diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0639.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0639.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0639.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://tamilpukkal.blogspot.com/2011/12/blog-post_10.html", "date_download": "2019-06-19T03:10:24Z", "digest": "sha1:PNH5RGYV62JH3DUTBGJ3ADF5OFOOFN2Q", "length": 68330, "nlines": 119, "source_domain": "tamilpukkal.blogspot.com", "title": "தமிழ்ப் பூக்கள்: ஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்", "raw_content": "\nஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்\nஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித் தேன்.\nதிண்ணை இணையத் தளத்;தில் இடம்பெற்றிருந்த அந்தக் கதையைப் படித்த போது எழுந்த அடக்க முடியாத சிரிப்பை நான் வாய் பொத்தாமல் வழமைபோல மனந் திறந்து வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்திருந்தால் எனது மனைவியும் பிள்ளைகளும் எனக்கு நட்டுக் கழன்று விட்ட தாக நினைத்திருப்பார்கள்.\nஆபிதீன் என்றொரு படைப்பாளியைப் பற்றி எனக்குச் சொன்னவர் யாரென்று ஞாபகம் இல் லை. எனக்குச் சொல்லப்பட்ட விதத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதின் ஒரு மூலையில் கிடந்தது. சாருநிவேதிதா என்ற எழுத்தாளரின் படைப் புகள் பற்றிக் கவிஞர் அல் அஸ_மத் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த ஒரு சமயத்தில் ஆபிதீன் பற்றியும் அவர் சொன்னார். அப்போதுதான் ஆபிதீன், சாருநிவேதிதா சர்ச்சை பற்றிய குறிப்புக்களை நான் எப்போதோ இணையத்தில் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம் வந்தது. எனவே ஆபிதீன் பற்றி எனக்கு யாரும் சொல்லவில்லை, நான் இணையத்தில் படித்த சாருநிவேதிதா, ஆபிதீன் குறித்த சர்ச்சை ஏற்படுத்திய தாக்கம்தான் ஆபிதீனைப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்திருந்தது என்ற முடிவுக்கு வந்தேன்.\nஆபிதீன் என்னளவில் ஒரு மகத்தான படைப்பாளி. ‘இடம்’, ‘உயிர்த்தலம்’ ஆகிய அவரது சிறுகதைத் தொகுதிகளில் ஒன்றையேனும் நான் படித்ததில்லை. ஒரு கவிஞனை நமக்குப் பிடித்த கவிஞனாகவும் ஒரு சிறுகதையாளரை நமக்குப் பிடித்த சிறுகதையாளராகவும் வரித்துக் கொள்ளஅக்கவிஞரின் எல்லாக் கவிதைகளையுமோ சிறுகதையாளரின் எல்லாக் கதைகளையுமோ படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு கவிதை, ஒரு சிறுகதை போதுமானது. ‘அங்கனெ ஒண்ணு இங்கனெ ஒண்ணு’ என்ற நான் படித்த ஆபிதீனின் ஒரே ஒரு கதையுடன் அவர் எனக்குப் பிடித்த எழுத்தாளராகி விட்டார்.\nஆபிதீனின் கதைகளில் உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் நையாண்டியும். ஆனால் அதை வெறும் எள்ளலாக மட்டும் அவர் கதைகளில் பயன்படுத்தவில்லை என்பதுதான் அடிக்கோடிட்டுச் சொல்லப்பட வேண்டியது. வலிந்து புகுத்தப்படும் நகைச்சுவையோ நையாண்டியாகவோ அவை இருப்பதில்லை. தடவித் தடவி வந்து வலிக்க நோண்டிவிட்டு மீண்டும் தடவி விடுவது போன்ற ஒரு நுணுக்கம் அவற்றில் பரவியிருக்கும். கண்டிக்க வேண்டியதை, கேவலங்களை, அசிங்கங்களை, கேலிக்குரியவற்றை, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை அவர் இந்த நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும்தான் வெளிப்படுத்தி வருவார்.\nஆபிதீன் நாகூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நாகூரில் தர்ஹாவில் அடங்கப் பெற்றிருக்கும் இறை நேசர்களால் அந்த ஊருக்குத் தனி மவுசு உண்டு. வருடா வருடம் அங்கு நடக்கும் கந்தூரி வைபவமும் அக் கொண்டாட்டங்களையிட்டுக் கூடும் ஜனத்திரளும் எண்ணிலடங்காதது. இன்னும் அந்த அடக்கத்தலங்களைத் தரிசிக்கப் பல்வேறு நாடுகளிலுமிருந்து மக்கள் வருகை தருகிறார்கள். இந்த இறை நேசர் அடக்கத்தலங்கள் காரணமாகக் கூடும் மக்களை எதிர்பார்த்துத் தொழில் புரிவோர் அங்கு வாழ்கின்றனர். ஒரு வருடாந்தக் கொண்டாட்டத்தின் போது உறவினர் திறக்கும் ரெக்கோர்ட் பாரில் வேலை செய்திருக்கிறார் ஆபிதீன். இந்த வேளை கடைகளுக்கு வரி வசூலிக்க வரும் அரசு அதிகாரி பற்றி ‘கடை’ என்ற அவரது கதையில் இப்படிச் சொல்கிறார்:-\n“இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தக் கடையில் இருக்கலாம். இதற்குள் வரி..வரி..என்று வரும் அரசு அதிகாரிகளைப் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். பரவாயில்லை. எனக்கு நன்றாகவே நடிக்க வருகிறது. ஒருநாள் பந்தலுக்கு வரி என்று ஒருவன் வந்தான். முப்பது ரூபாயாம் வருடத்திற்கு. 'ஹீ..ஹீ..ஹீ.. ' என்று இளித்துக் கொண்டே அடுத்த நாள் வரச் சொன்னேன். அடுத்த நாள் வரும்போது ஒரு பத்துப் பதினைத்து வருடம் தன் நாயகனைப் பிரிந்து, இப்போது அவனை வரவேற்கிற, ஒரு கற்புக்கரசி மார்க் மனைவியின் முகபாவம் எனக்கு இருந்தது. அன்று ஹீ..ஹீ..பலனளித்தது. அவன் வந்தவுடனேயே முதல் அடி. நன்னாரி சர்பத் இரண்டு விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை ' ஒரு கேஸ்ஸட்டில் போ��்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க விழுந்து விட்டான். எல்லாக் கடைகளிலும் வசூலித்ததை விட பத்து ருபாய் குறைவாக வாங்கிக் கொண்டு போனான். அவனுக்கு சினிமா பாட்டெல்லாம் பிடிக்காதாம். பக்திப் பாட்டுகள்தானாம். 'திருமுருகன் தேனிசை ' ஒரு கேஸ்ஸட்டில் போட்டு வேண்டுமென்று சொல்லி விட்டுப் போனான். சேல்ஸ் டாக்ஸ் ஐயரும் என்னிடம் விழுந்தார். அவருக்கும் பக்திப் பாட்டுகள்தான் பிடிக்குமாம். அதென்னமோ அரசு அதிகாரிகள் பெரும்பாலோர் இப்படித்தான் பக்தியில் திளைக்கிறார்கள். கடவுள் வாழ்க \nஇங்கே ஆபிதீன் சொல்ல வருவது என்னவென்றால் - லஞ்சம் அது எந்த வடிவினதாகவும் இருக்கலாம் என்பதைத்தான். வரி பெற வரும் அதிகாரி அல்லது அரச ஊழியன் ஒரு நன்னாரி ஷர்பத்திலும் இடறி விழுகிறான், அந்த லஞ்சத்தைப் பக்திப் பாடல் வடிவத்திலும் பெற்றுக் கொள்கிறான் என்ற கேவலத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறார்.\n1981ல் ஆபிதீன் எழுதிய கதை ‘குழந்தை’ என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இந்தக் கதையில் ஒரு நீலக் குழந்தை பிறந்து சில நாட்களில் இறந்து விடுகிறது. ஆபிதீனின் ஒரு விடயத்தைச் சொல்ல வந்தாரென்றால் அந்த விடயம் பற்றி அவரது சிந்தனையில் ஊறும் அனைத்தையும் வார்த்தையில் வடித்து விடுவார். அவை சில வேளை கதைக்குச் சம்பந்தம் உடையதாகவும் இருக்கும். கதையோடு சம்பந்தம் அற்றதாகவும் இருக்கும். சம்பந்தம் அற்றதாக இருந்தாலும் கூட கதையின் ஓட்டமும் சுவையும் குன்றாது. இந்த இடத்தில் இது அவசியமில்லை என்று தோன்றினாலும் கூட அதை ஒதுக்கி விட ஆபிதீனின் எழுத்து நடை நம்மை அனுமதிக்காது.\nகுழந்தை என்ற கதையில் இளைஞன் ஒருவனின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இப்போதைக்குப் போல் மருத்துவ வசதிகள் அற்ற காலத்தில் மருத்துவிச்சி வீட்டுக்கு வந்து பிரசவம் பார்த்ததை நாம் அறிவோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் கிராமத்து வீட்டுப் பிரசவம் எப்படியிருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நாம் ஆபிதீனிடம்தான் போக வேண்டியிருக்கிறது.\n“மறப்பு உள்ளே பொம்பளைகள் ராஜ்ஜ���யமாக இருக்கும். சின்னப் பிள்ளைகள் மறப்பின் கீழுள்ள இடைவெளி மூலம் உள்ளே நடக்கும் ரகசியத்தை அறிய முயற்சிக்கும். தலையில் தட்டி அனுப்புவார்கள் பெண்கள். சில பெண்கள் ' உம்மாடி..பொறந்த எடத்தை பாக்கனும்டு ஆசைப்படுறான் பாவம்..டேய்...எல்லாமே ஹயாவுதாண்டா.. ' என்று வெடிப்பாய் பேசி அனுப்பும். பையன்கள் வெட்கத்துடன் ஓடி விடுவார்கள். நானும் சின்னப் பிள்ளையில் இப்படி மறப்பிற்குக் கீழ் பார்த்திருக்கிறேன். சுற்றிலும் பெண்கள் கூட்டம் உட்கார்ந்திருந்ததுதான் ஞாபகம் வருகிறது. அப்பொதெல்லாம் பிள்ளைகள் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வருவதாகத்தான் தீவிரமாய் நம்பிக்கை கொண்டிருந்தேன். நான்காவது படிக்கும்போது பக்கத்து பெஞ்ச் அப்துல்லா விஷயத்தைப் போட்டு உடைத்தான் என்றாலும் உம்மா வாப்பா விளையாட்டு என் வயது பெண்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போதிலும் எனக்கு இதில் முழு நம்பிக்கையில்லை. இந்த அப்துல்லா அவன் நண்பர்கள்தான் இப்படிச் சொல்வார்கள். வீட்டில் கேட்டால் வயிற்றிலிருந்துதான் வந்தது என்று சத்தியம் பண்ணிச் சொல்வார்கள். நிறைய புரியாமலிருந்தது.\nP.U.C திருச்சியில் படிக்கும்போது நண்பனுடன் ஒரு படம் பார்த்தேன். அதில்தான் குழந்தை எப்படி வருகிறது என்று காண்பித்தார்கள். எனக்கு புரிந்து போயிற்று. ஆனால் முன்னாடியிருந்த ஒரு ஆர்வம் சப்பென்று போனது. வீட்டில் 'புள்ளய எவ்வளவு செரமப்பட்டு பெக்குறொம் தெரியுமா ' மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது 'ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு 'யா முஹய்யத்தீன் 'னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ' மாமாவிடம் மாமி கொஞ்சலாய் கேட்கும்போது 'ஆமா..தொட்டித் துணியை நல்லா கையால இறுக்கிப் புடிச்சிக்கிட்டு 'யா முஹய்யத்தீன் 'னு மூணு தடவை கத்தி ரெண்டு முக்கு முக்குறீங்க. பெரீய்ய இதா இது ' என்று நக்கலான குரலில் சொல்வார். பொம்பளைகள் சிரிப்பார்கள். ஒரு தரம் தம்பி, வீட்டில் Decky; Donna SummerI போட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் செக்ஸியாக முனகுவதை குஷியாகக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு 'என்னடாது புள்ள பெக்குறவ கத்துறமாதிரி கத்துறா.. நல்லாத்தான் பாட்டு கேக்குறே போ ' என்ற லாத்தாவின் குரல் சிரிப்பைக் கொடுத்தது.\nஆபிதீன் கதைகளில் அவர் எதையும் நே���டியாகப் பேசுகிற பண்பு உண்டு. பாலியல் விடயங்களையும் சிலவேளை நேரடியாகவும் சில வேளை இரட்டை அர்த்தத்திலும் பயன்படுத்துவார். அவரது கதைகளை வாசித்துச் செல்லும் போது முகத்தைச் சுளிக்க வைப்பதற்குப் பதிலாகப் பெருஞ் சிரிப்பைத்தான் அவை ஏற்படுத்துகின்றன. சமூகக் கழிசடைத்தனங்களை நேரடியாக அல்லது வேறொரு வகையில் அவர் கிண்டலடிப்பது போல்தான் இதை என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது. இந்த விடயத்தில் உடன்பட முடியாதவர்கள் இருக்கக் கூடும். கருத்துக்களில் ஏற்றுக் கொள்ளும் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களும் ஆளுக்காள் வேறுபடக் கூடும்.\nகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆணியடித்துச் சட்டகம் செய்து வைத்திருக்கின்ற சூழல் ஆபிதீன் கதைகளை சிறுகதைகளாக ஏற்றுக் கொள்ள மறுக்கும். ஒரு கதையைச் சொல்லத் தொடங்கி எங்கெங்கெல்லாமோ சென்று திரும்புவார் ஆபிதீன். அவரது ‘உயிர்த்தலம்’ சிறுகதைத் தொகுப்புக்கு கோ.ராஜாராம் எழுதியுள்ள பதிப்புரையில்,\n\"ஆபிதீன் கதைகளைப் படிக்கையில் இரண்டு உணர்வுகள் எழுவதைத் தவிர்க்க முடியாது. ஒன்று : அவை சம்பிரதாயமான கதைகள் அல்ல. கதைகளின் இலக்கணத்தைப் பொருத்திப் பார்த்தால் அவை கதைகளே இல்லை என்று கூடச் சொல்லிவிடலாம். இன்னொன்று அபார நகைச்சுவை உணர்வு. சிறுகதைகளின் இலக்கணம், எடுப்பு, தொடுப்பு, சிக்கல், சிக்கலின் வளர்ச்சி, முடிவு என்று எந்தப் படிநிலையும் இல்லாமல், சரேர் என தொடங்கி, மனம் போன போக்கில், ஆனால் ஒரு திட்டத்துடன் நகர்ந்து மையப்புள்ளியை உருவாக்கிய நிமிடமே அதைச் சிதைத்து, மறு மையம் நோக்கிப் பாய்தல் என்று எல்லா இலக்கணங்களையும் மீறிய ஒர் அமைப்பு அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றது. அதனாலேயே தமிழின் கதைசொல்லலில் ஒரு புது அழகியலை அவை உருவாக்குகின்றன. சுவாரஸ்யம் இலக்கியச் சிறப்பிற்கு ஒவ்வாது என்ற அழுகுணி இலக்கணத்தையும் இவை மறுக்கின்றன. அவருடைய நகைச்சுவை அவருடைய தனித்த பார்வைக்குச் சான்று. நகைச்சுவை மூலம் சுற்றிலும் உள்ள அவலங்களையும், ஒவ்வாமைகளையும், முரண்பாடுகளையும் அவர் சித்தரிக்கிறார் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம்.\nஆனால் சிரிப்பு எழுந்த மறு வினாடியே மனதைப் பிசைகிற ஒரு துயரம் பெருக்கெடுக்கும் தருணங்கள் அவர் கதைகளில் உள்ளன. பிழைப்பி���்காக நாடு விட்டு நாடு வந்து, மனைவி மக்களைப் பிரிந்து உழலும் மனிதர்கள் சித்தரிக்கப் படுகிறார்கள். உன்னதமும் மலினமும் ஒன்றேபோல் பிணைந்து கிடக்கிற மனிதக் கூட்டம் ஏதோ கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் பிணைக்கப் பட்டு திணறும் உணர்வை இந்தக் கதைகள் ஏற்படுத்துகின்றன\" என்கிறார்.\nஆபிதீனின் கதைகளுக்குள் பல்வேறு சம்பவங்களையும் கதைகளையும் சேர்த்துச் சொல்லிக் கொண்டு செல்வார். அவை கதைக்கு அல்லது கதையில் வரும் பாத்திரத்துக்கு அல்லது பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட விடயம் ஒன்றைப்பற்றிச் சொல்வதற்கு அல்லது துணைப்பாத்திரம் ஒன்று பற்றி விவரிப்பதற்கு அல்லது துணைப்பாத்திரத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம் பற்றிச் சொல்வதற்கென்று கதை விரிவுபட்டுக் கொண்டே செல்லும். அவ்வாறான சில சுவாரஸ்யமான இடங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.\n‘வலை’ என்ற கதையில் வரும் சம்பவங்கள் இவை.\n“மெய்தீன் மாமா பழக்கமானது நண்பன் ரஃபீக்கை அவர் காப்பாற்றியதில் வந்த நன்றியால்தான் என்று கூற வேண்டும். கொமெய்னி ஃபத்வா கொடுத்த ஒரு இந்திய எழுத்தாளனை , 'அவன் சில நல்ல கட்டுரைகளும் எழுதியிருக்கிறான்; ஒரு கருத்தை எதிர்க்க கொலைவாளினை எடுப்பது தவறு' என்று உலகத்தைப் புரியாமல் மேதாவித்தனமாக அவன் ஒரு கடிதம் நுஒpசநளள பத்திரிகைக்கு அனுப்ப, காத்துக் கொண்டிருந்த அவர்களும் துரிதமாக பிரசுரிக்க , காம்பூரிலிருந்து ஒருவர் வாளினை எடுத்துக் கொண்டு வந்து விட்டார் நாகூருக்கு..\nஅப்போதுதான் மாமா அவருக்கு ஒரு கதை()யைச் சொல்லி சமாதானப் படுத்தி விட்டிருக்கிறார் சமாளித்து. என்ன கதை )யைச் சொல்லி சமாதானப் படுத்தி விட்டிருக்கிறார் சமாளித்து. என்ன கதை இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருவரை ஒருவர் வெட்டிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். சொர்க்கத்திற்கு வழி சொல்லும் மதங்கள்..\nஒரு முஸ்லீம் இளைஞனிடம் ஒரு 'காஃபிர்' மாட்டிக் கொண்டு விட்டான் வசமாக. தன் குடும்பத்தாரை ஈவு இரக்கமில்லாமல் கொன்று தீர்த்த காஃபிர்களுள் ஒருவன் என்ற வெறி இவனுக்கு...\n' - முஸ்லீம் இளைஞன் , வெறியோடு கத்திக் கொண்டு உருவிய வாளுடன் விரட்டுகிறான். வேறு வழியில்லை. சரியாக ஒரு மூலையில் மாட்டிக் கொண்டாகி விட்டது..தன் கடவுள்கள் யாரும் இப்போது உதவிக்கு வரப் போவதில்லை..\n'சரி சொல்கிறேன்..நீ சொன்னபடியே செய்கிறேன்..சொல். எப்படிச் சொல்ல வேண்டும் கலிமா\nஅப்போதுதான் 'கலிமா' என்றால் என்னவென்று தனக்கே தெரியாது என்று முஸ்லீம் இளைஞன் உணர்ந்தானாம் 'கலிமா' என்பது ஒரு கைலி பிராண்ட் அல்ல. 'லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' எனும் இஸ்லாத்தின் மூல மந்திரம். ”\nமுஸ்லிம் சமூகத்தில் சிலரது நிலை இதுதான். தான் யார் தனது மார்க்கம் என்ன எதை எப்படி அணுகச் சொல்லியிருக்கிறது எது கட்டாயம் பல்லின தேசத்தில் வாழும் ஒரு முஸ்லிம் சக இனத்தாரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற எந்தத் தெளிவும் இல்லாமல் வாழும் கேடு கெட்ட நிலை. இந்த நிலையைச் சில இயக்கங்கள் பணமாக்குகின்றன. அரசியல் வாக்குகளாக மாற்றுகிறது. சிலர்வாழ்கிறார்கள். சிலர் வீழ்கிறார்கள். இவ்வாறான அவலங்களை மறைமுகமாகத் தனது கதைகளில் சொல்லிச் செல்வதால் ஆபிதீன் எழுத்துக்களை நான் கொண்டாடுகிறேன்.\n‘மூடல்’ என்று ஒரு கதை. அந்தக் கதையில் ஆபிதீன் எழுதிச் செல்வதை அவதானியுங்கள்.\nகல்யாணமானாலும் 'ஒத்தத் துப்பட்டி 'யோடு பெண்கள் போக முடியாது. எந்தப் பெண்ணும் ஒரு பெண் துணையோடுதான் போவார்கள். அப்படிப் பார்த்தால் நாலு பெண்டாட்டி கட்டியவரின் பெண்கள் , எட்டு பெண்களாக போக வேண்டி வருமோ கணக்கெடுப்பது சிரமம். அதெல்லாம் தெம்புள்ள வம்பர்களின் சமாச்சாரம். நமக்கெதற்கு கணக்கெடுப்பது சிரமம். அதெல்லாம் தெம்புள்ள வம்பர்களின் சமாச்சாரம். நமக்கெதற்கு இங்கே ஒன்றைத் தணிப்பதற்குள்ளேயே உள்ளெல்லாம் உதறி ஒடுங்குகிறது. ஸ்ஸ்ஸ்....\nதனியாக நாங்கள் அப்படி வருவதை தெருவில் பார்த்தவர்கள் உம்மாவிடம் வத்தி வைக்கப் போய் பொசுங்கிப்போனதுதான் மிச்சம். நானே எதிர்பார்க்கவில்லை\n'அவன் பொண்டாட்டியோடதான் வர்றான். வரட்டுமே..நாங்களுவதான் விதியத்துப் போய் வூட்டுலேயே கெடக்குறோம். எங்க மாப்புள்ளைமார்க்கும் தஹிரியம் இல்லை.. '\n இனி அடுத்த முயற்சிதான். என் நண்பரொருவன் ஒரு பிராமணைப்பெண்ணை காதலித்து அவளை முஸ்லீமாக மாற்றி கல்யாணம் செய்தும் அவளை துப்பட்டி இல்லாமலேயே ஊரில் வலம் வரச் செய்தான். இதை மட்டும் ஊர் சகித்துக் கொண்டதற்கு நான்கு காரணங்கள்:\n1. அந்தப் பெண் பேராசிரியர். (இஸ்லாம் பத்தி புத்தகம் எழுதுங்கம்மா..\n2. ஒரு காஃபிரை இஸ்லாத்திற்கு கொண்டு வந்தான். (ராமகோபலனுக்கு செம அடி\n3. அந்த அம்மா இன்னும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவில்லை (அல்லா சீக்கிரம் மாத்திடுவான்\n4. நண்பன் வற்றவற்றக் குறையாத பணக்காரன். அதாவது தர்கா டிரஸ்டி\nஇந்த நான்குக்கும் எனக்கும் சம்பந்தமில்லையானாலும் வேதாளத்தையே இறக்கியே தீருவேன். அப்போதுதான் நான் ஆணாதிக்கவாதியில்லை. 'திண்ணியம் ' ஒதுக்கி பெண்ணியம் பேசும் புண்ணியரும் பாராட்டுவர்.\n'அஸ்மா, எப்ப இதையிலாம் தூக்கியெறியப்போறே \nஅஸ்மா என்னை தீர்க்கமாகப் பார்த்தாள்.\n'நாங்கள்லாம் உசுரோட இக்கெ வாணாம் \n'நம்ம பாளையம் , மூஞ்சிலெ 'ஆசிட் ' ஊத்துனா என்னாவுறதுண்டு கேட்டேன் '\n'ஆத்திர அவசரத்துக்கு ஒடனே வரமுடியாதே ஒங்களாலே மச்சான் அப்ப..\n'அதனாலெ அல்ல, எதனாலேயும் ஊரோட ஒத்துத்தான் போவனும்மா.. '\nஅந்த பதில் என்னைப் பொசுக்கியது. இரண்டு வருடத்தில் ஒருமாதம் ஊரில் இருக்கிறவன் ஊராரை மதிக்காமலிருப்பது முட்டாள்தனம். இல்லையேல் கலவரங்களின்போது காப்பாற்ற மாட்டார்கள்.\nமுஸ்லிம் கிராமங்களுக்கென சில சட்ட திட்டங்களை ஊராரே உருவாக்கி வைத்திருந்த ஒரு காலகட்டம் இருந்தது. திருமணமான ஒ பெண் கூட மற்றொரு துணையுடன் செல்லவேண்டும் என்கிற நிலையை ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார். இலங்கையில் இவ்வாறான நிலை இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே மாறிவிட்டது. இந்தியாவில் கூட இந்நிலை இப்போது இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் அந்தச் சூழ்நிலையை ஆபிதீன் அழகாக எடுத்துக் காட்டுகிறார். அதை மீறவும் முயற்சிக்கிறார்.\nஇதில் அவதானிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயம், பணம் உள்ளவன், செல்வாக்குள்ளவன் - பள்ளிவாசல் தர்மகர்த்தாவாக அவன் இருந்த போதும் அவனால் இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களை மிக இலகுவாக மீற முடிகிறது என்பதைத்தான். நீதி சொல்பவர்கள், பத்வா வழங்குபவர்கள் எல்லோரும் அப்போது கவட்டுக்குள் கையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார்கள். பெண்கள் தனியே வந்தால் அசிட் அடிக்குமாறு இஸ்லாம் அதிகாரம் கொடுத்து விட்டதாகத் தாங்பளாகவே நினைத்துச் செயல்படுபவர்கள் எல்லோரும் தர்மகர்த்தா இஸ்லாத்தை மீறினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள். இதைத்தான் இன்னொரு வார்த்தையில் இங்கே ஆபிதீன் சுட்டிக் காட்டுகிறார்.\nகுறைகளை நையாண்டி பண்ணும் அதே சமயம் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அம்சங்களையும் வரலாற்றுத் துணுக்குகளையும் கூடத் திணிக்காமல், பிரச்சார நெடியில்லாமல் ஆங்காங்கே அவர் இயல்பாகக் கைள்கிறார்.\n‘அமானுதம்’ என்ற கதையில் அவர் சொல்லும் சம்பவம் இது: -\nமக்கா வெற்றியின் போது நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவில் நுழைவதற்கு சாவி கேட்கிறார்கள். அது உஸ்மான் பின் தல்ஹா என்பவரிடம் இருக்கிறது. கஃபாவின் பாதுகாப்பாளர் (சதானா) அப்போது இஸ்லாமியரல்ல. தயக்கத்துடன் சாவியைக் கொடுக்கிறார் உஸ்மான். உள்ளே சென்று , பின் கஃபாவை விட்டு வெளியில் வந்ததும் அதைப் பூட்டி , மறக்காமல் சாவியை உஸ்மானிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு '(சாவி) ஊழுழிகாலமட்டும் உம்மிடமும் உம் சந்ததியினரிடமுமே இருந்து வரட்டும் ' என்று சொல்கிறார்கள் உத்தமத் திருநபி. அமானுதம் சம்பந்தமான முக்கியமான இறைவசனம் பிறந்த இடமும் இதுதான். நாயகத்தின் பெருந்தன்மையையும், கனிவையும், அமானுதப் பொருளில் அவர்களுக்கிருந்த எச்சரிக்கையையும் பார்த்து நெகிழ்ந்து , சாந்தி மார்க்கத்திடம் சரணடைந்து விடுகிறார் உஸ்மான். கஃபாவின் சாவி இன்றுவரை அவருடைய சந்ததியிடம்தான் இருக்கிறது.\nஆபிதீன் எழுத்தில் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யம் தூக்கலாக இருக்கும். ஒரு கதைக்குள் ஒரு நூறு விடயங்களைச் செய்திகளை, கதைகளை, தகவல்களைச் சொல்லிக் கொண்டே செல்வது அவரது எழுத்தின் இயல்பாகி விட்டிருக்கிறது. ‘நாங்கோரி’ உறுப்பினர் என்று ஒரு கதை. கல்லூரியில் விழாவில் பாடும் கதை நாயகனுக்கு வரும் அநாமதேய நக்கல் விமர்சனச் சீட்டுப் பற்றி ஆரம்பமாகி இணையத்தளங்களில் நடக்கும் கூத்துக்களைக் கிண்டலடித்துக் கொண்டு நகரும் அந்தக் கதையில் வருகிறது இந்தச் சம்பவம்.\n“அட, ஊரைப் பற்றி எழுத வேண்டாம், உலகத்தில் எத்தனையோ அயோக்கியத்தனங்கள் நடக்கின்றன... முக்கியமாக ஈராக் விவகாரம்... விபரமாக எழுதலாம் இல்லையா வீராவேசமாக நான் கூட - இரண்டாம் வளைகுடாப் போர் நிகழப் போவதற்கு முதல்நாள் - துணிச்சலான துபாய் அரசு காட்டிய ஒரு நிமிடக் குறும்படம் பற்றி எழுதவில்லையா - அந்த 'புத்தகப் புல்லு' இணையக் குழுமத்தில்\nஇரண்டு புத்திசாலிக் குரங்குகள் சேர்ந்து களிமண்ணால் ஒரு சிலை வடிக்கின்றன. வசனமெல்லாம் இல்லை. வேடிக்கையான பின்னணி இசை மட்டும்தான். சிலையின் பின்பக்கம் மட்டும்தான் மங்கலாக நமக்குத் தெரிகிறது. தட்டித் த���்டி ஒருமாதிரியாக சிலை உருவாகி விட்டது. 'டக்'கென்று சிலையின் முன்பக்கம் தெரிகிறது இப்போது நமக்கு.\nஅடுத்த நொடியில் செய்திநேரம் ஆரம்பமானது. புஷ்ஷ¥ம், பிளேரும் அறிக்கை விடுக்கிறார்கள் - ஈராக்கில் ஜனநாயகத்தைக் கொண்டுவர போர் தொடுப்பதாக.\nஅசந்து விட்ட அத்தனை உறுப்பினர்களில் ஒரே ஒருவர் மட்டும் உடனே எழுதினார் : 'அந்த குறும்படத்தில் அருமையாக நீங்கள் நடித்திருந்தீர்கள்'\nஉலகத்தில் பொதுவாக படித்தோர், படிக்காதோரை இணைக்கும் பாலங்கள் சில உள்ளன. அவற்றுள் அரசியல், சினிமா, விளையாட்டு, நகைச் சுவை ஆகியன அடங்கும். இவற்றை எல்லாத் திறத்தவரும் சமமாக அமர்ந்து பேசுகிறார்கள். கருத்துப் பரிமாறிக் கொள்கிறார்கள். இவற்றில் சகலரையும் கவர்வது நகைச்சுவை மட்டும்தான். நகைச் சுவை சொல்வதற்கு எல்லோருக்கும் வாலாயப்படாது. அதைச் சொல்வதற்கு ஒரு முறை உண்டு. எப்படிச் சொல்ல வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நகைச் சுவையொன்றைச் சொல்லுவதாக இருந்தால் அதற்கு ‘டைமிங்’ தேவை. ‘டைமிங்’ தவறினால் அது எடுபடாது. நடிகர்களில் மிகச் சிறந்த நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள்தாம். நகைச் சுவை எழுதுவதாக இருந்தால் அதற்குரிய சொற்கள் தேவை. அதைச் சொலவதற்கான வசன அமைப்புத் தேவை. நகைச் சுவையொன்றுக்கூடாக ஒரு தகவலை, செய்தியை, ஒரு கருத்தை இலகுவாக மக்கள்மயப்படுத்த முடியும்.\nஎனவே, சமுதாயக் கேவலங்களையும், பிறழ் நடத்தைகளையும், தப்புத் தாளங்களையும் கண்டிப்பதற்கும் ஒரு நல்ல கருத்தை முன்வைப்பதற்கும் நகைச்சுவையையும் சுவாரஸ்யம் மிகுந்த எழுத்து நடையையும் கைக் கொள்வதில் தப்பே கிடையாது என்பது எனது கருத்து. சுவாரஸ்ய எழுத்து நடை வாசகனைத் தன்னுடனேயே அழைத்துச் செல்ல வல்லது. அவ்வாறான எழுத்து நடை சென்று சேரும் களங்களும் பரந்தவையாகவே இருக்கும். இப்படியிருந்தால்தான் சிறுகதை என்று நாம் போட்டு வைத்திருக்கும் சட்டகங்களுக்கு அடங்காமல் சிரித்துக் கொண்டே அந்த எல்லைகளை ஆபிதீனின் எழுத்துக்கள் தாண்டிப் போகின்றன. அதே போல்தான் அவரது கதைகளின் வாக்கிய அமைப்பும். இலக்கணங்களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஒரு சொல்லைக் கூட ஒரு வசனமாக ஆனால் அர்த்தம் பொதிந்ததாக அவரால் பயன்படுத்த முடிகிறது.\nஆபிதீன் நகைச்சுவையை வேண்டுமென்றே புகுத்தும் ஒரு படைப்பாளி அ��்லர். அது அவருக்கு இரத்தம் ஊறுவது போல எச்சில் ஊறுவது போல இயல்பாகச் சுரக்கிறது. மூடல் என்ற கதையில் இப்படி வருகிறது.\nசென்னையில் தங்கி கைலி கம்பெனிகளுக்கு Tricolor லேபிள் டிசைன் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் முதலாளி ஷேக் காக்காதான் அடிக்கடி சொல்வார் என்னிடம் : 'தம்பிவாப்பா, உங்க பல்லை கொஞ்சம் சரி பண்ணுங்களேன்..\n'பளீர் ' வெள்ளையுடன் பளபளக்கும் அவர் பல்லைப் பார்த்து நான் சொல்வேன் : 'சும்மா இருங்க காக்கா.. 'பல்லாலெயா வரையிறேன் நான் \n'அதுக்கில்லெ...பாக்க அலஹா இரிக்க வாணாமா கம்பி கட்டுனா கொஞ்ச நாள்லெ சரியாயிடும்லெ கம்பி கட்டுனா கொஞ்ச நாள்லெ சரியாயிடும்லெ \nடிசைனுக்கு காசு வராது. டிசைன் செய்ய Rotring Pen வராது. ஆலோசனை மட்டும் அள்ள அள்ள வரும்.\nஅந்த காக்கா ஒருமுறை ஜியாரத்திற்காக என் ஊருக்கு போய் அப்படியே என் வீட்டுக்கும் போய் மூன்று ரூபாய் பத்து காசு கொடுத்துவிட்டு வந்ததும் ஏனோ என் பல்லைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை. எனக்கே எப்படியோதான் இருந்தது. ஈறுகளும் சேர்த்துத் தெரியுமாறு நான் சிரித்துக் காட்டியும் 'உம் 'மென்றே இருந்தார். நானாக 'கம்பி.. ' என்று துவக்கினால் 'சூ, அதை வுடுங்க தம்பி.. டிசைன் பத்திப் பேசுவோம். அந்த.. மஞ்சள்லெ நீலம் உக்காரும்போது... ' என்று தவிர்த்தார்.\nவெட்கப்படாமல் ஒருநாள் கேட்டே விட்டேன் அவரிடம். 'ஏன் காக்கா இப்பல்லாம் பல்லுகம்பி பத்தி எதையுமே பேசமாட்டேங்கிறீங்க \nதன் பல்செட்டைக் கழட்டிவிட்டுச் சொன்னார் : ' ஒரு ஆளுண்டா பரவாயில்லே..ஒங்க குடும்பமே அப்படித்தான் இக்கிது என்னா செய்யிறது அல்லாட படைப்புண்டு அப்படியே அக்குசெப்டு பண்ணிக்க வேண்டியதுதான்\nஆபிதீன் கதைகள் முழுவதுமே வெறும் நகைச்சுவைகளால் நிறைந்தவை அல்ல. ஆவை நகைச் சுவையூடான ஆழ்ந்த சிந்தனைக்குரிய விடயங்களைப் பேசுகின்றன. நகைச்சுவையே கலந்திருந்தாலும் உள்ளத்தைத் தொடுமாறும் கலங்கடிக்குமாறும் எழுதவும் அவரால் முடியும் என்பது ‘குழந்தை’ கதையில் வெளிப்படுகிறது. இறந்த நீலக் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சியை அவர் சொல்லும் போது உயிர் உருகி விடுகிறது: -\n“குழந்தைக்க்காக வெட்டிய குழி வடக்கு தெற்காக இருந்தது. இடம் ஞாபகம் வைப்பதற்கு வசதியாக (ஹபரடி ஃபாத்திஹாவுக்கு) பக்கத்தில் ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது. மோதினார் ஃபாத்தி��ா ஓதியபிறகு, சின்னாப்பா குழியில் நின்று கொண்டு பிள்ளையை வாங்கி 'பிஸ்மில்லாஹி அலாமில்லதி ரசூலில்லாஹி ' என்று சொல்லியவண்ணம் குழியில் வைத்தார். தலை கிப்லா பக்கமாய் சாய்ந்திருந்தது. ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்துத் தந்தார்கள். அதை வாங்கிக் குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்தார் சின்னாப்பா. நானும் மண் கொடுத்தேன். முன்னொரு தடவை சின்னப்பட்டனார் சக்கரப்பாவின் மௌத்தின்போது - அப்போது நான் சின்னப்பிள்ளை - மண்ணை குழியில் நிற்பவரிடம் (அப்போதும் சின்னப்பாதான் நின்றிருந்தார் ) கொடுப்பதற்கு பதிலாக உடல் மேலேயே கொட்டியது ஞாபகம் வந்தது. நின்றவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். 'பரவாயில்லெ..சின்னப்பையன்தானே ' என்று சின்னாப்பா சொன்னார் அப்போது. எல்லோரும் மண் எடுத்துக் கொடுத்து முடித்து சின்னாப்பா அதை வாங்கி சற்று உருண்டையாக்கி குழந்தையின் வலது கன்னத்தின் அடியில் வைத்து விட்டு நிமிர்ந்தபோது ஒரு சின்ன கை 'ம்..இந்தாங்க சின்னாப்பா ' என்று நீண்டது. கடைசித் தம்பி ஹாஜா. அழுது கொண்டே கொடுத்தான். அதையும் வாங்கி வைத்தார் சின்னாப்பா. கடைசியாய் குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். பிறந்த மூன்று நாளிலேயே ஒரு மிகப்பெரிய புதிரின் விடையைக் கண்டுவிட்ட சிரிப்பு உறைந்து போயிருந்தது முகத்தில் அழகாய்..ஹமீது என்னை தட்டி இழுத்து அணைத்துக் கொண்டான்.”\nஆபிதீனின் எழுத்தில் மிக முக்கியமான சிறப்பு தன்னையும் தன் சார்ந்தோரையும் தன் சமூகத்தையும் தன்னோடு பழகும் பிற சமூகத்தவரையும் தொழில் ரீதியாகத் தொடர்புள்ளோரையும் சுற்றியே அவரது கதைகள் அமைவதுதான். அதிலுள்ள மேலதிகச் சிறப்பு என்னவெனில் யாருக்காகவும் தனது பாரம்பரிய பழக்க வழக்கச் சொற்களை நவீன மயப்படுத்தவோ நாகரீக வார்த்தைகளில் சொல்லவோ அவர் ஒரு போதும் முற்படுவதில்லை. கிழக்கில் ஒரு முஸ்லிம் கிராமத்தில் பிறந்த நான் இவரது கதைக@டே எனது கடந்த காலத்தையும் எனது மூதாதையரையும் சந்திக்கிறேன். அவர்கள் பயன்படுத்திய அறபுச் சொற்களை ஆபிதீன் எனக்கு மீட்டுத் தருகிறார். இந்தியாவும் இலங்கையும் வேறு தேசங்களாக இருந்த போதும் முஸ்லிம்கள் என்ற வகையில் பயன்படுத்தப்படும் சொற்களும் செயற்பாடுகளும் பெரும்பாலும் ஒரு நேர் கோட்டிலேயே பயணித்திருக்கின்றன என்பதை நான் காண்கிறேன்.\nமுஸ்லிம் சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்த தமிழ் சமுகத்துக்கும் முஸ்லிம்கள் பயன்படுத்தும் அரபுச் சொற்களில் பரிச்சயம் இருந்ததுண்டு. இன்றும் கூட பல தமிழ் சகோதரர்கள் இச்சொற்களில் பரிச்சயம் உடையவர்களாகவும் முஸ்லிம்களுடன் உரையாடும் போது அதே சொற்களைப் பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். மௌத், கபுர், பாங்கு, மோதினார், ஆலிம், மௌலவி, ஜனாஸா, பர்தா போன்ற சொற்களை உதாரணமாகச் சொல்ல முடியும்.\nதலைமை வகித்த திருமதி வசந்தி தயாபரன் மற்றும் நான்\nஉரை முடிவடைந்ததும் கருத்தத் தெரிவிக்கும் சட்டத்தரணி ராஜகுலேந்திரா\nஆபிதீன் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். அவர் எழுதியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள 25 கதைகளில் 14 கதைகளை மாத்திரமே நம்மால் படிக்கக் கூடியதாகப் பதிவிடப்பட்டிருக்கிறது.\nஆபிதீனை அவரது வலைத்தளம் மூலமாக நாம் படிக்க முடியும். கதைகள் மட்டுமன்றி ஏனைய நூல்கள் பற்றிய குறிப்புக்கள், மற்றைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பற்றிய குறிப்புகள், இசை, ஞானிகள், இஸ்லாம் குறித்த அம்சங்கள், சர்வதேச விவகாரம், கவிதை என்று பல்வேறு விடயங்கள் குறித்து அவரது எழுத்துக்களைப் படிக்க முடிவதுடன் அவரது இணையத் தளமூடாக பல எழுத்தாளர்களைத் தொடர்பு கொள்ளவும் அவர்களைப் படிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.\nசின்னச் சின்ன ஆசைகள் எல்லோருக்கும் உண்டு. ஆபிதீன் காக்காவின் வீட்டில் அவரோடு சேர்ந்திருந்து சிரித்துச் சிரித்து விருந்துண்டு மகிழும் ஓர் ஆசை என் மனதில் உள்ளது. என்றாவது ஒரு நாள் அது நிறைவேறக் கூடும்.\n(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் 02.12.2011 அன்று ஆற்றிய உரை)\n//கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இலக்கியக் களம் நிகழ்ச்சியில் 02.12.2011 அன்று ஆற்றிய உரை//\nஇவ்வளவு சூடான தகவலும் தருவீங்களா\nரொம்ப அழகா பேசிருக்கார் -\n(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) - தாஜ் 'சீன...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் ---------------------------------------- நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப்...\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009 ------------------------------------------------------ * ஐக்கிய முற��போக்கு கூட்டணி : * போட்டியிட்ட தொக...\nகல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...\n'தமிழகம் கண்ட நிஜமான அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் திரு. காமராஜ் அவர்களின் 104 -வது பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'...\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் ----------- - தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீ...\nபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன். ----------------------------------------- பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் '...\nபிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..\n( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' ) புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகள...\nகு ழ ந் தை - ஆ பி தீ ன்\n**** ஆபிதீனின் முதல் கதை இது. நிஜத்தில் நண்பர் ஒருவருக்கு கடிதமாக எழுதப்பட்ட எழுத்து இது. நண்பர் அன்றைக்கு டெல்லி வாசி. அன்றைய யாத்திரா சிற்...\nகாற்றுக்காலம். / உமா மகேஸ்வரி\nகாற்றுக்காலம். ----------------------- - உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்த...\n'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2007/11/01/94/", "date_download": "2019-06-19T03:16:59Z", "digest": "sha1:ZTUMXFOHHXEGUUFZAUA5YNGMLYUYF5Y7", "length": 5814, "nlines": 71, "source_domain": "thannambikkai.org", "title": " சிந்தனைத் துளி | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » சிந்தனைத் துளி\nஎப்பொழுதும் துணிவுடன் இருக்க வேண்டும்.\nஅதிகார ஆசைக்கும், பொறாமைக்கும் பளியாகி விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். எப்போதும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.\nபெருமைக்கு உரியவைகளை மூன்று அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தோற்றத்தில் எளிமை, செயலில் மனிததன்மை, வெற்றியில் வெறியின்மை இவையே அந்த அறிகுறிகள்.\nதன்னைப் பற்றி அதிகமான அறிந்தவன்\nஒருவர் தனக்கு அளவற்ற உற்சாகம் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டால் எந்தத் தொழிலிலும் வெற்றி பெறமுடியும்.\nஉணவும், உடையும், உறைவிடமும் நமது நிழல் போன்றவை. அற்றின் பின்னால் நாம் செல்லக்கூடாது. நம் பின்னால் அவை வ���வேண்டும்.\nமதிப்பு என்பது பதவிகளைப் பெற்றிருப்பதைப் பொறுத்ததன்ற. அவற்றைப் பெற நாம் தகுதி உள்ளவர்களாக இருப்பதையே பொறுத்தது.\nபெருமைக்கு உரியவைகளை மூன்று அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். தோற்றத்தில் எளிமை, செயலில் மனித்த்தன்மை, வெற்றியில் வெளியின்மை இவையே அந்த அறிகுறிகள்.\nநம்மை நாமே உயர்த்திக் கொள்ள உதவும் நல்ல நூல்கள்\nதேர்வுகளுக்கு தயாராதல் – I\nஉண்மையை அறிய உதவும் தகவல் உரிமைச் சட்டம்\nஅகற்றுவோம் அடிமைத்தனத்தை அதிகரிப்போம் தன்னம்பிக்கையை\n30,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உருவான வரலாறு\nகுழந்தைகள் பட்டாசுகளை வாயில் போட்டுக்கொண்டு விட்டால்…\nதளர்ச்சி விடு முயற்சி தொடு\nசாதிக்க முடியாதது எதுவுமே இல்லை\nகடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை எதையும் சாதிக்க வைக்கும்\nவிடைபெறும் விஞ்ஞானம்மனித தோற்றம் (டார்வின் பார்வையில்)\nமாலைகள் மரியாதைகள் மலர்க் கிரீடங்கள்\nபட்டாசு வெடித்து தீ காயங்கள் ஏற்பட்டால்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/indian-home-dept-warning-foreigners-in-india/", "date_download": "2019-06-19T02:42:46Z", "digest": "sha1:LCAKJK5O2GBRPI3R4Y43WTYTKRIAO23Y", "length": 6742, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனை! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனை\nஇந்தியாவின் சில இடங்களுக்கு இந்தியர்களுக்கே அனுமதி இல்லை என்பது தெரியுமா ஆம், இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி நுழைய கூட விட மாட்டார்கள். அதே சமயம் வெளிநாட்டினரை அனுமதிக்கும் போக்கு நிலவும் போக்கு இருக்கும் சூழ் நிலையில் இந்தியா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை மீறினால் தண்டனைக்கு ஆளாக நேரிடும்’ என மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதாவது நம் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்து வம் வாய்ந்த பகுதிகளுக்கு செல்ல ‘நம் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர் சிறப்பு அனுமதி பெற வேண்டும்’ என சட்டம் உள்ளது. ஆனால் ‘ராய்டர்ஸ்’ எனப்படும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் கேத்தல் மெக்நவுட்டன் என்ற ஐரிஷ் நாட்ட��ச் சேர்ந்தவர் தலைமை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தார்.\nஇவர் சமீபத்தில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைந்து புகைப்படங்கள் எடுத்தார். இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சகம் அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.\nஇந்நிலையில்தான் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்றும் மீறுபவர்கள் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nPrevஎகிப்தில் பிரமிடுகள் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வியட்நாம் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 4 பேர் பலி\nNextபதஞ்சலி தயாரிப்பின் மூலம் வரும் லாபத்தில் ஒரு பங்கு உள்ளூர் ஜனங்களுக்கு கொடுத்தே ஆகோணும்\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2018/04/blog-post_59.html", "date_download": "2019-06-19T03:58:45Z", "digest": "sha1:NPNUCQTRRGSV4CNSW5U774BUMX6OXUM2", "length": 9452, "nlines": 87, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: சத்தியராஜ் என்னும் மானத்(??) தமிழன்", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\n2008 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஒகேனக்கல் கூட்டு குடிநீர் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மற்றும் தமிழக நலனுக்குக்காக பல நன்மைகள் செய்து முடித்து() வாழ்ந்து வருகின்ற சத்யராஜ் உள்ளிட்ட சில நடிகர்கள், ரஜினியை மேடையில் வைத்து கொண்டு, அவரை எந்த அளவிற்கு அவமான படுத்தினார்கள் என்பது எல்லார்க்கும் தெரியும். இதனால் கடும் மன உளைச்சலில் பேச வந்த ரஜினி, தன்னையும் அறியாமல் கன்னட அமைப்பினரைப் பார்த்து கோடாரியால் வெட்ட வேண்டும் என்று கூறிவிட்டார். நான் சிறு வயதில் இருந்து பா��்த்தவரை ரஜினி இந்த அளவிற்கு உணைர்ச்சி மிகுதியால் பேசியது இல்லை.\nஇதனால், ஆத்திரம் அடைந்த கன்னட அமைப்பினர் சில மாதங்களில் வெளிவந்த குசேலன் படத்தை, ரஜினி மன்னிப்பு கேட்டால்தான் திரையிடுவோம் என்று கூறினர். எனக்கு மேடை அனுபவம் இல்லாததால், சில தகாத வார்த்தைகளை கூறிவிட்டேன் , அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்\" என்று ரஜினி கூறினார். ஒக்கனேக்கல் பிரச்சைனையிலோ அல்லது காவிரி பிரச்சனையிலோ தான் தமிழகத்தை ஆதரிப்பது தவறு என்று அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்களை கோடாரியால் வெட்டுவேன் என்று கூறியதற்குதான் மன்னிப்பு கேட்டார்.\nஅப்பொழுது சத்யராஜ், \"தனக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்து இருந்தால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்\" என்று கூறினார். இவன்தான்டா தமிழன் என்று கொடி தூக்க ஆரம்பித்தார்கள். அவர் அப்படி கூறியதற்கு இன்னொரு முக்கிய காரணம், அவர் படம் தமிழ்நாட்டிலே ஓடாது. கர்நாடகாவிலா ஓடப் போகிறது என்கின்ற தைரியம் தான்.\nஅவர் நினைத்தது போலவே, 2008 முதல் 2017 வரை, சத்யராஜ் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவே இல்லை., ஏன் தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா தமிழ்நாட்டிலே அவர் படம் வந்ததா என்று கூட நமக்கே தெரியாது. ஷாருக் கானுடன் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படமும், ஷாருக் திரையுலக வரலாற்றில் மிக பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த நேரத்தில் 2015 ஆம் ஆண்டு பாஹுபலி வருகிறது. அந்த படத்தையும் கன்னட அமைப்பினர் கண்டு கொள்ளவில்லை. அந்த படம் அடைந்த இமாலய வெற்றியைப் பார்த்து, பாஹுபலி 2 படம் நிச்சயமாக வெற்றி பெரும். சத்யராஜ் மட்டும் தனியாக நடித்து ஒரு படம் கர்நாடகாவில் வெற்றி வர இந்த ஜென்மத்தில் வர வாய்ப்பு இல்லை என்று நம்பிய கன்னட அமைப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நம்ம படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பா என்று மனதிற்குள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனாலும், வெளியே வீர தமிழன் போல் பேசி வந்தார். பிறகு, வேறு வழியே இல்லாமல், கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டுவிட்டு, வருத்தம் தான் தெரிவித்தேன் என்று மீசையில் மண் ஒட்டாதது போல் பேசினார்.\nஅதாவது அவர் பேசி 10 வருடம் கழித்து, ஒரு படத்திற்கு மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுவே, அவருக்கு மிக பெரிய அவமானம். அதுவும் தான் நாயகனா��� நடிக்காத ஒரு படத்திற்கு. இதில் இவர் இராணுவமே வந்தாலும் பயப்பட மாட்டாராம். போன் வொயரு பிஞ்சி பல வருஷம் ஆச்சு சத்யராஜ் சார் \nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nநடுநிலையாளர்கள் ரஜினியை ஏன் ஆதரிக்க வேண்டும்\nஎன்ன ஆச்சு ரஜினி ரசிகர்களுக்கு\nரஜினியை ஆட்சியில் அமர வைக்க செய்ய வேண்டியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30484", "date_download": "2019-06-19T02:51:10Z", "digest": "sha1:PTEMKRVNUPR7QVFQTQ4X36BWC3XXFTSQ", "length": 12821, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உலகக்கோப்பை கால்பந்து - �", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து - பரபரப்பான ஆட்டத்தில் செர்பியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து\nஉலக கோப்பை கால்பந்து தொடரின் இ பிரிவில் நடந்த போட்டியின் இறுதி கட்டத்தில் கோல் அடித்து 2 - 1 என்ற கோல் கணக்கில் செர்பிய அணியை சுவிட்சர்லாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இ பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.\nபோட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஅதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் செர்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என்ற சமநிலைக்கு கொண்டு வந்தார்.\nஇதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.\nஇதைத்தொடர்ந்து கூடுதலா கொடுத்த 6 நிமிடங்களில் செர்பிய அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், செர்பிய அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் பெற்றது.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண��டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/fir-for-tuticorin-shooting", "date_download": "2019-06-19T03:40:21Z", "digest": "sha1:TXHQRTC3JKG74ERNKIDRLO75NKUDRZ2V", "length": 9500, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு..\nவட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு..\nவட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கிச் ���ூடு நடத்தியதாக தூத்துக்குடி காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n22ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது வெடித்த வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அரசு அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் துப்பாக்கிச் சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 2 முதல் தகவல் அறிக்கைகளில் வட்டாட்சியர்களின் உத்தரவின் பேரில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனி துணை வட்டாட்சியர் சேகர், சிப்காட் காவல் ஆய்வாளர் ஹரிஹரனுக்கும், மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், திரேஸ்புரம் காவல் ஆய்வாளர் பார்த்திபனுக்கும் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தர விட்டுள்ளனர்.\nஇருப்பினும் அண்ணா நகரில் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு யார் அனுமதி அளித்தது என்ற விவரம் வெளியாகவில்லை.\nஅதேசமயம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious article4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய இளைஞர்…\nNext articleதுப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது..\nநகராட்சியில் இருந்து மாநகராட்சியானது ஆவடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-06-19T03:05:32Z", "digest": "sha1:AVLKMT327NFAAXPN2OHURUF5LBRPXIWE", "length": 15052, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பர்ட் பாண்டுரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆல்பர்ட் பாண்டுரா (Albert Bandura) OC (/bænˈdʊərə//bænˈdʊərə/; பிறப்பு டிசம்பர் 4, 1925) ஒரு உளவியலாளரும், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் புலத்தில் உளவியல் பேராசிரியரும் ஆவார்.\nகிட்டத்தட்ட ஆறு பத்தாண்டுகளாக, சமூக அறிவுப்புலக் கோட்பாடு, சிகிச்சை, ��ற்றும் ஆளுமை உளவியல் உட்பட, கல்வி துறையில் மற்றும் உளவியல் பல துறைகள் பங்களிப்புகளுக்கான பொறுப்பாளியாகவும், மற்றும் நடத்தையியல் மற்றும் அறிவாற்றல் உளவியல் இடையிலான பரிமாற்றம் குறித்த தளத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார். அவர் சமூக கற்றல் கோட்பாட்டின் (சமூக அறிவாற்றல் கோட்பாடு என மறுபெயரிடப்பட்டது) மற்றும் தன்னிறைவுத்தன்மையின் கோட்பாட்டு கட்டமைப்பை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார். மேலும், செல்வாக்குமிக்க 1961 போபோ பொம்மை பரிசோதனையின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இந்த போபோ பொம்மை பரிசோதனையானது, உற்றுநோக்கிக் கற்றல் என்ற கருத்தியலை விளக்கியது.\nசமூக அறிவாற்றல் கோட்பாடு என்பது மற்றவர்களை உற்றுநோக்குவதன் மூலம் மக்கள் எவ்வாறு கற்றுக்கொள்கின்றனர் என்பதைக் குறித்ததாகும். சமூக அறிவாற்றல் கோட்பாட்டின் ஒரு எடுத்துக்காட்டானது, ஆசிரியரைப் பின்பற்றும் மாணவர்களாவர். சுய திறன் என்பது \"எதிர்கால சூழ்நிலைகளை நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து செயல்படுத்துவதற்கான தனது திறனின் மீதான நம்பிக்கையாகும்.\"தெளிவுரை வழங்கினோமென்றால், சுய திறனானது, நீங்கள் நடவடிக்கை எடுக்க உங்களை நம்புகிறது. போபோ பொம்மை பரிசோதனையானது, ஆல்பர்ட் பாண்டுரா குழந்தைகளிடம், தன் முனைப்பு நடத்தை மற்றும் தன் முனைப்பற்ற நடத்தைகள் குறித்து எவ்வாறு ஆய்ந்தறிந்தார் என்பதைக் குறிப்பதாகும்.\n2002 இல் நடந்த ஓர் ஆய்வானது பி. எப். ஸ்கின்னர், சிக்மண்ட் பிராய்ட் மற்றும் ஜீன் பியாஜே ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிகமாகக் குறிப்பிடப்பட்ட நான்காவது உளவியலாளராகவும், மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட வாழும் உளவியலாளராகவும் ஆல்பர்ட் பாண்டுராவைக் குறிப்பிடுகிறது.[1] பாண்டுரா பரவலாக மிகப் பெரிய வாழும் உளவியலாளர் என்று குறிப்பிடப்படுகிறார்.[2][3][4][5] மேலும் அனைத்துக் காலங்களிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய உளவியலாளர்களில் ஒருவா் எனவும் அவர் குறிப்பிபடப்படுகிறார்.[6][7]\nஅமெரிக்க உளவியலாளர்கள் சங்கத்தின் எண்பத்து இரண்டாவது குடியரசுத் தலைவராக 1974 ஆம் ஆண்டு பாண்டுரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சங்கத்தின் வரலாற்றில் 48 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய தலைவர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார். 1968 முதல் 1970 வர��யான அமெரிக்க உளவியலாளர்கள் சங்க அறிவியல் விவகார வாரிய உறுப்பினராக பணியாற்றினார். மேலும், ஆளுமை இதழ் மற்றும் சமூக உளவியல் இதழ் உள்ளிட்ட ஒன்பது உளவியல் பத்திரிக்கைகளின் தொகுப்புக் குழுவின் உறுப்பினராக 1963 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார்.[8] 82 வயதில் பண்டுராவுக்கு உளவியலுக்கான கிரேமேயர் விருது வழங்கப்பட்டது.\nபாண்டுரா, ஆல்பர்ட்டா நகரில், முண்டாரே என்ற இடத்தில், கிட்டத்தட்ட நான்கு நூறு மக்களைக் கொண்ட ஒரு திறந்த நகரில், ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார். இது போன்ற ஒரு தொலைதூர நகரத்தில் கல்வி கிடைப்பதில் உள்ள வரம்புகள், பாண்டுரா சுய சார்புடையவராகவும், சுய ஊக்கம் கொண்டவராகவும் வாழக் கற்றுக் கொடுத்தது. இந்த முதன்மையான வளர்ந்த குணங்கள் அவருடைய நீண்டகால வாழ்க்கையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.[9]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_29,_2007", "date_download": "2019-06-19T03:04:01Z", "digest": "sha1:XOJPP66P3NYBIQGXVGOLQI62PHKRASSW", "length": 6021, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 29, 2007 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 29, 2007\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nதற்காலத்தில் பண்பியல் ஓவியம் (Abstract art) என்பது, உலகப் பொருட்களை வரையாமல், நிறங்களையும், வடிவங்களையும் பயன்படுத்தி வரையப்படும் ஓவியமாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. ஆனால், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இயல்பான உருவங்களை எளிமையான வடிவில், அவற்றின் உலக இயல்பு குறைக்கப்பட்ட நிலையில் வரைவதையே குறித்தது. இந்த ஓவியங்கள் உலகப் பொருட்களை நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிக்காட்டின. அக்காலத்தைச் சேர்ந்��� கியூபிசம் மற்றும் இது போன்ற பிற கலை இயக்கங்கள் சார்ந்த ஓவியங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவ்வாறான நுட்பம், உலகப் பொருட்களின், வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவதற்கு உதவியது.\nபடத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2007, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3873_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-19T03:11:43Z", "digest": "sha1:NOSDYZJO3UOBONXDNQNL3X55GVAFYFNO", "length": 6137, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "3873 உரோடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கர்\n1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதி\n3873 உரோடி என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் அமைந்துள்ள சிறுகோள் பட்டையில் இது அமைந்துள்ளது. அத்துடன், அமெரிக்கப் பெண் சிறுகோள் மற்றும் வால்வெள்ளிக் கண்டுபிடிப்பாளரான கரோலின் ழீன் சுபெல்மன் சூமேக்கரினால் 1980 தொடக்கம் 1994 வரையான காலப்பகுதியில் 376 சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் இச்சிறுகோளும் ஒன்றாகும்.[1] இச்சிறுகோளுடன் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட 376 சிறுகோள்களையும் கண்டுபித்தமைக்காக கரோலின் சூமேக்கருக்கு நாசா நிறுவனம் மீச்சிறப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/24/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4-999782.html", "date_download": "2019-06-19T02:45:01Z", "digest": "sha1:X6JNF6HGGUVR7BZOZ5LJQGPRIWYA3GUI", "length": 6878, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "இளைஞருக்கு மதுபாட்டில் குத்து:ஒருவர் கைது- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பத��ப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஇளைஞருக்கு மதுபாட்டில் குத்து:ஒருவர் கைது\nBy DN | Published on : 24th October 2014 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகீழக்கரையில் இளைஞரை மது பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.\nகீழக்கரை அலவாக்கரை வாடியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் புதன்கிழமை தனது வீட்டுக்கு மீன்களை வாங்கி, தனது இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் டீ குடிக்கச் சென்றுள்ளார்.\nடீ குடித்து விட்டு வெளியே வந்த போது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மீன் பையை காணவில்லை. பின்னர் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் வசிக்கும் காதர்இப்ராகீம்(45) என்பவரிடம் மீன் பை இருந்ததை தெரிந்து அவரிடம் கேட்ட போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஆத்திரமடைந்த காதர்இப்ராகீம், மது பாட்டிலால் ஜெயமுருகனை குத்திவிட்டார். இதனால் பலத்த காயமடைந்த ஜெயமுருகன் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇது குறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீஸார் வழக்குப்பதிந்து காதர்இப்ராகீமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88882", "date_download": "2019-06-19T03:55:09Z", "digest": "sha1:TKXXYROXWQ7LUHODVL6EZHI67YTEPWQH", "length": 18888, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nசமீபத்தில் மார்ட்டின் லிண்ட்ஸ்ட்ரோம் எழுதிய Small Data புத்தகத்தை படித்தேன். அவர் நிறுவனங்களுக்கு விற்பனையை கூட்டும் வழிகளை சொல்லும் ஆலோசகர். அவர் உலகத்தின் பல்வேறு மக்களை ஆராயந்து எழுதியாவது, மக்களின் மனதில் அடித்தளத்தில் கட்டுபடடுத்தப்பட��ட ஆசைகள் ஏதேனும் ஒரு விதத்தில் வெளிவரும். ஜப்பானில் உள்ள கட்டுக்கோப்பான வாழ்க்கைக்கு வடிகாலாக சிலர் பெண்களை சீண்டுகின்றனர் இதற்கென அங்கு பெண்கள் மட்டும் செல்லும் ரயிலை இயக்குகிறார்கள், இந்தியாவின் வாழ்க்கை இன்னல்களை மறைக்க மக்கள் கற்பனை சினிமாவை அதிகம் நாடுகின்றனர், அரேபியாவின் பல மக்களிடம் நெருப்பை பற்றிய அச்சம் நிலவுவதையும் அதை போக்க பல வீடுகளில் தண்ணீர், ஆறு போன்றவற்றின் படங்களை வைத்து இருக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.\nஇதை ஏன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் எனத் தெரியவில்லை. ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. சாதாரண ஒன்றாக கூட இருக்கலாம். முன்பொரு முறை என் அண்ணனையே என்னால் வாசிப்பிற்கு கொண்டு வர முடியவில்லை என்று சொல்லி இருந்தேன். ஒரு வகை சலிப்பு அது.\nஅவனும் ஒரு முறை முதற்கனலினை சில மணி நேரங்கள் வாசித்தான். அதன் பின்பு அவன் வேறெந்த இலக்கிய பிரதியும் வாசித்து நான் பார்த்ததில்லை. அவன் பள்ளி ஆசிரியர் என்பதால் சனிக்கிழமை விடுமுறை. நேற்று மாலை என்னை அழைப்பதற்காக கமலாபுரம் வந்தான். வீட்டிற்கு போகும் வரை எதுவுமே பேசவில்லை. சென்று சேர்ந்ததும் சோபாவில் சாய்ந்தபடி வெள்ளையானையின் பதினான்காவது அத்தியாயத்தை பார்த்துக் கொண்டிருந்தான். நேற்றும் ஏதோ சிடுசிடுப்பான மனநிலையில் தான் வீட்டுக்கு சென்றிருந்தேன்.\nமுதலில் ஏதோ புரட்டிக் கொண்டிருந்தான் என்று தான் நினைத்திருந்தேன். “காலைலேர்ந்து ஒரு வேலையும் பாக்காம என்னத்த தான் படிக்கிறானோ” என அம்மா அங்கலாய்த்துக் கொண்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. பிடித்த ஒருவரின் திடீர் வருகையைப் போல வெகு நாட்கள் படிக்க நினைத்த புத்தகம் எதிர்பாராத தருணத்தில் கையில் கிடைத்தது போல மிகவும் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு விடை கிடைத்தது போல அவ்வளவு மகிழ்ச்சி. சக வாசகன் ஒருவன் வீட்டிலேயே கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சி போலும். உங்களிடம் உடனே பகிர வேண்டும் எனத் தோன்றியது. ஒரு தயக்கமும் இருந்தது பகிருமளவுக்கு முக்கிய செய்தியா இது என. இருந்தும் தோன்றியதை எழுதி விட்டேன்.\nஇன்று தங்கள் தளத்தில் வந்துள்ள “பெருமாள்முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்” என்ற கட்டுரையை படித்தேன். மேலும் இன்று (09.07.16) “தி நியூ இந்தியன் எக��ஸ்பிரஸ்” பத்திரிகையில் ‘Madhorubagan, satanic verses, polyester prince” என்ற தலைப்பில் திரு.ஜி.குருமூர்த்தி எழுதியுள்ள கட்டுரையையும் தற்போது படித்தேன்.மீண்டும் குழம்பி விட்டேன். சற்று தெளிவுபடுத்தினால் தங்களுக்கு புண்ணியமாகப் போகும்.\nஅது சம்பிரதாயமான தரப்பின் பார்வை. அவ்வளவுதான்.\nஆனால் என் தரப்பு அதற்கு எதிரானது என்பதனால் அதை பிற்போக்குத்தனம், அபத்தம் என்றெல்லாம் சொல்லமாட்டேன். கருத்துக்களின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்களிப்பு உண்டு. அதை கடுமையாக எதிர்ப்பவர்கள் தங்கள் சாதி, மதம் குறித்து ஒரு சிறுவிமர்சனத்தையும் கடுமையாக எதிர்கொள்பவர்கள் என நான் அறிந்திருக்கிறேன்\nகருத்தியக்கத்தை வெவ்வேறு தரப்புகளின் பஞ்சாயத்துக்கு விடமுடியாது என்பது மட்டுமே அதற்கான பதில் அது இந்தியாவை சவூதி அரேபியா ஆக்கும். கருத்தியக்கம் சுதந்திரமாக நடைபெறவேண்டும். அதில் எதிர்ப்பிருப்பவர்கள் வலுவான எதிர்தரப்பாகச் செயல்படட்டும். நீதிமன்றத்தை அணுகட்டும். வெவ்வேறு நடுவர்மையங்களை அணுகட்டும்.\nஅந்த எதிரும் புதிருமான இயக்கங்களின் விளைவாக பேச்சுரிமை சமநிலை கொள்ளட்டும்\nலாஸ் ஏஞ்சல்சையும் ராமையும் என் வீட்டையும் திருமலையுடன் வந்து தங்கியதையும் மறந்து விட்டீர்கள். பரவாயில்லை நான் மறக்கவில்லை. எப்போதும் உங்கள் பால் மாறா அன்பும் மரியாதையும்\nஉண்மையிலேயே மறந்துவிட்டேன். உங்கள் கடிதம் கண்டதும்தான் அடடா என நினைத்துக்கொண்டேன். ஆனால் உங்களை மறக்கவில்லை. உங்களை சென்னையில் சந்தித்துப்பேசியதனால், அதிகமும் தமிழ் சினிமா சார்ந்து என்பதனால், உங்களை சென்னையுடன் இணைத்து வைத்திருக்கிறது என் மனம்\nதினமலர் – 5:பேச்சுரிமை எதுவரை\nதினமலர் – 4: ஜனநாயகம் எதற்காக\nபச்சைக்கனவு – புகைப்படங்கள் 2\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 12\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்��ிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000001508.html", "date_download": "2019-06-19T02:58:45Z", "digest": "sha1:WOSGZU2B353UJUQUVDFOADACAV3WBBOI", "length": 5479, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "காலம் ஆகிவந்த கதை", "raw_content": "Home :: அரசியல் :: காலம் ஆகிவந்த கதை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசெவ்வானம் உலகின் முதல் திருக்குறள் தலைமைத்தூதர் செம்பருத்தி\nThe Tambrahm Bride திருக்குறள் களஞ்சியம் சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்\nமாவீரன் அலெக்சாண்டர் தன் முயற்சி பெளத்தமும் தமிழும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/tag/thoothukudi/", "date_download": "2019-06-19T04:05:27Z", "digest": "sha1:KTHWZND4SSY2PMCURK77SW27NQ6MBS7J", "length": 15873, "nlines": 73, "source_domain": "kollywood7.com", "title": "Thoothukudi Archives - Tamil News", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள […]\nதமிழிசை பெயரைச் சொன்னாலே சுகமாக இருக்கும்: என்ன சொல்ல வருகிறார் நடிகர் கார்த்திக்..\nதான் அதிமுக கூட்டணியில் இணைந்துவிடக் கூடாது என பெரிய கும்பலே சதி செய்தது, தமிழகத்தை தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை […]\nநான் ஏன் முதல்வராக வரக்கூடாது: சரத் குமார் ஏக்கம்\nவரும் 2021 தமிழகச் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சமத்துவ மக்கள் கட்சி பலத்தை நிரூபிக்க தனித்து போட்டியிடும் என கட்சித் தலைவர் சரத் குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் அகில இந்திய சமத்துவ மக்கள் […]\nபுத்தாண்டில் ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்படுவது உறுதி – ராமதாஸ் ட்வீட்\nஸ்டொ்லைட் ஆலையை மூடியது தவறு என்று ஆய்வுக்குழு அறிக்கை சமா்ப்பித்துள்ள நிலையில், புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி என்று பா.ம.க. நிறுவனா் ராமதாஸ் ட்விட்டா் பக்கத்தில் கருத்து தொிவித்துள்ளாா். தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த […]\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு எதிா்ப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடா்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்த உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் […]\nசோபியாவிற்கு ஆதரவாக 16 வழக்கறிஞர்கள் வருவதற்கு என்ன அவசியம்\nசோபியா வழக்கு விசாரணை – நீதிபதி கருத்து… * “இடம் அறிந்து பேச வேண்டும்” – நீதிபதி * சோபியாவிற்கு ஆதரவாக 16 வழக்கறிஞர்கள் வருவதற்கு என்ன அவசியம் – நீதிபதி கேள்வி * […]\n”சோபி��ா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.\nநேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். இந்த விடயம் தற்போது […]\nஸ்ரீவைகுண்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை\nதூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி வங்கியின் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ.3 லட்சம் தப்பியது #Thoothukudi #Bank\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்\nதூத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 […]\nஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து […]\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட 2 துணை வட்டாட்சியர்கள் : நம்பிட்டோம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது கடந்த 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் […]\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவரின் மகன் தந்தை ஊட்டி விட்டால்தான் சாப்பிடும் மனவளர்ச்சி குன்றியவர்\nதூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். அவர்களில் கே.கந்தையா (58) என்பவரும் ஒருவர். இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் […]\nதூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த 100-வது நாள் போராட்டத்தில் பெருமளவில் வன்முறை வெடித்தது. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி கலவர பூமியாக மாறி கடைகள் […]\nஸ்டெர்லைட் எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி டிடிவி தினகரன் கண்டன பொதுக்கூட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏப்ரல் 8ஆம் தேதி தூத்துக்குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் டிடிவி தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம் […]\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-19T02:40:57Z", "digest": "sha1:OLL7Q74ZWALFJWHWUAT2E3ONKJTFF3GM", "length": 3704, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "பெரியவளமைப் பத்ததி", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\n| குளக்கோட்டன் | திருக்கோணேச்சரம் | பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் ...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\n| குளக்கோட்டன் | திருக்கோணேச்சரம் | பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் ...\nஇதே குறிச்சொல் : பெரியவளமைப் பத்ததி\nCinema News 360 Diversity & Inclusion Events General Libro New Features News Review Support Tamil Cinema Trailer Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com Writing storytelling அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கட்டுரைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நாவல் நிகழ்வுகள் பொது பொதுவானவை மூளைக் காய்ச்சல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?id=56", "date_download": "2019-06-19T04:17:24Z", "digest": "sha1:BMSO4HBAXRUIKYSPB6G3VWLNTXMURV3Q", "length": 5206, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > முதலுதவி முறைகள்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்\nமதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nமதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைப்பு\nதலையில் அடிபட்டால் என்ன செய்வது\nபோதை மறுவாழ்வு சிகிச்சை எப்படி நடக்கிறது\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nஅறை குளிரும்... கண் உலரும்...\nபாம்பு கடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காப்பாற்றியிருக்கிறேன்\nமனதுக்கும் தேவை முதல் உதவி\nபூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்\nஎந்த இடத்துக்கும் வரும் இந்த பைக் ஆம்புலன்ஸ்\n19-06-2019 இ��்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/video-gallery/history-of-thirumurai-composers-drama-thirumurai-kanda-puranam-drama", "date_download": "2019-06-19T03:20:29Z", "digest": "sha1:LEXU6LXGZQOMVZVSVSOAD7H2CM7GYJ7N", "length": 45726, "nlines": 305, "source_domain": "shaivam.org", "title": "Thirumurai Kanda Puranam Drama video - திருமுறை கண்ட புராணம் நாடகம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை கண்ட புராணம் - நாடகம்\nபின்குரல் : [இராசராச சோழன் தம் அரசவையில் அமர்ந்து, அமைச்சர்களுடன் தம் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை சிறப்புகளைப் பற்றி பேசி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்.]\nதிருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான சோழர் குல பேரரசர் மாமன்னர், இராசராசர்\n நம் பொன்னி வளத்திருநாட்டில் நம் குடிமக்கள் அனைவரும் நீதி வழுவாது அறத்தின் வழியே நிற்பது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.\nஅமைச்சர் : வளவர் பெருமானே மனுநீதி வழுவாது திருநீற்று நெறிகாத்து அரசாட்சி புரியும் தங்களுடைய ஆட்சியின்கீழ் வாழ நம் சோழவளநாட்டு மக்களாகிய நாங்கள் பெரும் தவம் செய்தோம். தங்கள் வாள் மற்றும் தோள் வலிமையினாலும், மக்கள் பகைவர் அச்சுறுத்தலின்றி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மழையும் தவறாது காலங்களில் பொழிவதால், பூமி செழிப்பாக உள்ளது.\nமன்னர் : மிக்க மகிழ்ச்சி எல்லாம் பிறையை சூடிய திருவாரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் திருவ��ுட் கருணை எல்லாம் பிறையை சூடிய திருவாரூர் பூங்கோயில் அமர்ந்த பிரான் திருவருட் கருணை நம் நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் விதி முறைப்படி ஆறுகால பூசை சிறப்பாக நடைபெறுகின்றதா\nஅமைச்சர் : ஆம் அரசே, தங்கள் அருள் ஆணையின்படி, நம் சோழவள நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் விதிமுறைப்படி ஆறுகால பூசைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சிவாலயங்களுக்கும், திருக்கோயில்களில் பணிபுரிபவர்களுக்கும் மிகுந்த நிபந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளது. மதியணிந்தார் இன்னருளால் அனைத்தும் சிறப்பாக உள்ளது.\nமன்னர் : மிக்க நன்று. அரனாருக்குச் செய்யப்படும் பூசைகள் மற்றும் வேள்விகளின் பலனால்தான், நம் சோழநாடு எந்த குறையும் இன்றி செழிப்பாக உள்ளது. அமைச்சரே திருவாரூர் பூங்கோயில் சென்று நம் இறைவனை வழிபட என் மனம் ஏங்குகின்றது. நாம் இப்பொழுதே திருக்கோயில் சென்று இறைவனை வழிபடுவோம்.\nஅமைச்சர் : உத்தரவு அரசே\nசிவபாத சேகரர் பேரரசர், இராசராச சோழர் வாழ்க\nஇடம் : திருவாரூர் பூங்கோயில்.\nபின்குரல் : [இராசராச சோழர் திருவாரூர் பூங்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கின்றார். அப்பொழுது மூவர் பெருமக்கள் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை சுவாமித் திருமுன்பு திருக்கோயில் ஓதுவார் பாடிக்கொண்டிருக்கின்றார். அதைக் கேட்டு சோழ மன்னர் நெஞ்சம் உருகுகின்றார்.]\nஅந்த மாயுல காதியு மாயினான்\nவெந்த வெண்பொடிப் பூசிய வேதியன்\nசிந்தை யேபுகுந் தான்திரு வாரூரெம்\nஎந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ\n இறந்தாரையும் எழுப்பும் தகைமையும், ஊழ்வினையை மாற்றும் பெற்றிமையும், வீடுபேற்றையும் அளிக்கும் திறனுடைய மூவர் பெருமக்கள் அருளிச் செய்த இத்தேவாரத் திருப்பாடல்கள் எங்குள்ளன\nஓதுவார் : வென்றி மனு வேந்தனுடைய குலத்தோன்றலே நீள்நிலம் காத்து, அரசளித்து, மன்றில் நடம் புரிவார் தம் வழித்தொண்டின் வழி நிற்கும் சோழப் பேரரசே நீள்நிலம் காத்து, அரசளித்து, மன்றில் நடம் புரிவார் தம் வழித்தொண்டின் வழி நிற்கும் சோழப் பேரரசே மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் இருக்குமிடம் யாமறியோம். எம்முடைய முன்னோர்கள் வழிவழியே கற்றுத் தந்த தேவாரப் பாடல்களையே நாங்கள் பயின்று வருகின்றோம்.\nமன்னர் : வீடு பேற்றினை அருளிச் செய்யும் மூவர் முதலிகள் அருளிச் ச���ய்த தேவாரத் திருப்பாடல்களை கண்டுபிடித்து இவ்வுலக மக்களுக்கு அளிப்பது நம்முடைய கடமையாகும். அமைச்சரே இப்பொழுதே பறை அறிவியுங்கள்; மூவர் பெருமக்கள் அருளிச் செய்த திருப்பாடல்கள் இருக்குமிடம் பற்றி யாரேனும் தகவல் தந்தால் அவர்களுக்கு மிகுந்த சன்மானம் அளிக்கப்படும்.\nபறையறிவித்தல் : (பறையறையப்படுகின்றது - இதனால் நாட்டு மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் மூவர் பெருமக்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரத் திருப்பதிகங்களை முழுமையாகப் பெற நம் மாமன்னர் இராசராசர் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இத்திருப்பாடல்களின் முழுமையான தொகுப்பு பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு மிகுந்த சன்மானம் வழங்கப்படும். இது அரசு உத்தரவு\nபின்குரல் : [மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் பற்றி பறை அறிவித்த நிலையில், வெகு நாட்கள் ஆகியும் இதுநாள் வரை எந்த செய்தியும் வராமைக் கண்டு, மன்னனும், அமைச்சர்களும் கவலையுற்று, அது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.]\nஅமைச்சர் - 1 : அரசே, நாம் மூவர் தேவாரத் திருப்பாடல்கள் குறித்து பறையறிவித்து பல நாட்கள் சென்றுவிட்டன; இதுவரை ஒருவரிடமிருந்தும் தகவல் வரவில்லை.\nமன்னர் : சிவ சிவ; அமைச்சரே, நானும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேவாரம் ஓதுவிப்பவர்களிடமும், சிவனடியார்களிடமும், சைவச் சான்றோர்களிடமும் இத்தேவாரங்கள் பற்றி ஏதாவது செய்தி கிடைக்குமா என்று முயற்சி செய்தேன்; ஒருவராலும் நமக்கு பதில் கூற இயலாதது எனக்கு மிகப்பெரும் வருத்தத்தை அளிக்கின்றது. தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையனாகிய நம் பெருமான் தான் நமது விண்ணப்பத்திற்கு இரங்கி திருவருள் செய்ய வேண்டும்.\nஅமைச்சர் - 2: பொன் தயங்கு மதில் ஆரூர் பூங்கோயில் அமர்ந்தபிரான் பதம் பணிந்து செங்கோலோட்சி வரும் சோழப் பேரரசே தங்களுக்கு ஓர் நற்செய்தி கொண்டு வந்துள்ளேன்.\n என்ன நற்செய்தி அது; கூறுங்கள்.\nஅமைச்சர் - 2: திருநாரையூரில் நம்பியாண்டார் நம்பி என்னும் ஞானப்பிள்ளை, பொள்ளாப்பிள்ளையாரால் ஆட்கொள்ளப்பட்டு, பேரதிசயங்களை நிகழ்த்தி வருகின்றார். இப்பிள்ளை அளிக்கும் திருவமுதினை விநாயகப்பெருமான் தானே ஏற்று உட்கொன்கிறாராம். இத்திருவருட் செய்தி தமிழகமெங்கும் பரவியுள்ளது.\nமன்ன��் : சிவ சிவ; நம் சோழ மண்டலத்தில் இப்படி ஒரு அதிசயமா மிகுந்த கவலையில் இருந்த எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் செய்தியைத் தந்தீர்கள்; அமைச்சரே மிகுந்த கவலையில் இருந்த எனக்குப் பெருமகிழ்ச்சி தரும் செய்தியைத் தந்தீர்கள்; அமைச்சரே மூத்தப்பிள்ளையார் விரும்பும் நிவேதனப் பொருட்களாகிய வாழைக்கனி, தேன், அவல், அப்பம், எள்ளுருண்டை ஆகியவற்றைத் தயார் செய்யுங்கள்; நம் சேனைகள் தயாராகட்டும்; நாம் இப்பொழுதே திருநாரையூர் சென்று பொள்ளாப் பிள்ளையாரின் பேரருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி தாள் பணிவோம்.\nஅமைச்சர் - 1: உத்தரவு மாமன்னா.\nஇடம் : திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் திருக்கோயில்.\nபின்குரல் : [நம்பியாண்டார் நம்பிகள் கொடுக்கும் நிவேதனப் பொருட்களை திருநாரையூர் பொள்ளாப்பிள்ளையார் மனமுவந்து தாமே ஏற்றுக் கொள்ளும் செய்தியறிந்த சோழமன்னன், தாமும் பொள்ளாப்பிள்ளையாருக்கு வேண்டிய நிவேதனப் பொருட்களை எடுத்துக்கொண்டு, நம்பியாண்டார் நம்பியையும், பொள்ளாப் பிள்ளையாரையும் காணும் பொருட்டு, தன் சேனைகளுடன் திருநாரையூர் வருகிறார்.\nஎன்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத்\nதன்னை நினையத் தருகின்றான் - புன்னை\nவிரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்\nமன்னர் : பொள்ளாப் பிள்ளையாரின் பேரருளைப் பெற்ற நம்பிகள் பெருமானே, தங்கள் திருவடிகளைப் பணிகின்றோம். அடியேன் கொண்டு வந்துள்ள இந்த நிவேதனப் பொருட்களைத் தாங்கள் ஏற்று பொள்ளாப் பிள்ளையாருக்கு நிவேதனம் செய்தருளுமாறு வேண்டுகிறேன். சிவ சிவ.\nநம்பியாண்டார் நம்பி : சிவ சிவ; தேவரீர், ஆனைமுகக் கடவுளே, மாமன்னர் மிகுந்த அன்போடு கொண்டு வந்த இந்நிவேதனப் பொருட்களை திருவமுது செய்து அருள வேண்டும்.\nகொம்பனைய வள்ளி கொழுநன் குறுகாமே\nவம்பனைய மாங்கனியை நாரையூர் - நம்பனையே\nதன்னவலம் செய்துகொளும் தாழ்தடக்கை யாய்என்நோய்\n(நம்பிகள் உரைக்கு இசைந்து விநாயகப் பெருமான் திருவமுது செய்தருள்கிறார்.)\nஅனைவரும் : அ/மி. பொள்ளாப் பிள்ளையார் திருவடிகள் போற்றி\nமன்னர் : நம்பிகள் பெருமானே, தாங்கள் விண்ணப்பிக்க விநாயகப் பெருமானே திருவமுது உட்கொண்ட இப்பேரதிசயத்தை கண்டு பெரும் பேறு பெற்றோம். தங்கள் பெருமை சொல்லொண்ணாதது. திருவருள் முழுவதும் கைவரப்பெற்ற தங்கள் திருவடிக்கு ஓர் விண்ணப்பம்; மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்கள் இந்நிலவுலகில் விளக்கம் பெறுதல் வேண்டும்; அதற்கு தாங்கள் ஆவண செய்து அருள வேண்டும்.\nநம்பியாண்டார் நம்பி : மாமன்னா எம்பெருமான் விநாயகப் பெருமான் திருவடிகளிடத்து இவ்விண்ணப்பத்தைச் செய்து திருவருள் பெருவோம்.\n(நம்பியாண்டார் நம்பி தம் கண்களை மூடி விநாயகப் பெருமானைத் தியானிக்கிறார்)\nகளிறு முகத்தவனாய்க் காயம்செந் தீயின்\nஒளிறும் உருக்கொண்ட தென்னே - அளறுதொறும்\nபின்நாரை யூர்ஆரல் ஆரும் பெரும்படுகர்\nநம்பியாண்டார் நம்பி : விநாயகப் பெருமானே, மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரங்கள் இருக்குமிடத்தை இவ்வுலகம் உய்யும்படி திருவருள் செய்தருள வேண்டும்.\nபொள்ளாப்பிள்ளையார் : தில்லையில் பொன்னம்பலத்தின் அருகில் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள அறையில் தேவார ஆசிரியர்கள் மூவரின் அழகிய கையடையாளமிட்ட கதவின் உள்ளே தேவாரங்கள் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன.\nநம்பியாண்டார் நம்பி: மாமன்னா, பொள்ளாப் பிள்ளையாரின் திருவருளினால் மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் தில்லையில் பொன்னம்பலத்தின் அருகில் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள ஓர் அறையில் பூட்டப்பட்டுள்ளன என்பதை அறிந்தோம்; நாம் உடனே தில்லை சென்று இத்திருமுறைகளைப் பெற்று இவ்வுலகம் முழுவதும் விளங்கும்படி செய்வோம்.\nமன்னர் : நம்பிகள் பெருமானே, பெருவாழ்வு பெற்றோம், என்னுடைய மனக்கவலை எல்லாம் தங்கள் அருளால் நீங்கியது; நாம் இன்றே தில்லை செல்வோம்.\nஅனைவரும் : அ/மி. பொள்ளாப் பிள்ளையார் மலரடிகள் போற்றி போற்றி நம்பியாண்டார் நம்பி திருவடிகள் போற்றி\nபின்குரன் : [மூவர் பெருமக்கள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் தில்லைத் திருக்கோயிலின் ஒரு அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருக்கும் செய்தியைத் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் துணைக் கொண்டு அறிந்த சோழ மன்னன், அத்தேவாரத் திருப்பதிகங்களை வெளிக்கொணரும் நோக்கில் தில்லை திருக்கோயில் வருகிறார்.]\nமன்னர் : அருமறை நான்கினோடு ஆறங்கமும் பயின்று, மன்றில் நடம்புரிவாருக்கு வழிவழி தொண்டு புரியும் அந்தணர் பெருமக்களே மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் சிற்றம்பலத்திற்கு மேற்கு திசையில் உள்ள ஓர் அறையில் பூட்டப்பட்டுள்ளன என்பதை அறிந்தோம்.பூட்டப்பட்டுள்ள கதவை ���ாங்கள் திறந்து, இத்திருந்து உலகம் தேவாரத் திருப்பதிகங்களின் பயனை அடைவதற்கு தாங்கள் வழி செய்ய வேண்டும்.\nதில்லைவாழ் அந்தணர் : மேன்மை கொள் சைவநீதி உலகெலாம் விளங்கும்படி செங்கோலோட்சி வரும் சோழப் பேரரசே மூவர் பெருமக்கள் அருளிய தேவாரங்கள் உள்ள அறை மிகவும் ரகசியமானது. தாங்கள் எவ்வாறு அதனை அறிந்திர்கள்\nமன்னர் : திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் நம்பியாண்டார் நம்பிகளுக்கு உணர்த்த நாம் அறிந்தோம்.\nதில்லைவாழ் அந்தணர் : சிவ சிவஅவ்வறை மூவர் பெருமக்களுடைய கைகளினால் இடப்பட்ட இலச்சினையுடன் பூட்டப்பட்டுள்ளது; அம்மூவரும் வந்தால் மட்டுமே இவ்வறையைத் திறக்க இயலும்; இதுவே மரபாகும்.தாங்கள் மன்னித்தருள வேண்டும்.\n மூவர் பெருமக்கள் வந்தால்தான் இவ்வறைத் திறக்க இயலுமா சிவ சிவ தேவாரங்கள் இருக்கும் இடத்தை அறிந்த பின்னும் அதைப் பெறுவதற்கு காலதாமதம் ஆகின்றதே சிவ சிவ பெருமானே தாங்கள் தான் இதற்கு திருவருள் செய்ய வேண்டும். அமைச்சரே தில்லை அம்பலவர்க்கு உற்ற செல்வ விழா எடுத்து அளவில்லா பெருமையை உடைய மூவர் பெருமக்களை ஐம்பொன் சிலையில் எழுந்தருளச் செய்து அணி வீதி உலா கொண்டு இவ்வறையின் முன்னே எழுந்தருளச் செய்து இறைவன் திருவருளைப் பெறுவோம்.\nஅமைச்சர் : உத்தரவு மன்னா\nஇடம் : தில்லை திருக்கோயில்.\nபின்குரல் : [“மூவர் பெருமக்களும் இவ்வறையின் முன்பு எழுந்தருளினாலன்றி, இக்கதவம் திறக்கலாகாது” என்று கூறிய தில்லைவாழ் அந்தணர்களின் கூற்றுப்படி, சோழ மன்னன் மூவர் பெருமக்களின் திருப்படிமங்களையும் ஐம்பொன்னால் செய்து, விழா எடுத்து, தில்லைத் திருக்கோயில் - அவ்வறையின் முன்பு எழுந்தருளச் செய்தான்.]\nமன்னர் : தில்லைவாழ் அந்தணர் பெருமக்களே, தாங்கள் கூறியபடி மூவர் பெருமக்களும் இவ்வறையின் முன்னே எழுந்தருளியுள்ளனர்; இக்கதவைத் திறப்பித்து உலக மக்கள் தேவாரத் திருப்பதிகங்களைப் பெறும்படி செய்தருள வேண்டும்.\nதில்லைவாழ் அந்தணர் : மன்னர் பெருமானே, மேன்மைகொள் திருநீற்று நெறி பாதுகாத்து அரசளிக்கும் தங்கள் பெருமை அளவிட இயலாதது. இவ்வுலக மக்கள் உய்வடைய மூவர் தேவாரங்களைப் பெறுதற்கு தங்கள் விடாமுயற்சிக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்.\n(கதவு திறக்கப்படுகிறது - அறையின் உள்ளே மூவர் பெருமக்கள் அருளிய ஓலைச் சுவடிகள் கரையான் புற்றினால் மூடப்பட்டு சிதைந்த நிலையில் இருக்கின்றது.)\n முக்தி பேற்றினை வழங்கும் மூவர் தேவாரச் சுவடிகள் கரையான் புற்றினால் அரிக்கப்பட்டு இருக்கின்றதே இதைக் காண்பதற்காகவா நாங்கள் இவ்வளவு பாடுபட்டோம் பெருமானே இதைக் காண்பதற்காகவா நாங்கள் இவ்வளவு பாடுபட்டோம் பெருமானே இவ்விடத்தில் தைலத்தினை ஊற்றி ஓலையைச் சுவடிகளை மிக கவனமாகப் பிரித்தெடுக்க வேண்டும்.\nமன்னர் : பெரும்பாலான ஏடுகள் பழுதடைந்து இருக்கின்றதே, பராபரனே\nஅசரீரி : கவலை கொள்ளாதே வேதச் சைவ நெறித் தலைவர் என்னும் மூவர் பெருமக்கள் திருவாய்மொழிகளில், இக்காலத்திற்கு போதுமானவற்றை மட்டும் வைத்துள்ளோம்.\nமன்னர் : அமைச்சரே, மூவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் புரம் எரித்தார் திருவருளினால் மீண்டும் கிடைத்துள்ளன. இப்பதிகங்கள் என்றும் அழியாதபடி செப்பேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிகங்கள் நம் நாட்டில் உள்ள அனைத்து குடி மக்களின் இல்லத்திலும் இருக்க வேண்டும். அவை ஓலைகளிலேயே முடங்கிவிடாதபடி நம் சோழ வள நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், தேவையான அளவு ஓதுவார்களை நியமித்து, தேவார பதிகங்களை காலங்களில் பாட செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, இத்தில்லைச் சிற்றம்பலத்தில் சேகரிக்கப்பட்டு, சிற்றம்பலவாணர் திருவருளால் இவை வெளிப்பட்டதால், இனி தேவாரம் பாடுவதற்கு முன்னும் பின்னும் “திருச்சிற்றம்பலம்” என்று சிற்றம்பலத்தை நினைந்தே பாடப்படட்டும்.\nஅமைச்சர் : உத்தரவு மன்னா\nமன்னர் : நம்பிகள் பெருமானே, தங்கள் அருளினால் தான் இப்பதிகங்கள் இருக்கும் இடத்தை அறிந்தோம். தாங்களே இப்பதிகங்களை தொகுத்து அருளுமாறு வேண்டுகிறேன்\nநம்பியாண்டார் நம்பி : சிவ சிவ, இறைவன் திருவருள் அதுவேயானால், அவ்வாறே செய்கிறேன்.\nபின்குரல் : நம்பியாண்டார் நம்பிகள் சிவபாத சேகரர் இராசராசர் கூறிய படியே தேவாரத் திருப்பதிகங்களை ஏழு திருமுறைகளாகத் தொகுத்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழிவந்த வள்ளியம்மையார் அத்திருபதிகங்களுக்குப் பண்ணடைவு செய்து அளித்த வண்ணம் பண் முறையில் அவை ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. பிற்காலத்தில் அவை பன்னிரு திருமுறைகளாக நிறைவு பெற்றன. மாமன்னர் இராசராசர் திருமுறைகளை கண்டு எடுத்ததோடு மட்டுமல்லாமல் அவை காலங்காலமாகப் பாதுகாக்கப்படவும், திருக்கோயில்களிலும் இல்லங்களிலும் ஓதி உய்யவும், பேருதவி செய்தார். திருமுறை கண்ட சோழமாமன்னர் நம் உயிர்த்துணையாகிய திருமுறைகளை நமக்கு அளித்தவர். சிவபெருமானை நினைந்து அன்போடு இத்திருமுறைகளை ஓதுவதே நாம் அவருக்குச் செய்யும் கைம்மாறாகும்.\nஆண்ட நம்பி நாடகம் -அணுக்க வன்றொண்டர்\nதலையே நீ வணங்காய் மற்றும் முத்தி நெறி\nவில்லுப்பாட்டு - சிறுதொண்டர் புராணம்\nசென்னை - மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா - 2011\n63 Nayanmar Drama- உலகை வென்ற தாதையார் - சிறுத்தொண்டர் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-தொண்டர் நாயகம் - சண்டீச நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama- கலை மலிந்த சீர் நம்பி - கண்ணப்ப நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-வென்ற ஐம்புலனால் மிக்கார் - திருநீலகண்டக் குயவ நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-வெல்லுமா மிகவல்லார் - மெய்ப்பொருள் நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-பேயாய நற்கணத்தார் - காரைக்கால் அம்மையார் - தமிழ் நாடகம்\n63-nayanmar-drama-விறன்மிண்ட நாயனார் - நாயன்மார் நாடகம்\n63 Nayanmar Drama - மங்கையர்க்கரசியார் - நின்றசீர் நெடுமாறர் - குலச்சிறை நாயனார் - தமிழ் நாடகம்\n63 Nayanmar Drama-கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்\nஓரியூரினில் உகந்து இனிதருளிப் பாரிரும் பாலகன் ஆகிய பரிசும் - நாடகம்\nதிருவிளையாடல் நாடகம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் Thiruvilaiyadal Drama - Upadesam to Manikkavasagar\nநரியைப் பரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Transforming foxes into horses\nபரி நரியாக்கிய திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Transforming horse into foxes\nபிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் - திருவிளையாடல் புராண நாடகம் Thiruvilaiyadal Drama - Pittukku Man sumandhadhu\nHistory of Thirumurai Composers - Drama-கார்கொண்ட கொடை கழறிற்றறிவார் புராணம்- தமிழ் நாடகம்-Tamil Drama\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/12/chit.html", "date_download": "2019-06-19T02:57:14Z", "digest": "sha1:SXHMRYZL322N5YCLGJZ2C6WJ3YYKWSHZ", "length": 14643, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலி நிதி நிறுவன மோசடிகள்: ஒரு புள்ளி விபரம் | A small statistics on chit fund rackets - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n13 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n20 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட��சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபோலி நிதி நிறுவன மோசடிகள்: ஒரு புள்ளி விபரம்\nநிதி நிறுவன மோசடியில் சிக்கி பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு இதுவரை ரூ.430 கோடி வரை திருப்பிக்கொடுக்கப்பட்டு விட்டதாக பொருளாதார குற்றத்தடுப்புத் துறை ஐ.ஜி. ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.\nதிண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் ரூ.430 கோடி வரையிலான தொகை முதலீட்டாளர்களுக்கு திரும்பித்தரப்பட்டுள்ளது.\nசுமார் 12 லட்சம் மக்களிடமிருந்து மொத்தம் ரூ.1,047 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.\nபோலி நிதி நிறுவனங்களிடம் ரூ.1,064 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மொத்தம் 6 லட்சத்து 40,000 பேர்இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nபதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 265 வழக்குகளில் புலன் விசாரணை நடந்து வருகிறது. மற்ற வழக்குகள்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.\nதிண்டுக்கல் நீதிமன்றத்தில் 12 வழக்குகள் வந்துள்ளன. இங்கு ரூ.10 கோடிக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இங்கு3,083 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு\nதனியார் கல்லூரி எம்பிஏ மாணவர் சேர்க்கையை ரத்து செய்த அண்ணா.. சேர்க்க அனுமதி கொடுத்த ஹைகோர்ட்\nஆடுகளுடன் சந்தையில் குவிந்த கிராமத்தினர்... கல்வி கட்டணத்திற்காக விற்பனை\nகொடைக்கானலில் பீதி.. திடீரென போர் விமானம் பறந்ததாக பரபரப்பு\nகாவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை\nஎன்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே\nகொடுத்த பணத்தை கேட்ட பெண்... ரூம் போட்டு வாலிபர் செய்த காரியம்\nஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்\nகமல் ஆன்டி இந்தியன் அல்ல.. ஆன்டி மனித குலம்.. எச் ராஜா பரபரப்பு விமர்சனம்\nமுதல் தீவிரவாதி ஒரு இந்து என்பது சரித்திர உண்மை.. மீண்டும் உறுதியாக கூறும் கமல்\nசந்திரசேகரராவை சந்தித்திருப்பது ஸ்டாலினின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது... அன்புமணி பேச்சு\nதேனீக்களை போல் மொய்க்கும் சுற்றுலா பயணிகளால்... நிரம்பி வழியும் கொடைக்கானல்\nஅன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/17/tremor.html", "date_download": "2019-06-19T03:58:41Z", "digest": "sha1:2ITBFBT57DTNX3BFY4USVSOR2K5G5MN5", "length": 13094, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் நிலநடுக்கம் | Mild tremors felt in Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்\njust now பீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\n7 min ago எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்.. அதிர வைக்கும் வீடியோ\n27 min ago தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா.. கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்தி பேச்சு\n32 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nMovies Barathi kannamma serial: ஆஹா நீதான்மா பாரதி கண்ட புதுமை கண்ணம்மா\nTechnology ஹேக் செய்த அக்கவுண்டை எளிதில் மீட்கலாம்: இன்ஸ்டாகிராம் அப்டேட் அசத்தல்\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nடெல்லியில் நேற்று நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nநள்ளிரவு 1.16 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரைதகவல் ஏதும் இல்லை.\nரிக்டர் அளவுகோளில் 3.1 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்அறிவித்துள்ளது.\nடெல்லி-பரிதாபாத் எல்லையில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nஅபிநந்தனை கிண்டல் செய்வதா.. மீடியாக்களுக்கு கடிவாளம் போட்ட பாகிஸ்தான் அரசு\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nகிர்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி... பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாக். பிரதமர் இம்ரான்கானிடம் பிரதமர் மோடி பேச வாய்ப்பில்லை\n... அச்சத்தில் தீவிரவாத முகாம்களை இழுத்து மூடும் பாகிஸ்தான் ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:42:41Z", "digest": "sha1:OWWID7O4YQGTTIICPDXXTL3NOVP63IID", "length": 6138, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மென்பொருள் உரிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவுசார் சொத்துரிமை‎ (1 பகு, 15 பக்.)\n► உரிம அடிப்படையில் மென்பொருட்கள்‎ (3 பகு)\n\"மென்பொருள் உரிமங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nகுனூ தளையறு ஆவண உரிமம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூலை 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/278", "date_download": "2019-06-19T03:16:55Z", "digest": "sha1:37QFUCG5YJRVLJGY7QITIT2TOEL4Z27F", "length": 12355, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "விகடன் பற்றி இறுதியாக….", "raw_content": "\n‘புலிநகக் கொன்றை’ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் ஆங்கில இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். சுட்டி கீழே\nஎன்னுடைய எண்ணம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. இதுcவரை வசைகளும் கண்டனங்களும் பல வந்துள்ள போதிலும் பொதுவாக நம் சூழலில் இருந்து வந்த எதிர்வினை மிகவும் ஜனநாயகபூர்வமாகவே இருந்தது என்றே படுகிறது. திரைத்துறையும் சரி பல்வேறு ரசிகர் அமைப்புகளும் சரி நிதானமாகவே இப்பிரச்சினையை கையாண்டார்கள்.\nபிரச்சினை நம் ஊடகங்களிலேயே என்பது மீண்டும் உறுதியாகிவிட்டது. நம் மக்களை மூளையில்லாத கும்பலாக அணுகவே அவை ஆசைபப்டுகின்றன. விகடனின் எதிர்பார்ப்பும் கட்டுரையின் தொனியும் அதையே காட்டின\nபொதுவாக இதழ்களின் தலையங்கம் அவ்விதழின் இதயம் என்பார்கள். நம் இதழ்களின் இதயங்கள் ஜனநாயகந் மனிதாபிமானம் என்ற லப்-டப் ஒலியில் இயங்குகின்றன. விகடனுக்கு இரட்டை இதயம்\nஆனால் விகடன் அதன் செயலைக் கண்டித்து வந்த எந்த கடிதத்தையுமே பிரசுரிக்கவில்லை என்பதை அதன் இணைய பக்கத்தை பார்த்தவர்களே உணரலாம். அவர்களின் பொறுப்பின்மையால் பாதிக்க்கப்பட்ட நான் எழுதிய நியாயமான மறுப்பைக்கூட பிரசுரிக்கவில்லை. சில வரிகளே இருந்தது அது. இவர்களை எனக்கு நன்றாகவே தெரியும். நீண்ட கடிதம் போட்டால் அதில் இருந்து சம்பந்தமில்லாத வரியை பிடிங்கி போட்டு இடமில்லாத காரணத்தால் சுருக்கினோம் என்பார்கள். அதை விட எழுத்தாளர்கள் சேர்ந்து அனுப்பிய கடிதத்தையும் போடவில்லை. அந்தக் கடிதம் திண்ணை இணைய தளத்தில் உள்ளது.\nவிகடனின் ஜனநாயகம் இதுவே. இத்தகைய ஊடகங்களால்தான் நம் கலாச்சாரச் சூழல் சிறுமைப்படுகிறது. சினிமாவால் அல்ல. அரசியலாலும் அல்ல என்று படுகிறது\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ஆனந்த விகடன், வாசகர் கடிதம்\nஒரு 15 வருடங்களுக்கு முன் விகடனில் – கல்லூரி கலாட்டா என்ற தொடர் வெளியானது. எங்கள் கல்லூரியின் “pharmacy week ” ஒரு வாரகால நிகழ்ச்சிகளுக்கு அழைத்திருந்தோம். அவற்றை தொகுத்து வெளியிட்டனர். அவற்றில் – நாங்கள் Organiser என்பதால் எங்கள் group photo வை தவிர மற்ற செய்திகள் அனைத்தும் பொய். பொய்..பொய்….\nஎஸ்ராவுடன் ஒரு உரையாடல்- கெ.பி.வினோத்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வ���ங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/22/54406/", "date_download": "2019-06-19T03:05:56Z", "digest": "sha1:AKXQ7R3PCQLWZDBG2XM2CIOYL3SRM3AC", "length": 6860, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "சோதனைச்சாவடி மீது காரை மோதிய இளைஞர் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை - ITN News", "raw_content": "\nசோதனைச்சாவடி மீது காரை மோதிய இளைஞர் இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொலை\nஜப்பானில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலி 0 28.மே\nஈரானுக்கு அபாய எச்சரிக்கை 0 26.செப்\nஅமெரிக்காவில் கடும் குளிர்-21பேர் பலி 0 02.பிப்\nஇராணுவ சோதனைச்சாவடி மீது காரை மோதிய பலஸ்தீன இளைஞரொருவர், இஸ்ரேல் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் மேற்கு கரையில் பதிவாகியுள்ளது. இராணுவத்தினர் இளைஞரின் கார் மீது சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் கிழக்கு ஜெருசலேம் பகுதியை சேர்ந்த 21 வயதான அஹமட் அப்பாஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/60750-carrot-keer.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-19T04:01:49Z", "digest": "sha1:UL7TKIF475UPMNEBKE3YGK6V7MYLTCNR", "length": 11582, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "பார்வைக் கோளாறை நீக்கும் கேரட் கீர்...! | Carrot Keer !", "raw_content": "\nபள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து: 7 மாணவர்கள் படுகாயம்\nபோராட்டம் வாபஸ்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்\nபோலி விமான டிக்கெட்- சீன இளைஞர் கைது\n3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nபார்வைக் கோளாறை நீக்கும் கேரட் கீர்...\nசரும வளர்ச்சியை நீக்கி பொலிவைக் கொடுப்பதோடு...உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்துக்களைத் தருகிறது கேரட்.. கேரட் கண் பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது.. கேரட்டை பச்சையாகவோ... பொரியல் செய்தோ குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆனால் எப்போதும் கேரட்டா என்று கேட்காமல் இருக்க கேரட்டை கொண்டு குழந்தைகளுக்கு விதவிதமாய் செய்து கொடுக்கலாம்...\nகேரட்டை சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அடித்து சாறு பிழிந்து சர்க் கரை சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுப்பது பற்றி முன்னரே சொல்லி யிருக்கிறோம். கேரட்டின் பச்சை வாசனை அதில் சேர்ந்திருக்கும் என்பதால் சில குழந்தைகள் குடிக்க மறுப்பார்கள். ஆனால் கொளுத்தும் கோடைக்கு செயற்கை பானங்களை வாங்கிதருவதை விட வீட்டில் செய்து கொடுக்கலாம். சத்துக்களும் சேரும். ஆரோக்யமானதாகவும் இருக்கும். கேரட் கீர் எல்லோருக்கும் பிடித்த மான ஒன்று... உச்சி வெயில் தாகத்தில் ஃப்ரிட்ஜில் வைத்து கேரட் கீர் பரிமாறி னால் எல்லோரும் கேட்டு வாங்கி குடிப்பார்கள்.\nதேவையான பொருள்கள்: கேரட் - 5, பால் - அரை லிட்டர், சர்க்கரை - இனிப்புக்கேற்ப, ஏலத்தூள் - சிட்டிகை, பாதாம், முந்திரி, பிஸ்தா, சாரப்பருப்பு - தலா அரை தேக்கரண்டி...\nகேரட்டை தோல் சீவி குக்கரில் 3 விசில் விட்டு வேக வைக்கவும்.. கேரட் வெந்ததும் மிக்ஸியில் மைய அரைத்து வைக்கவும். அரை லிட்டர் பாலில் கால் லிட்டர் தண்ணீர் கலந்து நன்றாக காய்ச்சவும்.. பால் கொதிக்கும் போது மசித்த கேரட் விழுதை சேர்த்து நன்றாக கலக்கி சர்க்கரையைக் கொட்டவும்.. இறக்கும் போது ஏலத்தூள், உலர் பழங்கள் சேர்த்து கலக்கவும். சூடாக குடிப்பதாக இருந் தால் நெய்யில் உலர் பழங்களை வறுத்துப்பொடித்து குடுக்கலாம். ஆனால் குளிர்ச்சியாக குடிக்க விரும்பினால் நெய் சேர்க்காமல் அப்படியே சேர்க்கவும்.. சுவையான் கேரட் கீர் தயார்.\nவிழா சமயங்களில், திடீர் விருந்தினர் வருகையில் இதை செய்து அசத்துங்கள்.. சத்து மிக்க பானம் என்பதாலும் சுவையில் மயக்குவதாலும் யாரும் மறுக்கமாட் டார்கள்... நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் சர்க்கரை சேர்க்காமல் குறை வான அளவில் எடுத்துக்கொள்ளலாம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉணவு கட்டுப்பாடின்றி உடல் எடையை குறைக்கலாம் எப்படி\nகதம்ப சாம்பாரோடு மாம்பச்சடியும் வையுங்கள்..\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ம���யம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/new-rti-commisioner-take-charge/", "date_download": "2019-06-19T02:43:03Z", "digest": "sha1:SNLXRZAWYI3DCJKCSPSZWI6CRHQMKEZE", "length": 6069, "nlines": 57, "source_domain": "www.aanthaireporter.com", "title": "புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு! – AanthaiReporter.Com", "raw_content": "\nபுதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்பு\nநம் நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா டில்லி ராஷ்டிரபதி பவனில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.\nஇந்திய தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்தது\nஇந்நிலையில், இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டில்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nமேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.\nபுதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்ற இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nPrevபுத்தாண்டு பரிசு : மது போதையில் வாகனம் ஓட்டிய 263 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kannanzi.wordpress.com/2014/12/", "date_download": "2019-06-19T03:12:07Z", "digest": "sha1:RVNRXBKYEMO4S27WKWSIOD7QTBKWSBCU", "length": 60315, "nlines": 553, "source_domain": "kannanzi.wordpress.com", "title": "December | 2014 | Kannan", "raw_content": "\nஉதயா: ஹிண்ட்ராப்பை உடைக்க ஐந்து தலைவர்கள் உருவாக்கப்பட்டது அதிகாரத்தினரின் மிகச் சிறந்த வியூகம்\nஅம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார்.\nஅம்னோ அரசாங்கம் “ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஹிண்ட்ராப்பை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது”, என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் உதயகுமார் கூறினார்.\n….“அரசாங்கம் மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று, ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களை உருவாக்கியதாகும். நவம்பர் 25, 2007 வரையில், நான் எவரையும் ஹிண்ட்ராப் தலைவராக நியமிக்கவில்லை.\n….ஆகவே, தொடக்கத்திலிருந்தே, என்னை நீர்க்கச் செய்வதற்கு இதர நால்வரை என்னுடன் உள்ளே வைத்து விட்டனர். ஹிண்ட்ராப்பிற்கு ஐந்து தலைவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது போலீஸ் படைத் தலைவர் அதை அறிவித்தபோதுதான்.\n“(பேரணியில்) பேசுவதற்கான பேச்சாளராக மட்டுமே அவர்கள் வந்தனர். அவர்கள் ஐஎஸ்எயின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அவர்கள் எதிர்நோக்காத நிலையில் அகப்பட்டுக் கொண்டனர்.\n“இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், நான் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களால்தான் ஹிண்ட்ராப் உடைந்து விட்டது என்று கூறுகின்றனர். ஆக, மக்கள் இன்னும் ஐவரைப் பற்றிதான் பேசுகின்றனர் – உண்மையில் ஐந்து பேர் இல்லை.\nnallavan wrote on 3 December, 2014, 3:16உதயா சார் உங்களை நானும் மரகமாடேன் நாட்டில் வாழும் இந்தியர்களும் மரகமாடார்கள்,,,இந்த அம்னோ அரசாங்கத்தை விள்ளக ஒருவன் வருவான் ,,,,இந்தியாவை ஆளும் மோடியை போல் ,\nvanampaadi wrote on 3 December, 2014, 4:27வேலியே பயிரை மேய்ந்துவிட்டது.தமிழனே தமிழனை அழிக்க துணை போகிறான்.பேராசையும் பதவிமோகமும் கொண்ட ஜென்மங்கள் உள்ளவரை இந்தியர்கள் மலேசியாவில் வெற்��ிநடை போடமுடியாது.\nநளன் wrote on 3 December, 2014, 4:34திரு. உதயகுமார் அவர்கள் அடுக்கடுக்காகப் பொய்களை இப்படி அவிழ்த்து விடுவது கவலை தருகிறது. ஹிண்டிராப் அமைப்பானது ஓரிருவரின் தனிப்பட்ட முயற்சி கிடையாது. அது 14 சமூக அமைப்புகளின் கூட்டு முயற்சி ஆகும். 2005ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் மறைந்த ‘எவரெஸ்ட்’ மூர்த்தியின் உடல் இசுலாமிய சடங்குகளின்படி அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு எதிராகக் கடைசிவரை போராடியதோடு, அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் அரசின்மீது வழக்கு தொடுத்தவர், மூர்த்தியின் மனைவி காளியம்மாள். அவரே ஹிண்டிராபின் தொடக்கப்புள்ளி. அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய வழக்கறிஞர்களும் சமூக அமைப்புகளுமே ஹிண்டிராப் என்ற அமைப்பாக உருவெடுத்தனர். அதற்குத் திரு. வேதமூர்த்தி தலைவராகவும், திரு. வெ.க. இரகு செயலராகவும் 2006ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவ்வாறு தொடங்கிய ஹிண்டிராபின் சட்ட ஆலோசகராகவே உதயகுமார் அவ்வமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டார். ஆனால், இன்று ஹிண்டிராபைத் தொடங்கியது தானெனப் வாய் கூசாமல் புழுகித் தள்ளுகிறார் (அக்கால கட்டத்தில், உதயகுமார் ப்ரிம் (பார்டி ரிபொர்மாசி இன்சான் மலேசியா) என்ற பதிவுசெய்யப்படா ஓருப்பினர் அரசியல் கட்சியை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) சமகால ஹிண்டிராப் அறிக்கைகளைப் படித்தால் இவ்வுண்மை தெள்ளெனப் புலப்படும். காண்க: https://groups.yahoo.com/neo/groups/Hindraf/conversations/messages/5 . உதயகுமார் அவர்கள் நம் சமூகத்திற்காகப் பல்லாண்டுகள் சிறை சென்றுள்ளார் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனால், ஹிண்டிராபை அழித்தவரும் அவரே. தான் என்ற அகந்தை அவரது கண்களை அன்றுமுதல் இன்றுவரை மறைத்து வருகிறது. அவர் அனுபவித்த இன்னல்களுக்காக நாம் பல வேளைகளில் அவருக்கு இடம்விட்டுச் சென்றிருக்கிறோம். ஆனால், எதற்கும் ஒரு அளவிருக்கிறது அல்லவா (அக்கால கட்டத்தில், உதயகுமார் ப்ரிம் (பார்டி ரிபொர்மாசி இன்சான் மலேசியா) என்ற பதிவுசெய்யப்படா ஓருப்பினர் அரசியல் கட்சியை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) சமகால ஹிண்டிராப் அறிக்கைகளைப் படித்தால் இவ்வுண்மை தெள்ளெனப் புலப்படும். காண்க: https://groups.yahoo.com/neo/groups/Hindraf/conversations/messages/5 . உதயகுமார் அவர்கள் நம் சமூகத்திற்காகப் பல்லாண்டுகள் சிறை சென்றுள்ளார் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. ஆனா���், ஹிண்டிராபை அழித்தவரும் அவரே. தான் என்ற அகந்தை அவரது கண்களை அன்றுமுதல் இன்றுவரை மறைத்து வருகிறது. அவர் அனுபவித்த இன்னல்களுக்காக நாம் பல வேளைகளில் அவருக்கு இடம்விட்டுச் சென்றிருக்கிறோம். ஆனால், எதற்கும் ஒரு அளவிருக்கிறது அல்லவா நாம் ஒன்றைத் தெளிவாகத் புரிந்துகொள்ள வேண்டும். சமூக விழிப்புணர்வும் முன்னேற்றமும் ஒரு கூட்டு முயற்சியாகும். இங்குத் தனிமனித புகழாரங்களுக்கு இடமில்லை. அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் என்னவாகும் என்பதற்கு ம.இ.கா.வே எடுத்துக்காட்டு. உதயாவால் பிளவுபட்டு, தடம்மாறி அழிந்த ஹிண்டிராபும் ஒரு எடுத்துக்காட்டென்றால் தவறோ\n மக்கள் உங்களை மறந்து ரொம்பநாளாச்சே,\nநாட்டைத்தான் மாற்றமுடியல, குடும்பதையவது நல்லா கவனிச்சிக்குங்க.\nraja wrote on 3 December, 2014, 9:12அதிகம் மக்களுக்காக குரல் கொடுத்து தண்டனையும் உம்னோ வால் கொடுக்க பட்டது . அவரை யாரும் தொந்தருவு செய்ய வேண்டாம் .\nsubram wrote on 3 December, 2014, 10:04உங்கள் உணர்வுக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன் .\nதமிழன் உறங்கியே அழிவான் ……\nshanti wrote on 3 December, 2014, 11:23நல்லவா..தயவு செய்து அந்த ஒருவான் அன்வார் என்று சொல்லிவிடாதிர்கள்.\nஅதை விட வேறு காமெடி இல்லை..\nshanti wrote on 3 December, 2014, 11:31உதயா அவர்களே..உங்களின் போராட்டத்தை எதிர்கட்சிகள்\nதவறான முறையில் பயன்படுத்தியதால்தான் இன்றைக்கு\nஉங்களுக்கு இந்த நிலைமை ..இன அரசியலை புகுத்தி நாடகம் ஆடிவிட்டர்கள்.\nSir காத்து கருப்பு wrote on 3 December, 2014, 12:29எல்லாம் நான் நான் என்று சொல்வதை நிறுத்து அவனன்றி ஓர் அணுவும் அசையாது.நீர் என்ன நீர் அன்று அங்கே எவன் இருந்திருந்தாலும் எங்கள் ஆதரவு ஒன்றுதான்\nsingam wrote on 3 December, 2014, 12:57ஹோல்டிங்க்ஸ் ஆரம்பித்து மக்களின் பணத்தை சுரண்டியதால் உதயா சிறை செல்லவில்லை. அல்தாந்துயாவை வெடி வைத்து தகர்த்ததால் உதயா சிறை செல்லவில்லை. தன் சொந்த ரத்தம் சாகிறதே என குரல் எழுப்பியதால் சிறை சென்றார். அவ்வகையில் உதயாவிற்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும். உதயாவை எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன, வேதாவை அம்னோ பயன்படுத்திக் கொண்டது.\nen thaai thamizh wrote on 3 December, 2014, 13:19நம்மவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும். நம்முடைய ஒற்றுமை என்றுமே இருந்ததில்லை- நம்மவர்களுக்கு இன மொழி பற்று மிகவும் குறைவு— அடிமை ரத்தம் நமது நாளங்களில் ஓடிக்கொண்டிர��க்கின்றது — ஒரு தமிழன் எங்காவது இன்னொரு தமிழனை பார்த்து இன்சிரிப்புற்றிருக்கின்றானா இன்னொரு தமிழனை பார்த்தும் பார்க்காமலேயே போவது தானே இன்று நடக்கின்றது. ஆனால் நம் சீக்கிய இந்தியர்கள் முறையே வேறு எந்த சீக்கியனும் இன்னொரு சீக்கியனுக்கு அறிமுகம் செய்து கொள்வான். இன்னும் என்ன சொல்ல–\nabraham terah wrote on 3 December, 2014, 14:25ஆக.அமது தலைவர்களை உடைப்பது மிக சுலபம் என்று சொல்ல வருகிறீர்கள். அதை நான் நம்புகிறேன். இனப்பற்றோ, மொழிபற்றோ இல்லாத தலைவர்கள் வேறு எதனையோ எதிர்பார்த்து வருகின்றனர்\nசுகு wrote on 3 December, 2014, 14:41சாந்தி மனிதர்கள் எத்தனை ரகம், நீங்கள் அறியாமல், அறிந்தவர் போல் உலறுவதில் ஒரு ரகம். உதயா அனுதாபத்திற்கு உரியவர். அவருக்கு சமுதாய பற்றும் ஆத்திரமும் இருந்த அளவுக்கு, மாற்று கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் தன்மை இல்லை. உண்மையாணவர்களுக்கும், வேடதாரிகளுக்கும் இடையே இருந்த வேறுபாடுகளை புரியாமல் சிக்கிக்கொண்டார்.\nNageswaran wrote on 3 December, 2014, 16:17உதயகுமார் அவர்களே உங்களின் போராட்டத்திற்கு தலை வணங்குகிறேன்.\nDhilip 2 wrote on 3 December, 2014, 16:48“ஹோல்டிங்க்ஸ் ஆரம்பித்து மக்களின் பணத்தை சுரண்டியதால் உதயா சிறை செல்லவில்லை. அல்தாந்துயாவை வெடி வைத்து தகர்த்ததால் உதயா சிறை செல்லவில்லை. தன் சொந்த ரத்தம் சாகிறதே என குரல் எழுப்பியதால் சிறை சென்றார். அவ்வகையில் உதயாவிற்கு நாம் தலை வணங்கியே ஆகவேண்டும். உதயாவை எதிர்கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன, வேதாவை அம்னோ பயன்படுத்திக் கொண்டது. ” சிங்கம் அவர்களே , பஞ்ச்சுனா பஞ்ச்சு, இது பஞ்ச்சு. வாழ்த்துக்கள் \nDhilip 2 wrote on 3 December, 2014, 17:22வறலாற்றில் (EXUDES FROM BIBLE ), மோசஸ் என்ற ஒருவர் இருந்ததாள் தான் , 70,000 அடிமைகளை எகிப்தில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது, கடவுளின் கிருபையால். பின்நாளில் அவர்களே இஸ்ரேல் குடிமக்கள் ஆனார்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சின் போராடங்கள் காலத்தால் மறைக்க பட்டது, காந்தி மட்டும் இந்தியாவின் சுதந்திர தந்தை ஆனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சின் போராடங்கள் காலத்தால் மறைக்க பட்டது, காந்தி மட்டும் இந்தியாவின் சுதந்திர தந்தை ஆனார் வீரசேனன் , கணபதி போன்ற தியாகிகள் மறைக்க பட்டு, பின்னாளில் வந்த மா இ கா சாமீ வேலுவும் , பண்டிதன் அவர்களும் மட்டுமே இந்தியர்களிடம் தலைவர்களாக காட்ட பட்டனர் வீரசேனன் , கணபதி ��ோன்ற தியாகிகள் மறைக்க பட்டு, பின்னாளில் வந்த மா இ கா சாமீ வேலுவும் , பண்டிதன் அவர்களும் மட்டுமே இந்தியர்களிடம் தலைவர்களாக காட்ட பட்டனர் இன்று ஹிந்ட்ரப் இயக்கத்தின் போராடங்கள் மறைக்க பட்டு, குட்டி குட்டி தலைவர்களை மட்டும் பெற்ற இந்திய சமூகமாக மாறி இருக்கிறோம் இன்று ஹிந்ட்ரப் இயக்கத்தின் போராடங்கள் மறைக்க பட்டு, குட்டி குட்டி தலைவர்களை மட்டும் பெற்ற இந்திய சமூகமாக மாறி இருக்கிறோம் HINDRAF இன் முதல் வட்ட மேஜை மாநாடு, மலேசியா பர்லிமெனில் நடக்க காரணமான DAP குல அவர்களும், அன்றைக்கு அதை வழி நடத்திய உதய குமார் அவர்களும் காலத்தால் மறக்க பட்டர்கள் . நான் அப்பொழுது ஒரு மா இ கா காரன். அந்த மாநாட்டில் நானும் உதயா அவர்களை எதிர்த்து பேசினேன். ஆனால் பின்னலில் அவர் மாறாத நிலையை கண்டு மெய்சிலிர்த்தேன் . காலமே எனக்கு உண்மையை விளக்கியது. உதயா அவர்களை ஒடுக்கிய பின், பல குட்டி தலைவர்கள் தோன்றினார்கள், எல்லாம் அரசியல் செய்யவே முனைந்தனர் ஆனால் உதயா அவர்கள் ஆரம்பத்தில் இந்தியர்களின் நிலையை உயர்த்த என்ன தேவை என்றிருந்தாரோ (உதர்ணதிர்க்கு கோயில்களை பாதுக்கக்க ஒரு சட்டம்), அதில் ஒரு போதும் மாறாமல் அப்படியே இருந்தார். இங்கே தான் அன்வார் அவர்கள் பின் வாங்கினார் காரணம் மலாய் சமுகம் அன்வாரை எதிர்க்கும் என்று. எனக்கு உதயா தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அதில் மாற்று கருத்து இல்லை. இன்று சுழ்சிகளால் நல்லவர்கள் கவிந்தாலும், அது ஏற்படுத்திய சுதந்திர தாகமும், சிந்திக்கும் தன்மையும் இன்னமும் மக்கள் மத்தியில் அப்படியே இருக்கு HINDRAF இன் முதல் வட்ட மேஜை மாநாடு, மலேசியா பர்லிமெனில் நடக்க காரணமான DAP குல அவர்களும், அன்றைக்கு அதை வழி நடத்திய உதய குமார் அவர்களும் காலத்தால் மறக்க பட்டர்கள் . நான் அப்பொழுது ஒரு மா இ கா காரன். அந்த மாநாட்டில் நானும் உதயா அவர்களை எதிர்த்து பேசினேன். ஆனால் பின்னலில் அவர் மாறாத நிலையை கண்டு மெய்சிலிர்த்தேன் . காலமே எனக்கு உண்மையை விளக்கியது. உதயா அவர்களை ஒடுக்கிய பின், பல குட்டி தலைவர்கள் தோன்றினார்கள், எல்லாம் அரசியல் செய்யவே முனைந்தனர் ஆனால் உதயா அவர்கள் ஆரம்பத்தில் இந்தியர்களின் நிலையை உயர்த்த என்ன தேவை என்றிருந்தாரோ (உதர்ணதிர்க்கு கோயில்களை பாதுக்கக்க ஒரு சட்டம்), அதில் ஒரு போதும் மாறாம��் அப்படியே இருந்தார். இங்கே தான் அன்வார் அவர்கள் பின் வாங்கினார் காரணம் மலாய் சமுகம் அன்வாரை எதிர்க்கும் என்று. எனக்கு உதயா தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அதில் மாற்று கருத்து இல்லை. இன்று சுழ்சிகளால் நல்லவர்கள் கவிந்தாலும், அது ஏற்படுத்திய சுதந்திர தாகமும், சிந்திக்கும் தன்மையும் இன்னமும் மக்கள் மத்தியில் அப்படியே இருக்கு அதை இந்த குட்டி தலைவர்கள் உணர வேண்டும் அதை இந்த குட்டி தலைவர்கள் உணர வேண்டும் ஒரு தலைமையின் கீழ் செயல் பட்டால் மட்டுமே நாம் வெல்ல முடியும் ஒரு தலைமையின் கீழ் செயல் பட்டால் மட்டுமே நாம் வெல்ல முடியும் ஆனால் நமக்குத்தான் ஊருக்கு ஒரு ஹிந்ட்ரப் குட்டி தலைவரை நாமே உருவக்கியிருக்கிரோமே, அப்புறம் எப்படி ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த ஆனால் நமக்குத்தான் ஊருக்கு ஒரு ஹிந்ட்ரப் குட்டி தலைவரை நாமே உருவக்கியிருக்கிரோமே, அப்புறம் எப்படி ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்த ஆகையால், HINDRAF MAKKAL SHAKTHI என்று ஒரு இயக்கம் அல்லது அரசியல் கட்சி செய்து, நாடுமுழுவதும் கிளைகள் செய்து, கட்சியின் பொது தேர்தல் நடத்தினால் மட்டுமே, நாம் ஒரு அரசியல் சக்தியாக மாற முடியும். ஆனால், நடப்பு குட்டி தலைவர்கள் ஒன்றிணைவார்கள ஆகையால், HINDRAF MAKKAL SHAKTHI என்று ஒரு இயக்கம் அல்லது அரசியல் கட்சி செய்து, நாடுமுழுவதும் கிளைகள் செய்து, கட்சியின் பொது தேர்தல் நடத்தினால் மட்டுமே, நாம் ஒரு அரசியல் சக்தியாக மாற முடியும். ஆனால், நடப்பு குட்டி தலைவர்கள் ஒன்றிணைவார்கள அவர்களின் நிலையை தற்காக இன்னும் ஒரு ம இ கா கட்சி உட்பூசல் தான் அவர்கள் நடத்துவார்கள் அவர்களின் நிலையை தற்காக இன்னும் ஒரு ம இ கா கட்சி உட்பூசல் தான் அவர்கள் நடத்துவார்கள் இதைதான் பதவியில் உள்ள வர்கத்தினர் எதிர் பார்த்தனர், உடைந்த கண்ணாடியில் சரியான பிம்பம் தெரியாது. சேர்க்கவும் முடியாது \nஉங்கள் பக்கம் தான்.இப்பொழுது நாங்கள்\nTheni wrote on 3 December, 2014, 18:35உதயா, வேதா பெயரைச் சொல்லி இந்தியர்களை மீண்டும் ஒரு முறை மொட்டை அடித்து தனமில்லாத இந்திரன் சொந்த பந்தத்தை வைத்துக் கட்சியை ஆரம்பிக்க சொன்ன பொய் மூட்டை சொல்ல முடியாதுடா சாமி\nSaravan wrote on 3 December, 2014, 21:35எப்போதும் மக்கள் ஒன்றுபடுவதை விரும்பாமல் அவர்களை பிரித்தாளும் கொள்கையுடையது இந்த அரசு. அதில் அது வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அ��்த வெற்றி தற்காலிகமானது. இந்தப் பிரித்தாளும் கொள்கை இன்று அவர்களின் சொந்த இனத்தையே பல்வேறு கிளைகளாகப் பிரிந்து போகச் செய்துள்ளது. இதனால் அவர்களுக்கு விரைவில் ஆப்பு காத்திருக்கிறது. மண் வெட்டியில் அடுத்தவருக்கு குழிபறித்தால் அதில் தானே விழுவதை தடுக்க முடியாது. கண்ணாடி வீட்டுக்குள் இருந்து வெளியே கல் எறிந்தால் என்ன ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமக்குத் தெரியுமல்லவா சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொண்டது எவ்வளவு கேவலமானது என்று அடுத்த தேர்தலில் நிச்சயம் தெரியவரும். போன தேர்தல் தில்லு முல்லு ‘பாச்சா’ அடுத்த தேர்தலில் பலிக்கதுடா சாமி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/08/118499/", "date_download": "2019-06-19T02:53:29Z", "digest": "sha1:VH6OIBZ6HHXN7UMI5H47CXTD4YURRRU4", "length": 7206, "nlines": 107, "source_domain": "www.itnnews.lk", "title": "குளவித்தாக்குதல்-36 பேர் வைத்தியசாலையில் - ITN News", "raw_content": "\nரயில்களில் வர்த்தகம் மற்றும் யாசகத்தில் ஈடுபடுவோரை கைதுசெய்ய நடவடிக்கை 0 21.நவ்\nமின்சாரத்தை தொடச்சியாக வழங்குவதில் சிக்கல் நிலை 0 09.மே\nநாட்டில் சில பகுதிகளில் மழை 0 24.ஆக\nகொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 35 பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.\nஇவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் இன்று பி.ப. 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nதேயிலை மரத்தில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாதிக்கப்பட்ட 36 பேரும் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி ���ெய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Personalities/1471-puncture-shop-and-10-youths.html", "date_download": "2019-06-19T03:16:57Z", "digest": "sha1:KPRCGFVFMKJERXY4ZWZVMJPQUQCSVT75", "length": 15525, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "மவுனமாய் பேசும் பஞ்சர் கடையும்.. பத்து இளைஞர்களும்..! | puncture shop and 10 youths", "raw_content": "\nமவுனமாய் பேசும் பஞ்சர் கடையும்.. பத்து இளைஞர்களும்..\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருக்கிறது அந்த பஞ்சர் கடை. இதன் உரிமையாளரான 28 வயது இளைஞர் பாக்கியராஜ் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார். சீர்காழி - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் பரபரப்பான தென்பாதியில் இருப்பதால் பாக்கியராஜின் பஞ்சர் கடையும் எந்நேரமும் பரபரப்பாய் இயங்குகிறது.\nகாற்றுப் பிடிக்க, பஞ்சர் போட என வாடிக்கையாளர்கள் வந்த வண்ணமிருக்கிறார்கள். அத்தனை பேருக்கும் அவகாசம் போட்டு வேலையை முடித்துக் கொடுக்கும் பாக்கியராஜ், காது கேளாத, வாய் பேசாத மாற்றுத் திறனாளி. இருந்தாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சராசரி மனிதர்களைப் போல இயங்குகிறார். கடையில் இவருக்கு உதவியாக இருக்கும் மணிகண்டனும் இவரைப்போல காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி தான்.\nபேசமுடிந்தவர்கள் யாரிடமும் எதைவேண்டுமானாலும் பேசிவிடலாம். எதையும் எளிதில் பகிர்ந்து கொண்டுவிடலாம். ஆனால், வாய் பேசமுடியாத வர்கள் தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் யாரிடம் எப்படிப் பகிர்ந்துகொள்வார்கள் இந்தக் கவலையைப் போக்க தனது பஞ்சர் கடையிலேயே களம் அமைத்திருக்கிறார் பாக்கியராஜ்.\nவாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பத்துப் பேர் தினமும் மாலைநேரத்தில் இந்தப் பஞ்சர் கடைக்கு வந்துவிடுகிறார்க��். இவர்கள் அனைவருமே 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். டெய்லர் மகேஷ் மயிலாடுதுறையிலிருந்து தினமும் இங்கு வந்துவிடுகிறார். பி.ஏ., பட்டதாரியான முகேஷ், 12-ம் வகுப்புப் படித்துவிட்டு கொத்தனார் வேலை பார்க்கும் தீபக்குமார், வைத்தீஸ்வரன்கோயிலைச் சேர்ந்த டூவீலர் மெக்கானிக் விக்னேஷ், பரோட்டா மாஸ்டர் ஜெயிலானி, டிரைவர் சிவகுமார் இப்படிப் பலரும் கூடிவிட, மாலை நேரத்தில் பாக்கியராஜின் பஞ்சர் கடையில் ஜமா களைகட்டுகிறது.\nஇங்கு, ஒரே அலைவரிசை கொண்ட இந்த நண்பர்கள் கூடி அரட்டையடிக்கும் காட்சியை காணக் கண்கோடி வேண்டும். ஒவ்வொருவராக உள்ளே நுழையும்போது அவர்களுக்கான மவுன மொழியில் வரவேற்பதாகட்டும்.. அணிந்திருக்கும் உடைகள் மீதான விமர்சனங்களாகட்டும்.. அனைத்தும் வாய்மொழிகளைவிட வலியதாகவே இருக்கிறது. அரசியல், காதல், கசமுசா, நீட்தேர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அனிதா தற்கொலை, விவசாயிகள் போராட்டம் என அத்தனை விஷயங்களையும் இவர்கள் அப்டேட்டுடன் அற்புதமாய் விவாதிக்கிறார்கள்.\nஇதில், முகேஷ், மகேஷ், பாக்கியராஜ் இவர்கள் மூவரும் திருமணமானவர்கள். பாக்கியராஜின் மனைவி சுகந்தியும் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிதான். இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததே இந்த மாலை நேரக் கச்சேரி குழுதானாம் இவரைப் போலவே மகேஷும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைத்தான் மணந்திருக்கிறார்.\nதிருமணமான மூவரும் மற்றவர்களின் காதல் குறித்து கலாய்ப்பதும் பதிலுக்கு அவர்கள் இவர்களை ரகளை கட்டுவதும் அங்கே நடக்கும் மவுன பாஷையின் நவரசங்கள். ஒட்டுமொத்தக் குழுவும் இலக்கு வைத்துத் ‘தாக்கும்’ நபராய் இருக்கிறார் முகேஷ். அவரை கண்டபடி கலாய்க்கிறது கூட்டம்; அத்தனைக்கும் சளைக்காமல் பதிலடி கொடுக்கிறார் கில்லாடியான முகேஷ்\nஇவர்களின் இந்த மாலை நேர கொண்டாட்டத்தில், தலைநரைத்த இரண்டு பெரியவர்களையும் பார்க்க முடிகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளியான டெய்லர் பன்னீர்செல்வமும், கடலைக்கடையில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற கலியமூர்த்தியும்தான் அந்த சிறப்பு விருந்தினர்கள் இந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களின் கேலி, கிண்டல்களை ரசிக்கும் இவர்கள், தங்களது எண்ணங்களையும் இவர்களோடு பகிர்ந்துகொண்டு, கொஞ்சநேரம் மட்டும் இங்கே இளைஞர்களாய் இருந்துவிட்��ுப் போகிறார்கள்.\nஇந்தக் குழுவை ஆதரித்து, அன்புகாட்ட பஞ்சர் கடை இருக்கும் இடத்தின் உரிமையாளர் கணேசன் இருக்கிறார். இவரும் இங்கு அவ்வப்போது ஆஜராகி விடுகிறார். இவர்தான் பாக்கியராஜுக்கு வாடகைக்கு கடை கொடுத்து தொழில் தொடங்கச் சொன்னவர். இப்போது பாக்கியராஜுக்கும் அவரது நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் இவர்தான் உறவுப் பாலம் இந்த இளைஞர்களுக்குள் ஏற்படும் சிறு சச்சரவுகள், இவர்களுக்கான பணத் தேவைகள் அத்தனையும் கணேசனால் தீர்த்து வைக்கப்படுகிறது.\nஅடிக்கடி உட்கார்ந்து கதை கேட்பதால் கணேசனுக்கும் இவர்களின் மவுன பாஷை அத்துபடியாகி விட்டது. நம்மைப் பற்றி அந்த இளைஞர்களிடம் கணேசன் சொல்ல.. நம்மோடும் மவுனத்தால் பேசினார்கள் அந்த இளைஞர்கள். அதை நமக்கு மொழியாக்கம் செய்தார் கணேசன். “வீட்டில் எவ்வளவு நேரம்தான் வெறுமனே உட்கார்ந்திருப்பது பணியிடங்களிலும் மற்றவர்கள் சொல்வதை எங்களால் கேட்கமுடியாது, அவர்களுடன் உரை யாடவும் முடியாது. இந்த நிலையில், தான் எங்களுக்கான மனமகிழ் மன்றமாக பாக்கியராஜின் கடையை பயன்படுத்துகிறோம். எங்களது சுக - துக்கங்கள் அனைத்தையும் இங்கே எங்கள் பாஷையில் தயக்கிமின்றி பகிர்ந்து கொள்கிறோம். உள்ளூர் நிலவரம் தொடங்கி உலக அரசியல் வரை பேசுகிறோம்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு இடத்திலிருந்து வந்தாலும் ஒருமித்த எண்ணமும், சம வயதும் எங்களுக்கே உரித்தான இந்த மவுன பாஷையும் எங்களை ஒன்றாகச் சேர்த்துவிட்டது. இங்கே கூடவேண்டும்.. அங்கே போக வேண்டும்.. என்பதான எங்களுக்கான சந்திப்புகளை எஸ்.எம்.எஸ். மூலமாக உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.\nமொத்தத்தில், வாய் பேசமுடியவில்லையே என்ற மன அழுத்தம் இல்லாமல் நாங்கள் இயல்பாய் இருக்கிறோம்” என்று கணேசன் மொழி யாக்கம் செய்து முடிக்க, அந்த இளைஞர்கள் அனைவரும் வெற்றிச் சின்னம் காட்டி நமக்கு விடைகொடுத்தார்கள்.\nமவுனமாய் பேசும் பஞ்சர் கடையும்.. பத்து இளைஞர்களும்..\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு மறுதேர்வு இல்லை\nபாகிஸ்தானில் நான்கு கிறிஸ்துவர்கள் சுட்டுக் கொலை: தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்\nபசித்தவருக்கு உணவளிக்கும் பாலமுருகன்: வள்ளலார் வழியில் அன்ன சேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103493", "date_download": "2019-06-19T02:57:55Z", "digest": "sha1:LTZVWCXT754PR3P3ZEA66VJ5YDWWDWYL", "length": 7442, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்", "raw_content": "\nவெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்\nஎத்தனை முறை கேட்டாலும் திகட்டாமல், உயிரோடு கலந்திருக்கும் பாடல்களை நினைவுபடுத்துகிறது லட்சுமண் ரானேவுடன் கலந்திருந்த இந்திப்படம் ராம்ராஜ்யாவின் பீனா மதுர் மதுர் கச்சுபோல் பாடல் …..கதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆவல் தாங்காமல் யூடியூபில் அதன் காணொளியைச் சொடுக்கி அவரின் சிலிர்ப்பை நானும் கொஞ்சம் கடன் வாங்கிச் சிலிர்த்துக் கொண்டேன். அந்தப் பாட்டில் வரும் விரக வேதனையை என்னாலும் உணர முடிந்தது.\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 84\n''இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி....''\nசென்னை கட்டண உரை - நுழைவுச்சீட்டு வெளியீடு\nஎஸ்.ராமகிருஷ்ணன், சஞ்சாரம் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்���ாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/blog-post_8.html", "date_download": "2019-06-19T04:44:03Z", "digest": "sha1:MG63B4AEIRURUXOMW7V6XBRAE6FTEJ3J", "length": 27489, "nlines": 277, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதன் மீது நடாத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து கையெழுத்து - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிக்கை » பாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதன் மீது நடாத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து கையெழுத்து\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதன் மீது நடாத்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டித்து கையெழுத்து\nபாடசாலை மாணவி வித்யா சிவலோகநாதனுக்கு இழைக்கப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலையை கண்டிக்கிறோம்\nமே மாதம்13 ம்திகதி பாடசாலைக்குச் சென்ற புங்குடுதீவு மகாவித்தியாலத்தின்உயர்தரவகுப்பு மாணவி வித்யா சிவலோகநாதன் கடத்தப்பட்டுபின் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டுமறு நாள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.\nஆணாதிக்கக் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும்எமது சமூகத்தில்பெண்கள் குடும்பத்துக்குள்ளும், வெளியுலகிலும், வேலைத்தளங்களிலும், பாடசாலைகளிலும், மத நிறுவனங்களிலும், அரசின் கையிலும்நாளாந்தம் அனுபவித்து வரும் வன்முறைகளின் நீட்சியே வித்யாவிற்கு நிகழ்ந்த இக்கோரச்சம்பவம் ஆகும். பெண்கள் சுதந்திரமாகப் பயமின்றி ஆண்களுக்குச் சமமாக எங்கும்உலவி வரவும்,அவர்கள் சுயவெளிப்பாட்டுடன் பொதுவெளியில் இயங்கவும், அவர்களுக்குத் தகுந்த உத்தரவாதமற்ற நிலை தொடருவதன் சாட்சியங்களே இச்சம்பவங்கள்.\nமாங்குளத்தைச் சேர்ந்த மாணவி சரண்யா கூட்டு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு இரண்டு மாத இடைவெளிக்குள் வித்யாவிற்கு இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇலங்கையில் மட்டும் 2012 க்கும் 2014க்கும் இடையிலானகாலத்தில் 4393 வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 20 வீதமாக அதிரித்துள்ளன.\nஇலங்கையில் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை பொலிஸாரினாலும், இராணுவத்தினராலும், பெண்கள் பாலியல்பலாத்காரங்களிற்கும் வன்கொடுமைகளிற்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இத்தகையபாலியல் வன்கொடுமைகள்எமது சமூகத்தின்சக உறுப்பினர்களினாலும், உறவுகளினாலும் நடத்தப்படுவதும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவை பதிவுக்குள்ளாக்கப்படுவதோ, கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதோ மிகவும் அரிதாகவே உள்ளது என்பதுஎமது கடந்தகால அனுபவமாகும்.\nபெண்களிற்கு நீதி வழங்க வேண்டிய அரசும்,அரச நிறுவனங்களும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் காரியத்தையே தொடர்ந்தும் செய்துவருகின்றன. இலங்கையில் இத்தகைய வன்கொடுமையாளர்களைச் சட்டத்தால் தகுந்த முறையில் தண்டிக்கப்படக்கூடிய வலுவான சட்டங்கள் அமுலில் இல்லாததும் இவ்வகையான வக்கிரங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணமாகும்.\nஇக் கொடூரச்செயலுக்கு நாம்எமது வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.\nவித்யாவின் சம்பவத்துடன் தொடர்பான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனையளிக்கப்பட வேண்டும்.\nஇலங்கையில் பெண்களிற்கெதிரான சகல வன்முறைகளையும் தண்டிக்கும் முகமாகவலுவான சட்டங்கள் இயற்றப்பபடவேண்டும்.\nநடைமுறையிலிருக்கும் சட்டங்கள் மீள்பரிசீல ணை செய்யப்பட்டு, அவை பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து நீதி வழங்கும் முகமாக அமுல்படுத்தப்படவேண்டும்.\nஇதுபோல் இன்னும் விசாரிக்கப்படாமலுள்ள பாலியல் பலாத்காரம் சம்பந்தமான வழக்குகள் விசாரனைக்குட்படுத்தப்பட்டு தகுந்த நீதிவழங்கப்படவேண்டும்.\nபாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களிற்கெதிரான வன்முறைகளை எதிர்கொள்ளல் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் சகல மட்டங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய வேலைத்திட்டங்களைஅமுல்படுத்தல் வேண்டும்.\nபெண்களிற்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் முறையிடப்படும் அலுவலகங்களிலும், வழக்குகளை விசாரிக்கும் நிர்வாகத்திலும் கணிசமான பெண்களின் பிரதிநிதித்துவம் இருத்தல் வேண்டும்.\nமேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளை நடைமுறைபடுத்த இலங்கையில் இயங்கும் சகல அரசியல்சமூக ஜனநாயக மனிதவுரிமை அமைப்புகள் அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.\nபெண்கள் சந்திப்புத்தோழிகள் மற்றும்பெண்ணிய சமூகசெயற்பாட்டாளர்கள்.\n1. கேசாயினி எட்மண்ட் (இலங்கை)\n24. சந்திராரவீந்திரன்(இங்கிலாந்து)25. ரஞ்சனா ராஜ்( இங்கிலாந்து)\n26. வானிலா மகேஸ்வரன் (பிரான்ஸ்)\n57. திருமகள் வலன்ற்றைன் (ஜேர்மனி)\n58. சிந்துஜா கரோல்( பிரான்ஸ் )\n97 ஜெயந்தி பிரான்ஸ்) 98 ரதி (பிரான்ஸ்)\n112. சந்திரலேகா கிங்ஸலி(மலையகம், இலங்கை)\n113. டீ. சோபனாதேவி (மலையகம், இலங்கை)\n114. சகுந்தலா (மலையகம், இலங்கை)\n115. உமாதேவி( மலையகம் ,இலங்கை)\n116. சுதாஜனி ( மலையகம், இலங்கை)\n117.யோகிதா யோன் (மலையகம், இலங்கை)\n118. ப்ரியா( மலையகம், இலங்கை)\n119. ஸ்ரெலா (மலையகம், இலங்கை)\n120. லக்சுமி (மலையகம், இலங்கை)\n121. பிரபா (மலையகம், இலங்கை)\n122. ரோஸ்மேரி (மலையகம், இலங்கை)\n123. தவமணி எலிசபெத்( மலையகம், இலங்கை)\n124. கமலாதேவி( மலையகம், இலங்கை)\n125. கிரு ஸ்ணகுமாரி( மலையகம், இலங்கை)\n126. வசந்தி (மலையகம், இலங்கை)\n127. பாரதி( மலையகம், இலங்கை )\n128.ஜசிமா அகமட் (மலையகம், இலங்கை)\n129. யசோ (மலையகம், இலங்கை)\n130. வினோ (மலையகம், இலங்கை)\n132. மகேஸ்வரி (மலையகம், இலங்கை)\n133. கிருஸ்ணவேனி( மலையகம், இலங்கை)\n134. சசிரேகா (மலையகம், இலங்கை)\n135. புதியமாதவி( மும்பை, இந்தியா)\n172. விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு, இலங்கை)\n176. சமீலா யூசப் அலி இலங்கை\n183. மங்களேஸ்வரி சங்கர் (இலங்கை)\n188.சுகன்யா மகாதேவா (மட்டக்களப்பு- இலங்கை)\n190. ஜமுனா( மலையகம்- இலங்கை)\n193. கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,(இலங்கை)\n194. சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)\n205. ரதி தேவதாசன் (பிரான்ஸ்)\n208.லிவிங் ஸ்மைல் வித்யா- அரங்க கலைஞர்(இந்தியா)\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/7792.html", "date_download": "2019-06-19T03:40:44Z", "digest": "sha1:WC35TUWRQRVIJ44WBBCC3JORG4TQC2K6", "length": 40388, "nlines": 216, "source_domain": "www.yarldeepam.com", "title": "விக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல!! – சித்தார்த்தன் (நேர்காணல்) - Yarldeepam News", "raw_content": "\nவிக்கி பிரிந்து செல்வது தமிழர்களுக்கு நல்ல சகுனம் அல்ல\nஎதிர்வரும் வடமாகான சமைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிளவு ஏற்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தனியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்ல தொரு சகுனமாக இருக்கமாட்டாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ( புளொட்) தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.\nகேள்வி : வடக்கு கிழக்கிற்கான அபிவிருத்தி செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி என்ற ரீதியில் இந்த விவகாரத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்\nபதில் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டது என்று கூறமுடியாது. ஏனெனில், முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அந்த செயலணியில் இணைக்கப்பட்டிருக்கிறார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படாத அதே வேளை, தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது கூட்டமைப்பை புறக்கணித்திருப்பது என்ற தோற்றப்பாட்டைக் காண்பித்திருக்கிறது உண்மைதான்\nகொழும்பில் இருக்கின்ற தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சேவைகள், அபிவிருத்திகள் எங்களுடைய மக்களுக்கு சரியான முறையில் செல்லும் என்று எதிர்பார்க்கமுடியாது. இது மிகவும் தவறான ஒரு முடிவாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதைவிட இந்த செயலணி பெரியளவில் செயற்படும் என\nகேள்வி : அடுத்த வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற வாதம் சமீபகாலமாக தமிழர்கள் மத்தியில் ஒரு விவாதப் பொருளாக உருவெடுத்திருக்கின்றது. அந்த விடயத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன\nபதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் நிற்க வேண்டும் என்ற கே���்வி தமிழ்மக்கள் மத்தியில் பல தளங்களிலிருந்தும் எழும்பிக் கொண்டிருக்கிறது.\nஇதில் பலருடைய பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் போட்டியிடவுள்ளார்கள் என்று பேசப்படுகின்றது.\nஅந்த அடிப்படையில் கூட்டமைப்புக்குள் தற்செயலாக ஒரு பிரிவு ஏற்பட்டு இவ்விருவரும் தனித்தனியாக போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால் அது தமிழ் மக்களுக்கு நல்லதொரு சகுனமாக இருக்காது.\nஇன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பலவீனமாக இருக்கிறது. எனவே கூட்டமைப்பை பலமான இயக்கமாகக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கின்றது. பலமாக இருந்த பொழுதே எங்களால் எதையும் சாதிக்க முடியாமல் இருக்கிறது.\nஅந்த அடிப்படையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பிரிவுகள் ஏற்பட்டு கூட்டமைப்பு உடையுமாகவிருந்தால் அது பாராளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅவ்வாறு ஒரு நிலைமை உருவாகுமானால் எதிர்காலத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எங்களை ஒரு பொருட்டாகவே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சிறு சிறு கட்சிகளாகப் பிரிந்து நின்று ஒரேமாதிரியாக குரல் கொடுத்தாலும் அது பிரயோசனமற்றதாகவே இருக்கும்.\nஎனவே கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அனைவரும் கூடிப்பேசி முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் ஆரோக்கியமானதொரு முடிவை எடுப்பதுதான் தமிழ் மக்களுடைய எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக இருக்கும் என நான் கருதுகிறேன்.\nகேள்வி: முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தனித்து களமிறங்கவிருப்பதான செய்தியும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா களமிறங்கவிருப்பதான செய்தியும் வந்ததற்கான பின்னணி என்ன என நீங்கள் கருதுகிறீர்கள்\nபதில்: இந்த நிலைமை உருவாகியதற்கான பின்னணி கடந்த மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் தனி நபர்களுக்கிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையுடன் ஆரம்பிக்கப்பட்டதன் விளைவே.\nதமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முதலமைச்சருக்குமிடையில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் பின்னர் பூதாகரமாகி முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருமளவுக்கு சென்று பின்னர் சம்பந்தன் மேற்படி வ���வகாரத்தில் தலையிட்டு சுமுக நிலைமைக்கு கொண்டு வந்ததன் பின்னணிதான் இன்றைய இந்த நிலைமைக்குக் காரணமாக இருக்க முடியும்.\nநான் நினைக்கிறேன், இந்த நிலைமை உருவாகியதற்கு நானா நீயா என்ற போட்டிதான் காரணமாக இருக்கும்.\nநாங்கள் கொண்டுவந்த அரசு என்று தமிழர்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த அரசைக் கொண்டு தமிழர்களால் எதனையும் சாதிக்க முடியாத சூழல் இருக்கின்ற நிலையில், நாங்களும் (கூட்டமைப்பு) பிரிந்து பிளந்து நிற்கும் நிலைமை ஏற்பட்டால் மிகப் பெரிய பின்னடைவை தமிழர்களுக்கு உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nகேள்வி: 2015 ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்த புதிய அரசியலமைப்புக்கான பணிகள் சில மாதத்துக்கு முன்னர் ஸ.தம்பிதமடைந்திருந்த நிலையில், மீண்டும் அந்தப் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அது மிகவும் மந்தகதியில் நடைபெறுவதையே அவதானிக்க முடிகிறது. அந்த அடிப்படையில் இந்தப் பணி அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவடையும் என்ற நம்பிக்கை தங்களிடம் இருக்கிறதா\nபதில் : உண்மையைக் கூற வேண்டுமென்றால் ஆரம்பம் முதலே எனக்கு இந்தப் பணியில் நம்பிக்கை இருந்திருக்கவில்லை. இதனை நான் பல தடவைகள் பகிரங்கமாக பல இடங்களில் கூறியிருக்கிறேன்.\nதென்னிலங்கையின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதிகாரப்பகிர்வுக்கு எதிரானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்த அடிப்படையில் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற எந்தவொரு தென்னிலங்கை அரசியல் தலைவருக்கும் அதிகாரப்பகிர்வை வழங்குவதில் சிறுதுளியளவு உடன்பாடு கூட இல்லை.\nஇந்தப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களில் ஓரளவுக்கேனும் அதிகாரப்பகிர்வைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பக்கூடியவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும், அவர் கூட தனக்கும் தன்னுடைய அரசியல் பயணத்துக்கும் இந்தக் கருமம் பாதகமில்லை என்று கண்டால் மாத்திரமே அதனை கொண்டுவருவார். தனக்கு அதனால் பாதகம் ஏற்படும் என்று அறிந்தால் அவர் கூட அதற்கு எதிரானவராக மாறிவிடுவார்.\nஇன்றைய நிலையில் மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு முகம் க���டுக்க வேண்டிய சூழ்நிலையில் தென்னிலங்கைக் கட்சிகள் இருக்கின்றன.அந்த அடிப்படையில் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதன் மேல் தான் இருக்கப்போகிறதே தவிர, அதிகாரப்பகிர்வு விடயத்திலோ, அரசியலமைப்பு விடயத்திலோ இருக்கப்போவதில்லை. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் மேற்படி கருமத்தில் ஒத்துழைக்கப்போவதில்லை.\nஇன்று இரு கட்சிகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையில், அவர்களுடைய கவனங்கள் எல்லாம் அதன் மேல் இருக்குமே தவிர, தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதிலோ, தமிழர்களுடைய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதிலோ இருக்கப்போவதில்லை.\nதங்களுக்குள் நிலவும் முரண்பாடுகளை களைவதிலும் அடுத்த தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது போன்ற விடயங்களில் தான் அவர்களுடைய கவனம் இன்று இருக்கிறதே தவிர, இவற்றை எல்லாம் விட்டுவிட்டு தமிழர்களுக்கு தீர்வைத் தர அவர்கள் முன்வருவார்கள் என்று நான் நினைக்கவில்லை.\nகேள்வி: அப்படியென்றால் இந்த ஆட்சிக்காலத்துக்குள் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தருவேன் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழர்களுக்கு எந்த அடிப்படையில் நம்பிக்கையைக் கொடுத்திருந்தார்\nபதில்: நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தனித்து அரசாங்கங்களை அமைந்து வந்தநிலையில், ஒரு கட்சி தீர்வைக் கொண்டுவந்தால் அதை மற்ற கட்சி எதிர்த்து வந்ததே வரலாறு. பண்டாசெல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், சந்திரிகாவின் தீர்வுத் திட்டம் போன்றவை அவ்வாறே குழப்பப்பட்டு வந்தன.\nஇலங்கை இந்திய ஒப்பந்தம் மாத்திரம் தான் எங்கள் ( தமிழர்கள்) மீது திணிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இவ்விரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்கும் நிலையில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் இருந்ததை மறுக்கமுடியாது.\nநீங்கள் கூறியது போன்று ஆரம்பத்தில் புதிய அரசியலமைப்புக்கான பணி மிக விரைவாக நடந்தது உண்மை. ஆனால், இன்று இரு தேசியக் கட்சிகளுக்குமிடையில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடு அந்தப் பணியின் வேகத்தை சற்றுக் குறைந்திருக்கிறது.\nமேலும், எந்தவொரு அரசாங்கமாக இருந்தாலும் அந��த அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மாத்திரம்தான்செல்வாக்கை மக்கள் மத்தியில் கொண்டிருக்கும். ஒரு வருடம் கடந்துவிட்டால் மக்கள் மத்தியில் படிப்படியாக செல்வாக்கை இழக்கத் தொடங்கிவிடும்.\nஇதுதான் இயற்கை. அந்த அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக இருந்திருந்தால் 2016 இற்குள் அதனைக் கொண்டு\nவந்திருக்க வேண்டும். ஆனால் அது தவறவிடப்பட்டுவிட்டது.\nஅத்துடன், இந்த அரசியலமைப்புப் பணியில் ஈடுபட்ட எவரும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்று விரும்பியதில்லை என்பதையும் நான் தெட்டத் தெளிவாக இங்கு கூறிவைக்க விரும்புகிறேன். அதன் காரணத்தினால்தான் இந்தப் பணியை முன்கொண்டு செல்ல முடியாமல் போனது.\nகேள்வி: அப்படியென்றால் இனி எந்த காலத்திலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்கப் போவதில்லை. அப்படித்தானே..\nபதில்: 70 வருடமாக தீர்வு என்பது வெறும் வார்த்தையாக இருந்து கொண்டிருக்கிறதே தவிர, அதனை நடைமுறையில் தமிழர்கள் அனுபவிக்கவில்லை.\n70 வருட தமிழர்களுடைய ‘தீர்வு’ போராட்டத்தில் உருப்படியாக அரசியலமைப்பு மாற்றமாக கொண்டு வரப்பட்ட ஒரே ஒரு விடயம் 13 ஆவது திருத்தம் மாத்திரமே. 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட வேளையில் அது போதாது என்று நாங்கள் கூறினோம்.\nஅது இந்தியாவினுடைய அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறானதொரு அழுத்தம் இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் உருவாகும் என்று நான் நம்பவில்லை.\nஇன்று இந்தியாவினுடைய முழுமையான கவனம் இலங்கையில் சீனாவினுடைய ஆதிக்கத்தை கண்காணிப்பதும் அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதிலும் மாத்திரமே இருக்கிறதே தவிர, தமிழ் மக்களுடைய நலனிலோ, தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலோ இல்லை. ஆனால் தமிழர்கள் இலங்கையில் சுமுகமாக வாழ வேண்டும் என்ற எண்ணப்பாடு அவர்களுக்கு ( இந்தியாவுக்கு) இருக்கிறது.\nதமிழ்நாட்டில் இன்று எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்று ஒரு பலமான தலைமை இல்லை. எதிர்காலத்தில் ஒரு பலமான தலைமை தமிழ்\nநாட்டில் உருவாகி, அதனூடாக ஏதாவது நடக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nஇல்லாவிட்டால் சர்வதேசத்தின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தால் அதனுடாக ஒரு மாற்றம் ஏற்படலாமே தவிர, வேறு எந்த வழியும் தற்போதைக்கு இல்லை என்றே நான் நம்புகின்றேன்.\nகேள்வி: 2015 தேர்தலில் பல வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கைதிகள் விடுதலை, காணிவிடுவிப்பு, மீள்குடியேற்றம் போன்ற பல விடயங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மேற்படி விடயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எந்த அளவில் இருக்கிறது\nபதில்: மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலம் தொட்டு கூட்டமைப்பு ஆட்சியாளர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்ற வண்ணமே இருக்கிறது. அதற்கிணங்க சில விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களும், நாங்களும் எதிர்பார்த்த வேகத்தில் அவை\nநடைபெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இவை தொடர்பில் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.\nகேள்வி: நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை சரி செய்வதற்கான முயற்சிகள் ஏதாவது நடைபெறுகின்றனவா\nபதில்: கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது உண்மை. 34 வீதமான வாக்குகள் சரிந்தது என்பது மிகப்பெரிய பின்னடைவு. இந்த பின்னடைவு நிரந்தரமா அல்லது தற்காலிகமானதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான பல முயற்சிகள் திட்டமிட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசாங்கமும் அதனை முன்னெடுக்கின்றது. அதேபோல் வட மாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவை என்ற மாயயை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு சென்றது என்று பல விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தான் இந்தப் பின்னடைவுக்கான காரணம் என நான் கருதுகிறேன்.\nஆனாலும் நாங்கள் எங்களைத் திருத்திக் கொண்டு மக்களுடைய சேவைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்தி மக்களுடன் நின்று சேவையாற்றாவிட்டால் இந்தப் பின்டைவு நிரந்தரமான பின்னடைவாக செல்லக்கூடிய வாய்ப்புகளும் இருக்கின்றன.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் அனுபவம் மிகக்குறைவு. அதேபோல் நிர்வாகத்திறனும் அவரிடம் மிகவும் குறைவு. முதலமைச்சர் விக்னேஸ்வரனுடைய மாகாணசபை மிகத் திறம்பட இயங்கியது என்று நான் கூறமாட்டேன். அவர் ஒரு அரசியல்வாதியாகச் செயற்பட்டிருக்கவில்லை. அவர் எல்லாவற்றையும் சட்டத்தினூடாகவே மேற்கொண்டிருந்தார். அதற்காக\nநான் சட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என்று கூறவரவில்லை. அதற்காக எல்லாவற்றையும் சட்டத்துக்குப் பின்னால் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அது இந்த நாட்டுக்கு பொருந்தாத விடயம். அவருடைய பல விடயங்களில் பின்னடைவு இருப்பதை மறுக்கமுடியாது.\nதனிப்பட்ட ரீதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. அவரையொரு இரட்சிக்கவந்த இரட்சகராக பார்க்கும் தன்மையையும் என்னால் அவதானிக்கக் கூடியதாக விருக்கிறது.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/tag/rs-2000/", "date_download": "2019-06-19T04:05:39Z", "digest": "sha1:IGUY5QYTJKM23UJLQ4TAQGUPFWH4KNPF", "length": 4934, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Rs 2000 Archives - Tamil News", "raw_content": "\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன – காங்கிரஸ் குற்றச்சாட்டு வீடியோ ஆதாரம்\nமோடி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என […]\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/06/current-affairs-tamil-medium-may-2019.html", "date_download": "2019-06-19T03:52:59Z", "digest": "sha1:QOS3FIYQX6HOXUNMCZUBEP2ODIH6RKQE", "length": 4868, "nlines": 79, "source_domain": "www.tnpscmaster.com", "title": "நடப்பு நிக���்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 26.05.2019 - TNPSC Master", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 26.05.2019\n1. ஜி 20- நாடுகளின் 14-வது உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது\n2. நாட்டின் 17-வது மக்களவை தேர்தலில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை எவ்வளவு\nA. 75 பெண் எம்.பிக்கள்\nB. 76 பெண் எம்.பிக்கள்\nC. 27 பெண் எம்.பிக்கள்\nD. 78 பெண் எம்.பிக்கள்\n3. 2018-ஆம் ஆண்டில் முகநூல் (ஃபேஸ்புக்) பயனாளர் தொடர்பான விவரங்களை கோருவதில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n4. இந்தியா ஓபன் குத்துசண்டை போட்டி எங்கு நடைபெற்றது\n5. 600 கி.மீ. வேகத்தில் பறக்கும் காந்தவிசை ரயிலை அறிமுகப்படுத்திய நாடு எது\n6. 61-வது பழக்கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது\n7. பிரதமர் மோடி 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் அவர் முதலில் எந்த நாட்டுக்கு வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளார்\n8. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) பதவிவகிப்பவர் யார்\nB. எஸ். கோபால கிருஷ்ணன்\nD. ஆர். ஆர். மதன கோபால்\n9. DRDO - வால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக பரிசோதித்து சோதனை செய்யப்பட்ட வெடிகுண்டின் எடை எவ்வளவு\nA. 300 கிலோ எடை\nB. 400 கிலோ எடை\nC. 500 கிலோ எடை\nD. 600 கிலோ எடை\n10. தெற்கு சூடானுக்கான ஐ.நா. படை தளபதியாக நியமிக்கப்பட்ட இந்திய ராணுவ அதிகாரி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/14/vice-president.html", "date_download": "2019-06-19T03:47:05Z", "digest": "sha1:LNM5AM62DAHFWYPIFJBEFRICXSYQFAJP", "length": 11461, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீமாவோ இறுதிச் சடங்கு: கொழும்பு சென்றார் கிருஷ்ண காந்த் | vice president kant left for colombo to attend funeral of sirimavo bandaranaika - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்\n15 min ago தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா.. கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்தி பேச்சு\n20 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\n39 min ago அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n1 hr ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nMovies Barathi kannamma serial: ஆஹா நீதான்மா பாரத�� கண்ட புதுமை கண்ணம்மா\nTechnology ஹேக் செய்த அக்கவுண்டை எளிதில் மீட்கலாம்: இன்ஸ்டாகிராம் அப்டேட் அசத்தல்\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஸ்ரீமாவோ இறுதிச் சடங்கு: கொழும்பு சென்றார் கிருஷ்ண காந்த்\nஇலங்கை முன்னாள் பிரதமர் மறைந்த சிரிமாவோ பண்டாரநாயகாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ண காந்த்,கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.\nஇலங்கையில் கடந்த 10-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. வாக்களித்துவிட்டுகாரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சிரிமாவோ பண்டரநாயகா திடீர் மாரடைப்பால்மரணமடைந்தார்.\nகொழும்பில் உள்ள வீட்டில் மக்கள் பார்வைக்காகவும், அஞ்சலிக்காகவும் சிரிமாவோபண்டாரநாயகாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை இறுதிச் சடங்குநடைபெறுகிறது.\nஇந்த இறுதிச் சடங்கில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள குடியரசுத் துணைத்தலைவர் கிருஷ்ண காந்த் சனிக்கிழமை காலை கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.இந்திய விமானப்படையில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை சென்ற அவருடன்உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:45:40Z", "digest": "sha1:56NM764BFRCQU534DNPYB5YWNIWR2UOU", "length": 11839, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமல்லபுர மரபுச்சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nமாமல்லபுர மரபு��்கோயில்கள் அனைத்தும் பல்லவர்களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை கோரமண்டல் கரையில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை 1984ல் யுனெஸ்கோ அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை மாமல்லன் என்றழைக்கப்படும் முதலாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களாகும்.\nயுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை. [1]:\nஅர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.\nஅருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம், மாமல்லபுரம்\nவானத்திலிருந்து கங்கை ஆறு, பூமியில் இறங்கும் காட்சி\nஅருச்சுனன் தபசு புடைப்புச் சிற்பம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Group of monuments at Mahabalipuram என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nபெரிய இமாலய தேசியப் பூங்கா\nநந்தா தேவி தேசியப் பூங்கா, மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nமகாபோதி கோயில், புத்த காயா\nநீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து\nசத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்\nதலைநகரம் சண்டிகர் கட்டிட வளாகம்\nஇந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்\nதமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62998-do-not-conduct-student-admissions-without-permission.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-19T03:59:05Z", "digest": "sha1:YFJC2RRM6N5ZCWAGDAJJPAUJFLIJZFKO", "length": 9429, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்! | Do not conduct student admissions without permission", "raw_content": "\nபள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து: 7 மாணவர்கள் படுகாயம்\nபோராட்டம் வாபஸ்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்\nபோலி விமான டிக்கெட்- சீன இளைஞர் கைது\n3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\nஉரிய அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nAICTE அங்கீகார நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்பட்டால் கல்லூரியின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கப்படும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இரானிக்கு கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nசாலையில் விழுந்த விமானம்.... 3 பேர் உயிருடன் மீட்பு \nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொறியியல் கலந்தாய்வு: இன்று ரேண்டம் எண் வெளியீடு\nஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்\n2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அ���ைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-eetti-atharva-09-05-1518817.htm", "date_download": "2019-06-19T03:56:55Z", "digest": "sha1:ECLRG4GD5CEM6IML5NPEUCV2CF44JFOM", "length": 6336, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..! - EettiAtharva - ஈட்டி | Tamilstar.com |", "raw_content": "\n50 லட்சம் லாபத்தில் கை மாறியது ஈட்டி படம்..\nநாடோடிகள் உட்பட பல படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் கடைசியாக தயாரித்த படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சில கோடிகளை இழந்தார் மைக்கேல் ராயப்பன்.\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் தயாரிப்பில் இருந்தபோதே, அதர்வாவை வைத்து ஈட்டி என்ற படத்தையும் தயாரிக்க ஆரம்பித்தார். வெற்றிமாறனின் உதவியாளர் ரவி அரசு என்பவர்தான் இயக்குநர்.\nஇவரை மைக்கேல் ராயப்பனுக்கு அறிமுகப்படுத்தியதோடு, தன்னுடைய க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி சார்பில் ஃபர்ஸ்ட்காப்பி அடிப்படையில் படத்தை எடுத்துத் தருவதாகவும் சொன்னார் வெற்றி மாறன்.\nஅதை நம்பி பல கோடிகளை முதலீடு செய்தார் மைக்கேல் ராயப்பன். இதற்கிடையில் அதர்வா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைய ஆரம்பித்தன. கடைசியாக அவர் நடித்த இரும்புக்குதிரைகள் படம் சூப்பர் ப்ளாப். எனவே ஈட்டி படம் வளர்வதில் தடங்கள் ஏற்பட்டது.\nமார்க்கெட்டை இழந்துவிட்ட அதர்வாவை வைத்து இந்தப்படத்தைத் தயாரிப்பது பெரிய ரிஸ்க் என்று நினைத்தோ என்னவோ... 50 லட்சம் லாபம் வைத்து ஈட்டி படத்தை கைமாற்றிவிட்டார் மைக்கேல் ராயப்பன்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-madhan-30-01-1625623.htm", "date_download": "2019-06-19T03:48:49Z", "digest": "sha1:D3O65OYP47GXT5QEBMPSJHUJJ2MYOGOI", "length": 6701, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "குஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு மாதவன் விளக்கம்! - Madhan - குஷ்பு | Tamilstar.com |", "raw_content": "\nகுஷ்புவிற்கு முத்தம் கொடுத்த சர்ச்சைக்கு மாதவன் விளக்கம்\nஇறுதிச் சுற்று படம் மூலம் தமிழில் மறுபிரவேசம் செய்துள்ள மாதவன், அண்மையில் குஷ்பு நடத்திய ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக நடிகை குஷ்புவின் கன்னத்தில் முத்தமிட்டார் மாதவன். இது ஒரு சர்ச்சையாகிவிட்டது.\nஇதற்கு ஒரு வார இதழில் மாதவன் பதில் அளிக்கையில், “நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஒரே துறைல வேலை செஞ்சோம்…. ஃப்ரண்ட்ஸ்… அப்படியெல்லாம் நான் சொல்ல மாட்டேன்… அவங்க என் அக்கா.. இப்போ சொல்லுங்க அந்த முத்தம் தப்பா ,சரியா… இதுக்கு நான் பதில் சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.. என அசத்தலாக கூறினார்.\n▪ பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி\n▪ சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்\n▪ பட அதிபர் மதன் மீண்டும் கைது\n▪ மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து\n▪ பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்\n▪ ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளப��ி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-shankar-22-04-1518036.htm", "date_download": "2019-06-19T03:08:10Z", "digest": "sha1:C3GZRFI3Y47E6JYRAEY53KUCAXV6ZDVH", "length": 8605, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினிக்குக் கை கொடுப்பாரா ஷங்கர்? - RajinikanthShankar - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினிக்குக் கை கொடுப்பாரா ஷங்கர்\nஎந்த ஒரு நடிகருக்குமே வெற்றியை மட்டுமே சுவைப்பதுதான் பிடிக்கும். ஒரு தோல்வி வந்துவிட்டால், அதை உடனடியாக வெற்றியாக மாற்றுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் ரஜினிகாந்த் இப்போது உள்ளாராம்.\n'லிங்கா' படத்தின் தோல்வி அவரை நிறையவே பாதித்துவிட்டது. மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்று அவர் நினைத்ததன் விளைவுதான் ஷங்கரை தனக்காக ஒரு படம் இயக்கிக் கொடுக்கச் சொல்வது.\nஇது தொடர்பான பேச்சு வார்த்தைகள் சில வாரங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். 'லிங்கா' படத்திலேயே ரஜினிக்கு அவருடைய உடல்நிலை கருதி அதிகமான ஆக்ஷன் காட்சிகளையும், நடனக் காட்சிகளையும் வைக்கவில்லை.\nஅவருடைய வேகமான ஸ்டைல் நடிப்பையும் படம் முழுவதும் பார்க்க முடியவில்லை. அதுவும் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தனக்கு அடுத்தடுத்து “சிவாஜி, எந்திரன்” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களைக் கொடுத்த ஷங்கரால் மட்டுமே இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு அதிரடியான படத்தைக் கொடுக்க முடியும் என்று ரஜினி நம்புகிறாராம்.\n'ஐ' படத்திலேயே முந்தைய தன்னுடைய படங்களைப் போல் அல்லாமல் படைப்பில் கொஞ்சம் சறுக்கிய ஷங்கரால், எழுத்தாளர் சுஜாதா போன்று நல்லதொரு வலது கரம் இல்லாத்ததால் ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு சரியாக 'கை' கொடுக்க முடியுமா என்பதுதான் கோலிவுட் வட்டாரங்களில் தற்போதைய பேச்சாக உள்ளது.\n▪ 2.0 டீசர் தேதி இதுவா..\n▪ 2.0 பட டிரைலர் ர���லீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா\n▪ இந்திய சினிமாவின் முதல் ரூ 100 கோடி படம் - மறக்க முடியுமா\n▪ ரஜினி அப்படி நடிக்கவில்லை\n▪ முதல் நாளே ஷங்கரை திருப்தி பண்ணிட்டீங்களே.. பெரிய ஆளுதான்” ; நடிகரை பாராட்டிய ரஜினி..\n▪ ரஜினியின் 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n▪ மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் ரஜினி, ஷங்கரின் ஹிட் நாயகி\n▪ 2017 தீபாவளியில் திரைக்கு வரும் 2.o\n▪ 2.o படம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/120204-rahane-may-be-the-captain-of-rajasthan-royals-in-ipl.html", "date_download": "2019-06-19T02:45:24Z", "digest": "sha1:VCXR4DMEWMKXF2OITVMPRAGQ5W5OCCD7", "length": 17866, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே? | Rahane may be the captain of rajasthan royals in ipl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (26/03/2018)\nராஜஸ்தான் அணியின் புதிய கேப்டன் ரஹானே\nஇந்தியாவில் இப்போதே ஐ.பி.எல் சீஸன் தொடங்கிவிட்டது எனலாம். இரண்டு ஆண்டு தடைக்குப் பின்னர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் இந்த முறை களமிறங்கவுள்ளன.\nஇதில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். ஆனால், அவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில், பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில், அவருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அவர் தனது கே��்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.\nஇதனால், ஐ.பி.எல் தொடரில் ஸ்மித் ராஜஸ்தான் அணியின் கேப்டனாகச் செயல்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சர்ச்சை தொடர்பாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியை ஸ்மித் ராஜினாமா செய்வார் எனவும் பேசப்படுகிறது. அப்படி, ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து விலகினால், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே ராஜஸ்தான் அணியின் கேப்டனாக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nராஜஸ்தான் அணி தற்போது இரண்டு ஆண்டு தடையைத் தாண்டி வந்துள்ளது, அதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை எனவும் எனவே, ஸ்மித் தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் அது அணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் உடனடியாக ரஹானே கேப்டனாக அறிவிக்கப்படுவார் எனவும் ராஜஸ்தான் அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\nபில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படு���்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D(15270788164745573644)/", "date_download": "2019-06-19T03:39:56Z", "digest": "sha1:CBM7J3N6T2MAUOK5P5VWL7BTXWN4PHO6", "length": 79691, "nlines": 276, "source_domain": "maatru.net", "title": " உண்மைத் தமிழன்(15270788164745573644)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவாய்தா ராணி ஜெயலலிதாவின் வாய்தா வரலாறு..\n20-08-2010என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது சொந்தங்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகம், மற்றும் கர்நாடக நீதிமன்றங்களில் கடந்த 14 வருடங்களாக இழு.. இழு என்று இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. “இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் ஜெயலலிதாதான்” என்று தி.மு.க.வினரும், “இல்லை.. இல்லை. தி.மு.க.வினர் தொடர்ந்த வழக்கால்தான் தாமதம்” என்று ஜெயலலிதாவும் மாறி மாறி...தொடர்ந்து படிக்கவும் »\nஉன்னைப் போல் ஒருவன் - திரைப்பட விமர்சனம்\n20-09-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இப்படத்தினை கொஞ்சம் கடுப்போடு பார்க்க வேண்டிய சூழலைஎன் அப்பன் முருகன் ஏற்படுத்தியிருந்தான்.கதை முன்பே தெரியும் என்பதால், எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதை அறியவே காத்திருந்தேன்.ஏமாற்றவில்லை. திரைப்படத்தின் முத்தான மூன்று விஷயங்கள், வசனம், திரைக்கதை, இயக்கம். நடிப்பு என்று ஏதுமில்லை. நடிப்புக்கான...தொடர்ந்து படிக்கவும் »\nபரம்மரம் - மோகன்லால் - பிளஸ்ஸி கூட்டணியின் அடுத்த வெற்றி படைப்பு..\n12-08-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..மோகன்லால். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் தலையானவர். இந்தக் கருத்தை சொல்வதற்கு சினிமா விமர்சகர்களுக்கு எவ்வித தயக்கமும் கிடையாது. நடிப்பை தனது உடல் மொழியாலேயே அசத்திக் காட்டும் அகாசயசூரர் மோகன்லால். இந்த முறை அவருடன் கை கோர்த்திருப்பது இயக்குநர் பிளெஸ்ஸி. ஏற்கெனவே பிளெஸ்ஸி எடுத்திருந்த 'தன்மந்திரா' மலையாளத் திரைப்பட...தொடர்ந்து படிக்கவும் »\nமலையாள திரைப்பட கதாசிரியர், இயக்க��நர் லோகிததாஸ் மரணம்..\n28-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின்...தொடர்ந்து படிக்கவும் »\nநடிகை ஸ்ரீவித்யா உணர்த்திய பாடம்..\n11-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன்..அந்த புத்தம் புதிய உதவி இயக்குனன் முதன் முதலில் பணியாற்றிய திரைப்படம் அது. அத்திரைப்படத்தில் நடிகை ஸ்ரீவித்யா, அம்மா வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். கதையின்படி நாளைய ஷூட்டிங்கிற்கு ஒரு பெரிய வீடு தேவை. ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த வீட்டை, திடீரென்று ‘தர முடியாது' என்று அதன் சொந்தக்காரர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nபுதிய தென்னாப்பிரிக்க அதிபரின் 6 திருமணங்கள், 4 மனைவிகள், 22 பிள்ளைகள்...\n09-06-09என் இனிய வலைத்தமிழ் மக்களே..சென்ற ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் எழுதித் தள்ளியிருக்கும் தலையாய விஷயம்.. “யார் இந்த நாட்டின் வருங்கால முதல் பெண்மணி..சென்ற ஏப்ரல் மாதம் 25-ம் தேதி தென்னாப்பிரிக்காவில் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்க பத்திரிகைகள் எழுதித் தள்ளியிருக்கும் தலையாய விஷயம்.. “யார் இந்த நாட்டின் வருங்கால முதல் பெண்மணி..”தேர்தலில் 66 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தற்போதைய தலைவரும் ஜூலு...தொடர்ந்து படிக்கவும் »\nகலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா....\n30-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.ஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்��்குணத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »\n13-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..சோனியாகாந்தி - 1.38 கோடிஇந்தியாவின் அன்னை(வரவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு, சமூக சேவையாற்ற காத்திருக்கும் நமது வேட்பாளர்களின் சொத்துப் பட்டியலும் தற்போது வெளியாகி வருகிறது.அதில் குறிப்பிடத்தக்கவர்களின் சொத்து விபரங்கள் இதோ..சோனியாகாந்தி - 1.38 கோடிஇந்தியாவின் அன்னை() சோனியாகாந்தி தாக்கல் செய்த மனுவில் தனக்கு ஒரு கோடியே 38...தொடர்ந்து படிக்கவும் »\nகார்த்திக்-அனிதா - திரை விமர்சனம்..\n11-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்பதாலும் அழைத்துச் சென்ற முருகன் விரும்பியதாலும்தான் இந்தப் படம் பார்க்க வேண்டியிருந்தது.ஒரு காலனி. இரண்டு எதிரெதிர் வீடுகள். பல ஆண்டுகளாக மாமன், மச்சானாக பழகிய இரண்டு குடும்பங்கள்.. இதில் ஹீரோ கார்த்திக்குக்கு அம்மா இல்லை. அப்பாதான் எல்லாம். அவர் அரசு ஊழியர். பையனுக்காக தானே சமைத்துவைத்து ஊட்டிவிடாத...தொடர்ந்து படிக்கவும் »\n08-04-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..சென்ற வார இட்லி-வடை பதிவில் சொன்னதுபோல ஈழத்தில் போர் நிறுத்தம் கோரியும், இயக்குநர் சீமானை விடுவிக்கக் கோரியும் மாணவர்களின் ரயில் பிரச்சாரப் பயணம் கொஞ்சம் சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது.06-04-2009 திங்கட்கிழமை இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனைத்து போராட்டக் குழு மாணவர்களும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்....தொடர்ந்து படிக்கவும் »\nசென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா...\n31-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் திரைப்படங்கள் மட்டும் பங்கு பெறும் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா தற்பொழுது இந்தியாவில் தொடர்ச்சியாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.மார்ச் 5-ம் தேதி ஆரம்பித்து, டெல்லி, மும்பை, புனே, கோழிக்கோடு, சென்னை, ஜாம்ஷெட்பூர் என்ற பல பிரதேச நகரங்களில் வருகின்ற ஏப்ரல் 22-ம் தேதி வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »\n22-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..அசத்தியிருக்கிறார் கோடி ராமகிருஷ்ணா.. இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.. வெற்றி பெறக்கூடிய திரைப்படம்தான்..தியேட்டரில் நுழைந்த உடனேயே மூளையைக் கழற்றி மூலையில் போட்டுவிட்டு பின்புதான் அமர வேண்டும். நடக்க முடியாத கதையை நடந்த கதைபோல் காட்டி அசர வைத்திருக்கிறார் இயக்குநர்.அம்புலிமாமா, ரத்னபாலா...தொடர்ந்து படிக்கவும் »\nஓடு.. ஓடு.. ஓடிக் கொண்டேயிரு..\n20-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..சமுதாயத்தின் கடைக்கோடியில் வாழும் விளிம்பு நிலை மாந்தர்களின் வாழ்க்கை பற்றி சமீபமாக பல திரைப்படங்களில் பார்த்தாகிவிட்டது. மலையாளத்தில் நான் பார்த்த சில திரைப்படங்களும், தமிழில் முதன் முதலில் ஒரு அதிர்ச்சியைத் தந்த 'பசி' திரைப்படமும் எனது பருவ வயதில் பார்த்ததினால் அப்போதைக்கு எந்தப் பாதிப்பையும் தரவில்லை.ஆனால் உலக சினிமா பற்றிய...தொடர்ந்து படிக்கவும் »\n - முழு நீள திரை விமர்சனம...\n14-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஒரு திரைப்படத்தின் தோல்வியை வைத்து அதன் இயக்குநரின் திறமையை குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது..கதையே இல்லாமல் வெறும் திரைக்கதையை வைத்து சினிமா எடுத்துவிடக் கூடாது என்று பத்தாம்பசலித்தனக் கொள்கையுடன் இருக்கக் கூடாது..திரைக்கதை மட்டும் சிறப்பாக இருந்துவிட்டால் போதாது.. இன்ன பிற கூட்டணிகளும் நிறைவாக இருந்தால்தான் ஜெயிக்கக் கூடிய...தொடர்ந்து படிக்கவும் »\n07-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..எத்தனை நாளாச்சு இது மாதிரி ஒரு சினிமா பார்த்து.. அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு.. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அண்ணன் சரத்குமார், எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்' படத்தினைப் போல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னையில் பெண்கள் திரைப்பட விழா\n05-03-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 மார்ச் மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 1-ம் தேதி முதல் 8-ம் தேதிவரையிலும் பெ��்கள் திரைப்பட விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான மேல் விபரங்களை 044-24361224 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம்.. (கால தாமதமான செய்திக்கு பெரிதும்...தொடர்ந்து படிக்கவும் »\n26-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..1989 தீபாவளி சமயம். 'கவிதாலயா' நிறுவனத்திற்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியிருந்தது. காரணம் இசைஞானி இளையராஜா. தன்னுடைய திரையிசைக்காகத்தான் சினிமா ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து குவிகிறார்கள் என்பதில் அசைக்க முடியாத, ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டிருந்தார் இசைஞானி. 'புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தினை தீபாவளி ரிலீஸாக கொண்டு வர...தொடர்ந்து படிக்கவும் »\n16-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..Loose Rope (Iran)ஈரானியத் திரைப்படங்களின் மிக முக்கிய பலமே கதைதான்..கதையைத் தேடுவதில் அவர்கள் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. தங்களிடமிருந்தே கதைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு முலாம் பூசப்பட்ட பூச்சுக்கள் தேவையிருக்காது.. ஹாலிவுட் திரைப்படங்களின் தாக்கம், படத்தினை பார்க்கவைக்கும் உலகளாவிய ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது...தொடர்ந்து படிக்கவும் »\nThe Friend - சுவிட்சர்லாந்து திரைப்படம்\n12-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..11-02-2009 செவ்வாய்கிழமை, ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டுத் திரைப்படம் The Friend. தமிழ்ச் சினிமா இயக்குநர்களுக்கு தேவையான ஒரு கதைக் கரு இப்படத்தில் உள்ளது. படித்து வைத்துக் கொள்ளுங்கள். எமில். வயது 22 இருக்கும். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். இதுவரையில் கேர்ள் பிரெண்ட் என்று யாரும் இவனுக்குச் சிக்கவில்லை....தொடர்ந்து படிக்கவும் »\nநான் கடவுள் - விமர்சனம்\n06-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..மூன்று வருட உழைப்பு.சூர்யா, விக்ரம், அஜீத், ஆர்யா என்று நான்கு கதாநாயகர்கள்.பாவனா, கார்த்திகா, பூஜா என்ற மூன்று கதாநாயகிகள் மாற்றப்பட்ட செய்தியினால், தமிழ்த் திரையுலகை பதைபதைக்க வைத்தத் திரைப்படம்.சமீப காலமாக இத்திரைப்படம்போல் வேறு எந்தத் திரைப்படமும் பரபரப்பை ஏற்படுத்தியதில்லை.முதலில் 7 கோடி பட்ஜெட் என்று சொல்லி துவங்கி,...தொடர்ந்து படிக்கவும் »\nICAF-பிப்ரவரி மாத திரைப்பட விழாக்கள்\n03-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009 பிப்ரவரி மாத அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதிவரையிலும் பிரெஞ்சு திரைப்பட விழா நடைபெறுகிறது.இந்த விழா கல்லூரி சாலையில் இருக்கும் Alliance Francaise Auditorium-த்தில் நடைபெறவிருக்கிறது.திரையிடப்படவிருக்கும் திரைப்படங்கள்02-02-09 - மாலை 6.30 மணிக்கு Bed and...தொடர்ந்து படிக்கவும் »\n02-02-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஜனவரி 31, சனிக்கிழமை காலை நான் மீண்டும் கொளத்தூரில் கால்வைத்தபோது, “வீரவணக்கம்.. வீர வணக்கம்.. எங்கள் முத்துக்குமாருக்கு வீர வணக்கம்..” என்ற கோஷம் பிரதான சாலையில் வரும்பொழுதே கேட்டது. கூட்டம் நேற்றைய தினத்தைவிட சற்று அதிகமாகவே காணப்பட்டது.30-ம் தேதி இரவே போலீஸார் அதிக அளவில் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர். விசாரித்துப் பார்த்ததில்,...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்\n31.01.2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..முத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ' அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..இரவு 2...தொடர்ந்து படிக்கவும் »\n2008-ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல் - ஏ.ஆர்.ரஹ்மானால் கிடைத்த பெருமை..\n22.01.2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..2008-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த முறை இந்தியாவுக்கும், தமிழ்நாட்டிற்கும் ஒரு ஸ்பெஷல்.நமது ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பிரிவுகளுக்காக ஆஸ்கர் பரிசுக்கு பரிந்து செய்யப்பட்டிருக்கிறார்.ஏற்கெனவே மதிப்புமிக்க சிறந்த இசையமைப்பாளருக்கான கோல்டன் குளோப் விருதை...தொடர்ந்து படிக்கவும் »\nதுள்ளுவதோ இளமை - மங்கோலியத் திரைப்படம்\n20.01.09என் இனிய வலைத்தமிழ் மக்களே..இந்தாண்டு முதல் ICAF அமைப்பின் சார்பில் திரையிடப்படும் திரைப்பட விழாக்களில் நான் பார்க்கும் படங்களின் கதைச்சுருக்கத்தையாவது எப்பாடுபட்டாவது சுருக்கமாக உங்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தை பூண்டுள்ளேன்.எல்லாம் நல்லபடியாக நடக்க முருகன் அருள் வேண்டும். வேண்டுகிறேன்.இதில் முதல் நிகழ்ச்சியாக நேற்று 19-01-09 திங்கள்கிழமை...தொடர்ந்து படிக்கவும் »\nICAF- 2009 ஜனவரி, மாதத்திய திரைப்பட விழாக்கள்\n17-01-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2009, ஜனவரி மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.19.01.2009 - முதல் 21.01.2009 வரையிலான மூன்று நாட்களும் மங்கோலியன் Film Festival நடைபெறப் போகிறது.மங்கோலியத் திரைப்படங்களின் பட்டியல்19.01.09 - 6.45 pm - The Love Such A Love(2008)20.01.09 - 6.30 pm - The Story of The Weeping Camel(2003)21.01.09 - 6.30 pm - Tsogt Taij(1958)26.01.2009 - முதல் 29.01.2009 வரையிலான...தொடர்ந்து படிக்கவும் »\nபொம்மலாட்டம் - என்னவென்று சொல்வது..\n10-09-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.பொதுவாகவே எனது திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம் என்பதால் அதன்படி இத்திரைப்படத்தின் கதையை முன்பே சொல்லித் தொலைத்து, அதனால் படம் பார்க்கவிருக்கும் பதிவர்கள், ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு சுவாரஸ்யத்தை இழந்துவிடும்...தொடர்ந்து படிக்கவும் »\n2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்\n06-01-09 என் இனிய வலைத்தமிழ் மக்களே..உயிர்மை பதிப்பக வெளியீட்டில், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ள எட்டு நூல்களின் வெளியிட்டு விழா நேற்று மாலை 7 மணிக்கு சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் கலை இயக்குநர் திரு.தோட்டாதரணி, ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு, நாடக இயக்குநர் திரு.முத்துசாமி, எழுத்தாளர் திரு.திலீப்குமார், முனைவர் மணி,...தொடர்ந்து படிக்கவும் »\nஅபியும், நானும் - ஏமாற்றிய ராதாமோகன்\n20-12-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ என்றொரு திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னால் காண நேர்ந்தது. அப்பா-மகன் உறவு பற்றிய ஒரு விவரணக் களம்தான் அந்தப் படத்தின் கதை. படத்தின் ஹீரோவான ஜெயம் ரவி தமிழில் ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருப்பதால் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமே என்பதற்காக சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகளைத் திணித்து...தொடர்ந்து படிக்கவும் »\n“நாங்க மட்டும் இல்லைன்னா.. இந்த வேல���க்கு யாரை கூப்பிடுவீங்க..\n09-12-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா..நட்ட நடுநசியில், நடுத்தெருவில் நீங்கள் மட்டும் தனியாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் அனுபவத்தை உங்களில் யாராவது பெற்றிருக்கிறீர்களா.. சில நாட்களுக்கு முன் எனக்கு நடந்தது.என்னுடைய மிக நெருங்கிய அக்கா ஒருவர் சென்னையில் இருக்கிறார். நான் அவ்வப்போது உடல்நிலை சரியில்லாத நேரங்களில் அவர்கள் வீட்டிற்குச் சென்று ஓய்வு எடுப்பது வழக்கம்....தொடர்ந்து படிக்கவும் »\n28-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் \"வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் \"வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..\" என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. \"அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா..\" என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. \"அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா.. அல்லது சந்திரசேகரா..\" என்றெல்லாம் யூகங்களையும் சொன்னது மீடியாக்கள்.நான் அப்போது மதுரையில் எனது அண்ணன் வீட்டில் அழையாத விருந்தாளியாக, வெட்டி...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் நபர்கள்\nசென்னையில் டிசம்பர் 17-26 சர்வதேசத் திரைப்பட விழா - ஒரு அறிமுகம்\n25-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..நான் முன்பே சொல்லியிருந்ததைப் போல 6-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 17-ம் தேதியிலிருந்து 26-ம் தேதிவரையிலும் சென்னையில் நடைபெறவிருக்கிறது.திரைப்பட விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மும்பையிலும், கொல்கத்தாவில் நடப்பதை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பின்பு மத்திய அரசு மும்பையில் நடத்தி வந்த சர்வதேச...தொடர்ந்து படிக்கவும் »\n\"புலிகள்தான் எங்களின் ஏக பிரதிநிதிகள்\" - பதிவர் 'கொண்டோட...\nநவம்பர் 23, 2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..நிஜமாகவே புலி வாலைப் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறது எனது ஈழம் பற்றிய பதிவுகள்..நண்பர் கொழுவியைத் தொடர்ந்து நண்பர் கொண்டோடி இப்போது வந்திருக்கிறார்.\"பின்னூட்டத்தில் கொடுக்கும் பெரிய செய்திகளை தனிப்பதிவாகப் போடுவது கொழுவிக்கு மட்டும்தானா.. எனக்கில்லையா..நிஜமாகவே புலி வாலைப் பிடித்த கதையாகப் போய்க் கொண்டிருக்கிறது எனது ஈழம் பற்றிய பதிவுகள்..நண்பர் கொழுவியைத் தொடர்ந்து நண்பர் கொண்டோடி இப்போது வந்திருக்கிறார்.\"பின்னூட்டத்தில் கொடுக்கும் பெரிய செய்திகளை தனிப்பதிவாகப் போடுவது கொழுவிக்கு மட்டும்தானா.. எனக்கில்லையா..\" என்று கேட்கிறார் கொண்டோடி. அவருக்கு இல்லாமலா..\" என்று கேட்கிறார் கொண்டோடி. அவருக்கு இல்லாமலா.. நமக்கு அனைவரும்...தொடர்ந்து படிக்கவும் »\nகமல்-ஸ்ரீவித்யா காதல் கதையா.. 'திரைக்கதா' மலையாளத் திரைப்படம்....\n24-10-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக எழுத்தாளரான நண்பர் திரு.எஸ்.ராமகிருஷ்ணனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சமீபத்தில் தான் கேரளா சென்று வந்ததை சொன்னார். அப்போது கூடவே, இரண்டு மலையாளத் திரைப்படங்களைப் பார்த்ததாகவும், இரண்டுமே சிறப்பாக இருந்தது என்றும், பார்க்கத் தவறாதீர்கள் என்றும் சொன்னார்.அவைகளில் ஒன்று ‘தலப்பாவு’. மற்றொன்று ‘திரைக்கதா’....தொடர்ந்து படிக்கவும் »\nICAF - 2008, அக்டோபர் மாதத் திரைப்பட விழாக்கள்\n29-09-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் 2008 அக்டோபர் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.01-10-2008 அன்று UTV Word Movies உடன் இணைந்து இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.மாலை 6.15 மணிக்கு CLEOPATRA என்ற ஸ்பெயின் நாட்டுத் திரைப்படமும், இரவு 7.45 மணிக்கு FEARS OF THE BLACK TIGER என்ற தாய்லாந்து திரைப்படமும் திரையிடப்படும்.அக்டோபர் 6-ம்...தொடர்ந்து படிக்கவும் »\nசரோஜா - கை தவறிய \"புகழ்\n19.09.2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..3 நாட்கள் முன்னதாக “சரோஜா” திரைப்படத்தை மிக, மிகத் தாமதமாகப் பார்த்தேன். எவ்வளவு சீரியஸான திரைப்படத்தையும் வெற்றிகரமான காமெடிப் படமாகத் தன்னால் மாற்ற முடியும் என்பதனை வெங்கட் பிரபு மறுபடியும் நிருபித்திருக்கிறார்.இதற்கு முந்தைய படமான சென்னை-600028 திரைப்படமே “லகான்” திரைப்படத்தின் கதைக்கருவோடு ஒத்துப் போயிருந்தாலும், அதை மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »\nராமன் தேடிய சீதை - ஒரு உள்ளார்ந்த அனுபவம்\n20-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.இப்போது...தொடர்ந்து படிக்கவும் »\nஅமெரிக்க அதிபர் தேர்தல்-2008 ஒரு பார்வை\n17-09-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அமெரிக்காவில் உலகத்தின் அடுத்த ஆண்டவனைத் தேர்ந்தெடுக்கும் திருவிழா களை கட்டத் தொடங்கிவிட்டது. ஜனநாயகக் கட்சி, குடியரசு கட்சி என்று இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நம்மூர் வடக்கத்திய தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இடமளித்து வருகின்றன. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதி தேர்தல் பற்றி அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னையில் சர்வதேசத் திரைப்பட விழா\n05-09-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..உலகத் திரைப்பட ஆர்வலர்களுக்கு மற்றுமொரு இனிப்பான செய்தி.வருடாவருடம் ICAF அமைப்பு சென்னையில் நடத்தி வரும் உலகத் திரைப்பட விழா இந்த வருடமும் நடைபெற இருக்கிறது.வருகின்ற டிசம்பர் மாதம் 17-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை சென்னையில் இந்த விழா நடைபெறும் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது.தொடர்ச்சியாக 6-வது ஆண்டாக அந்த அமைப்பு நடத்தும் இந்த விழாவின்...தொடர்ந்து படிக்கவும் »\nமதுரையில் மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழா\n28-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்று சேர்ந்து ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் மக்கள் தொலைக்காட்சியின் அடக்கமான, ஆரவாரமில்லாத வெற்றியைத்தான்.எந்த சேனலைத் திருப்பினாலும் “மாமியார்-மருமகள் சண்டை, மாமனார், மருமகன் மோதல். விஷம் வைப்பது எப்படி.. அடியாட்களை திரட்டுவது எப்படி\nநெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்\n25-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். க��டும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை...தொடர்ந்து படிக்கவும் »\n09-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..இந்த ஒரு திரைப்படம் என்னை ரொம்பவே அலைக்கழித்துவிட்டது. கிட்டத்தட்ட 8 முறை பல்வேறு தியேட்டர்களுக்கு படையெடுத்தும், டிக்கெட் கிடைக்காமல் வெறுத்துப் போய் திரும்பிய அனுபவத்துடன், நேற்று பெரும்பிரயத்தனம் செய்துதான் பார்க்க முடிந்தது.தமிழுக்கும், மதுரைக்கும் எவ்வளவு தொடர்பிருக்கிறதோ அதே அளவு அரசியலுக்கும் மதுரைக்கும் தொடர்பு...தொடர்ந்து படிக்கவும் »\nகத பறையும் போள்-குசேலன் - சினிமா விமர்சனம்\n01-08-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு மாலைப் பொழுது. இயக்குநர் திரு.சசிமோகனை இயக்குநர்கள் சங்கத்தில் சந்தித்தேன். அப்போது சங்கம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த ஒரு மலையாளத் திரைப்படத்தைப் பற்றி போனில் யாருடனோ நீண்ட நேரமாக ‘கதை’ கட்டிக் கொண்டிருந்தார். பேச்சு சுவாரஸ்யமாக இருக்கவே, அவருடைய போன் பேச்சு முடிந்த பின்பு நான் அந்தப் படத்தைப் பற்றி...தொடர்ந்து படிக்கவும் »\nICAF-ஜூலை மாதத்திய திரைப்பட விழாக்கள்\n04-07-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் ஜூலை மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.08.07.2008 - செவ்வாய் முதல் 11.07.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Korean Film Festival நடைபெறப் போகிறது.திரைப்படங்களின் பட்டியல்08.07.08 - 7.00 pm - SECRET SUNSHINE09.07.08 - 6.30 pm - MAUNDAY THURSDAY10.07.08 - 6.15 pm - FOR HOROWITZ 8.00 pm - HIGHWAY STAR11-07-08 - 6.15 pm - SOLACE ...தொடர்ந்து படிக்கவும் »\nஆறாவது அறிவு யாருக்கு இருக்கு..\n28-06-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவி விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவ��� விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு...தொடர்ந்து படிக்கவும் »\nநினைத்தேன் எழுதுகிறேன் - கர்நாடக, ஆந்திரத் தேர்தல் முடிவுகள் சொல்லும் ...\n02-06-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..தேர்தல்கள் என்பதே முகமூடிக் கொள்ளைதான் என்பது பெட்ரோமாக்ஸ் லைட் வெளிச்சத்தில் நமக்குத் தெரிய வந்தாலும், நமது அரசியல்வாதிகள் அதனை சோடியம் லைட் வெளிச்சமாக்கி நிலா காயுது.. அதைப் பார்க்கத்தான் உங்களுக்கு சோடியம் லைட் வசதியெல்லாம் செஞ்சு கொடுத்திருக்கோம் என்று தமது புகழ் பாடி பிச்சையெடுத்து பெருமாளாகும் வைபவம் என்பது நமக்குத்...தொடர்ந்து படிக்கவும் »\nICAF-ஜூன் மாதத்திய திரைப்பட விழாக்கள்\n29-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில், ஜூன் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. 02.06.2008 - திங்கள்கிழமை முதல் 05.06.2008-வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களும் Brazilian Film Festival நடைபெறப் போகிறது.பிரேசில் திரைப்படங்களின் பட்டியல் 02.06.08 - 6.15 pm - Bossa Nova 02.06.08 - 8.00 pm - Latitude...தொடர்ந்து படிக்கவும் »\nICAF-மே மாதத்திய திரைப்பட விழாக்கள்\n02-05-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் மே மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.06.05.2008 - செவ்வாய் முதல் 09.05.2008-வெள்ளி வரையிலான நான்கு நாட்களும் Russian Film Festival நடைபெறப் போகிறது.சென்னையில் கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர்...தொடர்ந்து படிக்கவும் »\n17-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே.. எப்போதும்போல் இன்றைக்கும் காலை தினசரிகளைக் கையில் எடுத்தவுடன், நான் பார்த்த தலைப்புச் செய்திகளே, என்னை மலைப்புச் செய்திகளாக மாற்றிவிட்டன. எப்போதும் அரசியல் தலைப்பையே படித்துப் பழகிப் போயிருந்த எனக்கு, ‘தங்கத்தின் விலை பத்தாயிரம் ரூபாயைத் தாண்டியது’ என்ற தலைப்பே மறுபடியும் என்னைப் படுக்க வைத்துவிட்டது. இன்றுவரையிலும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\n17-03-2008 என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஒவ்வொரு நாளும் புதிய நாளே..ஒவ்வொரு புதிய நாளிலும் பல நிகழ்வுகள்.. ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் ஒரு அனுபவம்.. ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையின் புதியதோர் பாதையைக் காட்டும். இது அனைவருக்குமே கிடைப்பதுதான்.. இப்படிப்பட்ட புதிய அனுபவமொன்று நேற்று எனக்குக் கிடைத்தது. ‘தென்னாட்டு கங்கை’ என்ற பெயரோடு பல இடங்களில் புகழோடும், சில இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையா..\n12-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே.. ஐயோ.. ஐயோ.. இப்படியெல்லாமா படம் எடுப்பாங்க.. எம்புட்டு ஆசை, ஆசையா ராத்திரியோட ராத்திரியா 20 பக்கத்துக்கு விமர்சனம் எழுதிப்புடணும்னு விழுந்தடிச்சு ஓடுனேன்..அதே வேகத்துல புடனில கை வைச்சு வெளில தள்ளிட்டாரே இந்த டைரக்டர்..ஏதோ ‘Independence Day', 'The day after tommorow'ன்னு பெரிய பெரிய பிச்சுவா படமெல்லாம் எடுத்தவராச்சே. இந்தப் படத்துலேயும் அப்படியே நம்மளை...தொடர்ந்து படிக்கவும் »\nஒன்றும் புரியவில்லை; தயவு செய்து யாராவது விளக்கவும்\n11-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..பல நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று திடீரென்று நமக்குக் கையில் கிடைத்து நம்மை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கும்.சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காத ஒன்று நடந்து நம்மை துக்க அதிர்ச்சிக்குள்ளாக்கும்.வெற்றியா, தோல்வியா.. இன்பமா.. அதிர்ச்சியா.. என்றே சொல்ல முடியாத ஒருவகையான நிகழ்வுகள் எப்போதாவது ஒரு முறை யாருக்கேனும்...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னைவாழ் சினிமா ஆர்வலர்களுக்கு - ICAF இந்த மாதத்திய திரைப்படங்கள்\n06-03-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..http://truetamilans.blogspot.com/2008/02/blog-post_23.html - இந்தப் பதிவில் நான் அறிமுகப்படுத்திய ICAF அமைப்பின் சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் திரைப்பட விழாக்களில் இந்த மார்ச் மாதத்திய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.07.03.2008 & 08.03.2008 இந்த இரண்டு நாட்களும் World Contemporary Films தினமும் மாலை 6.15 மணிக்குத் திரையிடப்படும்.TRI-CONTINENTAL FILM FESTIVAL மார்ச் 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.இதில் மார்ச்...தொடர்ந்து படிக்கவும் »\n02-03-2008அன்புள்ள சுஜாதா ஸாருக்கு.. நலமா..தாங்கள் இப்போது ‘எங்கே’ இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது என்றாலும், தங்களின் விருப்பப்படியே ‘நரகம்’ என்றழைக்கப்படும் சுவாரசியத்தின் பிறப்பிடத்தில் வாசம் செய்பவராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் நீங்கள் சொர்க்கத்தைவிட நரகத்தையே அதிகம் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படி அங்கேயே போய்ச்...தொடர்ந்து படிக்கவும் »\nசென்னையில் உள்ள திரைப்பட அமைப்புகள் - ஒரு அறிமுகம்\n23-02-08என் இனிய வலைத்தமிழ் மக்களே..திரைப்படங்கள் பற்றிய எனது பார்வை பல்நோக்கில் பரவிச் சென்றதற்குக் காரணம் நான் உற்று நோக்கிய பல வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான்..எனக்கு மட்டுமல்ல, திரைப்பட ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், கலைஞர்கள் என்று பலருக்குமே வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் திரைப்படம் பற்றிய ஒரு புரிதலை அவர்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது.இந்த ஒப்பு நோக்கில் இன்னமும்...தொடர்ந்து படிக்கவும் »\nபுதிய இயக்குநர்கள் பாடம் கற்க வேண்டிய படம் - 'அஞ்சாதே\n19-02-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஒரு திரைப்படம் சில தத்துவங்களை உள்கொண்டிருக்கலாம்.ஒரு திரைப்படம் சில சார்புகளை முன் வைத்திருக்கலாம்.ஒரு திரைப்படம் சில பரிணாமங்களை பன்முகப்படுத்தியிருக்கலாம்.ஒரு திரைப்படம் சில உதாரணங்களுக்குள் ஒன்றாக அமைந்திருக்கலாம்.ஒரு திரைப்படம் சில திரைப்படங்களுள் ஒன்றாக இருந்திருக்கலாம்..ஒரு திரைப்படம் திரைப்படமாகவே...தொடர்ந்து படிக்கவும் »\n15-10-2007AGANTHUKAYA (OUTCAST)சிங்களத் திரைப்பட விமர்சனம்என் இனிய வலைத்தமிழ் மக்களே..எந்த நாடாக...தொடர்ந்து படிக்கவும் »\n12-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..\n12-10-2007 என் இனிய வலைத்தமிழ் மக்களே..\nகிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்\n08-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் என்றைக்கும் போலவே என் குடும்பத்தாருக்குத் தெரிந்தாலும் எனக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’\n05-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள்...தொடர்ந்து படிக்கவும் »\n02-10-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..சில சமயங்களில் இதழ்களில் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளைவிட அதற்கு வரும் எதிர்வினைகள்தான்...தொடர்ந்து படிக்கவும் »\n26-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி விரைவில் செயல்படுத்தக் கோரி வரும் அக்டோபர்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: அரசியல் பொருளாதாரம் சமூகம்\nஉங்கள் காதுக்கும் இப்படி ஆகலாம்..\n24-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..‘அது’ எப்போத���, எப்படி ஆரம்பித்தது என்பது எனக்கு இப்போதும் தெரியவில்லை. நானும் மற்றவர்களைப் போல்...தொடர்ந்து படிக்கவும் »\nரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்\n13-09-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..\n10-09-2007 என் இனிய வலைத்தமிழ் மக்களே.. வலையுக எழுத்தாளர்களின் பிம்பங்கள் மீது...தொடர்ந்து படிக்கவும் »\n25-08-2007என் இனிய வலைத்தமிழ் மக்களே..ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது எனது வீடு இருந்த தெரு முழுவதும் வீட்டு வாசலில் அந்தந்த வீட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/01/dangal.html", "date_download": "2019-06-19T03:28:24Z", "digest": "sha1:4PZ6MJ46HLJTO5DY5GL7IAKW2YTU6OGH", "length": 15114, "nlines": 261, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: பெண்ணுடல் DANGAL", "raw_content": "\nபதின்ம வயது பெண்.. அதே வயது ஆணுடன் குஸ்தி சண்டை..\nஅவனைக் கீழே தள்ளி அவன் எழுந்திருக்க முடியாமல்\nதன்னுடல் பலத்தால் அழுத்தி ...\nஅவன் கால்களை இழுத்துப் போட்டு புரட்டி எடுக்கிறாள்.\nஇதையே இன்னொரு வகையில் சொல்வதனால் ஒரு விடலைப் பையன்\nஇரண்டும் கெட்டான் வயசு பெண் குழந்தையின் உடலைத் தூக்கிப்\nபோடுகிறான். கால்களை இழுத்து மடக்கித் தள்ளுகிறான். இப்படியாக...\nவெல்டன்.. அமீர்கான்.. பதின்மவயது பெண்ணை ஆண் தொட்டவுடன்\nசிலிர்ப்பது போலவும் அவள் வெட்கப்படுவது போலவும் அந்த உடல்களின்\nதொடு உணர்ச்சி பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதிலிருந்து தப்பிக்கவே\nமுடியாது... இதெல்லாம் வயசுக்கோளாறு ... இப்படியாக கோளாறுத்தனமாக\nஆண்- பெண் பதின்மவயதினரைத் திரையில் காட்டி காட்டி... அதையே\nஉண்மை என்று எண்ணி அம்மாதிரியான ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்ட ஒரு இந்திய சினிமா சூழலில்... டங்கல்... ஆண் பெண் குத்துச்சண்டைக் காட்சி..\nமனதுக்கு இதமாக இருந்தது. உண்மையாக இருந்தது. அதையும் ஒரு தகப்பனே செய்வது இன்னும் ஆறுதலாக இருந்தது.\nதிண்டுக்கல் தனபாலன் Monday, January 09, 2017\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nதாமரை மலர்ந்தே தீரும் ...\nதாமரை மலர்ந்தே தீரும்.. அருள் வாக்கு சொன்ன அக்கா தமிழச்சி தமிழிசை வாழ்க தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இ...\n தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியை விட்ட�� விலகிவிடுவேன் என்று மிரட்டிய ப...\nபொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்\nகலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்...\nதிமுக வும் அகில இந்திய அரசியலும்\nதிமுக இன்றுவரை மா நில கட்சி தான். அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொரு இந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே வந்து ஒட்டிக்கொண்ட து. ஆ...\nமாறிய அரசியல் களமும் காட்சியும்\nசிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல் களம் நகர்ந்திருக்கிறது. மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி...\nநவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு. சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள...\nமாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம். சேரியிலிருப்பவன் மட்டுமே சாதிக்கு எதிரானவனாக இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் ...\nHAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்\nHAMID – ஹமீது- திரைப்படம்.. காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை. சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை திரைப்படமாக்கும் போது ஏ...\nநிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா. உண்டு . நிறங்களுக்கு அரசியல் உண்டா. உண்டு. நிறங்களின் அரசியல் என்பது அடையாள அரசியல். அடையாள அரசியல் ...\nஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது யார்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=1620", "date_download": "2019-06-19T03:52:48Z", "digest": "sha1:ND65UFSRS6JONPXYAVHUXJ6P6LTOVWCJ", "length": 2845, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "சோதனையில் இருந்து மீள்வது எப்படி?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nசோதனையில் இருந்து மீள்வது எப்படி\nநான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள். நன்கு படித்து இந்தியாவில் நல்ல வேலையில் இருந்தேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். தமிழ் நன்றாகப் படிக்க, எழுதத் தெரியாது. அன்புள்ள சிநேகிதியே\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizh-iniyan.blogspot.com/", "date_download": "2019-06-19T03:20:10Z", "digest": "sha1:I56GYFCL6IOPM7XU43WIGZRJKEQEFBZ5", "length": 69060, "nlines": 191, "source_domain": "tamizh-iniyan.blogspot.com", "title": "தமிழினியன்", "raw_content": "\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன் வடிவமாக உள்ள இலக்கணமும் அதன் தொடக்கத்திலிருந்து இலக்கியத்தோடு இணைந்திருந்ததினால் மொழியியல் இலக்கியத்தோடு நெருக்கம் கொண்டிருப்பது உண்மையாகிறது. பரந்த நோக்கில் பார்க்கும்போது, மொழியியல் என்பது மனிதனால் பேசப்படும் மொழியைப்பற்றி ஆராய்யும் ஒரு துறையாகும். மொழியியலைப் பற்றி நம் தமிழ் ஆய்வலர்களில் ஒருவரான இளம்பூரணர், தொலகாப்பியம் உணர்த்தும் மொழியியல் கூறுகளே தமிழின் வளர்ச்சியையும் அதன் ஒலிக்கூறுகள் மற்றும் மொழிக்கூறுகளின் அமைப்புகளையும் விளக்கப்படுத்துகிறார். தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான ‘வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் ‘தொல்காப்பியம்’ என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். இதுவே தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.\nதொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டதாகும் முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ளது இயல் மொழிமரபு. மொழி எனப்படுவது நாம் மேலே பார்த்ததுப்போல் பேசப் பயன்படகூடிய ஒரு சாதனமாகும். அதற்கு நாம் எழுத்து வடிவமும் உருவாக்கிக் கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவதே சொல்லாகிறது. எனவே இங்கு மொழி எனப்படுவது மொழியப்படும் சொல்லைக் குறிப்பதாகிறது. மரபு என்பதோ இவ்விடத்தில் பின்பற்றும் வழக்கத்தை குறிப்பனவையாகும். ஆகவே, முதலாவது இயல் முதலெழுத்துகளை விளக்கப்படுபவையாகவும் இரண்டாவது இயல் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்களை விளக்கப்படுத்துபவையாகவும் விளங்குகிறது. இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரங்களும் ஒன்பது இயல்கள் கொண்டதாகும். எழுத்ததிகாரத்துக்குள் நூன் மரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பது இயல்கள் அடங்குகின்றன:::\nஎழுத்ததிகாரத்தில் தொல்காப்பியர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகளைத் தருபவனாக எழுத்ததிகாரம் விளங்குகிறது என்கிற��ர்ர்.\n1. எழுத்துகள் எங்ஙனம் பிறக்கின்றன\n2. சொற்கள் பிற சொற்களோடு எங்ஙனம் புணருகின்றன\n3. புணரும்போது சொற்கள் எங்ஙனம் மாறுகின்றன\n4. பெயர்சொற்கள் வேற்றுமை உருபுகளை எங்ஙனம் ஏற்கின்றன\n5. அவற்றை ஏற்கும்போது எங்ஙனம் வேறுபடுகின்றன\n6. சாரிகைகள் எவ்வாறு அமைகின்றன\n7. உயிரையும் மெய்யையும் ஈறாகக் கொண்ட சொற்கள் பிறச்சொற்களோடு கலக்கும்போது இடையில் என்ன எழுத்துகள் மிகுகின்றன\n8. குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும்போது எத்தகைய மாறுதல்கள் அடைகின்றன\nஎழுத்து என்ற பிரிவில் தனிநின்ற எழுத்து, சொல்லிடை வரும்போது அவ்வெழுத்தின் நிலை, எழுத்துக்களின் உச்சரிப்பு நிலை, சொற்களின் எழுத்துக்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் தொடர்ந்து நிற்கும் நிலைகள், சொற்கள் புணரும்போது ஏற்படும் எழுத்து மாற்றங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.\nஅகரம் முதல் னகர இறுவாய், முப்பஃது என்ப\nவிளக்கம் : உயிரெழுத்துகள் பன்னிரண்டும், மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் சேர்ந்து, முப்பது எழுத்துக்கள் ஆகும்.\nபன்னீர் எழுத்தும் ‘உயிர்’ என மொழிப.\nவிளக்கம் : பிற ஒலிகளின் துணை இல்லாமல் தாமே இயங்கிக் கொள்வது உயிர் எழுத்துக்களாகும். அவை மற்ற மெய்யெழுத்துகளையும் இயக்க கூடியது. நம்முடைய உயிரைப் போல, தானே இயங்கவும், இயக்கவும் செயல்படுகின்ற காரணத்தாலும், அ முதல் ஔ வரை உயிரெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார்.\nபதினெண் எழுத்தும் ‘மெய்’. என மொழிப.\nவிளக்கம் : தன்னால் இயங்க முடியாது. பிற உயிர் ஒலிகளின் துணை கொண்டே இயங்க வல்லதாகும். நம்முடைய உடம்பினைப் போல, தானே இயங்கவும் இயக்கவும் முடியாத காரணத்தால் இதற்கு மெய்யெழுத்து எனப் பெயரிடப்பட்டிருக்கிறது என தொல்காப்பியர் கூறுகின்றார் அவை க், ச்,ட், த், ப், ர், ய், ற், ல், வ், ழ், ள், ங், ஞ், ந், ண, ம், ன் - எனப் பிரிக்கப்பட்டு மெய்யெழுத்துக்களாக கருதப்படுகிறது. சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையாகும். அவை, குற்றியலிகரம், குற்றியலுகரம் மற்றும் ஆய்தமாகும். இவற்றே சார்பெழுத்துக்கள் எனவும் கூறுகிறார்.\nஆ. எழுத்துகள் பிறக்கும் விதம் (ஒலிகளின் பிறப்பு)\nதமிழில் உள்ள எல்லா ஒலிகளுக்கும் தொல்காப்பியரோ தம்முடைய தொல்காப்பிய இலக்கண நூலில் உள்ள ‘பிறப்பியல்’ இலக்கணத்தைப் பற்றி க���றுகின்றார். உடம்பின் உள்ளே எழுகின்ற காற்றானது, மார்பு, கழுத்து, தலை, மூக்கு ஆகியவற்றைப் பொருத்தி, உதடு, நாக்கு, பல், மேல்வாய்(அண்ணம்) ஆகியாவையின் இயக்கங்களினால் வெவ்வேறு ஒலிகலாய் பிறக்கின்றன என்ற இவர் கூறும் பிறப்பு இலக்கணம் இன்றைய மொழியியலார் பெரிதும் போற்றுகின்றனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் அடிப்படையில் ஒலிகளின் பிறப்பை ஆராய்ந்து பார்க்கும்போது தொல்காப்பியர் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிறப்பியலில் சொன்ன கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப் போவனவாகவே உள்ளன. தொல்காப்பியர் தனது இலக்கண நூலில்:-\nஉந்தி முதலா முந்து வளி தோன்றி,\nதலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ,\nபல்லும், இதழும், நாவும், மூக்கும்,\nஅண்ணமும், உளப்பட எண் முறை நிலையான்\nஉறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி,\nஎல்லா எழுத்தும் சொல்லும் காலை,\nபிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல\nஎன்ற நூற்பாவில் ஒலிகலின் பொதுப்பிறப்பு இலக்கணம் கூறுகிறார். இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர், ‘’ தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் பிறப்பினது தோற்றரவைக் கூறுமிடத்து, கொப்பூழ் அடியாகத் தோன்றி முந்துகின்ற உதானன் என்னுங் காற்றுத் தலையின்கண்ணும் மிடற்றிகண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலப்பெற்றுப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் என்ற ஐந்துடனே, அக்காற்று நின்ற தலையும் மிடறும் நெஞ்சுங்கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புகளோடு ஒன்றுற்று இங்ஙனம் அமைதலானே, அவ்வெழுத்துகளது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலை உடைய’’ என்று கூறுகின்றார். கொப்பூழ் அடியில் உதானன் என்ற காற்றுத் தோன்றி வருகின்றது என்பது இன்றைய அறிவியல் ஆராய்ச்சிக்கு மாறானது. நெஞ்சில் உள்ள சுவாசப்பையில் இருந்தே காற்ருப் புறப்படும். அக்காற்று மிடற்றின் ஊடகச் சென்று வாய்க்கு அல்லது வாய்க்கும் மூக்குக்கும் வருகின்றது என இன்றைய மொழியியலார்கள் ஆராய்ந்து கூறுகின்றனர். இக்காற்றானது தலைக்கும் செல்கிறது எனக்கூறும் தொல்காப்பியர், தலை என்று கூறியிருப்பது எதைப்பற்றி எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கு இக்காற்றுச் செல்வதில்லை என்கின்றனர் இக்கால மொழியியலாளர்கள். தொல்காப்பியர் உயிரெழுத்துகளின் பிறப்பைப் பற்றிக் கூறும்போது, ‘பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’ என்று கூறுகிறார். இதனை அவர்;\nபன்னீர்-உயிரும் தம் நிலை தி¡¢யா,\nமிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்.\nஎன்ற நூற்பாவில் குறிப்பிடிகின்றார். எனவே, உயிரொலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியரும் இக்கால மொழியியலார்களின் கருத்துகளும் பெருதும் ஒத்தே காணப்படுகின்றன. எனலாம்.\nஎழுத்துகளின் அளவு (மாத்திரை) பற்றிய கருத்துகளிலும் இலக்கண நூல்களிடையே சில வேறு பாடுகள் இருந்தே வருகின்றன. குறில் 1, நெடில் 2, மெய், ஆய்தம், குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் ஆகியவை 1/2 மாத்திரை எனும் அளவுகளில் வேறுபாடில்லை. உயிரளபெடையைத் தொல்காப்பியர் நெடிலும் குறிலும் சேர்ந்த இணைப்பாகக் கருதுகிறார். பின் வந்த நன்னூல் போன்ற இலக்கண நூல்கள் அதனைத் தனி எழுத்தாகக் கொண்டு இரண்டு மாத்திரைக்கும் அதிகமான அளவு பெறும் எனக் கூறுகின்றன. மேலும், ஒற்றளபெடை 1 மாத்திரை பெரும் எனக்கூற, தொல்காப்பியரோ ஐகாரக் குறுக்கம் ஒரு மாத்திரை பெறும் என்கிறார். ஒரு மாத்திரையாக ஒலிப்பதுதான் நிலைப்படி சரியானது என இன்றைய மொழிநூலார்களும் கூறுகின்றனர். ஔகாரக் குறுக்கம் பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. நன்னூல் இலக்கண விளக்கமும் முத்து வீரியமும் அவை 1 மாத்திரைப் பெறக்கூடியது எனவும் வீரசோழியம் மற்றும் நேமிநாதம் ஆகியவை 1 1/2 மாத்திரை பறும் எனவும் குறிப்பிடுகின்றன. மொழியியலார்கலோ ஔகாரக் குறுக்கம் என ஒன்று இல்லை என்றே கருதுகின்றனர். மீண்டும் இங்கு தொல்காப்பியரின் கருத்தே உறுதிப்படுகிறது.\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கூடு விட்டு கூடு பாய்தலுக்கு ஒப்ப ஏற்றுணர்வும் உடையவனாக ஒரு கவிஞன் இருக்க வேண்டும் என்பதே பாரதியின் கொள்கையாகும் என்கிறார் அ.அ. மணவாளன். பிறரது துன்பத்தைக் காணும் போது தனக்கே நேர்ந்தாற் போல் உண்மையான கவிதையைப் படைக்கக்கூடியவனாக இருப்பான் கவிஞன். அதுவே, யாப்பிலக்கணம் படித்துக் கவிதை எழுதக்கூடியவன் பதங்களோடு அவற்றைப் பின்னும் திறன் படைத்தவனாக இருக்கக்கடவான் எனும் பாரதியின் கருத்தை அறியும்போது அவனுடைய கவிதைக் கொள்கையின் ஆதர்ச��் எதுவென எளிதில் புரிந்து கொள்ளலாம். பிறர் துயரைக் களைவதுதான் அந்த மாகவியின் இலக்கிய நோக்கமாகும்.\nநிகழ்கால தோற்றத்தில் மனிதனின் நிறமும் வடிவமும் இல்லாது வெறும் கற்பனைச் சுவரில் ஏந்தி நிற்கும் சித்திரம் போல் இலக்கியம் உருபெறுவதில்லை. இலக்கியத்தின் பாடுபொருள், வாழ்க்கையின் அனுபவம் சார்ந்தே விளங்குதல் வேண்டும். அனுபவிக்காத பொருள்களை தன்னுடைய வசனத்திலோ அல்லது கவிதையிலோ காணவியலாது. அனுபவம் சாராத போலி விடயங்கள் எப்போதும் பேரிலக்கியமாகவும் ஆவதில்லை. ஒரே வரியில் சில நேரங்களில் வாசகனின் உள்ளத்தில் பளிச்சிட வைக்கும் வகையில் பொருளையோ அல்லது காட்சியையோ படைத்துக்காட்டும் பண்பு சங்கக்காலப் புலவர்களைச் சார்ந்ததாகும். தமக்குத் தெரியாத காட்சிகளை தங்களின் பாடல்களில் அவர்கள் காட்டியது கிடையாது. இயற்கையை நேரிடையாகக் கண்டு உணர்ந்தவற்றையே பாடும் இயல்புடையோர்கள் அவர்கள்\nபாலைநிலம் பாடிய பெருங்கடுங்கோ நெய்தலைப் பாடவில்லை. நெய்தலைப்பாடிய அம்மூவனார் குறிஞ்சியைப் பாடவில்லை. குரிஞ்சியைப் பாடிய கபிலர் மருதநில வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. சொந்த அனுபவங்களை மட்டுமே அடித்தளமாக்கி, அதீத கற்பனைகளிடம் அடைக்கலம் தேடாமல் இயற்கையோடு இயைந்து மண்ணின் மணத்தைப் பாடியதால்தான் அவர்களுடைய பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் நிலைத்திருக்கின்றன.\nகவிதை ஒரு மோகனக் கனவாக பாரதிக்கு என்றும் பட்டதில்லை. வாழ்க்கையின் இரகசியமறிந்து அதன் முன்னேற்றத்தைக் காண விழையும் கருவியாக மாற்ற விழைந்தவனே அவன். பாட்டிலே வலிமை, தெளிவு, மேன்மை, ஆழம், நேர்மை போன்றவற்றை பொறுத்தி வடித்தவன் அவன். இலக்கியத்தில் நேர்மைதான் பாரதிக்கு முக்கியம். அது கவிதையானாலும், வசனமானாலும் நேர்மை துலங்க நடக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எதிர்பார்ப்பு. உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால் கை தானாகவே நேரான எழுத்தெழுதும் என்கிறான் ஒரு நல்ல கவிதை எப்படி அமைய வேண்டும் என்பதில் அவனுக்குத் தனி பார்வை இருந்தது.\nகள்ளையும் தீயையும் சேர்த்து – நல்ல\nதெள்ளு தமிழ்ப் புலவோர்கள் – பல\nதீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.\n- எனும் கவிதையில் கள்ளின் இன்பமும் மயக்கமும் கலக்க வேண்டும். அது தீயைப் போல் உள்ளத்து உணர்ச்சிகள�� சூடேற்றி, சமூகத்தில் தீமைகளை அழிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும்; காற்றைப் போல் குளிர்ந்தும் கட்டற்றும் சுதந்திரமாக இயங்க வேண்டும்’ எல்லாவற்றையும் உள்ளடக்கி, எல்லையில்லாமல் விரிந்து கிடக்கும் வானவெளியைப்போல் திகழ வேண்டும் என்ற பாரதியின் பார்வை எவ்வளவு அற்புதமானது\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேரிடும் குறைகள் ‘கல்வி’ எனும் துறை முழுவதும் பரவியுள்ளதை உணர முடிகிறது. பல அறிஞர்கள் கல்வியைப்பற்றி கூறும் குறைகள் யாவும் கற்பித்தலிலிருந்தே எழுகின்றன. கல்வித் துறையில் தொழில் நுட்பம் எத்துணையளவு ஆராய்ச்சிகளால் வளர்ந்திருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறுதான் பணியாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தல் எனும் தம் குறிக்கோளில் எவ்வளவு உயரம் உயர்ந்திருக்கின்றார் என்று அளவிடுதலை விடத் தம்முடைய மாணவர்களை ஆசிரியர் எவ்வளவு உயர்த்திருக்கிறார் என்று அளவிடுதலே சிறந்தது.\nமொழியியல் சம்மந்தமான பாடங்களான தமிழ், மலாய் , ஆங்கிலம், சீனம் என்பது இந்நாட்டில் மொழிப்பாடங்களில் தலையானதாகக் கருதப்படுகிறது. இவைகள் அனைத்தும் முதன்மை பாடங்களாகவும் சார்புப் பாடங்களாகவும் தமிழ், சீன, மலாய் , ஆங்கிலப் பள்ளிகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளியில் மாணவர்கள் 6 ஆண்டு காலமாகத் தமிழை முதன்மைப் பாடமாகக் கற்பிக்கப்படுகின்றனர். இப்படி மொழிப்பாடங்களைக்க் கற்பிக்க ஆசிரியர்களுக்கு பலவகையான இலக்கன இலக்கிய அறிவு அத்தியாவசியமான் ஒன்றாகத் திகழ்கிறது. அதுமட்டுமின்றி ஆசிரியருக்கு மொழியைப் பற்றிய நல்ல ஒரு தெளிவும் முறையான புரிதலுமே ஒரு சிறந்த மொழியில் அறிவைப் பெறக்கூடிய மாணாக்கணை உருவாக்க முடியும்.\nமொழிக்கற்றல் கற்பித்தல் என்பது வகுப்பறை மற்றும் வகுப்பறைக்கு வெளியும் நடைபெறக்கூடிய ஒரு தொகுப்பாகும். இந்த நிகழ்வின் போது மாணவர்களிடமும் ஆசிரியரிடமும் பல திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஓர் ஆசிரியர் தான் போதிக்கக் கூடிய மொழியில் நல்ல பேச்சாற்றலைக் கொண்டிருப்பது மிக அவசியமாகும். அப்படி, தான் போதிக்கக் கூடிய மொழியில் ஆசிரியருக்கு புலமை இல்லாமையாலும் போதிய திறம் இல்லாமையாலும் போதிப்பதைத் தவிர்ப்பது நலம். காரணம் இது மாணவர்களுக்கு ஒரு பெரிய பாதிப்பும் அப்பாடத்தின் மீது நாட்டத்தைக் குறைக்கவும் வழிச் செய்யும். ஆகவே ஆசிரியர் எப்போதும் தான் போதிக்கவிருக்கும் மொழியை மாணவர்களுக்கு நன்கு கற்பிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றப்பிறகே போதித்தல் ஒரு தரமான கற்றல் கற்பித்தல் நிலையை ஏற்படுத்தும். ஆகவே, ஆசிரியர் எப்போது தான் பயிற்றுவிக்கும் மொழியை முதலில் தெளிவாகவும் இலக்கண பிழயின்றி பயன் படுத்தக்கூடிய திறனையும் கையாள்வது அவசியமான ஒன்றாகும்.\nஓர் ஆசிரியர் வகுப்பின் முன் போதிக்கும்போது, அவர் மொழியைக் கையாளும் முறையே மாணவனை அவரின் கட்டுப்பாட்டிட்குள் வைக்கும் முதல் ஆயுதமாக இருக்க வேண்டும். அப்போதுதான் போதனையை கேட்கும் மானவனும் எவ்வித தடங்களும் இன்றி தனக்குள் ஏற்படுகின்ற தேடலை முறையே உள்வாங்கிக் கொள்வான். அதுமட்டுமின்றி நல்ல மொழியைப் பேசக் கூடிய ஆற்றலையும் பயன்படுத்தக்கூடிய முறையையும் எவ்வித கலப்பு மொழிகளின்றி அவனாலும் சிறு வயது முதலே பயன்படுத்தவியலும். ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள நாப்பழக்கம் என்பது வாய்மொழிப்பயிற்ச்சியைக் குறிக்கும். கைப்பழக்கம் எனபது எழுத்து மொழிப் பயிற்ச்சியை குறிக்கும். ஒரு மாணவனுக்கு மட்டுமல்லாது ஓர் ஆசிரியருக்கும் தொடர்ந்த பயிற்சி இல்லையென்றால் மொழியைக் கையாள்வதில் முழுமை ஏற்படாது.\nஎனவே, தன்னுடைய சுய ஆற்றலை வளர்த்துக் கொள்ள மொழியியல் ஆசிரியர்கள் தங்களின் துறைச்சார்ந்த பாடத்தில் காலத்திற்கேற்ப தன்னை மேல்நோக்கிக் கொள்வதில் குறியாக இருத்தல் வேண்டும். இதற்கு வாசிப்பு முக்கியப்பங்காற்றுகின்றது என்றால் அது மிகையாகாது. இந்த நவீன யுகத்தில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய துறைச்சார்ந்த அறிவைப் பெறுவதற்கு இணயத்தைக் கையாள்வதில் கைத்தேர்ந்தவராக இருத்தல் மிக அவசியமாகும். இணையத்தின் வாயிலாக மொழியைக் கற்பவர்கள் பல கருத்து பரிமாற்றம் செய்வதன் மூலமாகவும் உலகளாவியத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். குறிப்பாக என்னைப் போன்று தமிழ் மொழி போதிக்கின்ற ஆசிரியர்களுக்கு இன்று உலகளாவிய நிலையில் தமிழ் மொழியைப் கற்பிப்பதற்கு தமிழ் நாட்டு அரசு, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தைத் தொடக்கி நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் தங்களையும் தங்கள் தரத்தையும் போதனா முறைகளையும் மேம்படுத்திக் கொள்ள தமிழில் சான்றிதழ், பட்டயம், பட்டம், பட்ட மேற்படிப்பு முதலானவைகளை முறையே மலேசியாவிலிருந்தே இணையத்தின் வாயிலாகவே மேற்கொள்ளலாம்.\nமேலும், ஆசிரியர்கள் தாங்கள் மாணவர்களைப் பரீட்சைக்காகத் தயார்படுத்தும் ஒரு கருவியாக செயல்படுகின்ற ஒரு இயந்திரத்தன்மையிலிருந்து விழிப்பு நிலைக்கு வந்தே ஆக வேண்டும். பிற பாடங்களைக் காட்டிலும் மொழிப்பாடங்களுக்கு இந்த எண்ணம் ஒரு பேரபாயத்தை ஏற்படுத்தும். தற்போதைய அவசரக் கல்விச் சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களை பரீட்சையில் அதிக மதிப்பெண்களைப் பெற அனுமானங்களின் அடிப்படையில் போதிப்பது மாணவர்களின் சிறப்புத் தேர்ச்சியை மாணவர்களின் எண்ணிக்கையில் காட்டுமே தவிர, அவர்களின் தரத்தில் காட்டுவதில்லை. இச்செயல்கள் மாணவர்கள் பரீட்சையில் மதிப்பெண்கள் பெறக்கூடிய எண்ணத்தைத்ததன் முன்நிறுத்துமே தவிர, அவர்களின் மொழியியல் அறிவை அடைந்தனரா என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறிதான்.\nஆகவே, மொழிப்பாடங்களைப் போதிக்கின்ற மொழியியல் ஆசிரியர்கள், மொழியியல் சார்ந்தவைகளை வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், மொழியறிவுடன் போதிக்கக் கூடிய ஆற்றலை மாணவர்களுக்கு போதிக்க தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடல் இதற்கு மிக முக்கியமாகத் திகழ்கிறது. ஆசிரியர்கள் அவ்வப்போது ஒன்று கூடி, தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, இலக்கண இலக்கியங்களை மாணவர்களின் தரத்திற்கேற்றவாரும் மொழிவிளையாட்டுகள் மூலமாகவும் செம்மைப் படுத்திக் கொண்டால், மொழியியல் குறைகளை ஆசிரியர்களிடமிருந்து மட்டுமல்லாமல் மாணவர்களிடமிருந்தும் குறைத்து விடலாம்.\nஇறுதியாக, ஆசிரியர் தங்களின் அறிவுப் புலமை மட்டுமின்றி, மாணவர்களின் அறிவுப் புலமையையும் செம்மைப் படுத்த வேண்டும். மொழியின் இலக்கண மரபுகளை நன்கு அறிந்தவரால்தான் மொழியைப் பிழையின்றி பேச முடியும். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பிறர் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூற முடியும். இன்றைய உல���ில் இதழியல் துறை மிக வேகமாக முன்னேறி வருகிறது.பலதரப்பட்ட பிரிவினர்களும் செய்தி ஏடுகளை வெளியிடத் தொடங்கி விட்டனர். அவ்வேடுகளை வாங்கிப் படித்தால் அதிகமான ஒற்றுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் இலக்கணத்தை முறையாகவும், நிறைவாகவும் கற்றல் வேண்டும். கற்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் கற்றல் சிறப்படையும். மொழி செம்மையுறும்.\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nதொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய தினத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பட்டிமன்றம் நடத்தினேன். இப்பட்டிமண்றத்தை ஆசிரியை திருமதி அல்லியும் ஆசிரியை திருமதி சரோஜா தேவியும்எனக்கு சிறப்பாக நடத்திக்\nகொடுத்தனர். இதில் நாங்காம் ஆண்டு, ஐந்தாம் ஆண்டு, மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் முப்பிரிவுகளாகப் வகுப்பிற் கேற்றவாறு பிரிக்கப்பட்டனர். இப்போட்டிகளில் மாணவர்கள் தலைப்பிற்கேற்ப கருத்துகளை திரட்டி வந்து பேசியது மிகவும் சுவாரிசியமாக இருந்தது. இதனை தொடர்ந்து இன்று மாணவர்கள் கோலமிடும் போட்டியிலும் கலந்து கொண்டனர்.\nஇப்போட்டியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர். நம் இனத்தின் பாரம்பரியயத்தில் ஒன்றான கோலமிடுதல், நம் இனத்தரிடம் குறைந்தே வருவது, நம் பாரம்பரியத்தின் அழிவை நோக்கிவிடுமமென்ற அச்சத்தில் இதையும் ஒரு போட்டியாக நிகழ்த்த வேண்டும் என்ற எனது தீர்மானத்தில் ஆசிரியர்கள் அனைவரும் உடன்பட்டனர். ஐந்து பேர் ஒரு குழுவாக ஒன்றாம் ஆண்டு வரை ஆறாமாண்டு வரையில் மாணவர்களுக்கு இடங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டது. மாணவர்கள் தாங்கள் தயார் செய்து வைத்திருந்த கோலங்களை குழுமுறையில் வரைந்து காட்டினர். அனுபவமே இல்லாத பல மாணவர்கள் முதல் முறையாகக் கோலம் வரைந்தாலும் மிகவும் அழகாகவே வரைந்தனர்.\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 2 (03.10.2011)\nகோ.சாரங்கபாணியின் இரண்டாவது நாளான இன்று மாணவர்கள் கதைக்கூறும் போட்டியிலும் புதிர்போட்டியிலும் கலந்து கொண்டனர். ஓவ்வொரு ஆண்டிலும் மாணவர்கள் சுயமாகவும் ஆசிரியர் துணையுடனும் கதைகளை உருவாக்கிக் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கதைகளை முன் வைக்க வந்தாலும், பயத்தின் காரணமாக, குரல் நடுக்கத்துடன் கதைகளை ஒப்புவித்தது, பாராட்டக்கூடிய விடயம் என்றே கருதுகிறேன். இத்தகைய பயம் மாணவர்களிடம் நாம் வளர்த்துவிட்டோமானால் அது மாணவர்களிடம் பேச்சாற்றலை வளர்த்து\nவிடாமல், அவர்களை தாழ்வுமனப்பான்மைக்குத் தள்ளிவிடுவதோடு, ஒரு சபைக்கு முன்னால் பேசும் ஆற்றலை இழந்தும் விடுவர் என்பது ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.\nகதைக்கூறும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில மாணவர்கள்...\nகதைக்கூறும் போட்டிக்குப் பிறகு, மாணவர்களுக்குப் பதிர் போட்டி தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் தமிழ், தமிழினம் தமிழர் பண்பாடு சம்மந்தமான கேள்விகள் அடங்கிய பதிர் போட்டியாக இது அமைந்தது. மாணவர்கள் தமிழ் அறிஞர்களையும் அவர்களின் போராட்டங்களையும் முன்பே அறிந்திருந்தது இப்புதிர்போட்டியில் கலந்து கொள்ள அவர்களுக்கு ஆர்வமாக இருந்ததை அவர்களின் பங்கெடுப்பின் மூலம் அறிந்து கொண்டேன்\nமேலும் நமது பாரம்பரிய விளையாட்டுகளையும், தமிழர் திருநாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தது மட்டுமல்லாமல், தமிழ் பால் ஆர்வம் அடைந்து என்னையும் என் சக ஆசிரியர்களையும் மகிழ்வித்தது\nஎன்றே கூறவேண்டும். இதன் வழி என்னுடைய நோக்கம் நிறைவேறிற்று என்பதை என்னால் உணர முடிந்தது.இந்த இரு நிகழ்வுகளுடன் இன்றைய இரண்டாம் நாள் ஒரு நிறைவை எட்டியது.\nகணேசர் தமிழ்ப்பள்ளியில் தமிழவேள் கோ. சாரங்கபாணி வாரம் - நாள் 1 (02.10.2011)\nவணக்கம். நீண்ட காலமாக தமிழர், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அறிந்து தங்களை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் சிலேடித்துக் கொண்டே இருந்தது. தற்போது நம் மாணாக்கர்களிடம் தமிழுணர்வு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் எனக்கு இவ்வெண்ணம் உதித்தது என்றே கூற வேண்டும். இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்த போதுதான், ' தமிழ் மொழி வாரம்' என்ற தலைப்பில் ஒரு வாரம் முழுதும் தமிழர், தமிழரின் பண்பாடு,கலாச்சாரம் போன்றவற்றை யொட்டிய நிகழ்வுகள் அடக்கிய ஒன்றை நடத்திப்பார்க்கலாமே என்ற ஒரு முடிவுக்கு வந்தேன். தமிழ் மொழிக் கழகச் சார்பில் பள்ளி ஆசிரியர்களோடு கலந்தாலோசித்து, தமிழ்வேள் கோ. சாரங்கபாணியின் பெயரில் இவ்விழாவை இன்று ஆரம்பித்தோம்.\nநிகழ்வின் முதல் நாளான இன்று, பள்ளியில் கவிதை புனைதலும், கபடி போட்டியும் நடந்தேறியது. பள்ளி மாணவர்கள் இவ்விரண்டு போட்டிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nமுதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு மாணவர்கள் கவிதை புனைதலில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள், மாகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், போன்ற சான்றோர்களின் கவிதைகளை மிகவும் சிறப்பாக ஒப்புவித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக கவிதைகளைப் புனைய பெரிதும் பங்காற்றியுள்ளனர் என்பதனை , மாணவர்களின் கவிதை ஒப்புதல்கள் புலப்படுத்தியது.\nஐந்தாம் மற்றும் ஆறாம் ஆண்டு\nஏற்கனவே விளையாடியிருந்தாலும், இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்பதனை மாணவர்கள் அறிந்து முறையே விளையாட வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கமாக இருந்தது. கபடி விளையாட்டின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆசிரியர்களால் மாணவர்களுக்கு முறையே தெளிவுப்படுத்தப்பட்டது. மாணவர்களும் ஆசிரியர்கள் கொடுத்த விதிமுறைகளுக்கொப்ப விளையாடினர். காற்பந்து விளையாட்டின் மேலுள்ள மோகத்தைக் காட்டிலும் கபடி விளையாட்டின் மேல் அதிகமாகவே மாணவர்களுக்கு மோகம் எற்பட்டதை என்னால் உணர முடிந்தது. இவ்விரண்டு போட்டிகளுடன் கோ.சாரங்கபாணியின் வாரத்தின் முதல் நாள் ஒரு நிறைவை நாடியது. போட்டிகளில் வெர்றிப் பெற்ற மாணவர்களுக்கு, போட்டிகளின் இறுதி நாளன்று நடைபெறவிருக்கும், பரிசளிப்பு விழாவில் வெற்றிக் கேடயங்கள் வழங்கப்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.\nவணக்கம். கணேசர் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கென தேசிய மொழியில் எளிதில் வாசிக்க இந்த 'பாகேஸ்' எனும் செயல் திட்டத்தை\nஇவ்வாண்டின் ஆரம்பத்தில் துவங்கினேன். இதில் மாணவர்களுக்கு 6 நிலையிலான வாசிப்புப் புத்தகங்கள்(எளிமையிலிருந்து கடினம்) 6 நிலையங்களாக பிரித்து வகுப்பறையைச் சுற்றி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களின் நிலையறிந்து தங்களுடைய நிலையங்களை வளம் வரும்படி ஓர் அமைப்பு முறையை உருவாக்கியதன் மூலம், அவர்கள் எளிதில் தங்களுக்கான வாசிப்புப் புத்தகங்களை அடையாளங்கண்டு வாசிக்கப் பழகினர்.\nஇது மாணவர்களின் வாசிப்புத்திறனை மேலோங்க செய்ததோடு, சுயக்கற்றலையும் உருவாக்கியதை எங்களால் உணர முடிந்தது. வாரத்தில் ஒரு நாள் இச்செயல்திட்டத்திற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகளும் மாணவர்களின் அடைவுநிலையின்படி, அடுத்த நிலையங்களுக்கு அவர்களை உயர்த்துவதற்கும் பிரத்தியோக வகுப்பொன்றும் சிறப்பாக\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்டும் வருகிறது. இதில் இக்குழந்தைகள் மிகவும் ஆர்வத்தோடு இயங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் மாணவர்கள் இதச்செயல்திட்டத்தில் மொழிவிளையாட்டுகளில் ஈடுபடுவதைப் போலவே\nஆர்வம் குன்றாமல் இன்றளவிலும் ஈடுபாடு காட்டி வருவதும், தேசிய மொழியில் கடந்தாண்டு முதலாம் ஆண்டு மாணவர்களை விட இவர்கள் சீக்கிரமே வாசிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதையும் எங்களால் இச்செயல் திட்டத்தின் மூலம் உணர முடிகிறது.\nதேசிய மொழியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எழுத்தறிமுகம் செய்யவும், அல்லது வாசிப்புத் திறனை மேலோங்கச் செய்யவும், கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை எளிமைபடுத்திக் கொள்ளவும் இத்திட்டம் எங்களுக்கு நன்கு உதவியது என்றே கூற வேண்டும்.இத்திட்டத்தை ஆசிரியர்கள் தங்களின் பள்ளியிலும் நடத்திப் பார்க்க விரும்பினால் என் மின் அஞ்சலுக்குத் தாராளமாகத் தொடர்புக்கொள்ளலாம். நன்றி.\nசுயத்தை ஆள்பவன் சகலத்தையும் ஆள்வான்...\nதமிழ்த்தாய் வாழ்த்து : கவிதையும் விளக்கமும்\nவாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே வானம் அளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக...\n (ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது\n நாம் அடிக்கடி பலர் சொல்ல கேள்விப்பட்டதுண்டு. குமரிக்கண்டம் பற்றி நம்மால் எதுவும் இன்றளவிலும் திட்டவட்டமாகக் கூறவ...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nமொழியியலைப் பொருத்த வரையில் அது இயல்பாகவே இலக்கியத்தைத் தனக்குரிய ஒரு விரிபுத்தளமாக ஆக்கிக் கொண்டுள்ளது. அதன் மூதாதையாக அல்லது அதன் முன...\nதமிழ்க்காப்பியங்கள் - தெரிந்து கொள்வோம்...\nகாப்பியம் என்பது தமிழில் உள்ள ஓர் இலக்கிய வகையாகும். இதில் ஒரு கதை மையாமாகவும் பலவகை பாக்களால் பாடப்பெற்று பல பகுதிகளாக பிரிக்கப்பட...\nஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் – பாரதி ஒரு பார்வை\nகவிதை எனப்படுவது மக்களுக்காக மக்கள் உணர்வைப் புரிந்து கொண்டு படைப்பதாக அமைதல் வேண்டும். அதாவது ஒத்துணர்வும் தன்நிலையிலிருந்து ம...\nமொழியியல் அறிவு ஓர் ஆசிரியருக்கு எவ்வகையில் உதவக்கூடும்\nகல்வியைப் பற்றியும், இன்றுள்ள நடைமுறைக் கல்வியைப் பற்றியும் பலர் கூறும் கருத்துகளைப் பற்றி சிந்திக்கும் போது கற்பித்தலில் நேர...\nகணேசர் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் தினக்கொண்டாட்டம்..\nவணக்கம். ஆசிரியர் தினக்கொண்டாட்டம் கணேசர் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் அந்நாளைக் கொண்டாடின...\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ' பாகேஸ்' (BAGES) செயல்திட்டம்.\nவணக்கம். கணேசர் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கென தேசிய மொழியில் எளிதில் வாசிக்க இந்த 'பாகேஸ்' எனும் செ...\nவணக்கம்.மலேசியாவின் புகழ்பெற்ற நகரான சுங்கைப்பட்டாணியில் இன்று 20.05.2010 மாலை 5.30 மணிக்குத் \"தமிழக நாட்டுப்புறப்பாடல்கள்\" என்ற த...\nதமிழவேள் கோ.சாரங்கபாணி வாரம் - நாள் 3 (04-10-2012)\nதொடர்ந்து, மூன்றாவது நாளான இன்று, மாணவர்கள் தங்களை அதிகமாகவே ஆர்வப்படுத்திக்கொண்டிருந்தது மிகவும் மகிழ்ச்சியை எனக்குத் தந்தது.இன்றைய...\nதற்போது வாசித்துக் கொண்டிருக்கும் நூல்...\nஎனது பிற பிரதிகளைக் காண...\nதொல்காப்பியர் விளக்கும் மொழியியல் கூறுகள்\nஎன்னுள்ளே இருந்து . . .\nநேரம் . . .\nபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியிலிருந்து நாசா சென்ற பொறியியலாளன்\n' தமிழிஷ் - செய்திகள், வீடியோ, படங்கள் '\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvan.com/2011/11/blog-post_14.html", "date_download": "2019-06-19T03:58:50Z", "digest": "sha1:CYHGEDZ36SZXQOMGPKUFDSGNPEX5ONUF", "length": 11566, "nlines": 104, "source_domain": "www.arulselvan.com", "title": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்: போதிதர்மன் தமிழரா?", "raw_content": "கடமையைச்செய் பலனை எதிர்பார் - ரஜினிகாந்த்\nநான் யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எதையும் எழுதுவதில்லை. பெருகி வரும் ஆங்கில மோகத்தில் தமிழ் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவும், ��மிழில் சிந்திக்கும் திறன் மங்கிவிடக் கூடாது என்பதற்காகவும் தான் எழுதுகிறேன். நான் வேலாயுதம் பற்றி எழுதிய முந்தைய பதிவில் எனக்கு பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன. அவர்களை நான புனபடுத்தி விட்டதாக அவர்கள் கருதினால் அதற்கு நான் வருந்துகிறேன்.\nநேரு அவர்கள் கூறியதைப்போல், ஒருவருடைய சிந்தனை என்பது தாய் மொழியில்தான் உதிக்குமே தவிர பிற மொழியில் உதிக்காது. அவன் உள்ளத்தோடும் தாய் மொழியில்தான் பேசுவான். அதனால்தான் இன்னும் மொழி கலவரம் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.\nசரி விஷயத்திற்கு வருவோம். நாம் முன்பே கூறியது போல இது யாரையும் நோகடிக்கும் விதத்தில் எழுதப்பட்டது அல்ல.நான் படித்த வரலாற்றை இங்கே பதிகிறேன்.\nபோதிதர்மன் பல்லவ இளவரசன் என்று வரலாறு கூறுகிறது.அப்படி என்றால் பல்லவர்களைப் பற்றி வரலாறு என்ன கூறுகிறது\nபல்லவர்கள் முதலில் தெலுங்கு தேசத்தில் சில பகுதியை ஆண்டனர் என்று செப்பேடுகள் கூறுகின்றன. பல்லவர்களைப்பற்றிய முதல் குறிப்புகள் காணப்படுகின்ற இடங்கள் தற்போதைய ஆந்திராவில் உள்ள பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர்.\nபல்லவ மன்னன் குமாரவிஷ்ணு காஞ்சிபுரத்தை கைப்பற்றியதை அடுத்து காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.\nஆனால் கி.பி.450௦ ஆம் ஆண்டு முதல் கி.பி.600௦௦ ஆம் ஆண்டு வரை மீண்டும் காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது என்று வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.\nமீண்டும் பல்லவ மன்னன் சிம்ஹவிஷ்ணு ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் காஞ்சிபுரத்தை கைபற்றினார் என்றும், அதன் பின்னர் வந்த மகேந்திர பல்லவன் மகாபலிபுரத்தில் சிற்பங்கள் நிறுவினார் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன.\nமகேந்திர பல்லவன் புலிகேசியிடம் போரில் அவமானப்பட்டதாகவும், அதன்பின்னர் வந்த நரசிம்ம பல்லவன் புலிகேசியை போரில் வீழ்த்தியதாகவும் குறிப்புகள் கூறுகின்றன.(சிவகாமியின் சபதம் இதை வைத்து பின்னப்பட்ட நாவல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று).\n1) பல்லவ மன்னர்கள் ஒருவரது பெயர் கூட தமிழில் அமைந்தது கிடையாது. சமஸ்கிரத்தில் தான் அமைந்து உள்ளது.\n2) போதிதர்மன் சீனாவிற்கு சென்றதாக சொல்லப்படும் நேரத்தில் (அதாவது கி.பி.450௦ முதல் 600௦ வரை) காஞ்சிபுரம் சோழர்கள் வசம் இருந்தது.அப்படி என்றால் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து தான் சீனதேசம் சென்றாரா அப்படி சென்று இருந்தால் சோழர்கள் வசம் இருந்த காஞ்சிபுரத்தில் இருந்து அவர் எப்படி இலவரசராக சென்று இருப்பார்\n3) மகேந்திரவர்மனக்கு முந்தைய காலகட்டத்தில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் தமிழில் இல்லையே அது ஏன் அதனால் பல்லவர்கள் முதலில் தமிழ் அரசர்கள் இல்லை என்பது வரலாறு கூறும் நிஜம்.\nஇப்படி இருக்கையில் நாம் போதிதர்மன் தமிழரா அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா அல்லது வேறு நாட்டை சேர்ந்தவரா என்பதை விட்டு விட்டு, அவர் இந்தியாவில் இருந்து சென்ற ஒரு மேதை என்று எடுத்துக்கொண்டால் தேவை இல்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்காது.\nதெரியாத வரலாறைவிட, தவறான வரலாறு பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.\nஏனென்றால், வரலாறு மிக முக்கியம் அமைச்சரே\nபோதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.\nபோதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.\nரஜினி கமல் நட்பு ஒரு பார்வை(Rajini and kamal)\nவிஸ்வரூபம் - சில நியாயமான கேள்விகள்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\nமயக்கம் என்ன – உலக சினிமாவா\nமொக்கை பையன் சார் – டிரைலர்\nவேலாயுதம் – ஒரு சூலாயுதம் (Velayudham review)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/year-2018/255-novmber-16-30-2018/4767-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-19T04:11:57Z", "digest": "sha1:WV22UTFQIMRKBAERF3XIX36PHPTQ5W2T", "length": 15757, "nlines": 41, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெண்ணால் முடியும்!", "raw_content": "\nசூரியனும் பூமியும் 460 கோடி ஆண்டுகள் முன்பு உருவாயின. ஆனால், சுமார் 1,362 கோடி ஆண்டுகள் முன்பே சூரியனைப் போலப் பல மடங்கு நிறை கொண்ட குண்டுவிண்மீன்கள் பிறந்தன எனவும் சு���ார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவற்றில் பல சூப்பர் நோவாவாக வெடித்துச் சிதறி, அதில் சில முதன்முதல் விண்மீன் கருந்துளைகளாக உருவாயின எனவும் கண்டு பிடித்துள்ளனர். அரிசோனா குண்டு விண்மீன்கள் வானவியல் துறை ஆய்வாளர் ஜூட் பவுமனும் (Judd Bowman) அவரது ஆய்வுக் குழுவினரும் சேர்ந்து 28 பிப்ரவரி 2018-ல் நேச்சர் ஆய்வு இதழில் இந்த முடிவை வெளியிட்டனர்.\nஅரிசோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்த வானவியலாளர்கள் முதன்முதலில் விண்மீன் ஒளிர்ந்தது எப்போது, பிரபஞ்ச வைகறை புலர்ந்தது எப்போது என்ற மர்மத்துக்கு விடை கண்டுள்ளனர். இந்த ஆய்வுக்குழுவினரில் ஒருவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த மாணவி நிவேதிதா மகேஷ். பி.எஸ்.ஜி. கல்லூரியில் பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர்.\nபொறியியல் படிக்கும்போதே பெங்களூரில் உள்ள ராமன் ஆய்வு மையத்தில் ஆய்வாளர் ரவி சுப்பிரமணியனின் வழிகாட்டலில் ஆய்வுக் கருவிகளை உருவாக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அப்போதுதான் வானவியலில் ஆர்வம் ஏற்பட்டு, அமெரிக்கா சென்று மின்பொறியியல் துறையில் முதுகலை படித்தார். தற்போது முனைவர் பட்டத்துக்காக மாணவியாக ஆய்வில் ஈடுபட்டுவருகிறார்.\nமுதன்முதல் விண்மீன் ஒளிர்ந்தது எப்போது\nஇன்று அண்டத்தில் உள்ள கோடான கோடி விண்மீன்கள் முதன்முதலில் இருந்த விண்மீன்களிலிருந்து உருவான இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை விண்மீன்கள் ஆகும். பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பு நிகழ்வின் ஊடே மலர்ந்து பிரபஞ்சம் உருவானபோது சூரியன், விண்மீன்கள், கோள்கள் எவையும் இருக்கவில்லை.\nபெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 3,70,000 ஆண்டுகள் கழித்தே பிரபஞ்சம் போதிய அளவு குளிர்ந்து சராசரியாக 3,000 டிகிரி வெப்பநிலையை அடைந்தது. அப்போதுதான் முதல் அணுக்கள் உருவாயின. வெறும் ஹைட்ரஜன், சிறிதளவு ஹீலியம் மட்டுமே முதலில் உருவான அணுக்கள்.\nகாலப்போக்கில் விரிந்துகொண்டே சென்ற அண்டம் மென்மேலும் குளிர்ந்ததும் வெப்பத்தால் ஏற்றப்படும் விலக்கு விசையைவிடப் பொருட்களின் நிறையால் ஏற்படும் ஈர்ப்புக் கவர்ச்சி விசையின் கை ஓங்கியது. இதனால், பொருட்கள் ஒன்றை ஒன்று நோக்கித் திரளத் தொடங்கின. இவ்வாறு ஏற்பட்ட திரட்சியின் இறுதியில் பெருமளவு பொருட்கள் ஈர்ப்பு விசையால் கவரப்பட்டுத் தம்முள் சுருங்கி விண்ம��னாக உருவெடுத்தன. இதுதான் பிரபஞ்சத்தின் பரிமாணக் கதைச் சுருக்கம். என்றாலும் 'பிரபஞ்ச வைகறை' எனப்படும் முதல் விண்மீன்கள் உருவானது எப்போது என்ற கேள்விக்கான பதில் இதுவரை புதிராக இருந்தது.\nஇந்நிலையில், முதல் விண்மீன்கள் தோன்றியது எப்போது என இனம் காணப் புதிய உத்தியைக் கையாண்டனர். பெரு வெடிப்பின் பின் ஒளிர்வாக பிரபஞ்சம் முழுவதும் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு(Cosmic microwave background (CMB) radiation) அமைந்துள்ளது. எல்லாத் திசையிலும் வானத்தில் ஒளிவட்டம்போல மைக்ரே அலையில் பிரபஞ்சம் ஜொலிக்கும்.\nஹைட்ரஜன் செறிவான முதல் விண்மீன்கள் புற ஊதாக் கதிரை உமிழும். முதன்முதல் விண்மீனைச் சுற்றியுள்ள ஹைட்ரஜன் மேகத்தைப் புற ஊதாக் கதிர் அயனியாக்கும். அயனி ஹைட்ரஜன் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சின் குறிப்பிட்ட அலைநீளத்தை உறிஞ்சிக்கொள்ளும். இந்தக் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு நிறமாலையில் எந்த அலைவரிசை பிரகாசத்தில் சரிவு ஏற்படுகிறது என்பதை அளந்தால், எப்போது முதல் விண்மீன்கள் உருவாயின என்பதை ஊகித்துவிடலாம்\" என்கிறார் நிவேதிதா.\nவிரிவடையும் பிரபஞ்சத்தில் காஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சில் உறிஞ்சப்படும் அலைநீளம் காலப்போக்கில் நிறமாலையில் (spectrum) சிவப்பு நோக்கி இடம்பெயரும். இதை வானவியலில் நிறமாலையின் செம்பெயர்ச்சி (red shift) என்பார்கள். எவ்வளவு செம்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதைக் கணக்கிட்டு எவ்வளவு காலத்துக்கு முன்பு முதல் விண்மீன்கள் உருவாயின என்பதைக் கணித்துவிடலாம்.\nகாஸ்மிக் நுண் அலை பின்புலக் கதிர்வீச்சு நிறமாலையில் 65 மெகா ஹெர்ட்ஸ்(MHz) முதல் 95 மெகா ஹெர்ட்ஸ் வரையிலான அலைநீளங்களில் பிரகாசத்தில் சரிவு ஏற்படுகிறது என எங்கள் ஆய்வில் கண்டோம். இதிலிருந்து 1,362 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதல் விண்மீன்கள் பிறந்து ஒளிர்ந்தன எனவும், சுமார் 1,355 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முதல் விண்மீன்களின் மரணம் ஏற்பட்டது எனவும் கணக்கிட்டோம் என்கிறார் நிவேதிதா.\nசொல்வது எளிதாக இருந்தாலும் இந்த ஆய்வை நடத்துவது மிகவும் கடினம். பண்பலை வானொலி வேலை செய்யும் அதே அலைவரிசையில்தான் இந்தச் சரிவும் ஏற்படுகிறது. மேலும், பால்வழி மண்டலமும் வேறு சில இயற்கைக் காரணங்களால் இதே அலைவரிசையில் வலுவான ஆற்���லை உமிழ்கிறது.\nஒப்பீட்டளவில் இடிமுழக்கம் போன்ற சப்தப் பின்னணியில் நுண்ணிய பிரகாசச் சரிவை இனம் காண்பது என்பது சூறாவளிக் காற்றின் பெரும் ஓசையின் இடையே பட்டாம் பூச்சியின் சிறகசைப்பு ஒலியை இனம் காண்பதுபோல என இந்த ஆய்வுத் திட்டத்துக்கு நிதி அளித்த அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரி பீட்டர் குர்செஸ்ன்ஸ்கி (Peter Kurczynski )விவரிக்கிறார்.\n2016-ல் ஒரு கருவியை மட்டும் வைத்து சமிக்ஞைகளை ஆய்வாளர்கள் இனம் கண்டனர். ஆயினும் தாம் பெற்றது தரவா இல்லை இரைச்சலா என்ற சந்தேகம் எழுந்தது. இரண்டு கருவிகளில் ஒரே மாதிரியான இரைச்சல் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால், மற்றுமொரு கருவியையும் வடிவமைத்துத் தரவுகளைச் சேமித்து, இரண்டிலும் தென்படும் தரவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.\nமேஜை அளவிலான எட்ஜெஸ்(EDGES - Experiment to Detect the Global Epoch of Reionization Signature) ஆய்வுக் கருவியை ஆய்வாளர்கள் வடிவமைத்தனர். அதுவும் செல்பேசி டவர், ரேடியோ முதலியன இல்லாத ஆஸ்திரேலியப் பாலைவனத்தில் இந்தக் கருவியை நிறுவி ஆய்வை மேற்கொண்டனர். எதிர்பார்த்த அலைவரிசையில் பிரகாசத்தில் சுமார் 0.1 சதவீதத்தில் சரிவு ஏற்படுவதைக் கண்டனர்.\nநாங்கள் எதிர்நோக்கிய அலைவரிசையில் சமிக்ஞை அமைந்தது என்றாலும் எதிர்நோக்கியதைவிட இரண்டு மடங்கு கூடுதலாகப் பிரகாசம் சரிந்தது. இது புதிய புதிரை ஏற்படுத்தியுள்ளது. பிரகாசம் இரண்டு மடங்கு சரிந்தது என்றால், அந்தச் சமயத்தில் மேலும் குளிர்ந்த நிலையில் பிரபஞ்சம் இருந்திருக்க வேண்டும் என்று பொருள்.\nடார்க் மேட்டர் எனப்படும் இருள் பொருள்தான் இந்தக் கூடுதல் வெப்பத்தை உறிஞ்சிப் பிரபஞ்சத்தைக் குளிர்வித்ததா என்ற ஊகம் இதனால் ஏற்படுகிறது. இந்த ஆய்வின் தொடர்ச்சியாக ஒருவேளை புரியாத புதிராக இருக்கும் இருள் பொருள் குறித்துப் புதிய புரிதல்கள் ஏற்படலாம்\" என்கிறார் நிவேதிதா.\nஇன்னும் சில மாதங்களில் இந்த ஆய்வின் முடிவு தெரிந்துவிடும் என்ற எதிர்பார்ப்போடும் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் செயல்பட்டு வருகிறார் நிவேதிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-84/", "date_download": "2019-06-19T02:41:55Z", "digest": "sha1:QC7IWY6BKL647NHD2PPWRBJRHWTL5AMN", "length": 60334, "nlines": 154, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-84 – சொல்வனம்", "raw_content": "\nசிவா கிருஷ்ணமூர்த்தி ஏப்ரல் 14, 2013\nதேவைக்கு அதிகமாக வெட்டிவிட்ட சுண்டுவிரல் நகம் போல உறுத்தியும் உறுத்தாமலுமான தூறல் மாலையில் மைதிலியின் கேட்டதற்காக நான் அன்று உமாவை, நனைந்த ம.செ. ஓவியத்தை என் பைக்கில் அவள் மாம்பலம் பெரியப்பா வீட்டில் கொண்டுவிட்டேன்.\nபால் ஆஸ்டரின் தி ந்யூ யார்க் ட்ரிலொஜி\nஆர்.அஜய் ஏப்ரல் 14, 2013\nமனிதனின் சுயம்/அடையாளம் (identity) பற்றிய கேள்விகள் நேரடியாகவும், குறியீடுகளாகவும் மூன்று கதைகளில் முழுதும் உள்ளன. பெயர் மட்டுமா ஒரு மனிதனின்/பொருளின்/இடத்தின் அடையாளம் என்ற கேள்வியும், பெயர் மாற்றினால் அந்த அடையாளமும் மாறி விடுமா என்ற கேள்வியும் மூன்று கதைகளிலும் எழுப்பப்படுகின்றன.\nபோகன் ஏப்ரல் 14, 2013\nநள்ளிரவில் ஒரு சிறிய அறையில் அகல் விளக்குகள் மட்டுமே மினுங்கும் வெளிச்சத்தில் மஞ்சள் சேலை மஞ்சள் ஜாக்கட்டில் பளீரென்று மஞ்சள் பூசிய முகத்தோடு எஸ் ஜானகி மாதிரி என்னா என்று விழித்துப் பார்க்கும் வண்டிச் சக்கரப் பொட்டு -சீவல் சேர்த்த வெத்திலை போட்டு போட்டுச் சிவந்த நாக்குடன் அந்த அம்மாவே காளியின் ப்ரோடோ டைப் போல இருந்தாள் .மிக கவனமாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒப்பனை.அந்தக் கண்கள் மட்டும் எதோ ஒரு போதையில் அமிழ்ந்தது போலிருந்தன .நீரில் மிதக்கும் விளக்குகள் போல..அவள் இதழ்களே மீண்டும் கண்கள் ஆனார் போல .\nசுகா ஏப்ரல் 14, 2013\nபேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன் அதான் குடுத்துட்டீங்களே எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்\nஅம்புலி மாமாவும் செம்புலி மாமாவும்\nசமீப காலம் வரை விண்வெளிப் பயணம் என்பது, காசு கொழுத்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் என்ற நிலை இருந்தது. இப்போத��� பல தனியார் நிறுவனங்களும் துணிந்து இறங்கிக் கலக்குகிறார்கள். கோடீசுவரர் எலான் மஸ்க் போன்றவர்கள் அமைத்த ராக்கெட் நிறுவனங்கள் நம் கிங்ஃபிஷர் விமானக் கம்பெனியைவிட லாபகரமாக இயங்குகின்றன. நாசாவிடம் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள் சுமந்து செல்வதற்கு, சரக்கு லாரி போல லோடு அடித்துத் தருகிறர்கள்.\nமுப்பரிமாண நகலி – எதிர்காலத்தின் ஊடறுக்கும் தொழில்நுட்பம்\nமுகின் ஏப்ரல் 14, 2013\nநம்மை சுற்றிக் காணப்படும் எல்லா பொருட்களும் ஏதோ ஒரு தனி வடிவமைப்பாளரின் அல்லது வடிவமைப்புக் குழுவின் கற்பனையில்தான் முதலில் உருவாக்கப்பட்டவை. இயந்திர வழி உற்பத்தியின் காலத்திற்கு முன்னால் வடிவமைப்பாளனே ஒரு பொருளை உருவாக்கினான். இயந்திர உற்பத்தியின் அறிமுகத்திற்கு பின் வடிவமைப்பாளனின் பொறுப்பு மாதிரிகளை உருவாக்குவதில்தான் கோரப்பட்டது.\nஆசிரியர் குழு ஏப்ரல் 14, 2013\nசி. சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு- பகுதி 8 இளைய தலைமுறைக்கு நல்ல வழிகாட்டிகள் ஆசிரியருக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் அதே போன்று புதிய கண்டுபிடிப்பாளர்களை திறமையான இளைஞர்களை அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப் படுத்துங்கள்\nசமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்\nமித்திலன் ஏப்ரல் 14, 2013\nசமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அது��ரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.\nபாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்\nரா. கிரிதரன் ஏப்ரல் 14, 2013\nஇன்று காலை அவரது எண்பத்து இரண்டாவது வயதில் P.B.ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டார் எனும் செய்தியை இணையத்தில் பார்த்து அறிந்துகொண்டேன். பலவிதமான நினைவுகள். யூடியூப்பைத் திறந்துவைத்து அவரது எந்தப் பாடலைக் கேட்கலாம் என குழம்பியபடி ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்தேன். நெடுங்காலம் பல அற்புதமானப் பாடல்களைப் பாடியிருந்தாலும், பாடல் வரிகளைத் தாண்டி அவரது குரல் இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது.\nஆதி கேசவன் ஏப்ரல் 14, 2013\nஆசிரியர் குழு ஏப்ரல் 14, 2013\nகடவுள் மன்னிக்கட்டும், தற்போது இந்தியா யுத்தத்தில் பங்கேற்க நேரிட்டால் அஸ்வினும் ஹர்பஜனும் போர் முனைக்கு செல்லுவார்களா என்பது சந்தேகமே.\nஆனால் இரண்டாம் உலகப்போரின் போது இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின் பௌலர் யார்க்ஷையரின் ஹெட்லி வெரிட்டி (Hedley Verity) இரண்டாம் உலகப்போரின் போது ராணுவத்தில் தன்னிச்சையாக சேர்ந்தார்.\nபிரகாஷ் சங்கரன் ஏப்ரல் 14, 2013\nஅப்பாவிடம் பலமுறை திரும்பத்திரும்ப சொல்லச்சொல்லி கேட்டது தான். சுந்தாச்சுச் சித்தப்பா யானையின் பின்னால் ஓடிப்போன கதை. எத்தனை முறை கேட்டாலும் ராமனுக்குச் சலிக்காது, அவன் அப்பாவிற்கும் சொல்லிச் சலிக்காது. ஒவ்வொரு முறையும் அவரின் மனநிலையைப் பொறுத்து பல கிளைக் கதைகளுடன் வளர்ந்துகொண்டே வந்தது.\nபேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்\nபஞ்சநதம் ஏப்ரல் 14, 2013\nநம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், வ���டுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.\nபெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்\nஇளையா ஏப்ரல் 14, 2013\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.\nஅல் அல்வரெஸ் – ஒரு நேர்காணல்\nஇங்கு, Granta இதழின் டெட் ஹாட்கின்ஸன்-உடன் (Ted Hodgkinson) , எப்படி வசிக்கும்-பள்ளி, அவருக்கு தெரியாதவனவற்றை எதிர்கொள்ளும் சுவாரஸ்யத்தை அளித்தது, ஏன் பெக்கெட் முதுமையைப் பற்றி சொன்னவை தவறு, எப்படி காலமும், நாட்குறிப்பு எழுதுவதும் சில்வியா ப்ளாத் மற்றும் டெட் ஹ்யூஸ் பற்றிய அவரது பார்வையை மாற்றின எனப் பேசுகிறார்.\nஆசிரியர் குழு ஏப்ரல் 14, 2013\nதமிழரின் பெருமைகளில் ஒன்றான 1000 ஆண்டு பழைமையான தஞ்சைப்பெரிய கோவிலின் கட்டுமானத்தை, சோழர் பாணி ஐம்பொன் நடராஜர் சிலை உருவாக்கத்தை, பெரியகோயிலின் உள்ளிருக்கும் பெரிய சுவரோவியத்தை, மகாபலிபுரம், ஸ்ரீரங்கம், என இந்திய கட்டட, சிற்பக்கலையை “இந்தியாவின் பாரம்பரியக் கோவில்கள்”\nஆசிரியர் குழு ஏப்ரல் 14, 2013\nஅஸ்ஸாமிய புது வருடத்தையும் வசந்தத்தையும் வரவேற்கும் ரொங்காலி பிஹு கொண்டாட்டங்கள். பெங்கால், ஒரிசா, கேரளா, நேபால், பஞ்சாப், மணிப்பூர், தமிழ்நாடு என்று வெவ்வேறு மாநிலங்களில் இந்த புது வருட பிறப்பு வெவ்வேறு பெயர்களில் கொண்டாட “பிஹு”\nபுண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்\nஆர்.எஸ்.நாராயணன் ஏப்ரல் 14, 2013\nகி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் ப��ய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.\nஆர்.எஸ்.நாராயணன் ஏப்ரல் 14, 2013\nமுற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.\nபுத்தக அறிமுகம் – தலையணை மந்திரோபதேசம்\nஎன்.ஆர். அனுமந்தன் ஏப்ரல் 14, 2013\n நாளை நானே நன்றாயில்லை என்பீர்கள் இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை இப்பொழுது இந்த வீட்டில் உங்களுக்கு எதைப் பார்த்தாலும் நன்றாகப் புலப்படவில்லை நான் நாளைப்போழுது விடிய வேண்டுமே என்று காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நான் வெளியே போய் விடுகிறேன். உங்களுக்கு யார் சமையல் செய்தால் நன்றாக இருக்குமோ அவர்களை அழைத்து வந்து ருசியாக சமையல் செய்யச் சொல்லி சுகமாக சாப்பிடுங்கள்”\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்���ுறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர��� பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி பு���ுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூ��ை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3417-hot-leaks-admk.html", "date_download": "2019-06-19T03:28:19Z", "digest": "sha1:I7KEO567JE4IIYGH4ZHT2ZYTNZZ7PITY", "length": 6303, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "இவரு நமக்கு செட்டாக மாட்டாரு! | hot leaks - admk", "raw_content": "\nஇவரு நமக்கு செட்டாக மாட்டாரு\nபால முருகனின் பெயர் கொண்ட மூத்த காங்கிரஸ்காரர் அவர். மூப்பனார் விசுவாசியான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தன்மானக் கட்சியைவிட்டு போயஸ் கட்சியில் புகலிடம் தேடினார். போன வேகத்தில் அவருக்கு ராஜ்ய சபா சீட்டும் கொடுத்து அசத்திய புதுக்கட்சி, இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் அந்த முகாமிலிருந்து வருவார்கள் என்று எதிர்பார்த்ததாம். ஆனால், அப்படி ஒரு பிள்ளையும் வரவில்லையாம். அதுவுமில்லாமல், வந்து சேர்ந்த தலையும் கட்சியில் ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் ஒதுங்கிக்கொண்டாராம். இப்போது கட்சி நிகழ்ச்சிகளில்கூட தலைகாட்டத் தயங்கும் அவர் எப்போது கேட்டாலும், ”டெல் லியில் இருக்கிறேன்” என்ற பதிலையே தேய்ந்த ரெக்கார்டாகச் சொல்கிறாராம். இதனால் அலுத்துப்போன கட்சியினரும், “இவரெல்லாம் நமக்குச் செட்டாக மாட்டாருப்பா...” என்று சொல்லி சைலன்ட் ஆகிவிட்டார்களாம்.\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nஇவரு நமக்கு செட்டாக மாட்டாரு\n- மதுரையைக் கலக்கும் போஸ்டர்கள் சொல்லும் சேதி என்ன\nஇவரது ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம்- ஆனால் ஏன் தெரியுமா\nயூடியூப் பகிர்வு: தந்தை சொல் மிக்க மந்திரம் ���ல்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/dengue/", "date_download": "2019-06-19T03:03:54Z", "digest": "sha1:4KDN2WYXKDJ5KH7ZLZGFGQO54AKEAKW6", "length": 11550, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News Tamilnadu டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு\nடெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு\nதிருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.\nஆவடி அடுத்த அயப்பாக்கத்தை சேர்ந்த கோதண்டம்-நதியா தம்பதியின் 8 வயது மகன் ஆகாஷ், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தான்.\nஇச்சிறுவனுக்கு கடந்த 29ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.\nஆனால், 3 நாட்களாகியும் காய்ச்சல் குறையாததால், சென்னையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅங்கும் உடல்நிலை சீராகாத நிலையில், இன்று காலை ஆகாஷ் எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.\nஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவத்தால், ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇதனிடையே, அயப்பாக்கம் ஊராட்சியில், ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடப்பதும், சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுவதுமே டெங்கு பரவ காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/journalist-nakkeeran-gopal-released/", "date_download": "2019-06-19T03:01:45Z", "digest": "sha1:TMDXKFX6CEHGFGQJWEXDT4W2JJP4SFU4", "length": 12529, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரில் கைதான நக்கீரன் கோபால் விடுவிப்பு - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பரு���ை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News Tamilnadu ஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரில் கைதான நக்கீரன் கோபால் விடுவிப்பு\nஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரில் கைதான நக்கீரன் கோபால் விடுவிப்பு\nஆளுநர் பணியில் தலையிட்டதாக வந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nகாமக்கொடுமுகி நிர்மலா தேவி தொடர்பாக நக்கீரன் இதழில் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் ‘பூனைக்கு மணிக்கட்டிய நக்கீரன், பொறியில் சிக்கிய கவர்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற வாசகத்துடன் ஆளுநரின் புகைப்படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் துணைச்செயலாளர் செங்கோட்டையன், அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த போலீசார் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் கோபால் மீது பிரிவு124-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் 13 வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், வழக்கு தொடர்பாக முகாந்திரம் இல்லை என கூறி, கோபால் மீது பதிவு செய்யப்ட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nவிடுதலைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால் :\n“நீதித்துறை கருத்து துறையின் கீழ் நின்றது. ராஜ்பவன் சம்பந்தப்பட்ட ஒரு செய்தி நக்கீரனுக்கு வந்திருந்தது அதை நாங்கள் புலனாய்வு செய்து நக��கீரனில் வெளியிட்டோம். அதற்காக கைது செய்யப்பட்டேன். இறுதியில் கருத்துச்சுதந்திரம் வென்றது. இதற்காக துணைநின்ற அனைவருக்கு நன்றி” என தெரிவித்தார்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-task-of-inspecting-storm-impacts-in-the-tanjore-will-be-completed-within-a-week/", "date_download": "2019-06-19T03:27:06Z", "digest": "sha1:62KUCVD2WA7DFP4VCLAFJTN3EPCF2Y7P", "length": 10088, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "தஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் - Sathiyam TV", "raw_content": "\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ���ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nHome Tamil News Tamilnadu தஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும்\nதஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும்\nதஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என மாநில வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி கூறியுள்ளார்.\nதஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநில வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nகஜா புயலால் தஞ்சையில் மட்டும் 800 ஹெக்டர் கரும்பும், 6 ஆயிரம் ஏக்கர் தென்னையும், 570 ஏக்கர் மக்காச்சோளமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇன்னும் 4 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு பணிகள் நிறைவடைந்து அறிக்கை அளிக்கப்படும் என கூறினார்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/nallakannu", "date_download": "2019-06-19T03:24:51Z", "digest": "sha1:KS76HIUZCZICG6AEFB7B4MZI5GME5J4H", "length": 15864, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் ��ைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\nபில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி\n`அவர் இருக்காருனு சொல்றாங்க... எங்கேனுதான் தெரியல' - முகிலன் குறித்து நல்லகண்ணு வேதனை\n`கொள்கை முடிவு எடுக்க அரசு தயங்குவது ஏன்' - ஸ்டெர்லைட் விவகாரத்தில் நல்லகண்ணு கேள்வி\n\"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்\" - நெகிழ்ந்த நல்லகண்ணு\nநல்லகண்ணு போன்றவர்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறார்களா முதல்வர் அவர்களே\n`வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி... தமிழக மக்களின் நெற்றிப்பொட்டில் உதைப்பதற்கு சமம்\n`எல்லோரையும் போலத்தான் நான்..; கக்கன் வாரிசுகளுக்கு வீடு கொடுங்கள்\n`அரசு அனுப்பியது நோட்டீஸ்’- 12 ஆண்டுகள் வசித்த வீட்டை விட்டு வெளியேறினார் நல்லகண்ணு\n - ஆவணப்படமாகும் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு\n' - நல்லகண்ணு வேதனை\n``எனது வாகனத்தைச் சோதனை செய்யாமல் கிளம்பமாட்டேன்” - அதிகாரிகளிடம் நல்லகண்ணு காட்டிய நேர்மை\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\n - ஏன் இந்த வேகம்\nதி.மு.க 200 தொகுதிகளில் போட்டி “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது\nமிஸ்டர் கழுகு: ���கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nமூன்று சென்ட் நிலம்... 25,000 பேருக்கு லட்சியம்... 10,000 பேருக்கு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/videos/world-traveler/10765-the-frozen-road-full-film", "date_download": "2019-06-19T03:55:56Z", "digest": "sha1:7D2REM2PZILFQSXOFYFP3UXNI53N2QLL", "length": 5435, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ", "raw_content": "\nஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ\nPrevious Article சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்\nNext Article மூதாதயரைத் தேடி ஒரு பசுமைப் பயணம்\nகடும் குளிர் கொண்ட கனேடிய ஆர்டிக் பகுதிக்கு வெறும் சைக்கிளை மட்டும் வைத்துக்கொண்டு 2000 KM தூரம் துணிகர பயணத்தை மேற்கொள்ள முடியுமா முடியும் என்கிறார் Ben. பயணத்தை வெற்றிகரமாக முடித்ததோடு அதை The Frozen Road எனும் உணர்ச்சிகரமான குறும்படமாகவும் பதிவு செய்துள்ளார்.\nVimeo தளத்தின் இவ்வார சிறந்த வீடியோவாக தெரிவாகியதுடன்\nபோன்ற விருதுகளையும் குவித்துள்ளது இந்த குறும்படம்.\nPrevious Article சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்\nNext Article மூதாதயரைத் தேடி ஒரு பசுமைப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3221-2010-02-07-09-32-44", "date_download": "2019-06-19T03:10:36Z", "digest": "sha1:CT65WX7X3KUUFY3YPFMH4YNRVFTZIIQY", "length": 20751, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டும்", "raw_content": "\nதோசை விலை ஏன் குறையவில்லை\nசுதேச வணிகமும், பரதேச வணிகமும்\nதொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாது\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nகடனைத் திருப்பிக்கட்ட மறுக்கும் பெரு முதலாளிகளுடைய பெயர்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு\nவங்கி நெருக்கடிக்குத் தீர்வு சமூகமயப்படுத்துவதாகும், தனியார்மயல்ல\nபார்ப்பனியமும் முதலாளியமும் முதன்மையான எதிரிகள்\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\nஇந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளுடனும் போராட வேண்டு��்\n தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரையில் சமூகக் குறைபாடுகளை நீக்குவதற்காகத்தான் போராடினார்கள்; பொருளாதாரக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த மாநாடு தான் பொருளாதாரக் குறைபாடுகளை அலசுவதற்காக முதன்முறையாகக் கூட்டப்பட்டுள்ளது. இதுவரை, பறையர்கள் என்ற அடிப்படையில் தீண்டத்தகாதவர்கள் பிரச்சினைகளை சந்தித்து வந்தனர். இப்போது தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். சமூகக் குறைபாடுகளை வலியுறுத்துவதில் நாம் தீவிரமாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. நமது மனிதமே நசுங்குமளவுக்குப் பெரும் சுமைகளை சுமந்தோம் என்னும் குறைபாடு, நமக்கு இருப்பதை எவரும் மறுப்பதற்கில்லை. நமது போராட்டத்தால் எந்தப் பயனும் விளையவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. அதே நோக்கில் தீண்டாமையை ஒழிப்பதில் நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதும் உண்மையில்லை.\nமனிதர்களுக்குத் தேவையான சில அடிப்படைத் தேவைகளைப் பெறுவதில் நாம் இன்னும் வெற்றியடையவில்லை என்பது உண்மைதான். அரசியல் அதிகாரத்தைப் போராட்டத்தின் மூலம் பெற்றிருக்கிறோம் என்பதும் உண்மை. அதிகாரம் இருக்குமானால், விடுதலையும் இருக்கும் என்னும் கூற்றில் உண்மை இருக்கிறது. அதிகாரம் ஒன்றின் மூலம் மட்டுமே விடுதலை பெற முடியும். தடைகளைக் கடந்து தளையிலிருந்து விடுபட முடியும். அரசியல் அதிகாரம் அத்தகைய வீரியம் கொண்டது. மத, பொருளாதார அதிகாரத்தைப் போல் அத்தனை வலிமை அரசியல் அதிகாரத்திற்கு இல்லையென்றாலும், அரசியல் அதிகாரமும் உண்மையில் பலன் தரக் கூடியதாகும்.\nபுதிய அரசமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வென்றெடுத்த அரசியல் அதிகாரம், சிலரால் பறிக்கப்படுவதும் உண்டு, வீணாகப் போவதும் உண்டு. இதற்கு பøகவர்களின் சூழ்ச்சி, நம்முடன் உள்ள சில தான்தோன்றிகளின், சுயநலப் பேராசைக்காரர்களின் சீர்குலைப்பு நடவடிக்கைகளும் ஒரு காரணம். பின்னணியில் ஓர் அமைப்பு இல்லாத அதிகாரமும், பின்னணியில் ஓர் மனசாட்சியில்லாத அதிகாரமும் அதிகாரமே அல்ல. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அமைப்பு ரீதியாகத் திரளும் நாள், தங்கள் அதிகாரத்தை உணரும் நாள், அதை அறிவார்ந்த முறையிலும் திறன் வாய்ந்த முறையிலும் பயன்படுத்தி, சமூக விடுதலையை வென்றெடுக��கும் நாள் வெகு தொலைவில் இல்லை\nநம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.\nஎன்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.\nசுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.\n(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/category/whatsapp/", "date_download": "2019-06-19T04:06:30Z", "digest": "sha1:7INTVKVFPIXS2VGUWYAFH7OPJLJ4PFYR", "length": 6242, "nlines": 55, "source_domain": "kollywood7.com", "title": "Whatsapp Archives - Tamil News", "raw_content": "\nபொங்கல் வாழ்த்து அட்டைகள் Happy Pongal 2018 Greetings\nநண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் புத்தாண்டு வாழ்த்து\nஎவ்வாறு நண்பர், உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கீழே கொடுக்கட்டுள்ள லிங்க்-கை கிளிக் செய்து அதில் உங்களுடைய பெயரை டைப் செய்து , Go வை கிளிக் செய்து உங்களுடைய நண்பர், உறவினர்களுக்கு அனுப்பவும் லிங்க் http://kollywood7.com/new/ […]\nஉணவு வீடுகளில் கொண்டு கொடுக்கும் காட்சி #share பண்ணுங்க\nசென்னை வாசிகளுக்கும், திருநெல்வேலி-கண்ணியாகுமாரி காரங்களுக்கும் உள்ள வித்தியாசம் உணவை வீடு வீடாக கொண்டு கொடுக்கும் காட்சி #share பண்ணுங்க\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்��ேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-19T02:52:26Z", "digest": "sha1:2AHIB32GXWQLBLUUORD7LCIZGKXAEVD2", "length": 1595, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " சம்மர் ஷ்பெஷல்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆக்கம்: புதுகைத் தென்றல் | May 22, 2008, 6:20 am\nசரியா வெயில்காலத்துல இந்தியா போறியேன்னு கேட்டதோழிகள் எல்லாம் கூட பெருமூச்சு விட்ட அயிட்டம்நுங்கு, சீசன் பழமான மாம்பழம்....கோடைவெயில் கொளுத்தினாலும், இதெல்லாம்நல்ல எஞ்சாய் செஞ்சுட்டோம்ல.. :) இந்த அயிட்டங்களும் நல்லா இருக்கும்முதலில் பார்க்கப்போவது \"ஜால் ஜீரா\"இது பஞ்சாபி அயிட்டம். சும்மா சூப்பராஇருக்கும். என்னிய மாதிரி நோகாம நோன்புகும்பிடறவங்களுக்கு இந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-06-19T04:07:11Z", "digest": "sha1:O4MBVAU2HBUERIPYJIDEKVRWQE46U7ZI", "length": 7114, "nlines": 106, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: சுதந்திரம்", "raw_content": "\nஅப்பா, சட்ட சோப்புல இருந்து காசு அம்பதுருவா எடுத்துகிட்டேன்.\nஏன்டா போன வாரம்தான படத்துக்குபோன இந்த வாரமு��் போவனுமா\nஅம்மா படத்துகெல்லாம் ஒன்னும் போவுல. பிராஜெக்ட் பண்ண சீனியர பாக்க போறேன். சரி பஸ்சுக்கு நெரமாச்சு நான் போய்ட்டுவறேன்.\nபுத்தகம் எதுவும் எடுக்காம போற\nசினிமா தியேட்டருக்கு எதுக்குடி புத்தகம் என்றார் நைனா.\nஅப்பா, படத்துக்கு யாரு போற படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா படத்துக்கு போறேன்ன சொல்லிட்டு போறேன். என்ன பயமா முளைத்திருக்காத மீசையில் மண் ஒட்டாதாவறே பேசினேன்.\nடேய் போடா, பஸ் போயிட போகுது. அப்பறம் வண்டில கொண்டாந்துவிடுன்னு நிக்காத.\nஅவருக்கு தெரியும் நான் கிளம்பும் தோரனையிலேயே கண்டுபிடித்துவிடுவார் அன்று நான் காலேஜ் போகிறேனா இல்லை சினிமாவிற்காவென்று.\nமற்றொரு வெள்ளிக்கிழமை நாள் வழக்கம்போல் காலேஜ் கிளம்பிக்கொண்டிருந்தேன்.\nடேய் ஸ்டேன்டுல மருந்து சீட்டு இருக்குது, வரும் போது வெண்டங்காட்டு மருந்து வாங்கிட்டு வந்துரு. நேத்து பாதிக்கு மேல சொத்த காய். மிச்சம் முத்தலும் வெள்ளையுமா பாதி. உண்ன மாதிரியே அதுவும் தென்டம்தான்.\nமருந்து வாங்க சேலம் போக வேண்டும்.கலேஜ் பக்கத்தில் கடை கிடையாது. அப்படியிருக்க என்னிடம் எதற்கு இதெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் என என் மாமாவிற்கு புறியாமல் என் அப்பாவிடாம் கேட்டார்.\nஏன் மாமா, காலேஜ்கிட்ட எங்க மருந்துகடை இருக்கு அவங்கிட்ட சொல்லிகிட்டு இருக்கீங்க.\nஅவன் இன்னிக்கு எந்த காலேஜ் போறான், சேலம் படத்துக்குதான் போறான்.\nஏன் மாமா அவன்தான் படத்துக்கு போறான்னு தெரியுதில்லை அப்புறம் கேக்கவேண்டியதுதானே. அத விட்டுட்டு மருந்து வாங்கியாற சொல்லிட்டு இருக்கீங்க. என அப்பாவிற்கு பாடம் சொன்னார் மாம்ஸ்.\nகேக்கலாம். என்ன, கேட்டா படத்துக்கு போகும்போதும் பைய தூக்கிட்டு போவான். மத்தபடி படம்பாக்கற்த நிறுத்தபோறதில்லை. எங்கயோ சுத்தட்டும், அரியர் வெச்ச பிஞ்ச செருப்பலயே அடிக்கறேன்.\nஆனால்,என் அப்பாவின் லாஜிக் என் மாவிற்கு புடிபடவில்லை.\nநான் மருந்து சீட்டை எடுத்து கொண்டு காலேஜ் கிளம்பினேன்.\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=1621", "date_download": "2019-06-19T04:00:21Z", "digest": "sha1:ZSD6QSRRTVFHEKAJURRLJROG223G2QLJ", "length": 2828, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "என்னைத் தோண்டி ஞானம் கண்டேன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nஎன்னைத் தோண்டி ஞானம் கண்டேன்\nசொல்வது ஒன்று செய்வது வேறு என்ற போக்குடைய நபர்களால் நமக்கு வாழ்விலும் உறவுகளிலும் பல சிக்கல்கள் நேரிடுகின்றன. ஆனாலும் கணிதத்தில் இது சுவாரசியமானவற்றைத் தருகிறது. புதிரா\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/minister-rajendra-balaji-says-that-cm-edappadi-has-not-hit-e-338822.html", "date_download": "2019-06-19T03:15:18Z", "digest": "sha1:7MDXMXXWW7PXGBRS7A7WCFCR4ZIQM25B", "length": 15458, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார்ங்க- ராஜேந்திர பாலாஜியின் ஆவேச விளக்கம் | Minister Rajendra Balaji says that CM Edappadi has not hit even house fly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 hr ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஎடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார்ங்க- ராஜேந்திர பாலாஜியின் ஆவேச விளக்கம்\nசென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஈயை கூட அடிக்கமாட்டார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nகொடநாடு எஸ்டேட்டில் 5 பேர் மர்மமான முறையில் இறக்கவில்லை. அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்த ரூ. 2000 கோடி பணத்தை கொள்ளையடிக்க எடப்பாடி பழனிச்சாமி ஆட்களை அனுப்பி வைத்ததாக தெஹல்கா பத்திரிகையாளர் மேத்யூஸ் பரபரப்பு குற்றச்சாட்டை நேற்று முன் தினம் முன்வைத்தார்.\nஇதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். மேலும் மேத்யூஸை கைது செய்ய டெல்லிக்கு தனிப்படை விரைந்துள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மக்களுக்கு பிடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பலர் செயல்பட்டு வருகின்றனர்.\nஅவரை அகற்றவோ, எதிர்க்கவோ எவருக்கும் திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாத சிலர் இந்த மாதிரி சுற்றுவலையை பின்னிக் கொண்டு மறைமுகமான குற்றசாட்டை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஎடப்பாடி ஈயை கூட அடிக்கமாட்டார் அவரா போய் கொலை செய்ய தூண்டிவிடுகிறார். இது எல்லாம் எதிர்கட்சியினுடைய சதிதான் என அமைச்சர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் ��ந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajendra balaji opposition party அமைச்சர் ராஜேந்திர பாலாஜி kodanad கொடநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/bihar", "date_download": "2019-06-19T03:05:40Z", "digest": "sha1:I5PGBQBQBCFS2VK3WXRZYR5UOCW4XWDR", "length": 15983, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\nபில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி\n`ஒருவர் தூங்குகிறார்; இன்னொருவர் ஸ்கோர் கேட்கிறார்’ - மூளைக்காய்ச்சலில் அசால்ட் காட்டும் அமைச்சர்கள்\n40 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் - 30 மணி நேரத்தில் 70 பேரை பலிகொண்ட பீகார் வெயில்\nபீகா���் மக்களை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் - 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி\n10 ஆண்டுக்குக் காவல் நிலையம் வரமுடியாது - போலீஸாருக்கு செக் வைக்கும் பீகார் முதல்வர்\n`48 மணி நேரத்தில் 36 குழந்தைகள் பலி; 133 பேர் அட்மிட்'- பீகாரை அச்சுறுத்தும் மூளைக் காய்ச்சல்\n`நீ பாகிஸ்தானுக்கு போ' - இஸ்லாமிய பெயர் வைத்திருந்ததால் வாலிபரை துப்பாக்கியால் சுட்ட நபர்\n'பிரசார வாகனத்தில் அப்சல்குரு படமா..' - கன்னையா குமாரை சுற்றிவரும் போலிச் செய்திகள்' - கன்னையா குமாரை சுற்றிவரும் போலிச் செய்திகள்\n`துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞர்’ – ஈரோட்டில் பரபரப்பு\nதேர்தலுக்காக மதுபானக் கடத்தலைத் தடுக்க ரயில்வே புது யோசனை\nமாற்று சாதி வாலிபரை காதலித்த இளம்பெண் - ஊரார் முன்பு தந்தை கொடுத்த கொடூர தண்டனை\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\n - ஏன் இந்த வேகம்\nதி.மு.க 200 தொகுதிகளில் போட்டி “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nமூன்று சென்ட் நிலம்... 25,000 பேருக்கு லட்சியம்... 10,000 பேருக்கு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/passport", "date_download": "2019-06-19T02:45:08Z", "digest": "sha1:QFFUNBBKBUW6VV243QMHJNHRFS7F6ZHM", "length": 15759, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு ��ந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\nபில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி\n``4 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிப்பு” - வெளிநாட்டுப் பயணிகளிடம் வரவேற்பை பெறும் இ-விசா\nஇனி தாய்லாந்துக்கு VOA கட்டணமில்லாமல் பயணிக்கலாம்... ரூ.4,400 மிச்சப்படுத்தலாம்\nவெளிநாட்டு வேலை மோகம் - இந்தோனேசியாவில் மீட்கப்பட்ட 8 தமிழர்கள்\n`இந்த நிலைக்குக் காரணம் என் அம்மாதான்'- டாக்டர் கனவில் அப்சல் குருவின் மகன் காலிப் உருக்கம்\nஆஸ்திரேலியக் குடியுரிமைக்காக போலி ஆவணங்கள் மூலம் தங்கையை மணந்த சகோதரன்\nபிறந்த 2 மணி நேரத்தில் ஆதார் கார்டு பெற்ற பெண் குழந்தை - குஜராத் பெற்றோர் பெருமிதம்\nதிருப்பூரில் நைஜீரியாவைச் சேர்ந்த 9 பேர் கைது\nநெதர்லாந்தில் பாஸ்போர்ட்டைத் தொலைத்த பேட்மின்டன் வீரர் காஷ்யப்\nதூத்துக்குடி காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான ஷோபியாவின் தந்தை - பழைய பாஸ்போர்ட் திரும்ப ஒப்படைப்பு\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\n - ஏன் இந்த வேகம்\nதி.மு.க 200 தொகுதிகளில் போட்டி “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nமூன்று சென்ட் நிலம்... 25,000 பேருக்கு லட்சியம்... 10,000 பேருக்கு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/158-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-16-28/3071-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-06-19T04:17:50Z", "digest": "sha1:NGAJ2PTJ3GVV7IILH22GRWZB7DHE65RM", "length": 18765, "nlines": 96, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் குவைத் செல்லப்பெருமாள்", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> பிப்ரவரி 16-28 -> விளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் குவைத் செல்லப்பெருமாள்\nவிளம்பரமில்லா வியத்தகு பெரியார் தொண்டர் குவைத் செல்லப்பெருமாள்\nஅன்றும் இன்றும் என்றும் அப்பழுக்கற்ற கொள்கைவீரர் மானமிகு குவைத் எஸ்.செல்லப்பெருமாள் அவர்கள், ஒரு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டராக, அவர்தம் தொண்டறம் _ கொள்கை பரப்பு என்பது பெரியார் நூல் நிலையம் என்பதை தனது இல்லம், அல்லது தான் வாழும் பகுதியிலேயே இடையறாது செய்து, மற்ற நண்பர்களை பெரியார் கொள்கையாளர்களாக மாற்றிடும், அற்புதமான எடுத்துக்காட்டான தொண்டாகும்.\nஇவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம்; இவரது இளமைக் காலத்திலிருந்தே பெரியார் கொள்கைப் பற்றாளர்.\nஇன்றைய மும்பை, முந்தைய பம்பாய் மாநகரில் இவரது அண்ணா கொலாபா சாமிக்கண்ணு அவர்கள் இவருக்கு முன்னோடியான பெரியார் கொள்கையாளர். அவ்விருவருக்கும் இருந்தது, இருப்பது பெரியார் _ திராவிடர் கழக _ கொள்கைப் பற்று என்று சொல்வதைவிட, ‘கொள்கை வெறி’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்\nபம்பாயின் கொலாபா பகுதியில் தோழர் ஜான் முத்தய்யா என்ற பெரியார் பெருந்தொண்டர் இருந்தார். அவர் மூலம் திருவாளர் சாமிக்கண்ணு, செல்லப்பெருமாள் அங்கு வசதிபடைத்த பங்களாவாசிகளின் பணியாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு தனி அவுட் அவுஸ், வசதியான வீடு இணைப்பு உண்டு. தோழர் டார்ப்பீடோ ஜெனார்த்தனம் எம்.ஏ., மற்ற என்னைப் போன்ற பிரச்சாரத்திற்கு சென்ற தோழர்களை அங்கேயே அழைத்துத் தங்க வைத்து, விருந்து உபச்சாரம் செய்வதில் அவர்களுக்குத்தான் எவ்வளவ�� எல்லையற்ற மகிழ்ச்சி.\nஅய்யா, அன்னையாரிடம் அளவு கடந்த மரியாதை கலந்த கொள்கை உணர்வைக் காட்டுவார்கள் இவர்கள்.\nஎஸ்.செல்லப்பெருமாள் எப்படியோ குவைத் சென்று அங்குள்ள அரேபிய ஷேக்கின் உதவியாளராக அவருக்குப் பணி செய்ததோடு, அவர் குடும்பத்து உறுப்பினர் போலவே, நம்பிக்கையைப் பெற்றார் _ தனது உறுதியான நாணயம், விசுவாசத்தின் மூலம்\nஅந்த ஷேக்கு (மூத்தவர்) ஆண்டில் ஆறு மாதத்திற்கு மேல் இங்கிலாந்து சென்று அங்கே தங்கி பிறகு குவைத் திரும்புவார்.\nஅப்போது இவரையும் உடன் மெய்க்காவலர் போல அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொள்வார் இவருக்கு எல்லாவற்றிலும் முழுச் சுதந்திரம் வழங்கினார் இவரது ‘முதலாளி’ ஷேக்.\nஇவர் ஒரு பெரியார் பற்றாளர் என்பதை எங்கும் மறைக்காதவர். குவைத்தில் இருந்தாலும், லண்டனில் இருந்தாலும், செப். 17 என்றால், தந்தை பெரியார் பிறந்த நாளை அங்குள்ளவர்களை அழைத்து விருந்து படைத்து, சிறப்பாக கொண்டாடிய படம் விடுதலைக்கு வந்து சேரும்\nமூத்த முதியவர் ஷேக் காலமான பிறகு இவர் ஒரு ‘சுதந்திரப் பறவை’ போல தனியே பணியாற்றி குவைத்தில் உள்ள அத்தனை பெருமக்கள் _ தமிழர்கள், மற்றவர்கள் எவராயினும் அவர்களின் நன்மதிப்பையும் அன்பையும் பெறத் தவறாதவர்\nஅவருக்கு ஒரு வாழ்நாள் கனவு _ இலட்சியம். ‘எப்படியாவது ஆசிரியரை’ (என்னை) குவைத்திற்கு அழைத்து, பெரியார் விழா கொண்டாடிட வேண்டும்; அதில் அந்நாட்டுப் பிரமுகர்களுக்கு பெரியார் விருது கொடுக்க வேண்டும் என்பது.\nஎப்படியோ முயற்சித்து, கடந்த 3, 4 ஆண்டுகளுக்கு முன் (5 ஆண்டுகளுக்கு முன்கூட இருக்கலாம்) குவைத்தில் பெரிய விழாவை தன்னந்தனியராயினும், பலருடைய ஒத்துழைப்புடன் (நண்பர் லியாகத் அலி அவர்கள் இவருக்குப் பெருந்துணை) நடத்த, கட்டாயம் வரவேண்டும் என்றார்.\nஎனது உடல் நிலை, இதயத்திலே மோசமான நிலையில் இருந்த முந்தைய கட்டம் அது. மருத்துவர்கள் வெளிநாட்டுப் பயணம் இப்போது செல்வது உசிதமல்ல என்று ‘அறிவுரை’ ‘தடுப்புரை’ கூறினர்.\nஇதைக்கேட்டு, அந்த நிலையில் எனது வாழ்விணையர் மோகனாவிடம், ‘அம்மா ஆசிரியர் உடல்நிலைதான் முக்கியம்; எனது ஏற்பாடு, செலவு பற்றிக் கவலைப்படாதீர்; பிறகு நடத்திக் கொள்ளலாம்’ என்று முந்திக்கொண்டு சமாதானம் சொன்ன பண்பினர் செல்லப்-பெருமாள் அவர்கள்\nஎனது வாழ்விணையர் மோகனா அவர்க���் இவ்வளவு தூரம் வெளிநாட்டில் செய்யப்பட்ட தன்னந்தனியரின் ஏற்பாடு நட்டத்திலும் ஏமாற்றத்திலும் முடிவதா கூடாது நாம் ஒரு டாக்டர் நண்பரையும் உடன் அழைத்துச் சென்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டே திரும்பலாம் என்று கூறினார்\n என்ன ஏதாவது நடந்தால், இங்கு என்ன வெளிநாட்டில் என்ன அதுபற்றி ஏன் கவலைப்பட வேண்டும் என்று முடிவு எடுத்து, திருமதி மோகனா, வழக்குரைஞர் த.வீரசேகரனின் வாழ்விணையர் டாக்டர் வசந்தி, வீரசேகரன் எல்லோரும் சேர்ந்து குவைத் சென்றோம். நிகழ்ச்சி பெருவெற்றியாக நடந்தது அவரது வாழ்நாள் சேமிப்பையே செலவு செய்தார் அவரது வாழ்நாள் சேமிப்பையே செலவு செய்தார்\n(பிறகு உடல்நிலை தேறியவுடன் 2 ஆண்டு கழித்து இரண்டாவது முறையும் பெரியார் விழாவினை அவர் நடத்த, சென்று பேசித் திரும்பினோம்.)\nநான் அவருக்கு வழிச்செலவு _ ‘விமான டிக்கெட்’ செலவு ஏற்படக்கூடாது என்று திரும்பி வந்து தொகையை அவர் பெயரில் டிப்பாசிட் செய்து தகவல் கொடுத்தோம். அதன்பின் இங்கு வந்தவர், அதை வீரமணி_மோகனா அறக்கட்டளை தொகை-யாக்கி, வட்டியை ஆசிரியர் விரும்பு-கிறவர்களுக்கு கல்வி உதவி தரவும் என்று மாற்றி எழுதிவிட்டுச் சென்றுவிட்டார் _ பிடிவாதமாக. எப்படிப்பட்ட உணர்வு, பண்பாடு பாருங்கள்\nஎளிய தோழர், பட்டறிவும் பகுத்தறிவும் மிக்கவர்; ‘விடுதலை’தான் அவரது கல்லூரி _ தந்தை பெரியாரும், இயக்கமும்தான் அவரது மூச்சு, பேச்சு எல்லாம்\nநெல்லையில் வீடு கட்டி அதில் அவரது துணைவியார் உள்ளார். திருச்செந்தூருக்கு திராவிட விழிப்புணர்வு மாநாட்டிற்கு வந்து என்னைப் பார்த்து பெரியார் உலகிற்கு நிதி தந்தார்.\nஇங்கே சென்னைக்கு எங்கள் இல்லத்திற்கு அவர்கள் இருவரும் வந்தபோது, இருவருக்கும் திருமதி மோகனா விருந்து உபச்சாரம் செய்து அனுப்பியதில், எங்கள் குடும்பத்திற்குத்தான் எவ்வளவு மனநிறைவு _ மகிழ்ச்சி, பெருமை\nஎத்தனையோ “செல்லப்பெருமாள்’’, சாமிக்கண்ணுகளை, பெரியார் தொண்டர்களை தந்தை பெரியாரின் ஒப்புவமையற்ற தொண்டு ஈர்த்துள்ளது\nகைம்மாறு கருதாத, ஏழை, எளிய தொண்டர்கள் _ தோழர்களே இவ்வியக்கத்தின் இரத்த நாளங்கள். உலகம் முழுவதும் இத்தகைய குடும்பங்கள் உண்டு.\nஅவரது தொண்டுக்கு சிறப்புச் சேர்க்க, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவனும், டாக்டர் இலக்குவனும், இவரை குவைத் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவராக்கி மகிழ்ந்தனர்.\nஅவர் பல்லாண்டு வாழ்ந்து கொள்கை பரப்பு செய்ய விழைகிறேன்.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=434", "date_download": "2019-06-19T03:47:43Z", "digest": "sha1:K3XMCN2ZL6DSHXRWVEQTYSNGZTZVG3EW", "length": 8299, "nlines": 115, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nநான் இப்போது 4 படங்களில் நடித்து வருகிறேன். நெட்ஃபிளிக்ஸ் சீரிஸ் வேறு இருக்கு டா.. நான் எப்போதும் ட்வீட் பண்றே���் நினைத்தாயா தேவைப்படும் போது மட்டும் தான் ட்வீட் போடுறேன். அதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும் டா.. தற்போதைய ஆபத்தான உலகில் கருத்து கூறுவது அவசியம் டா..என்னை ப்ரோ என்று கூப்பிடாதே டா.. போ டா..\nமேலும் : சித்தார்த் ட்வீட்ஸ்\nமீண்டும் தெலுங்கு ரசிகர்களைக் ...\nகடலில் மீன் ஒன்று அழுதா, கரைக்கு ...\nபைரசி ஒரு குற்றம். அதை ...\nஉங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு ...\nதியேட்டரில் பார்க்க தவறியவர்கள் ...\nஎன்னுடைய முதல் மலையாளப் படம். இது ஒரு ...\nமேஜிக் திங்கள்... அவள் படத்தின் ...\n‘‘ஜில் ஜங் ஜக்’ படத்தை ...\n“என்டகி என்டர்டெயின்மென்ட் நியூ ...\n“12 வருடங்களுக்குப் பிறகு நடிகை ...\nகாவியத்தலைவன் படத்தில் தனது நடிப்பு ...\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ...\nஜிகர்தண்டா ரசிகர்களே.. சில ...\nஎன்னைப்பற்றி வதந்திகள் வெளியாவது ...\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nஅரை பக்கெட் தண்ணீருக்கு அரை மணிநேரம் காத்திருப்பு : எஸ்பிபி., வேதனை\nஅருவம் சமூக பிரச்சினை பேசும் த்ரில்லர் படம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/03/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-19T03:40:01Z", "digest": "sha1:NUAO5K26CQAAMFW5ZHPZ6YDDPS7WPWNG", "length": 64544, "nlines": 233, "source_domain": "solvanam.com", "title": "புதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை – சொல்வனம்", "raw_content": "\nபுதுமைப்பித்தன் கவிதைகள் – ஒரு சமகாலப் பார்வை\nஎன்.ஆர். அனுமந்தன் மார்ச் 23, 2013\nவேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளையாக எழுதப்பட்ட ‘புதுமைப்பித்தன் கவிதைகள்’ மிக பிரபலம் என்று நினைக்கிறேன். ஆனால், இப்போதுதான் வாசிக்கிறேன் – ஒரு கவிதை நீங்கலாக.\n“…கையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nஎன்ற சத்திமுத்து புலவர் பாடலையொட்டி, காச நோய் பீடித்த கடைசி காலத்தில் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதியதாக இந்தப் பாடல் மட்டும் முன்னரே படித்த நினைவு –\n“கையது கொண்டு மெய்யது பொத்தி\nபோர்வையுள் கிடக்கும் பெட்டிப் பாம்பென\nசுருண்டு மடங்கி சொல்லுக்கு இருமுறை\nலொக்கு லொக்கென இருமிக் கிடக்கும்\nபுதுமைப்பித்தனின் கவிதை பாணியின் இன்றும் புதிதாய் வாசிக்கப்படும் சாத்தியங்களுக்குண்டான சமிக்ஞைகளை ரகுநாதன் தொகுத்து 1954ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரத்தால் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறு நூல் முதல் பார்வைக்கும்கூடத் தந்துவிடுகிறது – ஒரு சிறு தாவலில் இவற்றின் கருப்பொருளையும் வடிவ அமைப்பையும் சொற்தேர்வையும் சமகாலத் தமிழுக்குக் கொண்டு வந்துவிட முடியுமே என்று ஆசையாக இருக்கிறது. செய்தால், தவறாகவும் இருக்காது.\nபுதுமைப்பித்தன் கவிதைகளில் ‘மாகாவியம்’ என்ற அந்த ஒரு கவிதை மட்டுமாவது இன்றைக்கும் நிற்கக்கூடிய ஒரு செவ்வியல் தன்மை கொண்டதாக எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது என்பதை ஒரு விரைவு வாசிப்பிலேயே சொல்லிவிட முடிகிறது. இது போன்ற ஒரு கவிதையை டி. எஸ். எலியட்டோ ராபர்ட் ஃப்ராஸ்ட்டோ (ஃப்ராஸ்ட் இப்படி எழுதக்கூடியவர் அல்ல என்றாலும்) ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் நம் கல்லூரி உப பாடக் கவிதைத் தொகுப்புகளில் சந்தேகமில்லாமல் அதற்கும் ஒரு இடமிருக்கும். ஆனால் இந்தக் ‘மாகாவியத்‘தை மறந்து விட்டோம், இதனால் நாம் தவற விட்ட பிற்காலத்திய கவிதைகள் எத்தனை இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் “ஐயோ” என்றிருக்கிறது. இத்தனைக்கும், “மாகாவியம் என்ற அவருடைய கவிதை முயற்சி பாரதியாருக்குப் பிந்திய கவிதை முயற்சிகளிலே சிறந்தது என்பது என் அபிப்ராயம்” என்று க.நா.சு சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.\nஆலால முண்டவன் அற்றைநாள் மதுரையில்\nஅணி செய்த தமிழ ணங்கை\nவாலாயமாய் வந்து வாக்கிலே குப்பையை\nஎன்ற ‘மகா ரசிகனி’ன் கண்டனத்துக்குக் காரணமான அந்த ‘மகா காவியத்’தையும், அதற்கு ‘மகா கவிஞன்’ கொடுத்த பதிலையும் விரிவாக எழுத வேண்டும். சுருக்கமாகச் சொன்னால்,\nமுன்னுரையும் குறிப்புகளும் நீங்கலான இந்த அறுபது பக்கத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கான நியாயத்தை ரகுநாதன் மிக விரிவாகவே சொல்லி���ிருக்கிறார். இது அத்தனையும் இன்று காலாவதியாகிவிட்டது என்று சொல்லலாம், புதுமைப்பித்தனின் “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையின் ஒரு மேற்கோள் நீங்கலாக. உயிர்த்துடிப்பு மிக்க அந்தப் பத்தியில் கவிதையை இவ்வாறு அணுகுகிறார் புதுமைப்பித்தன்:\n“யாப்பு விலங்கல்ல. வேகத்தின் ஸ்தாயிகளை வடித்துக் காட்டும் ரூபங்கள். குறிப்பிட்ட யாப்பமைதி, பழக்கத்தினாலும் வகையறியா உபயோகத்தினாலும் மலினப்பட்டு விடும்போது, ரூபத்தின்மீது வெறுப்பு ஏற்படுவது இயல்பு. கவிதையுள்ளதெல்லாம் ரூபம் உள்ளது என்றும் கொள்ள வேண்டும். வெண்பாவும் விருத்தமும் கண்ணிகளும் ஒரு விஸ்தாரமான அடித்தளமே ஒழிய, வெண்பாவிலேயே ஆயிரமாயிரம் ரூப வேறுபாடுகள் பார்க்கலாம். இன்று ரூபமற்ற கவிதை என்று சிலர் எழுதி வருவது, இன்று எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை அமைக்க முயலுகிறார்கள் என்று கொள்ள வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்களென்று நினைக்கக் கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்னை. இன்று வசன கவிதையென்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல”.\nரகுநாதன் மிகத் துல்லியமாக “எவற்றையெல்லாம் ரூபமெனப் பெரும்பாலோர் ஒப்புக்கொள்கிறார்களோ, அவற்றிற்குப் புறம்பான ரூபத்தை”த்தான் புதுமைப்பித்தன் தமது கவிதையின் மூலம் நமக்கு உண்டாக்கித் தந்திருக்கிறார்,” என்று எடுத்துக் கொடுப்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்தக் கவிதைகளை வாசிக்கும்பொழுது டெம்ப்ளேட்டுகளுக்கு எதிராகப் போர் தொடுக்கும் சமகாலத்துக்குரிய கவிஞர் பேயோனுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இதிலும் இன்னும் பல விஷயங்களிலும் ஒற்றுமையுண்டு என்ற ஆச்சரியம் தெரிகிறது.\nஉற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்\nமற்றுமிந்த வாணிபத்தின் புன்செல்வம் யான்வேண்டேன்\nசிற்றுருவ மானதொரு அட்டெண்டர் ஆகேனோ\nஎன்று ‘திரு ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாள்வார் வைபவம்‘ எழுதிய புதுமைப்பித்தன், கொஞ்சமும் தளை தட்டாமல்\nஎன்ற பேயோனின் ‘இயற்கை’ கவிதையையும் எழுதியிருக்க முடியும் . இரண்டு கவிதைகளும் ரூபங்களை எவ்வளாவு எளிதாக கலந்தடித்து விளையாடுகின்றன என்பதில் இருக்கிறது வியப்பு.\nமேற்குறிப்பிட்ட “பாட்டும் அதன் பாதையும்” என்ற கட்டுரையில் புதுமைப்பித்தன் இதையும் எழுதுகிறார் – வசனம் குறித்து,\n“யாப்பு முறையானது பேச்சு அமைதியின் வேகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு ரூபமேயொழிய பேச்சு முறைக்குப் புறம்பான ஒரு தன்மையைப் பின்பற்றி வார்த்தைகளைத் தொகுப்பதல்ல. வசனம் சமயத்தில் பேச்சு முறைக்குச் சற்று முரணான வகையில் கர்த்தாவைக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, செயலை விளக்கும் நிலை அவசியமாகும் பொழுது பின்னிக் கிடந்து, வார்த்தைகளை அதன் பொருள் இன்னது என்று விலங்கிட்டு நிறுத்தும்,”\nஎன்று இரு கால்களும் பூமியின் காங்கிரீட் தளத்தில் வேர்விட்டு நின்றதுபோல் துவங்கி, தான் முன்சொன்னதை விளக்கும் முகமாக,\n“அதாவது சட்ட ரீதியான தத்துவ ரீதியான நியாயங்களைப் பற்றி விவாதங்கள் நடத்தும்பொழுது வார்த்தைகளின் பொருட்திட்பம் இம்மியளவேனும் விலகாது இருப்பதற்காக, இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள்தான் என்று வரையறுத்துக் கொண்டு, அவற்றின் மூலமாக செயல் நுட்பங்களை நிர்த்தாரணம் செய்து, மனித வம்சம் நிலையாக வாழ்வதற்கு பூப்பரப்பின் ஒவ்வொரு பகுதியிலும் வாழையடி வாழையாகப் பின்பற்றப்பட்டு வரும் செயல் வகுப்பு வசனத்தினால்தான் இயலும்,”\nஎன்று வெகு விரைவிலேயே விலா நோகச் சிறகடித்து மேகங்களைத் தொட்டு விடுகிறார் புதுமைப்பித்தன். இந்தப் பகடிகளும் சுய எள்ளல்களும் நமக்கு இப்போதெல்லாம் ரொம்பவே பழகிப் போயாச்சு என்றாலும், வரையமைக்கப்பட்ட நம் கற்பனையின் ரூப ஒழுங்குக்கு எதிரான இந்தத் துணிகரக் கொள்ளை மூச்சிரைக்க வைக்கிறது.\nகற்பனையை விற்றுப் பிழைக்க வேண்டிய நிலை புதுமைப்பித்தனுக்கு மிகுந்த உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. ‘ஓடாதீர்’ என்ற கவிதை இப்படி போகிறது என்றால் –\nஆசை வைத்துப் பேசி எமை\nகாசை வையும் கீழே, – பின்\n‘பாரதிக்குப் பின்’ என்ற கவிதையில்,\n‘தொழில்‘ என்ற கவிதையில் முருகனுடன் உரையாடல்: கடவுளிடம் என்னென்னவோ பேசி, ‘கவிதை கொடு,’ என்று கெஞ்சுகிறார். முடிவில் முருகன் சொல்லும் பதில் இது –\nவேலன் உரைக்கின்றான் : “வேளூரா\nஉண்டவனும் நானும் உடுக்கடித்துப் பாடிடினும்\nபண் என்பார் பாவம் என்பார் பண்பு மரபென்றிடுவார்\nகண்ணைச் சொருகி கவி என்பார் – அண்ணாந்து\nகொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே\nபுதுமைப்பித்தன் கவிதைகளைச் சுரண்டினால் வெகு விரைவில் எள்ளல் வெளிப்பட்டுவிடும் என்பதை ஒரு பொதுக் குறிப்பாகச் சொல்லலாம். மேலும், மீமெய்யியல் சுரத்தால் பிணிக்கப்பட்ட தமிழைக் கையாள்வதிலுள்ள கோட்டிமை விலக்கப்பட முடியாதது என்று சொல்லி, அதை அடிக்கோடிடவும் செய்யலாம். தவறில்லை.\n– ‘நிசந்தானோ சொப்பனமோ’ கவிதையில் புதுமைப்பித்தன் சரஸ்வதியிடம்,, “ஒரு வார்த்தை / நிசமாகக் கேட்கிறேன்/ ஒரு வார்த்தை//’ என்று தேடுகிறார் – அவரது தேவை நிசமான ஒரு வார்த்தை மட்டுமல்ல, நிசமாகக்கூடிய ஒரு வார்த்தையும்தான். “நீயுமிருத்தல், நினைவணங்கே/ நிசந்தானோ\nஎன்று மீமெய்யியல் விசாரத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. நிசமான வார்த்தை இல்லாமல் நம்பிக்கைக்கு இடமில்லை. நம்பிக்கை இல்லாமல் சிரிப்பில்லை, மொழிபாற்பட்டவை அனைத்தும் சொப்பனமாகி விடுகின்றன. கவிஞனுக்குப் பொய் சொல்லும் தொழில்தான் மிச்சம் என்றாகிறது.\nஇவ்வாறாக ‘எமக்குத் தொழில் பொய்மை’ என்று தன்னை என்னதான் நொந்து கொண்டாலும், உருப்படியாக ஏதாவது செய்யச் சொன்னால் வலிக்கிறது, சமகால இலக்கியவாதிகளின் அறச்சீற்றம் புதுமைப்பித்தனிடமும் காணக் கிடைக்கிறது. யாரோ புதுமைப்பித்தனுக்கு அறிவுரை சொல்லிவிட்டார்கள் போல, ‘உருக்கமுள்ள வித்தகரே’ என்ற கவிதை இப்படி துவங்குகிறது –\nஇப்படி சுதி சேர்த்துக் கொண்டு, பிழைப்பை கவனிக்கக் சொன்னவரை ஒரு பிடி பிடிக்கிறார் பாருங்கள்…\nஅறச்சீற்றத்துக்கு அடுத்து தனி மனித தாக்குதல் அதை இங்கு மேற்கோள் காட்டப் போவதில்லை.\nகடைசியில் கவிதை இப்படி முடிகிறது :-\nகட்டுரையின் முடிவுக்கு வந்துவிட்டோம் – முத்தாய்ப்பாக ஒரு வருத்தம்.\nபட்டமரம் தழைக்க / பைரவியார் சன்னிதியில் / வெட்டெருமை துள்ள…” என்பதாகட்டும், “சித்தம் பரத்துச் / சிவனார் நடங்கூற, / வத்திவச்சுப் பேச…” என்பதாகட்டும்,\nவாளாலறுத்துச் சுடினும் மருத்துவன் பால்\nமாளாத காதல் நோயாளன் போல்\nமீளாத நரகமெனச் சிறையதனில் உற்றாரை\nஆளாக்கி வருத்திடினும் அதனையும்யான் பரவுவனே\nஎன்ற பைசாச சிரிப்பாகட்டும், மரபுக்கு எதிராக புதுக்கவிதை தன் முதுகைத் திருப்பிக் கொண்டது தமிழுக்கு ஒரு பேரிழப்பு என்பதில் சந்தேகமே இல்லை என்ற வருத்தம் புதுமைப்பித்தனின் கவிதைகளை வாசித்தபின் ���ருகிறது.\nசினிமாக்காரர்களுடன் சண்டை என்றால் ஒரு கவிதை (ஜெமினியின் அவ்வையார் படத்துக்கு புதுமைப்பித்தன் கதை வசனம் எழுதிய நாட்களில் பாடியது) –\nகதை கேட்டவன் ஊரில் இல்லை என்றால் அவன் வீட்டில் விட்டு வர ஒரு சீட்டுக் கவி –\nதிருநெல்வேலி அல்வா கேட்டு ஒரு கவிதை –\nஇலக்கியவாதிகள் என்ற பெருங்கூட்டத்தை விடுங்கள், ஆத்திர அவசரத்துக்கு இது போல் ஒரு கவிதை எழுத இன்றுள்ள கவிஞர்களில் எத்தனை பேரால் இயலும்\nதமிழுக்கு நிசமான ஒரு வார்த்தை கிடைக்கிறதோ இல்லையோ, இந்த மாதிரியான எளிய, விரைவான, வேகமான சொல்லடுக்குகளைப் பார்க்கவாவது பழைய ரூபங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வராதா என்ற ஏக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை.\nPrevious Previous post: பிரமீள்- மேதையின் குழந்தைமை\nNext Next post: ஒரு அப்பா, ஒரு அம்மா, ஒரு அம்மம்மா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிக��் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். ப���ர்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மரு���்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா ���ணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thalirssb.blogspot.com/2014/02/", "date_download": "2019-06-19T02:59:02Z", "digest": "sha1:FBZXMCIVEUODIFP7WJW6KWZN3MKCK5QO", "length": 88957, "nlines": 491, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: February 2014", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (77)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\n1.பொதுக்கூட்ட பாதுகாப்புக்கு 100 போலீஸ் வேணும்னு கேட்டிருக்கீங்களே எதுக்குத் தலைவரே\n2.உங்க பையன் படிச்சு முடிச்சதும் என்னவாகனும்னு ஆசைப்படுறீங்க\n3.கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறாயா\nநிறைய பொய் சொல்லிட்டேன் போதும் எசமான்\n4.என்னய்யா… டி.வி சர்வீஸுக்கு வந்தவன், வாரண்ட்டை பத்தி கேக்கிறான்.\nஎதையாவது உளறி வெச்சுடாதீங்க தலைவரெ, அவன் வாரண்டி கார்டு கேக்கிறான்\n5.எனக்கு உலகமே என் மனைவிதான்\n இரண்டாம் உலகம் வந்துட்டு இருக்கு\n6.வேட்பாளரோட செலவுக்கணக்கை ஒப்படைச்சுதுக்காக நம்ம தலைவரை இனிமேல் தேர்தல்லயே நிக்க தேர்தல் கமிஷன் தடைவிதிச்சுட்டாங்களா\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததையும் செலவுக்கணக்குகல காட்டியிருந்தாராம்\n7.நம்ம தலைவர் 7 மணி பொதுக்கூட்டத்திற்கு இவ்ளோ அவசரமா 6 மணிக்கே போறார்\nலேட்டாப் போனா மேடையில சீட் கிடைக்கிறதில்லையாம்\n8.தலைவர் மப்புல இருக்கார்னு எப்படி சொல்ற\nரொம்ப நேரமா ஏர்- கூலருக்கு வணக்கம் வெச்சபடியே இருக்காரே\n9.ஆட்டோவிலே கஞ்சா கடத்தினது தப்புன்னு உனக்குத் தெரியாதா\nஅவசரத்துக்கு ஆட்டோதான் கிடைச்சுது எசமான்\n10.வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைச்சு தண்ணியடிச்சுட்டேன்\nஎன் மனைவி ‘பத்திர’ காளியாயிட்டா\n11.ஆங்கிலம் கற்றுக்கொண்ட நமது மன்னரின் அலப்பரை தாங்கமுடியவில்லையா\nபுறமுதுகிட்டு வருவதைக் கூட… ‘வார் இன் ரிட்டர்ன்’னு சொல்றாரே\n12.நம்ம தலைவர் எதுக்கு நாட்டுல குற்றவாளிங்க எத்தனை சதவீதம்னு கேக்கிறாரு…\nஅந்த ஓட்டெல்லாம் தலைவருக்குத்தானே விழும், அதான் கேட்கிறாரு\n13.போதையில பக்கத்து பார்வதி வீட்டுல ஏன் நுழைஞ்சீங்க\nதண்ணிப் போட்டா எம் மூஞ்சியிலே முழிக்காதேன்னு நீதாண்டி கஸ்மாலம் சொன்னே\n14.பிரம்மாண்டமான கூட்டத்தை பார்த்ததும் தலைவர் அசந்துட்டார்\nமீட்டிங் இல்லே… ரங்கநாதன் தெருவுக்கு ஷாப்பிங் போனப்ப…\n15.கட்சியில தலைவர் பெயர் மங்கிட்டே வருது\nகட்சியின் ஒளி விளக்கேன்னு ப்ளக்ஸ் வச்சவங்க இப்போ கட்சியின் சிம்னி விளக்கேன்னு வச்சிருக்காங்களே\n16.தலைவர் ஜிம்முக்கு போன மூன்று நாட்களில் 50 கிலோ வெயிட் போன இடம் தெரியலை\nஅட, அவர் உடம்பு��� இருந்தா\n17.டீக்கடைக்காரர் பொண்ணை கல்யாணம் செஞ்சதுல ஒரு வசதி இருக்குன்னு சொல்றியே, என்னது அது\nஎன்னை அடிக்கிறதுக்கு முன்னாடி ‘லைட்டா ஸ்ட்ராங்கா’ன்னு கேட்டுருவா\n18.உங்க கணவருக்கு ஹார்ட் ரொம்ப வீக்கா இருக்கு அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்லக்கூடாது\nஅப்ப நீங்க ஃபீஸை சொல்லாதீங்க டாக்டர்\n19.நானும் அவரும் டாஸ்மாக் கடைல நண்பரா ஆனோம்\nஅப்போ ‘கிளாஸ் மேட்’னு சொல்லுங்க\n20.வீட்ல திருட வந்தவனுக்கு போய் மனைவி கையால காபி போட்டு குடுக்க சொல்றீங்களே…\nஅவனை தண்டிக்க வேறு வழி தெரியலியே…\n(விகடன் குமுதம் இதழ்களில் இருந்து தொகுத்தது)\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nசிவாய நம என்று ஓதுவோம்\nசிவாய நம என்று ஓதுவோம்\nபிறப்புக்களிலே சிறந்த படைப்பாக கூறப்படுகிறது இந்த மானுடப்பிறவி. மற்ற எல்லாப் பிறப்புக்களில் உயர்ந்ததாக கூறப்பட்டாலும் இந்தப் பிறப்பில் மனிதன் அனுபவிக்கும் இன்பங்களை விட துன்பங்கள் ஏராளம். பொய், பொறாமை, சூது, வஞ்சகம் என்று எத்தனையோ தீவினைகள். இந்த தீவினைகள் அகலவும் நன்மைகள் நம்மை வந்து அடையவும் முன்னோர்கள் வகுத்ததே விரதங்கள் வழிபாடுகள். அத்தகைய வழிபாடுகளில் மனம் லயித்து ஈடுபடும் போது நம்முடைய துன்பங்கள் கரைந்து போகின்றது.\nமாசி மாதம் இறைவழிபாட்டிற்கு உகந்ததாக குறிப்பிடப்பட்டாலும் வீட்டில் சுபகாரியங்களுக்கு அவ்வளவு உகந்ததாக கூறப்படுவது இல்லை. அதிலும் புதுமனை புகுதல் போன்றவற்றிற்கு உகந்தவை அல்ல என்று கூறப்படுகிறது. இந்த மாசி மாதத்தில்தான் சிவன் விஷம் உட்கொண்டார். திருநீலகண்டன் ஆனார். ஆதலால் இந்த மாதம் புதுமனை புகுவிழா செய்வது உசிதமல்ல என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஅதே சமயம் இந்த மாதம் சிவன் விஷம் உண்ட நாளான சிவராத்திரியன்று விரதம் இருந்து ஈசனை துதித்து வழிபாடு செய்தால் நன்மைகள் ஏராளம் என்று புராணங்கள் கூறுகின்றன.\nசிவன் எப்போது விஷம் உண்டார் முன்பொரு சமயம் அமிர்தம் பெறுவதற்கு வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து மகாலஷ்மி, ஐராவதம், பாரிஜாதமரம், போன்றவை முதலில் வந்தன. வாசுகிப்பாம்பானது வலி தாங்க முடியாமல் கடுமையான விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் கொ��ுமை தாள முடியாமல் தேவர்களும் அசுரர்களும் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தேவர்கள் பரமேஸ்வரரிடம் வந்து வேண்டினர். அவரும் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை கொண்டு வருமாறு கட்டளை இட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அந்த விஷத்தை ஒரு நாவற்கனி வடிவில் திரட்டி எடுத்து வந்து பரமேஸ்வரரிடம் கொடுத்தார். அதை சிவன் உட்கொண்டார். அருகில் இருந்த பார்வதி திகைத்துப் போய் விஷம் உடலில் பரவா வண்ணம் நெஞ்சுக்குழியினை பிடித்து நிறுத்தினார். விஷம் நெஞ்சோடு நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்கள், ஆலால கண்டா முன்பொரு சமயம் அமிர்தம் பெறுவதற்கு வேண்டி தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து மகாலஷ்மி, ஐராவதம், பாரிஜாதமரம், போன்றவை முதலில் வந்தன. வாசுகிப்பாம்பானது வலி தாங்க முடியாமல் கடுமையான விஷத்தை கக்கியது. அந்த விஷத்தின் கொடுமை தாள முடியாமல் தேவர்களும் அசுரர்களும் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். தேவர்கள் பரமேஸ்வரரிடம் வந்து வேண்டினர். அவரும் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை கொண்டு வருமாறு கட்டளை இட்டார். அவரும் சிவமந்திரம் ஜெபித்து அந்த விஷத்தை ஒரு நாவற்கனி வடிவில் திரட்டி எடுத்து வந்து பரமேஸ்வரரிடம் கொடுத்தார். அதை சிவன் உட்கொண்டார். அருகில் இருந்த பார்வதி திகைத்துப் போய் விஷம் உடலில் பரவா வண்ணம் நெஞ்சுக்குழியினை பிடித்து நிறுத்தினார். விஷம் நெஞ்சோடு நின்றது. ஈசன் நீலகண்டன் ஆனார். தேவர்கள், ஆலால கண்டா அற்புத சுந்தரா என்று போற்றி வழிபட்டனர். அன்று இரவு முழுவதும் சிவன் தூங்காமல் களிநடனம் புரிந்தார். தேவர்களும் விழித்திருந்து ஆடியும் பாடியும் கசிந்துருகி இறைவனை ஈசனை துதித்தனர். அன்றைய தினமே மஹா சிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.\nமூன்று மணி நேரம் ஒரு ஜாமம் எனப்படுகிறது. முதல் ஜாமம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின்றது. மகா சிவராத்திரி அன்று முதலாம் ஜாமம் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் செய்து செம்பட்டாடை அணிவித்து பாலன்னம் நிவேதித்து சந்தனத் தூபமிட்டு விசேட பூஜையாக ஸ்நபனாபிஷேகம் செய்து சிவார்ச்சனையும் வழிபாடும் செய்ய வேண்டும்.\nஇரவு ஒன்பது மணிக்கு வரும் இர��்டாம் ஜாமப் பூஜையின் போது பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் செய்து மஞ்சள் பட்டாடை அணிவித்து பாயாசான்னம் படைத்து, அகிற் சந்தனக் கந்தத்துடன் நட்சத்திரத் தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.\nமூன்றாம் ஜாமப் பூஜையின் போது பலோதக அபிடேகம் செய்து வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து எள்ளோதன நைவேத்தியத்துடனும் கஸ்தூரி சேர்த்து சந்தனக் கந்தத்துடனும் கருங்குங்கிலியத் தூபமிட்டு ஐந்து முகத் தீபõராதனை செய்ய வேண்டும். நான்காம் ஜாமம் கந்தோதக அபிடேகத்தின் பின் நீலப் பட்டுடுத்தி சுத்தான்னம் படைத்து புனுகு சேர்ந்த சந்தனக் கந்தத்துடன் லவங்கத் தூபமிட்டு வில்வ தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.\nவழிபாட்டின் போது உடல் அங்கங்களால் ஆற்ற வேண்டியவற்றை முறை தவறாது செய்து முடித்தாலும் ஆத்மாவின் அங்கமாகிய மனம், காதலாகிக் கசிந்து இனிமையான இறைவனின் நினைவிலே ஊறித் திளைத்திருப்பதே அதி முக்கியமானது, ஏனெனில், அதுவே நமது விரதத்தின் அல்லது பூஜையின் பிரதானமான பலனைப் பெற்றுத் தருவதாகும்.\nபஞ்ச ராத்திரிகள்: சிவனுக்குரிய ராத்திரிகள், நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாசி மாதம் தேய்பிறை, சதுர்த்தசி திதியில் அம்பாள் சிவனை வணங்கி பூஜித்ததால் மகா சிவராத்திரி என பெயர் பெற்றது. பூஜைகளில் ராத்திரி பூஜைகளுக்கு சில மகத்துவங்கள் உண்டு. பரிவார தேவதைகள், காவல் தெய்வங்கள், சுடலைமாடன், முனீஸ்வரர், இருளப்பர் போன்ற தேவாதிகளுக்கு ராத்திரி பூஜைகள் விசேஷம். இவர்கள் எல்லாம் சிவனின் அம்சமாக கருதப்படுகிறவர்கள். இதற்காகவே ‘ஷராத்ரீசூக்தம்’ என்ற பாராயணம் தனியாக உள்ளது\nசிவாலய தரிசனம்: சிவராத்திரி வைபவங்கள், விழாக்கள் எல்லா சிவ ஸ்தலங்களிலும் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும். சிவனுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடந்தாலும் சிவராத்திரி அபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவன் அபிஷேகப்பிரியன். இந்த நாளில் செய்யப்படும் அபிஷேகத்துக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த அபிஷேகத்தை கண்கள் பனிக்க, மெய்சிலிர்க்க கண்டு தரிசித்து, அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஆன்றோர், சான்றோர் வாக்காகும். அபிஷேகத்துக்கு தேவையான பால், தேன��, தயிர், சந்தனம், பழங்கள் போன்றவற்றுடன் கரும்புச்சாறு வழங்குவது மிகவும் புண்ணியமாகும். கரும்புச்சாறு தருவதால் தடைகள், தோஷங்கள், உடல் உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். குறிப்பாக இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடக்கும் பூஜைக்கு லிங்கோற்பவ காலம் என்று சொல்வார்கள். இந்த தரிசனத்தில் கலந்துகொள்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. மவுனம் மிகப் பெரிய பலம். மவுன விரதம் உடலுக்கும், ஆன்மாவுக்கும் உகந்ததாகும். சிவராத்திரி அன்று இதை செய்வதால் வாக்குபலிதமும், மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு.\nசிவராத்திரியின் போது நவ கைலாயங்களுக்கு சென்று வணங்குவது சிறந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கோடாநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்போரை, ரஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்கள் நவ கைலாயங்களாக விளங்குகின்றன.\nநவ கைலாயங்கள் தோன்றியதற்கும் புராண கால வரலாறு உள்ளது. அகஸ்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ஒருமுறை முக்தி பெற வேண்டி பொதிகை மலையில் சிவபெருமானை வணங்கினார்.\nஇதையறிந்த அகஸ்திய முனிவர் தாமிரபரணி சங்கமிங்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு பின்னர் 9 கோள்கள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக 9 கோள்களின் நிலை அறிய 9 மலர்களை ஆற்றில் விட்டு இந்த மலர்கள் எங்கு ஒதுங்குகிறதோ அங்கு லிங்கம் வைத்து வழிபாடுமாறு உரோமச முனிவருக்கு அருளினார்.\nஇதையடுத்து உரோமச முனிவர் 9 மலர்களை தாமிரபரணியில் திரண்டு வரும் தண்ணீரில் விட்டார். அதில், முதல் மலர் பாபநாசத்திலும், 2–வது சேரன்மகாதேவியிலும், 3–வது மலர் கோடக நல்லூரிலும், 4–வது மலர் குன்னத்தூரிலும், 5–வது மலர் முறப்பநாட்டிலும், 6–வது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும், 7–வது மலர் தென்திருப்போரையிலும், 8–வது மலர் ராஜபதியிலும், 9–வது மலர் சேர்ந்த பூமங்கலத்திலும் ஒதுங்கின.\nஇந்த 9 தலங்களிலும் 9 கோள்கள் முறையே பாபநாசத்தில் சூரியன், சேரன்மகாதேவியில் சந்திரன், கோடகநல்லூரில் செவ்வாய், குன்னத்தூரில் ராகு, முறப்ப நாட்டில் குரு, ஸ்ரீவைகுண்டத்தில் சனி, தென்திருப்போரையில் புதன், ராஜபதியில் கேது, சேர்ந்தபூமங்கலத்தில் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தாக்கம் இருப்பதை உரோமச முனிவர் அறி���்தார். இந்த பகுதியில் லிங்கம் வைத்து வழிபாடும்போது ஜீவன் முக்திபேறு கிடைக்கும் என்றும் சிவபெருமான் நற்கருதி அருள்வார் என்றும் அவர் உணர்ந்தார்.\nஅதன்படி, அமைந்த கோவில்கள்தான் நவ கைலாய கோவில்கள்.\nநவ கைலாசத்தின் முதல் தலம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. இது நெல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதரும், அம்பாள் உலக அம்பிகையும் அருள் புரிகின்றனர்.\nஇந்த சிவாலாயம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. மூலவர் கைலாசநாதரும் அம்பாள் ஆவடை நாயகியும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.\nசேரன்மகா தேவியிலிருந்து நெல்லை வரும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்லூருக்கு அருகே உள்ளது. இங்குள்ள மூலவர் கைலாச நாதர் அம்பாள் சிவகாமி.\nநெல்லை டவுணில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு மூலவர் கைலாச நாதரும், அம்பாள் சிவகாமியும், கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.\nநெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது இந்த தலம். இங்கும் மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி அருள் புரிகின்றனர்.\nநெல்லை, திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8–வது கி.மீட்டரில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு மூலவர் கைலாச நாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை வீற்றிருக்கின்றனர்.\nஇந்த தலம் தென் திருப்போரையில் இருந்து 6–வது கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை அருள் புரிகின்னர்.\nஇந்ததலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னைக்காயல் அருகே அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்யா நாயகி. சிவராத்திரி அன்று இந்த நவ கைலாயங்களுக்கு சென்று வணங்கினால் சிவபெருமானின் அருளையும், நவகிரகங்களின் அருளையும் பெறலாம். இதனால் வாழ்வில் செல்வம் பெருகும். நோய் பிணிகள் நீங்கி சுபிட்ச வாழ்வு கிடைக்கும்.\nசிவராத்திரி தினத்தில் சிவாய நம என்று ஓதுவோம்\n(ஆன்மிக தகவல்களில் இருந்து தொகுப்பு)\n கதம்ப சோறு பகுதி 24\nகதம்ப சோறு பகுதி 24\nசென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தியாவில் வேறேங்கும் இல்லாத திட்டமாக மலிவுக் கட்டண திரையரங்குகளை நிறுவி மாநகராட்சி நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ��்கனவே அம்மா வாட்டர், அம்மா உணவகம் போன்றவற்றை அரசு நடத்தி வருகையில் கேளிக்கைகளுக்காக ஒரு தொழிலை அரசு நடத்த வேண்டியது அவசியமில்லை. மக்களின் அன்றாடத்தேவைகளை கவனிப்பதில் அரசு கவனத்தில் கொள்ளுமானால் பாராட்டலாம். அவனைக் கெடுப்பதில் அக்கறை காட்டுவதாக இந்த அரசுகள் அமைவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. டாஸ்மாக்கில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலாக அரசு ஏற்று நடத்த ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகங்களை பாராட்டலாம். பல ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று அம்மா உணவகங்கள். ஆனால் திரையரங்குகள் அப்படியா. மக்களின் அன்றாடத்தேவைகளை கவனிப்பதில் அரசு கவனத்தில் கொள்ளுமானால் பாராட்டலாம். அவனைக் கெடுப்பதில் அக்கறை காட்டுவதாக இந்த அரசுகள் அமைவது வேடிக்கை மட்டுமல்ல வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. டாஸ்மாக்கில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலாக அரசு ஏற்று நடத்த ஆரம்பித்து வருகிறது. அந்த வகையில் அம்மா உணவகங்களை பாராட்டலாம். பல ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஒன்று அம்மா உணவகங்கள். ஆனால் திரையரங்குகள் அப்படியா பொழுது போக்கு கேளிக்கை சார்ந்த இந்த திரையரங்குகள் நடத்துவது என்பது அரசுக்கு தேவையில்லாத ஒன்று. இதையெல்லாம் சொன்னாலும் கேட்பதற்கு அம்மா பக்தர்கள் தயாராக இருக்கப்போவதில்லை பொழுது போக்கு கேளிக்கை சார்ந்த இந்த திரையரங்குகள் நடத்துவது என்பது அரசுக்கு தேவையில்லாத ஒன்று. இதையெல்லாம் சொன்னாலும் கேட்பதற்கு அம்மா பக்தர்கள் தயாராக இருக்கப்போவதில்லை இந்த திட்டங்கள் அடுத்த அரசால் கலைக்கப்படும். அல்லது மாற்றப்படும். இதை வேடிக்கைப்பார்த்து அரசியல் பேசி பொழுதை கழித்துக்கொண்டிருப்போம் நாம்.\nஈரோட்டில் உதயமாகும் ஜவுளி வர்த்தக சந்தை\nஜவுளி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்கும் பணி நடந்துவருகிறது. 80 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வாரச்சந்தையில் வர்த்தகர்களுக்கு இடம் ஒதுக்கும் பணி துவங்கி உள்ளது. உள்நாட்டு ஜவுளி, கைத்தறி வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் விசைத்தறி தொழில் மேம்பாட்டு திட்டத்தில் தமிழகம், மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒருங்கிணைந்த விசைத்தறி பெரு���்குழும திட்டத்தை அமல்படுத்த 2009ல் திட்டம் வகுத்தது. இதில் தமிழகத்தில் விசைத்தறி தொழில் மையமாக உள்ள ஈரோடு மாவட்டத்தில் ஜவுளிச்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒருங்கிணைந்த ஜவுளிச்சந்தை அமைக்க ஈரோட்டை சேர்ந்த யு.ஆர்.சி புரொமோட்டார்ஸ்,லோட்டஸ் ஏஜென்சி ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு 2011ல் கட்டுமானம் துவங்கியது. டெக்ஸ்வேலி என்ற பெயரில் இந்த சந்தை வடிவமைக்கபட்டுள்ளது.450 கோடி ரூபாய் திட்டமான இதில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. மொத்தம் 6000 கடைகள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 4500 கடைகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தை செயல்படத்தொடங்கினால் ஆண்டுக்கு கூடுதலாக 2500கோடி ரூபாய் வர்த்தகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ மனை\nஇந்த மருத்துவமனைக்கும் அம்மா பெயர் வைத்துவிடுவார்கள் என்றுதான் பார்த்தேன். நல்லவேளை வைக்கவில்லை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட தலைமைச்செயலகத்தை இடித்துவிட்டு 143 கோடி செலவில் உயர் சிறப்பு மருத்துவ மனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத்தில் 400 படுக்கை வசதிகளுடன் 14 அறுவைசிகிச்சை அரங்குகளுடன் இந்த மருத்துவமனை செயல்படுகிறது. மிகவும் நவீன மயமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மனையில் இதயசிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, நரம்பியல், ரத்தநாள அறுவை சிகிச்சை உட்பட ஒன்பது உயர் சிறப்பு பிரிவுகளோடு இன்னும் பல துறைகள் உள்ளன. முதல் கட்டமாக 83 மருத்துவர் பணியிடங்களும் 232 மருத்துவம் சாரா பணியிடங்களும் 20 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் மற்றும் இதர மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும் நோயாளிகளுக்கு உயர் சிறப்பு மருத்துவமனை செயல்படும்.\nஎப்படியோ இதுவாவது உருப்படியா செயல்பட்டா சரி\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இணைந்து சென்னையில் 30 இடங்களில் தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவி உள்ளன. சில்லரை தட்டுப்பாட்டை போக்க இந்த இருவங்கிகள் இணைந்து இதை செயல்படுத்தி உள்ளன. இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் முதல் 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். 1ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயமாக சில்லரையை பெற்றுக்கொள்ளலாம். இந்த இயந்திரங்களை பஸ் நிலையம், கோவில், ரயில்நிலையங்களிலும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தியன் வங்கியின் தலைவர் பாசின் தெரிவித்தார்.\nகுறட்டைக்கு குட்பை சொல்லும் தலையனை\nதூக்கத்தில் குறட்டை விடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இது பலருக்கு எரிச்சலை மட்டுமல்ல தூக்கத்தை கெடுக்கும் செயலாகவும் அமைந்து விடுகிறது. வெளிநாடுகளில் குறட்டை பழக்கத்தால் விவாகரத்து வரை கூட கணவன் மனைவிகள் சென்றுவிடுகின்றனர். சரியான கோணத்தில் படுக்காமல் மூச்சுவிடுவதில் தடை ஏற்பட்டு குறட்டை ஒலி எழும்புவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். குறட்டை விசயத்துக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் நவீன தலையணை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சிறிய ரக மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்ட இந்த தலையனை, சென்சார் கருவிகள் மூலம் குறட்டை ஒலி ஏற்படுவதை உடனே அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தலையனை பயன்படுத்துவதின் மூலம் குறட்டை ஒலி ஏற்பட்ட உடனேயே தலையணையில் உள்ள வைப்ரேட்டர் உறங்குபவரை எழுப்பி விடுகிறது. இதனால் உறங்குவோர் தாங்கள் உறங்கும் நிலையை மாற்றிக்கொள்வதின் மூலம் குறட்டை ஒலி தவிர்க்கபடும். இதை தொடர்ந்து சில நாட்கள் பயன்படுத்தினால் நாளடைவில் தலையணை இல்லாமலேயே குறட்டை பழக்கம் நின்றுவிடுமாம். இந்த தலையணை விலைதான் வியக்க வைக்கிறது அதிகமில்லை பத்தாயிரம் ரூபாய்தானாம்\nடெல்லியில் சிலமாதங்களுக்கு முன் ஆட்டோ டிரைவர்- வெளிநாட்டுப்பெண்மணி காதல் பரபரப்பாக பேசப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த எரின் வில்லிங்கர் ஆட்டோ ஓட்டுனர் பண்ட்டி என்பவரை காதலித்தார். கடந்த அக்டோபரி இருவரும் நீதிமன்றத்தில் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் சில நாட்களிலேயே காதல் கசந்து இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். எரின் குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார். இதற்கிடையில் பண்ட்டியின் ஆட்டோவில் எரின் சென்றுள்ளார். அப்போது எரினை கத்தியால் குத்தி கொன்ற பண்ட்டி தானும் வீட்டிற்கு சென்று சமையல் காஸை திறந்து வைத்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். எரின் வைத்திருந்த டாலர்களுக்காகத்தான் பண்ட்டி காதலித்ததாக கூறப்படுகிறது. எரினுக்கு பண்டியை சந்திக்கும் முன் ஆஸ்திரிய இளைஞன் ஒருவனுடன் இருந்த பழக்கமும் பண்ட்டிக்கு தெரிய வந்துள்ளது. இதுவே சண்டைக்கு காரணமாகி கொலையில் முடிந்துள்ளது. நவீன காதல்கள்\nவாட்ஸ் அப்பை வாங்கிய பேஸ்புக்;\nபிரபல வாட்ஸ் அப் மென்பொருள் நிறுவனத்தை பேஸ்புக் சமூக வலைத்தளம் 11லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது. அத்துடன் வாட்ஸ் அப் உரிமையாளர் ஜான் கூமை தன்னுடைய இயக்குனர் குழுவில் ஒருவராகவும் நியமித்துள்ளது. இதனிடையே இந்த மென்பொருள் நிறுவன சர்வர் கோளாறினால் கடந்த மூன்று நாட்களாக சேவை முடங்கியது. உலகம் முழுவதும் மொபைல் போன் வாடிக்கையாளர்களின் வாட்ஸ் அப் பிரபலமாக உள்ளது. தங்கள் கையில் உள்ள மொபைல் மூலம் உலகின் அனைத்து பகுதிகளுக்கும் குறுஞ்செய்திகள், படங்களை பறிமாறிக்கொள்ள வாட்ஸ் அப் உதவுகிறது. இந்த தொழில் நுட்பத்தால் 1200 கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியான ஜான் கூம் கடந்த காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டவர். சோவியத் யூனியன் உடைந்த பின் உக்ரைனில் இருந்து அமெரிக்காவந்த கூம் ஒரு வேளை உணவுக்கும் கஷ்டப்பட்டார். பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளை உணவுக்காக செய்த அவர் சிலிகான் வேலியில் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பணியில் சேர்ந்து பின் யாஹுவில் பணியாற்றி 2007ல் வெளியேறினார். பின்னர் வாட்ஸ் அப் மென்பொருளை உருவாக்கினார். அது அவரை கோடீஸ்வரராக்கியது. சாதனை மனிதருக்கு வாழ்த்துக்கள்\nதுவரம் பருப்பை வேக வைக்கும் போது தேங்காய்த் துண்டு ஒன்றை நெருக்கிப் போடுங்கள். பருப்பு விரைவில் வெந்து குழைவாக இருக்கும்.\nஅரிசி நிறம் பழுப்பு நிறமாக இருந்தால் வேகும்போது சிறிது மோரை விட்டால் சாதம் தும்பைப்பூ போல வெண்மையாக இருக்கும்.\nகேஸ் லைட்டர் மக்கர் செய்கிறதா சமைத்து இறக்கிய சூடான குக்கர் மீது லைட்டரை சிறிது நேரம் வைத்து உபயோகித்து பாருங்கள். வேலை செய்யும்.\nகாண்டாக்ட் லென்ஸ் கீழே விழுந்துவிட்டால் முதலில் அந்த அறையை இருட்டாக்கிவிட்டு பிறகு டார்ச் லைட் அடித்துப் பார்த்தால் லென்ஸ் மினுமினுக்கும். உடனே கண்டுபிடித்துவிடலாம்.\nபருத்திப்புடவையில் கஞ்சி மொடமொடப்பு போவதற்கு புடவையை துவைத்தவுடன் காய வைத்து சிறிது ஈரம் உள்ளபோதே இஸ்திரி செய்தால் மொடமொடப்பு இருக்காது.\nஉயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி அவர் கடவுளிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.\nகடவுளே… என் மனைவியை ஏன் இத்தனை அழகாய் படைத்தாய்\nவானிலிருந்து ஒரு பதில் வந்தது, “அப்போதுதானே நீ அவளை காதலிப்பாய் மகனே\nதிரும்பவும் இவர் கேட்டார் “ அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய்\n“ நீ அவளை காதலிக்கத்தான்”\n“பொறுப்போடு வீட்டைப் பார்த்துக்கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய்\n“அதுவும் நீ அவளை காதலிக்கத்தான் மகனே”\nஎல்லாம் சரி அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய்\nலேசான சிரிப்போடு பதில் வந்தது. “அடேய் அப்பதாண்டா அவ உன்னை காதலிப்பா… அப்பதாண்டா அவ உன்னை காதலிப்பா…\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\n என் குழந்தைக்கு ஒடம்பு நெருப்பா சுடுதே” கையில ஒத்த பைசா இல்லையே” கையில ஒத்த பைசா இல்லையே நான் என்ன செய்வேன் என்ற குரல் சத்தமாக ஒலித்தது. மகாவின் காதிலும் இந்த அழுகுரல் விழுந்தது.\nமகா, அந்தக்குரலைக் கேட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். அவள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்க் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்யும் குடும்பம் ஒன்று அங்கு டெண்ட் அடித்து தங்கியிருந்தது அங்கிருந்துதான் அந்த குரல் கேட்டது.\n யார் வீட்டில் எது நடந்தால் என்ன என்றெல்லாம் சும்மா இருக்க மாட்டாள். வலிய சென்று இழுத்துப்போட்டு உதவுவாள். சில சமயம் நல்ல பேர் எடுத்தாலும் பல சமயம் கெட்ட பெயர்தான் பரிசாக கிடைக்கும். இன்றைக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் இளிச்ச வாயர்களாகத்தானே கருதுகிறார்கள். இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மனது மகாவிற்கு. மீண்டும் அந்த டெண்டில் இருந்து அழுகுரல் பலமாக கேட்க அங்கே சென்று பார்க்க முடிவு செய்தாள்.\nஅவள் கணவன் குமார் வேறு ஆபிஸில் இருந்து வரும் நேரம். இந்த நேரத்தில் வீட்டை பூட்டிச் சென்றால் கத்துவான். இவள் போல அவனுக்கு இரக்க குணமே கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன நம் வேலையைப் பார் என்பான். பிச்சைக்காரனுக்கு எட்டணா காசு போடவே யோசிப்பவன். காசு என்ன செடியிலா காய்க்கிறது பறித்து எடுத்துக்கொள்ள நம் வேலையைப் பார் என்பான். ப���ச்சைக்காரனுக்கு எட்டணா காசு போடவே யோசிப்பவன். காசு என்ன செடியிலா காய்க்கிறது பறித்து எடுத்துக்கொள்ள ஒவ்வொரு பைசாவும் உழைத்தால்தான் கிடைக்கிறது அதை எதற்கு வெட்டியாக அடுத்தவனுக்கு கொடுப்பது ஒவ்வொரு பைசாவும் உழைத்தால்தான் கிடைக்கிறது அதை எதற்கு வெட்டியாக அடுத்தவனுக்கு கொடுப்பது\nஅப்படி மகாவிற்கு நேர் எதிர் கொண்ட குமார் வருவதற்குள் அந்த வீட்டில் என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள முடிவு செய்தாள் மகா. நடையை விரைவாக போட்டு அந்த டெண்டை அடைந்தாள். டெண்ட் என்று சொல்ல முடியாது. ஒரு கிழிந்த தார்பாயை விரித்து கட்டியிருந்தார்கள். ஒரு மண்ணெண்ணை ஸ்டவ் நாலைந்து பாத்திரங்கள் துணி மூட்டைகள் எல்லாம் அந்த நாலு அடி டெண்டில் அடங்கி கிடந்தது.\nஒரு ஐந்து வயது குழந்தை முணகியபடியே கண் திறக்காமல்படுத்துக்கிடந்தது. அதற்குத்தான் காய்ச்சல் போலும். புதிதாக யாரோ வந்து நின்றவுடன் அழுது கொண்டிருந்த அந்த பெண் நிமிர்ந்தாள். “ நான் மகா எதிர்த்த வீட்டுல குடியிருக்கேன்\n கையில காசு பைசா இல்லை மேஸ்திரியும் தர மாட்டேங்கிறார். இவரும் ஊருல இல்லை மேஸ்திரியும் தர மாட்டேங்கிறார். இவரும் ஊருல இல்லை கொழந்தைக்கு அனலா கொதிக்குது ஜுரம் கொழந்தைக்கு அனலா கொதிக்குது ஜுரம் பக்கத்துல டாக்டர்கிட்ட காட்டனும் என்று அழுகையினூடே அவள் சொல்ல இரக்க குணம் கொண்ட மகா அந்த பையனின் நெஞ்சில் கை வைத்து பார்த்தாள். ஜுரம் கடுமையாகத்தான் இருந்தது.\n” என்று சொன்னவள் வெடுக்கென தன் கையில் போட்டிருந்த அரைபவுன் மோதிரத்தை கழட்டி அந்த பெண்ணிடம் தந்தாள்.\n ஒரு ஐம்பது நூறோ கொடுங்க பக்கத்து தெரு டாக்டர்கிட்டே காட்டினா சரியா போயிரும் பக்கத்து தெரு டாக்டர்கிட்டே காட்டினா சரியா போயிரும்\n இப்ப என் கையிலும் பைசா இல்லை இத வச்சி ஒரு ஆயிரமோ ஐநூறோ வாங்கி பையனை ஆஸ்பத்திரியிலே காட்டு இத வச்சி ஒரு ஆயிரமோ ஐநூறோ வாங்கி பையனை ஆஸ்பத்திரியிலே காட்டு உன் வீட்டுக்காரர் வந்ததும் மீட்டுக் கொடுத்துடு\n என் வீட்டுக்காரர் வர்ற நேரம் அப்புறம் பாக்கலாம்\nவீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து கொடுத்திருக்கலாம்தான் ஆனால் அவன் கணவன் வந்த பின் திரும்பவும் செல்ல முடியாது. எதற்கு ஏன் ஆனால் அவன் கணவன் வந்த பின் திரும்பவும் செல்ல முடியாது. எதற்கு ஏன் என்று ஆயிரம் கே���்விகள் கேட்பான். ஏற்கனவே அவனது வருமானத்தை வீணாக செலவழிக்கிறாள் என்று சொல்லிவருகிறான். இது மாதிரி தெரிந்தால் கொடுக்க விடமாட்டான். அதனால் நகையை கழட்டிக் கொடுத்துவிட்டாள். இவள் வீட்டிற்கு வரவும் குமார் வருவதற்கும் சரியாக இருந்தது.\n எங்க போய் சுத்திட்டு வர்ற\n அங்க ஏதோ சத்தம் கேட்டது அதான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்தேன் அதான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்தேன்\n உனக்கு இதே வேலையாப் போச்சு சரிசரி போய் காபி கொண்டா சரிசரி போய் காபி கொண்டா\nகாபி எடுத்துவரும் போது கவனித்துவிட்டான். “ ஏய் மகா கையில மோதிரம் எங்கே\n“ விரலிலே ஒரே அரிப்பா இருந்துச்சுங்க கழட்டி பீரோவில வைச்சிருக்கேன்\n ஒரு வழியாக இன்று சமாளித்தாகிவிட்டது. அது அவன் முதல் கல்யாண நாளில் ஆசையாக வாங்கி தந்த கிப்ட் தொலைந்து போனால் ஓவென்று கடித்து குதறிவிடுவான். எப்படியும் இரண்டு நாளில் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் அவளது அம்மா வீட்டில் திடீரென்று அழைக்கவே கிளம்பிச் சென்றவள் மோதிரத்தை மறந்தே போனாள்.\nஇரண்டுநாள் கழித்து வந்தவள் எதிரே டெண்ட் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ந்தாள். நெஞ்சு ‘பக்’ கென்று இருந்தது. போச்சு எல்லாம் போச்சு அவருக்கு என்ன பதில் சொல்வது சரி போய் விசாரிப்போம் என்று குமார் அலுவலகம் சென்றதும் அந்த கட்டிடம் கட்டும் பணியாளர்களை விசாரித்தாள்.\n இங்க டெண்ட் போட்டு ஒரு பொண்ணு இருந்துச்சே ஒரு அஞ்சு வயசு பையன் கூட உடம்பு சரியில்லாம…”\n அதுங்க காலி பண்ணி போயிருச்சுங்களே மேஸ்திரி கொடுக்கிற சம்பளம் பத்தலைன்னு வேற எங்கயோ வேலை பார்த்துட்டாங்களாம் மேஸ்திரி கொடுக்கிற சம்பளம் பத்தலைன்னு வேற எங்கயோ வேலை பார்த்துட்டாங்களாம்\n“ எங்க போயிருக்காங்க தெரியுமா\nமகா தயங்கி தயங்கி விவரம் சொன்னாள். அதைக்கேட்ட அங்கிருந்த அந்த மூத்த பெண்மணி, “ விவரம் தெரிஞ்ச காலத்துல இப்படி கூட இருப்பியா அரைபவுன் மோதிரத்தை கழட்டி கொடுத்திருக்கியே அரைபவுன் மோதிரத்தை கழட்டி கொடுத்திருக்கியே இப்ப எங்கன்னு போய் தேடுவ இப்ப எங்கன்னு போய் தேடுவ\n இப்பத்தான் ஒரு வாரம் முன்னாடி விழுப்புரம் பக்கத்தில இருந்து வந்தா\n பேரு கோடத்தெரியாமத்தான் மோதிரத்தை கழட்டிக்கொடுத்தியா நல்ல பொம்பளம்மா நீ\n பையன் ரொம்ப ���ுடியாம படுத்துக் கிடந்தான்\nமகாவால் ஒன்றும் பேச முடியவில்லை சரிம்மா நாளைக்கு வந்துபாரு என்று முடித்துக் கொண்டார் அந்த மேஸ்திரி.\nகுமாருக்கும் விசயம் தெரிந்து விட்டது. அப்பன் குதிருக்குள் இல்லை என்று எத்தனைநாள் மறைக்க முடியும்.\n“ எவ்வளவு தைரியம் இருந்தா நான் கிப்டா கொடுத்த மோதிரத்தை கழட்டிக் கொடுத்திருப்ப\n அந்த பையன பாக்க பரிதாபமா இருந்தது. வீட்டுக்கு வந்து பணம் எடுத்துட்டு போக அவகாசம் இல்லை\n உன் உபகாரத்தை நான் கெடுத்துடுவேன்னு மோதிரத்தை கழட்டிக் கொடுத்திட்டே\nமகாவால் பதில் பேச முடியவில்லை\n“எனக்கு நல்ல மதிப்பு இருக்கு இந்த வீட்டுல என்ன கர்மம்டா சாமி ஒரு ஐம்பதோ நூறோ தானம் பண்ணுவாங்க இவ என்னடான்னா அரைபவுன் மோதிரத்தை தாரை வாக்கிறா இவ என்னடான்னா அரைபவுன் மோதிரத்தை தாரை வாக்கிறா பெரிய கர்ண பரம்பரைன்னு நினைப்பு பெரிய கர்ண பரம்பரைன்னு நினைப்பு இன்னிக்கு என்ன விலை தெரியுமா இன்னிக்கு என்ன விலை தெரியுமா\n“ நாளைக்கு விசாரிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காங்க\n அவங்க விசாரிச்சு சொல்லி நீ அட்ரசை கண்டுபிடிச்சு வாங்கிட போறே அதுங்க நாடோடி கும்பல்\n அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிவிட்டார்கள் அந்த கட்டிடத்தில் வேலை செய்பவர்கள்.\nபத்து நாளாக குமார் அவளிடம் முகம் கொடுத்து பேசாதது வேதனையாக இருந்தது. எந்த வேலையும் ஓடவில்லை அன்று மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வரலாம் அன்று மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வரலாம் என்று கிளம்பினாள். மார்க்கெட்டினுள் நுழையும் போது எதிரே அவள் என்று கிளம்பினாள். மார்க்கெட்டினுள் நுழையும் போது எதிரே அவள் அந்த மோதிரத்தை வாங்கியவள். உடன் அவள் கணவன் போல அந்த மோதிரத்தை வாங்கியவள். உடன் அவள் கணவன் போல\nமகா சிநேகமாக புன்னகைக்க, அவள் தெரியாதது போல விலகினாள். என்னம்மா என்னம்மா இவள் குரல் கொடுக்க அவள் காதில் வாங்காதது போல கூட்டத்தில் மறைந்து விட்டாள்.\nயாரோ செவிட்டில் அறைந்தார்ப்போல இருந்தது மகாவிற்கு. அட என்னமாய் ஏமாற்றிவிட்டாள். என் முகத்தில் ஏமாளி என்று எழுதி ஒட்டியிருக்கிறதோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது. காய்கறி கூட வாங்காது வீட்டிற்கு சென்று படுக்கையில் விழுந்து அழுதாள்.\nயாரோ தொடுவது போல இருக்க எழுந்தாள். குமார்தான் நின்ற��ருந்தான். என்னங்க வந்திட்டீங்களா என்று அவன் மார்பில் புதைந்து அழுதபடி நடந்ததை கூறினாள்.\n இதுக்கு போய் ஏன் அழறே\nமகா கணவனை ஆச்சர்யமாக பார்த்தாள். “ அவ என்னை ஏமாத்திட்டாங்க\n ஒரு நல்ல காரியத்துக்கு நீ பணம் கொடுத்ததா நினைச்சுக்க போனது திரும்பவராது\n“ உங்களுக்கு எம் மேல கோவம் இல்லையா\n“ இப்படி ஏமாளியா இருக்கிறியேன்னுதான் கோவம்” எல்லாருக்கு உதவி செஞ்சி கெட்ட பேரு வாங்கிட்டு வர்றியேன்னுதான் கஷ்டம்” எல்லாருக்கு உதவி செஞ்சி கெட்ட பேரு வாங்கிட்டு வர்றியேன்னுதான் கஷ்டம்\n“ யாராவது கஷ்டபட்டா சகிச்சுக்க முடியலைங்க\n“சரி அது உன் குணம்” “ஆனா இனிமே கவனமா நடந்துக்க” “ஆனா இனிமே கவனமா நடந்துக்க\nகணவன் சற்று ஆறுதலாய் நடந்துகொண்டது அவளுக்கு நிம்மதியைத் தந்தது. ஒரு வாரம் ஓடிப்போனது. அன்று கணவனை ஆபிசிற்கு அனுப்பிவிட்டு டீவி சீரியலில் மும்முரமாய் இருந்த போது காலிங் பெல் அடித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.\nஎதிரே அவள், மோதிரத்தை ஏமாற்றியவள்\nமகாவிற்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது “ வாடியம்மா இப்ப என்ன வேணும் என்றாள் எரிச்சலாக.\n அன்னிக்கு கடைத்தெருவுல கூப்பிட கூப்பிட திரும்பிக்கூட பார்க்காம.போனே\nஅவள் சட்டென்று மகாவின் காலில் விழுந்தாள். அக்கா என்னை மன்னிருச்சுக்கா அன்னிக்கு மறுநாள் மோதிரத்தோட உங்க வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. சரின்னு எடுத்திட்டு போயிட்டேன். எங்க வீட்டுக்காரன் ஒரு குடிகாரப்பய அதுங் கண்ணில பட்டா வித்து குடிச்சுரும்.அதனால திரும்பவும் அடகு கடையிலேயே வைச்சிட்டேன். இத்தனை நாளா இதை மீட்க முடியலை அதுங் கண்ணில பட்டா வித்து குடிச்சுரும்.அதனால திரும்பவும் அடகு கடையிலேயே வைச்சிட்டேன். இத்தனை நாளா இதை மீட்க முடியலை எல்லா பணத்தையுமே குடிச்சு அழிச்சுருச்சு எல்லா பணத்தையுமே குடிச்சு அழிச்சுருச்சு அதுக்குத்தெரியாம பணம் சேத்து நான் ஒளிச்சு வைக்க பட்டப்பாடு இருக்கே அதுக்குத்தெரியாம பணம் சேத்து நான் ஒளிச்சு வைக்க பட்டப்பாடு இருக்கே அதுவும் இல்லாம யாருகிட்டேயும் எதுவும் வாங்கினா தொலைச்சு போடும் அதுவும் இல்லாம யாருகிட்டேயும் எதுவும் வாங்கினா தொலைச்சு போடும் உங்க கிட்ட மோதிரம் வாங்கியிருக்கேன்னு தெரிஞ்சுதுன்னா கேள்வி கேட்டே கொன்னுபோடும்அன்னிக்கு எங்க ஊட்டுக்காரர் கூட இருந்ததாலே ஒங்களை பார்க்காதமாதிரி போயிட்டேன். என் புருசன் கண்ணுல மண்ணைத்தூவி இந்த மோதிரத்தை மூட்டுஎடுத்துவர லேட்டாயிருச்சுக்கா உங்க கிட்ட மோதிரம் வாங்கியிருக்கேன்னு தெரிஞ்சுதுன்னா கேள்வி கேட்டே கொன்னுபோடும்அன்னிக்கு எங்க ஊட்டுக்காரர் கூட இருந்ததாலே ஒங்களை பார்க்காதமாதிரி போயிட்டேன். என் புருசன் கண்ணுல மண்ணைத்தூவி இந்த மோதிரத்தை மூட்டுஎடுத்துவர லேட்டாயிருச்சுக்கா சமயத்துக்கு உதவின தெய்வம் நீ சமயத்துக்கு உதவின தெய்வம் நீ உன்னைப்போய் பார்க்காத மாதிரி போனது தப்புதான் உன்னைப்போய் பார்க்காத மாதிரி போனது தப்புதான் என்னை மன்னிச்சிருக்கா என்றாள் அந்த பெண் மோதிரத்தை நீட்டியபடி\nஎன் கண்ணால் நம்ப முடியவில்லை நல்ல காரியத்திற்கு உதவினால் நல்லதே நடக்கும் என்று அவளுக்கு உரைத்தது.\n” நான் தான் அவசரப்பட்டு தப்பா நினைச்சிட்டேன் என் தப்புத்தான் நீ ஏன் காலிலே விழுறே” என்று அவளை தூக்கியவள். உள்ளே சென்று சில பழங்களை எடுத்துவந்து உன் பையனுக்கு கொடு என்று கொடுத்து அனுப்பினாள்.\nஅன்று இரவு, கணவனிடம் மோதிரம் திரும்ப வந்த கதையை சொன்னபோது, ஊருல உன்னைத்தவிர இன்னொரு ஏமாளியும் இருக்கா போல\n“என்னைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்னு ஏன் எடுத்துக்க கூடாது\n“எப்படியோ நான் உழைச்சு உனக்கு போட்ட மோதிரம் கிடைச்சிருச்சு அதுல எனக்கு மகிழ்ச்சிதான்” என்றான் குமார் அவளை அணைத்தபடி\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\n\"டீக்கடைக் காரர்” பொண்ணை கட்டிக்கிட்டா என்ன வசதி\nசிவாய நம என்று ஓதுவோம்\n கதம்ப சோறு பகுதி 24\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎல்லா நலமும் தரும் சிவராத்திரி விரதம்\nமொக்க ஜோக்ஸ் பகுதி 2\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஅப்பாவிக் கணவனை “மைதிலி’ எப்படி ஏமாத்துவா\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nசிறுவயதில் இருந்தே பத்திரிக்கைகளில் எழுதி பெயர் வரவேண்டும் என்பது ஒரு ஆசையாக இருந்தது. எழுத்தார்வம் காரணமாக இளந்தளிர், சின்னப்பூக்கள், தேன்...\n சின்னம்பேடு என்ற கிராமத்தில் சீனிவாசன் என்ற வைத்தியர் ஒருவர் வசித்து வந்தார். எத்தகைய நோ��ாக இருந்தாலு...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதேன்சிட்டு மின்னிதழ் ஜூன் 2019\nமனசு பூராவும் மகிழ்ச்சியே...... (பயணத்தொடர், பகுதி 106 )\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nமுத்தன் பள்ளம்\" - \"கண்ணீரும் கனவுகளும்\"\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/category/24-exclusive/?filter_by=popular", "date_download": "2019-06-19T03:28:16Z", "digest": "sha1:U74ECM6S6KZIVS7QSU4M2K772IVAPTAD", "length": 14070, "nlines": 186, "source_domain": "tnnews24.com", "title": "#24 Exclusive Archives - Tnnews24", "raw_content": "\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது – சுப்ரமணியசாமி எச்சரிக்கை \nபெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை…\nகேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும்…\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nபல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த விஷால் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை\nதமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு…\nதற்போது இவருடன்தான் ஒன்றாக வாழ்கையை ஓட்டுகிறாராம் கமல்.\nவெளியானது அஜித் – பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஉலகக்கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேர��க்கு நேர் இந்தியா -நியூசிலாந்து இடையான…\nஒரேநாளில் மீண்டும் அணிக்குள் வந்த தவான் \nஇந்திய வீரர் அபிநந்தனை காமெடியனாக மாற்றி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பரம் செய்யும்…\nகிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல்…\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nபெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை…\nகேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும்…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nஇன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக…\nகம்யூனிசம் என்று சொல்லி எங்கள் மதத்தை அழிக்க முடியாது இனி அடிக்கு அடிதான்…\nஇப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா\nகாவி வேஷ்டி கூட பரவாயில்லை இவங்க என்ன அனுப்பிருக்காங்க பாருங்க கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர்.\nஅதிர்ச்சி 3 இடங்களில் குண்டு வெடிப்பு இந்துக்களை குறிவைத்து தாக்குதல்.\nமீண்டும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் காரை தொட்டதற்கு வயதான முதியவரை எப்படி அடித்து வெளுக்கிறார்கள் என்று பாருங்கள் கண்கள் கலங்குகிறது \nமோடி வெற்றியை பொறுத்து கொள்ளமுடியாமல் விஷம் குடித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வினோஜ் உயிர் பிழைத்தார்.\nடாஸ்மாக் கடைகளில் பார் எடுத்து நடத்திவந்த நபர் அரசியல் கட்சியினர் நெருக்கடியால் தற்கொலை செய்துகொண்டார் பல அரசு அதிகாரிகள் சிக்குகின்றனர்.\nதமிழகத்தில் ஒரு இந்து வேற மதத்தை இப்படி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும், ...\n#BREAKING புதிய தமிழக பாஜக தலைவர் அறிவிப்பு வெளியாகிறது \nஎங்கே ஆசிபாவிற்கு போராடிய போராளிகள் மூன்று வயது இந்து சிறுமியை சிதைத்த ஷாகிர், அப்துல்லா...\nபெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை...\nநீட் தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியின் படிப்பு செலவு முழுவதைய��ம்...\nதமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு...\nஎங்க ஏரியாகுள் ரம்ஜானா போட்டுத்தாக்கிய ஆதிவாசிகள்\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஇந்தியை விரும்பி படிக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் வெளியானது ரிப்போர்ட்\nஇந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை பிரேமலதா விஜகாந்த் அதிரடி.\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் \nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட...\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nவெளியானது தற்கொலைசெய்துகொண்ட மோனிஷாவின் மதிப்பெண் சான்றிதழ் உயிரியலில் எத்தனை மதிப்பெண் தெரியுமா \nபிரசன்னாவை தொடர்ந்து சிக்கினார் சிம்லா முத்துசோழன் \nஇலங்கையில் இஸ்லாமியர்களின் பதவிகள் பறிப்பு , தேர்தலில் போட்டியிட தடை \nஇப்போ என்ன நீங்க செத்துடீங்களா பா ரஞ்சித்தை கிழித்தெடுத்த காயத்ரி ரகுராம் பதுங்கிய ரஞ்சித்...\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2012/02/page/4/", "date_download": "2019-06-19T02:45:49Z", "digest": "sha1:4RYNMQPJURGXRCPEESYBE2TA7DK32D4A", "length": 27037, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "பிப்ரவரி 2012 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப���பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n19 ஆவது நாளாகத் தொடரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான\nநாள்: பிப்ரவரி 15, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஉலகத் தமிழர்களின் ஒருமித்த குரலாக சர்வதேசத்திடம் நீதிகேட்கும் “நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம்” நேற்று 600 கி.மீ தூரத்தைக் கடந்துள்ளது. கடந்த மாதம் 28 ஆம் திகதி லண்டனிலிருந்து ஆரம்பம...\tமேலும்\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன்,கேணல் சிரித்திரன் அவர்களின் 3ம் நினைவு\nநாள்: பிப்ரவரி 15, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nகேணல் ரூபன் கடிதம் தமிழ...\tமேலும்\nநாம் தமிழர் குடும்பத்தார்க்கு முக்கிய அறிவிப்பு\nநாள்: பிப்ரவரி 15, 2012 பிரிவு: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் குடும்பத்தார்க்கு…. 1) “பாதையை தேடாதே. உருவாக்கு..” என்ற நம் தேசிய தலைவரின் கூற்று போல, நாம் தமிழர் கட்சி செய்திகளை பகிர்ந்து கொள்ள நமக்கான குறுஞ்செய்தி ஊடக���்தை நாமே உரு...\tமேலும்\nநாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள், குறும் தகடுகள், முகவரி அட்டைகள் வாங்க அணுகவும்\nநாள்: பிப்ரவரி 15, 2012 பிரிவு: இந்தியக் கிளைகள்\nநாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள் , குறும் தகடுகள் , முகவரி அட்டைகள் கிடைக்கும். சிறிய கொடி:ரூ 7 பெரியக்கொடி :ரூ 14 தோரணம் : 50அடி- ரூ 60 முகவரி அட்டை(விசிடிங் கார்டு ) 1000:அட்டைகள்-...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 14, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nபொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன.பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் (14.02....\tமேலும்\nபட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு\nநாள்: பிப்ரவரி 14, 2012 பிரிவு: இந்தியக் கிளைகள்\n நன்றி: பழ.சக்திவேல் செங்கபடுதன்காடு பட்டுக்கோட்டை தொடர்புகளுக்கு: 9442252959 9965411298\tமேலும்\nபுதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தமிழ்தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் அவர்களின் முதலாண்டுநினைவேந்தல் நிகழ்ச்சி – அழைப்பிதழ் மற்றும் அண்ணாரின் வாழ்க்கைக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது\nநாள்: பிப்ரவரி 14, 2012 பிரிவு: இந்தியக் கிளைகள்\nநன்றி: லட்சுமிநாராயணன் புதுக்கோட்டை நாம் தமிழர் தொடர்புகளுக்கு: 9884191429யார் இந்த தமிழ் தேசிய போராளி சுபா. முத்துகுமார் – வாழ்க்கை குறிப்பு எழுபதுகளின் முற்பகுதியில் மதுரையில் தாயார் ப...\tமேலும்\nநாள்: பிப்ரவரி 12, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\n12.02.2009 முருகதாசன் என்ற ஈழத்தமிழ்இளைஞன் உலகத்தின் மனச்சாட்சியை ஓங்கிதட்டியபடிக்கு ஐக்கியநாடுகள்சபையின் அலுவலகம் முன்னால் ஜெனீவாவில் தீயில் தன்னை உருக்கிய நாள். ஒரு சிறு நெருப்பு விரலில் ப...\tமேலும்\nராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் ……..ச.ச.முத்து\nநாள்: பிப்ரவரி 12, 2012 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nராஜதந்திரமுச்சந்தியில் அவன் தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. எரிந்து கருகிய அவனின் உடல் கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது. த...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு\nநா��்: பிப்ரவரி 11, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு புகைப்படங்கள். நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி கிளை மாவீரர் தினத்...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130165", "date_download": "2019-06-19T03:26:29Z", "digest": "sha1:SQSURMWY7BLUAQJWTMTIA3WRNZKLPWEN", "length": 6363, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது\nஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது\nஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 ஜனவரியுடன் முடிகிறது\nஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முடிவடைவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றாலும் 19வது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் அவரது பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாவதாகவும் அது குறித்து உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி��் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.\nஅத்துடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு பதிலளித்துள்ள லால் விஜேநாயக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் 30(2) சரத்திற்கு அமைய தேர்தல் முடிவுகள் வெளியாகிய நாளில் இருந்தே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பிக்கின்றது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.\nஇதற்கு அமைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleயாழ். வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்\nNext articleதடை செய்த ஓமந்தை அம்பாள் வீதி தற்காலிகமாக திறந்துவைப்பு.\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-janani-iyer-13-04-1627156.htm", "date_download": "2019-06-19T03:39:20Z", "digest": "sha1:H6TA3757KXX7DMAKOV6MJRPWIMAHFE2M", "length": 8338, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "'தொல்லைக்காட்சி' படத்தில் பிரேமம் மலர் டீச்சர் போல் என் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும்: ஜனனி ஐயர் - Janani Iyer - ஜனனி ஐயர் | Tamilstar.com |", "raw_content": "\n'தொல்லைக்காட்சி' படத்தில் பிரேமம் மலர் டீச்சர் போல் என் கதாபாத்திரமும் ரசிகர்களை கவரும்: ஜனனி ஐயர்\nபாலாவின் ‘அவன் இவன்’ படத்தில், தனது காந்த கண்களாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஜனனி. இவர் தற்போது 'உல்டா' மற்றும் 'தொல்லைக்காட்சி' திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\n\"ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளரான விஜய் பாலாஜி இயக்கும் படம் 'உல்டா'. சைக்கலாஜிக்கல் திரில்லரான இந்த படத்தின் டப்பிங் முடிவடைந்துவிட்டது. விரைவில் வெளியாக உள்ளது.\nஅதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவியாளரான சதிக்கான் இயக்கும் படமான 'தொல்லைக்காட்சி'யின் முதற்கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. இப்படம் குறித்து ஜனனி பேசும்போது,\n‘இந்த படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் மலர். முதல் முறையாக பாரம்பரியமிக்க தமிழ் பெண் வேடத்தில் நடிக்கிறேன். பிரேமம் படத்தில் வந்த மலர் டீச்சர், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். அது போல இந்த படத்தில் என்னுடைய மலர் கதாப்பாத்திரமும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவரும்\n▪ பரியேறும் பெருமாள் ஆரம்பம் தான் - பா.இரஞ்சித் சூளுரை\n▪ இந்த வாரம் வெளியேறப்போவது இவரா - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ\n▪ நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை\n▪ குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்\n▪ ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை\n▪ வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n▪ தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்\n▪ பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?m=201901", "date_download": "2019-06-19T02:50:31Z", "digest": "sha1:EHTUTUDT4W35VRONWPAWN4KDA2UJ2QPJ", "length": 2596, "nlines": 25, "source_domain": "win.ethiri.com", "title": "January 2019 – win.ethiri", "raw_content": "\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு ச���றை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19583", "date_download": "2019-06-19T04:18:11Z", "digest": "sha1:GQU6UWFQIRP7ZJBTMUMXA3E2WVXU5OSZ", "length": 8761, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐயப்பன் அறிவோம்! சபரிமலை பயணம் - 60 | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சபரிமலை\n சபரிமலை பயணம் - 60\nஆண்டுக்கொரு முறை ஆன்மிக உலா... சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தமானது. கேரளத்தை தோற்றுவித்த பரசுராமரே ஐயப்பன் கோயிலையும் ஸ்தாபித்தார். அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, எருமேலி தர்மசாஸ்தா கோயில், பந்தளம் வலியக்கோவில் போன்றவற்றையும் பரசுராமரே ஸ்தாபித்தார். இவற்றை ‘பஞ்ச சாஸ்தா’ கோயில்கள் என்கின்றனர். இக்கோயில்களில் ஐயப்பன் குழந்தையாக, பாலகனாக, குடும்பஸ்தராக பல்வேறு உருவங்களில் காட்சியளிப்பதும் சிறப்புச் சேர்க்கிறது.ஐயப்ப பக்தர்கள் இந்த அத்தனை கோயில்களிலும் வலம் வந்து ஆன்மிக கொண்டாட்டத்தில் குளித்தெழுந்தது மகத்தான அனுபவ மகிழ்வை அள்ளித் தந்திருக்கிறது.\nஆண்டுக்கொருமுறை நடக்கிற இப்பயணம், ஒட்டுமொத்த ஆண்டிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கும் மன உறுதியை கற்பிக்கின்றன. மகரஜோதி, மகரவிளக்கு நிகழ்வுகளுக்குப்பிறகும் தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடக்கின்றன. சன்னிதானத்தில் ஆலங்காடு குழுவினரால் நடத்தப்படும் சிறப்பு சீவேலியில் அலங்கரித்த யானை மீது உற்சவ மூர்த்தியான மாளிகப்புறத்தம்மன் கிளம்பியதும், அவரது கோயிலில் இருந்து பாரம்பரிய இசை முழங்கப் புறப்பட்டு புனித பதினெட்டாம் படியை அம்மன் வந்தடைந்து, அங்கே பூஜை நடந்ததும் அளப்பறியது.\nஇரண்டாம் நாளில் படிபூஜை, மூன்றாம் நாளில் மாளிகப்புறத்தில் பல நிறப் பொடிகளால் உருவாக்கப்பட்ட ‘கலமேலெழுத்து’ எனும் ஐயப்பன் கோல பூஜை நடந்தன. நான்காம் நாளில் சந்தன அபிஷேக சிறப்பு ஆராதனையும் நடந்தது. ஐந்தாம் நாளில் மாளிகபுறத்தம்மன் பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் யானைமீது அமர்ந்து சரங்குத்திக்கு வந்தார். அங்கே கன்னி ஐயப்பமார்களால் சொருகப்பட்ட அம்புகளைக் கண்டு ஏமாற்றத்துடன், தன் இருப்பிடம் திரும்பி கன்னியாகவே காத்திருக்கிறாள். ஐயப்பனும் நைஷ்டிக பிரம்மச்சாரியாக யோக நிலையில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.ஆறாம் நாள் சிறப்பு பூஜையுடன் நடை சாத்தப்பட்டு விழா நிறைவடைந்திருக்கிறது. இந்த இறுதிநாட்கள் பக்தர்களுக்குள் நிறைத்துப்போன ‘நிறைவான’ வாழ்வியல் வழிகாட்டல்கள் ஏராளம். இது மிச்ச நாட்களிலும் தொடரும்.\n சபரிமலை பயணம் - 59\n சபரிமலை பயணம் - 58\nமேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்\n சபரிமலை பயணம் - 57\n சபரிமலை பயணம் - 56\n சபரிமலை பயணம் - 54\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3548:2008-09-05-12-31-01&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-06-19T02:39:31Z", "digest": "sha1:6WWTYQKNMMIVPJ4FDU6Z25N6YPFYLCWL", "length": 3830, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "மொழி வணக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ��ளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் மொழி வணக்கம்\nSection: புதிய கலாச்சாரம் -\nகவினுறு மலைகள் ஏறிக் களைத்து\nஎங்கள் கடலொடு நதி பல நீந்தித் திளைத்து\nஎங்கள் கைகள் வரைக்கும் காய்த்து\nஆடுகள், மாடுகள் பன்றிகள் மேய்த்து\nசமவெளி உழைப்பினில் உயிர்மெய் வியர்த்து\nஉழைக்கும் மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தில்\nஒன்று கலந்து வளர்ந்த தமிழே\nபிழைப்புமொழி பேசாத உழைப்புத் தினவே\nபாட்டாளி வர்க்க விடுதலை அழகாய் விளங்கிடு தமிழே\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-10-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-06-19T03:10:07Z", "digest": "sha1:5T7QQHB35UJ2UB5WE22MPNSLVUZE5QA7", "length": 6317, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபுதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nபுதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டது ரிசர்வ் வங்கி\nகருப்பு பணத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது.\nபண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம் ரூ. 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.\nஇந்நிலையில் ரிசர்வ் வங்கி புதிய 10 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது. இந்த புதிய 10 ரூபாய் சாக்லெட் பிரௌன் வண்ணத்தில் உள்ளது. புதிய 10 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2008/01/05/kalaimarthandam-276-kavithai-on-raining-day/", "date_download": "2019-06-19T03:37:37Z", "digest": "sha1:MSDM3V3XAQ7LVHIBSE5YT44QBT53NHOU", "length": 14278, "nlines": 245, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "மழை நாளில்… | தூறல்", "raw_content": "\nஜனவரி 5, 2008 இல் 5:05 பிப\t(நினைவுகள்)\nமழைமுன் வெயில்காய்ந்த – எருமை\nஓடிவெள்ளம் வரும்போது – உற்றுப்பார்க்க\nஜனவரி 6, 2008 இல் 11:16 முப\nமிக அழகிய கவிதை.ரசித்து எழுதியிருக்கீங்க\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 6, 2008 இல் 9:29 பிப\nநேற்று திருச்சியில் மெல்லத்தூறிய தூறலின் தாக்கம்.\nஜனவரி 8, 2008 இல் 8:24 முப\nஜனவரி 8, 2008 இல் 3:45 பிப\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 8, 2008 இல் 7:32 பிப\nஅந்த கடைசி இரண்டு பாராவில் சொன்னவற்றை நான் வாழ்க்கையிலும் அனுபவித்து இருக்கின்றேன். அவை என்றுமே மரக்கமுடியாதவை. மரணம் வரை கூடவை பயணிக்கக்கூடிய நினைவுகள்.\nகலை அரசன் மார்த்தாண்டம் said,\nஜனவரி 8, 2008 இல் 7:34 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஹைகூ - பசி, பெண்கள், உரிமைகள், இளைஞன்\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்ட��.\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/6307/rose-lemonade-in-tamil", "date_download": "2019-06-19T03:07:37Z", "digest": "sha1:7Z4NZGUMV3FHKLFEG4SYPZGPJFKUUIWL", "length": 9394, "nlines": 251, "source_domain": "www.betterbutter.in", "title": "Rose Lemonade recipe in Tamil - Hari Chandana P : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nரோஸ் எலுமிச்சைச் சாறு | Rose Lemonade in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nரோஸ் எலுமிச்சைச் சாறுHari Chandana P\nரோஸ் எலுமிச்சைச் சாறு recipe\nரோஸ் எலுமிச்சைச் சாறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Rose Lemonade in Tamil )\n5 தேக்கரண்டி ரூத் ஆஃப்சா/ரோஸ் சிரப்\n4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு\n1 தேக்கரண்டி சர்க்கரை (விருப்பம் சார்ந்தது)\nரோஸ் எலுமிச்சைச் சாறு செய்வது எப்படி | How to make Rose Lemonade in Tamil\nஒரு கிண்ணத்தில், 4 கப் குளிர்ந்த அல்லது சாதாரணத் தண்ணீரை எடுத்து, எலுமிச்சை சாறு, சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்க்கவும்.\nஉங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையைச் சரிசெய்துகொள்ளவும். ஐஸ் கட்டிகளைச் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் ரோஸ் எலுமிச்சைச் சாறு\nBetterButter ரின் ரோஸ் எலுமிச்சைச் சாறு செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/03/blog-post_5.html", "date_download": "2019-06-19T04:42:34Z", "digest": "sha1:EGH54LQZBPOLCBSXXKXLRGRSQXC2OFI6", "length": 15043, "nlines": 51, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் நேர்முகப் பரீட்சை புள்ளிகளை வெளியிட்ட பின்னர்பரீட்சையை நடத்துங்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் நேர்முகப் பரீட்சை புள்ளிகளை வெளியிட்ட பின்னர்பரீட்சையை நடத்துங்கள்\nபெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் நேர்முகப் பரீட்சை புள்ளிகளை வெளியிட்ட பின்னர்பரீட்சையை நடத்துங்கள்\nமூவாயிரம் ஆசிரியர் உதவியாளர்கள் நியமனத்தில் தமது பெயரை பதித்துக்கொள்ள முண்டியடித்துக்கொண்டிருக்கின்ற நூறு நாள் வேலைத்திட்ட அரசியலில் முதலில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளை வெளியிட்ட பிறகு நேர்முகப் பரீட்சையை நடத்தும் திகதியை தீர்மானிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மூவாயிரம் ஆசிரிய உதவியாளர் நியமனம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்பின் கீழ் ஆரம்பத்திலிருந்து இந்த விடயத்தை கையாண்டதன் காரணமாக சில விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. இவ் ஆசிரிய உதவியாளர் நியமனத்தை வைத்து சிலர் அரசியல் ரீதியான அறுவடையை எதிர்பார்க்கின்றனர்.\nஆனால் இந்த பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாது அரசியல் இலக்குகளை மையப்படுத்தி நியமனங்களை வழங்க முற்பட்டால் எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன் இவ்விடயத்தை சரியாகவும் நேர்மையாகவும் கையாளாவிட்டால் எதிர்வரும் நாட்களில் பரீட்சைக்கு தோற்றியவர்களை அழைத்து நியாயம் கேட்க தயார்படுத்தவேண்டிய நிலையும் ஏற்படும். பரீட்சைக்கு விண்ணப்பித்த ஒவ்வொருவரும் இந்த பரீட்சைக்காக பணம் செலுத்தியுள்ளனர். தமது பரீட்சை பெறுபேற்றை அறிந்துகொள்வதற்கு அந்தந்த பரீட்சார்த்திகளுக்கு உரிமை இருக்கிறது. பாடசாலைகளின் ஆசிரிய வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததால் பாடசாலைகளையும், அந்தந்த பாடசாலைகளுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகளையும் வெளியிட்டு நேர்முகப் பரிட்சையை நடத்துவது என கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதை புதிய நிர்வாகத்தால் நடைமுறைப்படுத்தாமல் நேர்முகப்பரீட்சைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆசிரியர் உதவியாளர் நியமனம் மலையகத்தில் படித்துவிட்டு வேலையை எதிர் பார்த்து காத்திருக்கின்ற பல்லாயிர க்கணக்கான இளைஞர், யுவதிகளின் எதிர்பார்பை உதாசீனம் செய்யும் வகையில் அமையாமல் திறமை அடிப்படையில் நியாயமாக அமை யவேண்டும் எனவும் கணபதி கனக ராஜ் தெரிவித்துள்ளார்.\nபரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான தமிழ் மொழி மூல ஆசிரியர் உதவியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை இடம்பெற உள்ளமை தொடர்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலைமையானது விண்ணப்பதாரி��ளிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமலையக பெருந்தோட்ட பாடசாலைகளுக்கென்று தமிழ்மொழி மூல ஆசிரிய உதவியாளர்கள் மூவாயிரத்து 24 பேரை தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் இடம்பெற்றது தெரிந்ததாகும். இப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கமையவும் ஏனைய தகுதிகளையும் பெற்றவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பதாரிகள் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தனர். இதற்கிடையில் அண்மையில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையே காணப்படுகின்றது.\nஇதற்கிடையில் மலையக பெருந் தோட்ட ஆசிரிய உதவியாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை பிரதான இடங்களில் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப பதுளை, கண்டி, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி போன்ற இடங்களில் நேர்முகப் பரீட்சைகள் இடம்பெற உள்ளன. இதற்கான கடிதங்கள் சில விண்ணப்பதாரிகளுக்கு கிடைத்துள்ள அதேவேளை மேலும் சிலருக்கு நேர்முக பரீட்சைக்கான கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது. நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் ஆசிரிய உதவியாளர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியளவில் நியமனங்கள் வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nபரீட்சை பெறுபேறுகளை விண்ணப்பதாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென்று ஒரு தொகுதியினர் நேர்முகப் பரீட்சைக்கு அழை க்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரிகளிடையே குழப்ப நிலை தோன்றியுள்ளது. பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் நேர் முக பரீட்சைகள் இடம்பெற்றிருந் தால் அது பொருத்தமாக இருந்திருக்கும் என்று விண்ணப்பதாரிகள் கருதுகின்றனர். இவ்விடயம் தொட ர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனின் கவனத் திற்கும் கொண்டு வந்துள்ளதாக விண்ணப்பதாரிகளில் சிலர் தெரி விக்கின்றனர். அரசியல் தொழிற் சங்க பேதங்களுக்கு அப்பால் தகுதி யானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் இவர்கள் வலி யுறுத்துகின்���னர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/izooz/", "date_download": "2019-06-19T02:54:02Z", "digest": "sha1:ZJFQIKYSEI3KUZFQ2XRU6JSU4M5LZWZW", "length": 5431, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " izooz", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nDr. புகழேந்தி (இந்தியா)(மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். )இன்று வரை நம்மிடையே \"பாதுகாப்பான உறவு\" எனப் பரப்பப்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »\nவாங்க, ஹேக்கிங் பண்ணலாம்...சூடான பதிவு...பகுதி -1 (WebCam Hacking usin...\n(இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை தருவதற்காகவும், தொழில் நுட்ப பாதுகாப்பு அவசியம் என்பதை உணர்த்தவே... எல்லா நாடுகளிலும் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் உண்டு. இதனை செயல் படுத்தி பார்ப்பது சட்டப்படி தவறு. இனி உங்கள் சொந்த முடிவே... நான் இதற்கு பொருப்பாளி இல்லை... I am not responsible for any of your action...)தொன்னந் தட்டி...தொன்னந் தட்டி... தொன்னந் தட்டி... ....இதனால சகலமான தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nநம்பல மாதிரி இவருக்கும் அவசர வேளையா இருந்திருக்கும்,நம்பல மாதிரி இவரும் கூட்டத்தில முந்தியடிச்சு ஏறியிருப்பாரு்,நம��பல மாதிரி இவரும் நேரத்துக்கு போக நினைச்சாரு,ஆனா............ .....இவர் தொடர் வண்டிக்கும் புகையிரத மேடைக்கும் (ப்லாட்ஃப்பாம்) நடுவில் விழுந்தார்.......எட்டு தொடர் வண்டி பெட்டிகள் இவர் மேல் நொடி பொழுதில் சென்றது...........என்ன ஆச்சு தெரியுமாகடவுளா பாத்து ஒரு மனுஷன...தொடர்ந்து படிக்கவும் »\nமனைவியிடம் கஞ்சத்தனம் ஒரு லட்சம் ரோஜா வழங்க தண்டனை\nகஞ்சத்தனத்தை மனைவியிடம் காட்டிய கணவருக்கு ஈரான் நீதிமன்றம் ஒன்றே கால் லட்சம் ரோஜா பூக்களை வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. ஈரான், தலைநகர் டெக்ரான் நகரைச் சேர்ந்தவர் ஹெங்காமேஹ். இவரது மனைவி சாஹீன். 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. ஹெங்காமேஹ் கஞ்சத்தனம் மிக்கவர். திருமணமான சில நாட்களிலே அவரது மனைவி இதை கண்டுபிடித்தார். ஓட்டலில் காபி சாப்பிட மனைவியுடன்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/?add-to-cart=1172", "date_download": "2019-06-19T02:55:49Z", "digest": "sha1:462V4BQSNVKNMOF7QDVUTH4YTQJCL33G", "length": 20669, "nlines": 136, "source_domain": "www.minnangadi.com", "title": "மின்னங்காடி | The New Age Tamil Portal", "raw_content": "\nஉன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது – சிமாமண்டா என்கோஜி அடிச்சீ\nஅவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார் – டெய்லி டெலகிராஃப் நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது – கார்டியன்\nஆட்டிசம் எனும் மனவளர்ச்சித் தடை நோய்\nதமிழில் ஆட்டிசம் குறித்து எழுதப்பட்ட மிகத் தரமான நூல். அறிஞர் இரா.கோவர்தன் எழுதியது. மருத்துவர் கு.சிவராமனின் பெருமை மிகு முன்னுரையுடன்.\nஇதயம் பேசுகிறது, குங்குமச் சிமிழ் ஆகிய இதழ்களில் தமிழ்மகன் எழுதிய குறுநாவல்களின் தொகுப்பு.\nநூற்றுப் பத்து ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதைகளை எந்த விதத்திலும் உலகச் சிறுகதைகளுக்குக் குறைந்தவை அல்ல. இதன் வீச்சும் இவை தந்த அனுபவமும் மகத்தானவை. அந்த 110 ஆண்டு சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைத் தேர்வு செய்து தம் அனுபவத்தோடு அலசியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். புதிதாக சிறுகதை எழுத விரும்புவோர்க்கும் புத���தாக சிறுகதை படிக்க விரும்புவோர்க்கும் அருமையான கையேடு. கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.\nசங்கர் முதல் ஷங்கர் வரை\nடைரக்டர் ஷங்கர் தன்னைப் பற்றி என்னவாக நினைத்திருந்தார் ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக.... இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் ... ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது ஒரு காமெடி நடிகனாக, ஒரு ரியல் எஸ்டேட் ஓனராக, கஞ்சா வியாபாரியாக, யூனியன் போராளியாக, பட்டாசு வியாபாரியாக.... இப்படித்தான் நினைத்திருந்தார். இயக்குநராக வேண்டும் ... ஆக முடியும் என்ற சுதாரிப்பு அவருக்கு எப்போது வந்தது எப்படி வந்தது அவரே சொன்ன வாழ்க்கை அவருடைய அனுபவத்தின் தொகுப்பு இது.\n1984 முதல் 2017 வரையில் தமிழ்மகன் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு இது. 80 சிறுகதைகள் உள்ளன. வெவ்வேறு காலகட்டங்களில் ஆசிரியர் பயணித்த சுவாரஸ்மான அனுபவங்களை அனுமானிக்க உதவும் அற்புதமாக கதைகள் இதில் உள்ளன. வேலைவாய்ப்பு இன்மை, காதல் பரவசங்கள் தொடங்கி, வரலாறு, அறிவியல், அரசியல் எனப் பக்குவப்பட்ட படைப்புகளின் அணிவகுப்பு இது.\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்\nகுஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது... இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ஒன்றுபோல இருப்பது ஏன் இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன தென்கோடி தமிழ் நாட்டில் இர...\nஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது தொடங்கி, முதுமை எல்லை வரை குறுக்குவெட்டாக ஆராய்ந்து அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும் சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் இதழ்���ோறும் விளக்கமளித்தார். அந்தத் தொடரின் முழுத் தொகுப்பே நூலாகியிருக்கிறது. படுக்கையறை சங்கதிகளை விரசம் இல்லாமல் கூறி அனைத்துக்கும் விடை கூறும் இந்...\nரூ.210/- திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தருணத்தில் மிகப் பொருத்தமாக வெளியாகி இருக்கிறது முரசொலி மாறன் எழுதிய ‘திராவிட இயக்க வரலாறு’ நூல். சென்னையின் புகழ்மிக்க டாக்டர்களில் ஒருவராக விளங்கியவர் டாக்டர் நடேசனார். அவர்தாம் திராவிட இயக்கத்தின் நிறுவனர். சென்னை, திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த அவர் இல்லத்தில் 1912ம் ஆண்டு உருவான ‘மெட்ராஸ் யுனைடெட் லீக்’ என்ற அமைப்பே பின்னாளில் மாபெரும் இயக்கமாக உருவெடுத்தது. அந்த இயக...\nதமிழ்ப் பண்பாட்டுக்கென தனித்துவமான பல்வேறு அடையாளங்கள் உண்டு. இணையம் மூலம் அவற்றை இணைக்கும் முயற்சி இது. கைவினைப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், கலைப் பொருட்கள், தமிழ் நூல்கள், விதைகள், தானியங்கள், மூலிகைப் பொருட்கள், இயற்கை விவசாயப் பொருட்கள், தேன், தமிழ் எழுத்துக்கள் பொரித்த பனியன்கள் ஆகியவை இந்த மின்னங்காடியில் கிடைக்கும்.\nஇந்தியாவில், ஆர்டர் செய்த 5 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் ஆவன செய்வோம். வெளிநாடுகளுக்கு 10 நாட்கள் ஆகும். நூல்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைப்பதற்கான கட்டணம் தனி. நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவோருக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும். தமிழ் குறித்த ஆரோக்கியமான விவாதங்களுக்காகவும் இந்த வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.\nபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nபெரியார் : ஆகஸ்ட் 15\nநக்சல்பாரி - முன்பும் பின்பும்\nSelect a category\tAyisha Era. Natarasan Book sooriyan publications ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ���ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா - திரைக்கதை சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை - வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் - பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஒரு பிரயாணம் ஒரு கொலை\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\nஅக்குபங்சர் ஓர் ஆரோக்கிய வாழ்வியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/&id=27606", "date_download": "2019-06-19T03:21:26Z", "digest": "sha1:3FNSVDQXOYGR3F5ECGZTRAVULVLBYVFY", "length": 28094, "nlines": 98, "source_domain": "www.tamilkurinji.in", "title": " அண்ணாமலை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nபஞ்சபூத தலங்களில் நெருப்பு தலம்.. நினைத்தாலே முக்தி தரும் சிறப்புடையது திருவண்ணாமலை. சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம். அடி, முடி காண முடியாத மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஆதி அந்தம் இல்லாத ஜோதிப் பிழம்பாக பிரமாண்ட அக்னி மலையாக சிவபெருமான் ஓங்கி நின்று காட்சியளித்த திருத்தலம் இது. சிவமும், சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்த அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும் இந்த தலமே. சிவபெருமான் அடி முடி காண முடியாதவன் என்று உணர்ந்த பிரம்மா மற்றும் விஷ்ணுவின் விருப்பத்தின்படி ஜோதி வடிவிலேயே சிவபெருமான் மலையாக விளங்கி நின்றார். அத்துடன் மலைக்கு கீழ்திசையில் அண்ணாமலையார��க லிங்கவடிவிலும் எழுந்தருளினார். சிவனின் இத்திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று மலைஉச்சியில் ஜோதி தரிசனம் தந்தருளவேண்டும் என இருவரும் வேண்டினர். அந்த திருநாள்தான் கார்த்திகை தீபத்திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகிறது. கிருதா யுகத்தில் அக்னி மலையாக, திரேதா யுகத்தில் ரத்தின மலையாக, துவாபர யுகத்தில் தாமிர மலையாக காட்சியளித்த சிவபெருமான் இந்த கலியுகத்தில் கல்மலையாக, வானுயர்ந்து நிற்கும் அண்ணாமலையாக காட்சி தருகிறார். அண்ணாமலையின் 2,668 அடி உயர உச்சியில் சிவபெருமான் ஜோதி வடிவாய் காட்சியளிப்பதை தரிசித்தால் பிறவிப்பயன் பெறுவதாக ஐதீகம்.\nஉமைக்கு இடபாகம் கொடுத்த ஈசன்\nதிருக்கயிலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த சிவபெருமானின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது. அனைத்து ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகி தவித்தன. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பூவுலகில் காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் இருந்தாள். ஒருநாள் கம்பை நதி வெள்ளத்தில் தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்தார் அன்னை காமாட்சி. இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார். ‘அய்யனே நீங்கள் எப்போதும் என்னை பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும்’ என சக்தி வேண்டினார். அதற்கு சிவபெருமான், ‘அண்ணாலை சென்று தவம் செய்’ என உத்தரவிட்டார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பவுர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின்மீது பிரகாசமான ஒளி ஒன்று உண்டானது. அப்போது ‘மலையை இடதுபுறமாக சுற்றிவா’ என அசரீரி ஒலித்தது. அதன்படி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது மேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்ட சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இதையும் நினைவுகூர்ந்தே அண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.\nதிருவண்ணாமலை கிரிவல பாதையில் எண்ணற்ற கோயில்கள், ஆசிரமங்கள் உள்ளன. பழமை வாய்ந்த திருநேர் அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் அக்னி குளத்தையொட்டி உள்ள அக்னிலிங்கம், எமலிங்கம், சோணதீர்த்தம் அருகே உள்ள நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், சுயம்புவாக தோன்றிய குபேரலிங்கம், கிரிவல பாதையின் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கம், கிரிவல பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் கோயில் ஆகியவை விசேஷமானவை. அண்ணாமலையை சுற்றி சுமார் 300 குளங்கள் உள்ளன. சிவனே மலையாக காட்சிதரும் அண்ணாமலையின் மீது எவ்வித உருவ வழிபாடும், சன்னதியும் இல்லை. ஆனால் மலையடிவாரங்களிலும், மலை உச்சிக்கு செல்லும் வழியிலும் மகான்கள் தங்கியிருந்த இடங்கள் தற்போது கோயில்களாக உருமாறி இருக்கின்றன. குகை நமச்சிவாயர் கோயில், பச்சையம்மன் கோயில், பவளக்குன்று கோயில், பாண்டவர் கோயில், கன்னிமார்கோயில், வேடியப்பன் கோயில், தண்டபாணி கோயில், பாவம் தீர்த்தகோயில், பெரியாண்டவர் கோயில், கண்ணப்பர்கோயில், அரவான்கோயில், அம்மன்கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளன. மகான்கள் தவமிருந்த வண்ணாத்தி குகை, பவளக்குன்று குகை, அருட்பால் குகை, மாமரத்துகுகை, விருப்பாட்சிகுகை ஆகியவை வழிபாட்டுக்குரியவை.\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே பே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும். பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம்.\nதிருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம். அவர்க ளில் இடைக்காட்டு சித்தர், அருணகிர���நாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கி சாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.\nஅண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும் (ஒளி), பார்வதியின் சக்தியையும் (வெப்பம்) ஒன்றாக சேர்த்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும் அனைவரும் நற்கதி அடைவர் என்பது ஆன்றோர் மொழி. எனவேதான் தீபம் என்றாலே விசேஷமாக கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.\nகார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வந்தால், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.\nவேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.\nதீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக் கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை. சிவபெருமானே மலையாகி நிற்கும் அண்ணாமலையின் உச்சியில் மகாதீப வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வணங்கி வளமான வாழ்வு பெறுவோம்.\nஇன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.திருச்செந்தூர் ...\nமகாளய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு\nஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல ...\nஅற்புத பலன் தரும் ஆடி அமாவாசை\nமதாந்தோறும் வரும் அமாவாசை தினமானது இறந்த நமது முன்னோர்களுக்கு விரதம் இருக்க ஏற்ற நாளாகும்இவற்றில் ஆடி அமாவாசை தை அமாவாசை மகாளய அமாவாசை முக்கியமானவை. முன்றில் ஆடி ...\nமகிமை நிறைந்த மகாளய அமாவாசை\nசூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் ...\nதிருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்\nதிருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல ...\nமதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்\nமதுரை சித்திரை திருவிழாவில் வேதமந்திரங்கள் முழங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இன்று காலை நான்கு மாசிவீதிகளில் தோரோட்டம் நடைபெறுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...\nஞாயிற்றுக் கிழமை விநாயகர் வழிபாடு: வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள நோக்குண்டாம் மேணி நுடங்காது - பூக் கொண்ட துப்பார் திரு மேனித்தும் பிக்கை யான் பாதம தப்பாமல் சார் வார் தமக்கு. \nசந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான ...\nஅகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்\nவிண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் ...\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nஇந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன் விவரம் வருமாறு:–இந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-161/", "date_download": "2019-06-19T03:14:02Z", "digest": "sha1:SIEXPDIFDJFN3Q3VH23674NWW3GYOMBP", "length": 60167, "nlines": 144, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-161 – சொல்வனம்", "raw_content": "\nபதிப்புக் குழு நவம்பர் 15, 2016\nபத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் “போர்க்கள நடிப்பு”\nஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்\nபதிப்புக் குழு நவம்பர் 15, 2016\nஹாலிவுட் படங்களில் கருப்பர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் தருவதில்லை; அப்படியே ஆப்பிரிக்க அமெரிக்கர்களை நாயகர்களாகக் காட்டினாலும், எதிர்மறை கதாபாத்திரங்கள் மட்டுமே தருகிறார்கள் என்பது சென்ற வருட ஆஸ்கார் விருதுகளின் போது முக்கியமான நடைமுறை சிக்கலாக முன்னிறுத்தப்பட்டது. “ஆஸ்கார் விருதுக்கு கருதப்பட வேண்டிய 16 படங்கள்”\nஅட்வகேட் ஹன்ஸா நவம்பர் 15, 2016\nமுன்பெல்லாம் கிராமங்களில் ‘பொட்டல்’லேர்ந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள்” எனும் தகவல் சொன்னால் போதும். அந்த ஊரில் இருந்து ஆட்கள் வந்திருக்கிறார்கள். இன்ன மாதத்தில் வந்திருப்பதால், விவசாயத்திற்கு மடை திறந்து விடச்சொல்லி கேட்க வந்திருக்கிறார்கள் என அனைத்தும் புரிந்துவிடும். ஏனெனில் அப்போது அந���கரும், ஊரை பிரதிநிதித்துவப்படுத்தினர். பின்னிட்டு, ஊர் பெயர் போதாது. குடும்பப் பெயர் சொன்னால் விளங்குவதாக இருந்தது. இப்போது குடும்பப்பெயரை விட சொந்தப்பெயரே அடையாளத்திற்குப் பயனாகிறது. அதற்கு முகவரியாகவே குடும்பப் பெயர். இதிலும், பெண்களிடம் செய்த சர்வேயில்…\nலதா குப்பா நவம்பர் 15, 2016\nமைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன…செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.\nஅமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்\nபாஸ்டன் பாலா நவம்பர் 15, 2016\nநவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…\nராஜேஷ் சந்திரா நவம்பர் 15, 2016\nஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொத��வில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது\nஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ\nஅருண் மதுரா நவம்பர் 15, 2016\nசிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…\nபதிப்புக் குழு நவம்பர் 15, 2016\nபுகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …\nஅ.முத்துலிங்கம் நவம்பர் 15, 2016\nஆங்கிலேயர்களில் ஒரு வழக்கம் உண்டு. வைன் குடிப்பதற்கு ஒருவித கிளாஸ். சாம்பெய்னுக்கு வேறு ஒரு கிளாஸ். பியர் என்றால் கைப்பிடி வைத்த பெரிய கிளாஸ். விஸ்கிக்கோ, பிராந்திக்கோ வேறொன்று. எந்தப் பாத்திரத்தில் குடித்தாலும் சுவை ஒன்றுதானே. ஆனாலும் எப்படி பருகுவது என்பதற்கு ஒரு முறை உண்டு. கதை மனதில் உருவாகியவுடன் ஒரு சிக்கல் வரும். யார் கோணத்தில் சொல்வது ஒருமையிலா, பன்மையிலா தன்மையிலா படர்க்கையிலா. இவற்றை தீர்மானித்தபின்தான் வடிவத்தைப் பற்றி சிந்திக்க முடியும், ஒரு சிறுகதை மனதில் தோன்றிய பின் அதை எப்படியும் சொல்லலாம். ஆனால் சரியான வடிவத்தில் அது வெளிப்படும்போது உயர்வு பெறுகிறது. படைக்கும் பொருளே வடிவத்தையும் தீர்மானிக்கிறது\nநாஞ்சில் நாடன் நவம்பர் 15, 2016\nஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் கொள்கைகளை, மாநிலத்துக்கு ஒரு கொள்கை என மறு சீரமிப்புச் செய்து, தேசத்தைப் பன்மைப்பாடு செய்யும் சிதைப்பாட்டுக்கு முயன்று வருகிறது. விதி வலியது. பிடர் பிடித்து உந்த நின்றது.\nஉலக வரலாறு, ஆறு கோப்பைகள் வழியாக..\nவெ.சுரேஷ் நவம்பர் 12, 2016\nஉலகின் முழு வரலாற்றை ஒரு ஆறு கோப்பைகள் வழியாக சொல்லிவிட முடியாதுதான். அதுவும், இந்த நூல் முக்கியமாக மத்திய கிழக்கிலிருந்து மேற்காய் இருக்கும் உலகின் வரலாற்றையே அதிகமும் விவரிக்கிறது. முழுமையான வரலாறு என்று இதை ஒப்புக் கொள்ள முடியாவிட்டாலும் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை மிக சுவாரசியமாய் விவரிக்கிறது. மேலே சொன்ன கார்ல் பாப்பரின் கூற்றைப்போல எல்லா வரலாறும் பெரும் வரலாற்றின் ஒரு அம்சத்தைப் பற்றியதுதானே\nஹாலாஸ்யன் நவம்பர் 12, 2016\nபூவுக்குள் இருக்கும் மகரந்தம்‌ உலர்வாக‌ இருந்தால், பூச்சிகள் உடலில் எளிதாக ஒட்டிக்கொண்டு மகரந்தச் சேர்க்கை நடைபெறும்‌. இரவில்‌ மூடிக்கொள்ளுதல் மூலம் அது தன் மகரந்தத்தை பனியில் இருந்தும், குளிரில் இருந்தும் காத்துக்கொள்ள முடியும். தாவரத்தின் இலைகள் மூடிக்கொண்டு இரவு கீழ்நோக்கி தொய்யும்போது, தாவரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் விலங்குகளை, அவற்றை வேட்��ையாடும் விலங்குகளைக் காட்டிக்கொடுத்துவிடும்\nதோல்வியின் பாடல், காத்திருத்தலின் காட்சிகள் கவிதைகள்\nவே.நி.சூர்யா நவம்பர் 12, 2016\nபனி மூடிக்கிடக்கும் அந்த அந்த\nகாவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்\nபிரபு மயிலாடுதுறை நவம்பர் 12, 2016\nகாவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன். செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன்…\nசிவானந்தம் நீலகண்டன் நவம்பர் 12, 2016\nவெகு இயல்பாக உரையாட ஆரம்பித்த சக்தியின் கண்கள் அலைபாய்ந்தபடியே இருந்தன. கைகளில் தேநீர் கிளாசை எடுப்பதும் உறிஞ்சுவதும்கூட ஒரு பதட்டத்திலேயே நடந்ததுபோலத்தான் எனக்குத்தெரிந்தது. அது அவரது புலிவாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடும் என்பது என் ஊகம். இங்கு தேநீர் மட்டும்தான் கிடைக்கும் என்று எம்கே குமார் சொன்னபோது புரிந்துகொண்டவர் தான் பகலில் குடிப்பதில்லை என்றார். ஹேங் ஓவருக்காக அடுத்தநாள் காலையில் கொஞ்சம் குடிப்பது கணக்கில்வராது என்பது அவர் கருத்து. அதை எங்க ஊரில் ‘தெளிதண்ணி’ என்போம் என்றேன் நான். கேட்டு சிரித்துக்கொண்டார்.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம��ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி க��மரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந��தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2019-06-19T03:43:58Z", "digest": "sha1:LF3DGTIBQJ4VCFO274OP3QVC2UV5MHC3", "length": 20259, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரயோபைற்று - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரயோபைட்டா (bryophyte) தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். இவை ஈரூடக வாழ்க்கைத் தாவரங்கள். இப்பிரிவிலுள்ள தாவரங்கள் எல்லாம் சந்ததிப் பரிவிருத்தி (Alteration of Generations) அடைகின்றன. இத்தொகுதித் தாவரங்களில் கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் பல்கலமுடையதாகவும் மலட்டுக் கலங்களாலான சுவரால்(Non-vascular plant)[1] சூழப்பட்டும் இருக்கும். பிரயோபைற்றுக்கள் பூக்களையோ வித்துக்களையோ தோற்றுவிக்காது. இவை தோற்றுவிக்கும் இனப்பெருக்க அமைப்புகள் வித்திகள் (Spores) எனப்படும்.\nபிரயோபைட்டா மூன்று வகைப்படும். அவை ஈரலுருத் தாவரம், கொம்புருத் தாவரம், பாசித் தாவரம் என்பனவாகும்.\n2 பிரையோபைற்றுக்களின் வாழ்க்கை வட்டம்\nகலனிழையத்தைக் கொண்டிராத நிலத்தாவரங்கள் அனைத்தும் பிரியோபைற்றுக்களென பாகுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் இப்பாகுபாடு ஓரளவுக்கு செயற்கையானதாகும். இப்பாகுபாட்டுக்குள் மூன்று கணங்கள் உள்ளன. ஈரலுருத் தாவரங்கள் ( Marchantiophyta), கொம்புருத் தாவரங்கள் (Anthocerotophyta) மற்றும் பாசி (Bryophyta) என்பனவாகும்.\nபிரையோபைற்றுக்களின் வகைப்பாட்டில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. சில ஆராய்ச்சி முடிவுகள் மேற்படி வகைப்பாடை ஆதரித்தாலும், சில இதற்கு முரண்பாடான முடிவுகளைத் தருகின்றன. பாசித்தாவரங்களான மொஸ்களில் வேறு வகையான கடத்தும் இழையங்கள் விருத்தியடைந்திருந்தாலும், அவற்றின் கட்டமைப்பு வேறுபட்டிருப்பதாலும், அக்கலனிழையத்தில் லிக்னின் காணப்படாடதாலும், அவை கலனிழையத்தாவரங்களுக்குள் வகைப்படுத்தப்படுவதில்லை.\nஇன அழிவுக்கு உட்பட்ட சில இனங்களையும் வகைப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் மேற்படி வகைப்பாடு மேலும் சிக்கலான வடிவை அடையும். இவ்வகைப்பாட்டின் படி ஈரலுருத் தாவரங்களே மிகப் பழைமையான நிலத்தாவரங்களாகும். இவ்வகைப்பாட்டில் கோர்னியோடைட்டுக்கள் எனப்படும் அழிவடைந்த இனம் கொம்புருத்தாவரங்களுக்கும் கலனிழையத் தாவரங்களுக்கும் இடையே உள்ளன. பிரையோபைற்றுக்களைப் போல கோர்னியோபைட்டுக்களிலும் உண்மையான கலனிழையம் இல்லாவிட்டாலும், சில பண்புகளால் அவை கலனிழையத் தாவரங்களைப் போலுள்ளன.\nஏனைய நிலத்தாவரங்களைப் போலவே பிரையோபைற்றுக்களும் சந்ததிப் பரிவிருத்தியைக் காண்பிக்கின்றன. கலங்களில் அரைவாசி நிறமூர்த்தங்களைக் (ஹப்லொய்ட்) கொண்ட புணரித்தாவரத்திலிருந்து முழுமையான நிறமூர்த்தங்களைக் கொண்ட (டிப்லொய்ட்) வித்தித்தாவரம் உருவாவதே இச்சந்ததிப் பருவிருத்தியின் அடிப்படையாகும். புணரித்தாவரம் விந்துக்களையும், முட்டைக் கலங்களையும் உருவாக்கும். இவை ஒன்றிணைந்து வித்தித் தாவரத்தை உருவாக்குகின்றது. வித்தித்தாவரம் வளர்ச்சியடைந்து வித்திகளை உருவாக்கும். வித்திகள் பின்னர் புணரித்தாவரங்களாக மாறுகின்றன. பிரையோபைற்றுக்களில் புணரித்தாவரமே ஆட்சியுடையதாகும். இதுவே தாவரத்தின் வாழ்க்கை வட்டத்தில் பெரும் பகுதியை ஆக்கின்றது. பிரையோபைற்றுக்கள் இனம்பெருக நீர் அவசியமாகும். இதனாலேயே இவை ஈரலிப்பான பிரதேசங்களில் வளர்கின்றன (விதிவிலக்குகள் உண்டு).\nகட்டமைப்பலகு பிரிவிலி உடல் அல்லது போலி இலைகள் போலி இலை வடிவம் பிரிவிலி உடல்\nசமச்சீர்த்தன்மை இருபக்க அல்லது ஆரைச் சமச்சீர் ஆரைச் சமச்சீர் இருபக்கச் சமச்சீர்\nரைசொய்ட்டுக்கள் (வேர்ப்போலிகள்) ஒற்றைக்கலங்களாலானவை பலகலங்களாலானவை ஒற்றைக்கலங்களாலானவை\nஒரு கலத்திலுள்ள பச்சையுருமணிகளின் எண்ணிக்கை பல பல ஒன்று\nமுளைத்தலின் பின் வரும் இழை போன்ற கலங்கள் சிறியது காணப்படும் காணப்படாது\nபுணரிகளை உருவாக்கும் பகுதி வெளிப்படையாக இருக்கும் வெளிப்படையாக இருக்கும் மறைக்கப்பட்டிருக்கும்\nகட்டமைப்பு சிறியது, பச்சையம் இல்லை பெரியது, பச்சையம் காணப்படும் பெரியது, பச்சையம் காணப்படும்\nவளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது மட்டுப்படுத்தப்பட்டது தொடர்ச்சியானது\nபோலித் தண்டுப்பகுதி இருக்கும் இருக்கும் காணப்படாது\nவித்தகக் கட்டமைப்பு எளிமையானது சிக்கலானது Alongated\nவித்திகளின் விருத்தி உடன் நிகழ்வது உடன் நிகழ்வது படிப்படியானது\nColumella இல்லை உள்ளது உள்ளது\nவித்திகளை வெளியேற்றும் பகுதி கிடையானது அல்லது ஒழுங்கற்றது நெட்டாங்கானது கிடையானது\nஇலைவாய் இல்லை உள்ளது உள்ளது\nInternational Code of Nomenclature - ICN - பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தாவரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-19T03:04:18Z", "digest": "sha1:Q5M5NYRSDNED2VLQ7ISASIL4W23W5U2G", "length": 6709, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "புரியாத்திய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுரியாத்தியா, வட மங்கோலியா, வடமேற்கு சீனா, Ust-Orda Buryatia, Aga Buryatia\nபுரியாத்திய மொழி என்பது புரியாத்தியர்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி புரியாத்திய குடியரசில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என நம்பப்படுகிறத��.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2017, 08:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/atharva-and-hansika-in-sam-anton-next/12347/", "date_download": "2019-06-19T03:12:16Z", "digest": "sha1:JS4CK6QOBPZCEKBMVRMVQABADGME7MTE", "length": 7575, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "போலீஸ் ஹீரோ படத்தில் ஹன்சிகா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் போலீஸ் ஹீரோ படத்தில் ஹன்சிகா\nபோலீஸ் ஹீரோ படத்தில் ஹன்சிகா\nஅதர்வா முரளி முதன்முதலாக போலீஸ் கேரக்டரில் நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nடார்லிங்’ இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கவுள்ள அடுத்த படம் போலீஸ் சம்பந்தப்பட்ட படம் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் முதன்முதலாக அதர்வா-ஹன்சிகா ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்த படத்தை அரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சாம் CS இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் படிங்க பாஸ்- அதர்வா முரளி நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த\nதயாரிப்பாளர் திருமதி காவ்யா வேணுகோபால் இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஒரு விநியோகத்தரான எனக்கு சுவாரஸ்யமான, பலமான கூட்டணியின் பலன் நன்கு தெரியும். சரியான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு படத்தின் பாதி வெற்றியை தீர்மானிக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் சாம் ஆண்டன் என்னிடம் முதல் முறையாக சொன்ன பொழுதே இப்படத்திற்கு கதாநாயகனாக அதர்வா நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என நானும் எனது அணியும் முடிவு செய்தோம். இன்னும் பெயரிடப்படாத இப்படம், அதர்வாவை நிச்சயம் டாப் ஹீரோக்களின் பட்டியலில் கொண்டு போய் சேர்க்கும். இளைஞர்களிடம் ஹன்சிகாவுக்கு இருக்கும் ஆதரவும் வரவேற்பும் வியக்கத்தக்கது. இந்த புது ஜோடி வர்த்தக தரப்பிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெரும்’ என்று கூறினார்\nஓவர்நைட்டில் மோர்கன் முறியடித்த 2 சாதனைகள் \nவீட்டில் தனியாக இருந்த பெண் கொலை – கள்ளக்காதலன் மேல் சந்தேகம் \n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,135)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2016_10_13_archive.html", "date_download": "2019-06-19T03:13:26Z", "digest": "sha1:JZUSOEFULT47HSXHKZICSDVEUQJ7DLKJ", "length": 35903, "nlines": 953, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "10/13/16", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத்தில் கல்வி விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சி\nகுவைத் வாழ் தமிழ் உறவுகளே\nநண்பகல் 11:35 மணி முதல்...\nK-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்\n\"சமூகநீதி போராளி\" CMN முஹம்மது ஸலீம் M.A.,\nநிறுவனர், சமூகநீதி அறக்கட்டளை / தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் / ஆசிரியர், சமூகநீதி முரசு மாத இதழ், சென்னை, தமிழ்நாடு\nஇன்றைய கல்வியில்... வெளிநாட்டு வாழ்க்கையும்... உள்நாட்டு அரசு பணிகளும்...\nகுவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக\nவெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க\nவாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள் வரவேற்பு\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.\nஇது பற்றிய விவரம் வருமாறு:-\nதபால்துறையானது வங்கிப் பணிகள் சேவையையும் வழங்குகிறது. இதையடுத்து தபால் அலுவகங்கள் வழியே வங்கிச் சேவையை எளிமைப்படுத்தும் வகையில் ‘இந்திய அஞ்சல் வழங்கீட்டு வங்கி’ (ஐ.பி.பி.பி.) எனும் பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசால் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆகஸ்டு 17-ந் தேதி, மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையின் கீழ் பதிவு செய்து அங்கீகாரம் பெற்றுள்ளது.\nநாடு முழுவதும் உள்ள 1.39 லட்சம் கிராமப்புற அஞ்சலகங்கள் உள்பட மொத்தமுள்ள 1.54 லட்சம் அஞ்சலகங்களே இந்த தபால் வங்கியின் அணுகும் இடங்களாக விளங்கும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்களும் உருவாகிய வண்ணம் உள்ளது. ஒன்றன் பின் ஒன்றாக பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 1725 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெவ்வேறு அறிவிப்புகளின்படி ஸ்கேல் 2,3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்களும், ஸ்கேல்-1 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 650 இடங்களும், தலைமை தொழில்நுட்ப அலுவலர், தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட அதிகாரி பணிக்கு 15 இடங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...\nதுணை பொது மேலாளர், முதுநிலை மேலாளர், தலைமை தொழில்நுட்ப அதிகாரி உள்ளிட்ட 15 பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பும், பணி அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் முழுமையாக பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-10-2016-ந் தேதியாகும்.\n650 உதவி மேலாளர் பணிகள்:\nபிராந்திய அலுவலகங்களில் உதவி மேலாளர் (ஸ்கேல்-1) பணிகளுக்கு 650 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு 1-9-2016 தேதியில் 20 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-9-1986 மற்றும் 1-9-1996 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவ���்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nவிருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25-10-2016-ந் தேதியாகும்.\nஇதேபோல ஸ்கேல்-2, ஸ்கேல்-3 தரத்திலான அதிகாரி பணிகளுக்கு 1060 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் சீனியர் மேனேஜர், மேனேஜர் பணிகள் உள்ளன. பிரிவு வாரியான பணியிட விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.\nசீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு 26 முதல் 35 வயதுடையவர்களும், மேனேஜர் பணிக்கு 23 முதல் 35 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். 1-9-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.\nஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் எம்.பி.ஏ., ஐ.சி.ஏ.ஐ./சி.ஏ. போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர் களுக்கு பணி வாய்ப்புகள் உள்ளன.\nஎஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150-ம், மற்றவர்கள் ரூ.700-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 1-11-2016-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nதேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை அறிய விரும்புபவர்கள்www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் இடம், உணவு அனைத்து இலவசம்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்குமிடம் , உணவு ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு நிதியுதவியுடன் இளைஞர் நலப் படிப்பியல் மூலமாக இந்திய குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.\nநுழைவு தேர்வு நடைபெறும் தேதி:\n2017-ம் ஆண்டு முதன்மைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான நுழைவுத் தேர்வு screening test 20.11.2016 ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.\nவயது மற்ற���ம் கல்வி தகுதி:\nஇதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், 1.8.2017&ந் தேதியில் 21 வயது நிறைவடைந்தவராகவும் இருக்க வேண்டும்.\nநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் நூறு நபர்களுக்கு இனச்சுழற்சி முறையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர். பயிற்சி வகுப்புகள் 5.12.2016 முதல் 17.6.2017 வரை நடைபெறுகின்றன. தேர்ச்சி பெற்றவர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், உணவு, பயிற்சி படிப்பு சாதனங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.\nபயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களைhttp://mkuniversity.org/direct/index.htmlஎன்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரரின் படிப்பு, வயது, பிறந்த தேதி, இனம், நிரந்தர முகவரி ஆகியவைகளுக்கான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.\nஇத்துடன் 2 அலுவலகக் கவர்களில் ரூ. 5 அஞ்சல்முத்திரை ஒட்டப்பட்டு சுய முகவரியுடன் எழுதி அனுப்ப வேண்டும். அலுவலக கவர்களில்\nஅண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாடமி,\nஇளைஞர் நல படிப்பியல் துறை,\nமதுரை காமராஜர் பல்கலைக் கழகம்,\nஎன்ற முகவரிக்கு அணுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2016\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இலவச பயிற்சி - கலெக்டர்\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nஇது குறித்து ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்த உள்ள இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே பொறியாளர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்து வருகிறது.\nஎனவே பி.இ. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் படித்தவர்கள் மேற்படி இளநிலை பொறியாளர் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.\nமேலும் விபரங்களுக்கு ச���ல்லிடப்பேசி 9952270579 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nகுவைத்தில் நாளை (14.10.216) கல்வி விழிப்புணர்வு சி...\nதபால் வங்கியில் 1725 அதிகாரி பணிகள், விண்ணப்பங்கள்...\nமதுரையில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி தங்கும் ...\nமத்திய அரசுப்பணியாளர் போட்டித் தேர்வுக்கு ராமநாதபு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2016/07/page/3/", "date_download": "2019-06-19T02:55:10Z", "digest": "sha1:NVVEFECFEQO526QMRB342CPW437SM6AR", "length": 27518, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜூலை 2016 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 13, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான் ஜன்னல் அதன் அருகில் வளர்ந்து நிற்கும் மரம்; ஜன்னல் அருகில் கோடாரி ஒன்று ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது. கிளை அதன் இலை நாவை அசைத்து கோடாரி...\tமேலும்\n10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 13, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான் எங்கள் காட்டை அழிச்சதாரு காலமழை பறிச்சதாரு பூமியெல்லாம் பத்தியெரிய எங்க பொழப்ப கெடுத்ததாரு காட்டை அழிச்சவன காவு கொண்டு போகாதோ காட்டை அழிச்சவன காவு கொண்டு போகாதோ\n09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 13, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான் தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாட தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்று...\tமேலும்\n10-7-2016 விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் சிறப்புரை\nநாள்: ஜூலை 11, 2016 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள், விருதுநகர் மாவட்டம்\n10-7-2016 விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் நகராட்சியில் நடைபெற்ற தமிழ்தேசிய இனமும் – அது எதிர்கொள்ளும் சிக்கல்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் – சீமான் ச...\tமேலும்\n08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 08, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான் புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டும்மென்ற கட்டாயம் இல்லை; இங்கு தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பில்...\tமேலும்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 157வது பிறந்தநாள் கூட்டம் – சீமான் எழுச்சியுரை | கும்மிடிப்பூண்டி\nநாள்: ஜூலை 08, 2016 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள், பொதுக்கூட்டங்கள்\n‪07.07.2016 அன்று கும்மிடிப்பூண்டியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பா...\tமேலும்\nஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்\nநாள்: ஜூலை 07, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\nஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக நின்று போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்\tமேலும்\n07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 07, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன; மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்; ஒருவனுக்குக்...\tமேலும்\n06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்\nநாள்: ஜூலை 07, 2016 பிரிவு: செந்தமிழன் சீமான், தினம் ஒரு சிந்தனை\n06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான் மரம் மழை மரம் காற்று கிளி வளர்த்தேன் பறந்து போனது; அணில் வளர்த்தேன் ஓடிப்போனது; மரம் வளர்த்தேன் இரண்டும் திரும...\tமேலும்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்\nநாள்: ஜூலை 07, 2016 பிரிவு: கட்சி செய்திகள், காணொளிகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (07-07-16) காலை சென்னை, காந்தி மண்டபத்தில் உள்ள...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகி��் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gaja-relief-photo-by-sathiyam-tv/", "date_download": "2019-06-19T03:00:02Z", "digest": "sha1:67DJ2UNIP5R6PROO4GXUIFIART2AS7ZZ", "length": 8760, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "கஜாபுயல் பாதித்த பகுதிகளில் சத்தியம் தொலைக்காட்சியின் நிவாரண பணிகள் (படங்கள்) - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Gallery கஜாபுயல் பாதித்த பகுதிகளில் சத்தியம் தொலைக்காட்சியின் நிவாரண பணிகள் (படங்கள்)\nகஜாபுயல் பாதித்த பகுதிகளில் சத்தியம் தொலைக்காட்சியின் நிவாரண பணிகள் (படங்கள்)\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓ��்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\nவலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/01/hundreds-approach-madurai-ceo-office-to-work-as-temporary-teaching/", "date_download": "2019-06-19T04:02:18Z", "digest": "sha1:J3AOQ5OASX3CC2DYLNUN5KLND2WR6QSM", "length": 8085, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்! - Tamil News", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம்\nமதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கணக்கானோர் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து சென்றனர்.\nமறுபுறம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சி.இ.ஓ அலுவலகத்தில் இருந்து வந்த தகவலின்படி, இன்று மதியம் வரை நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன.\nஅவற்றை ஒழுங்குபடுத்தி கணக்கிட வேண்டும். கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் போராட்டம் காரணமாக, ஏராளமான ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் ரூ.10,000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்தது.\nஇதற்கான விண்ணப்பங்கள் இன்று காலை முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதலில் மாலை வரை அரசு காத்திருக்கும் என்றும், அதன்பிறகு ஆசிரியர்கள் பணிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் தகவல் பரவியது.\nஇதனால் சி.இ.ஓ அலுவலகம் வந்த மக்கள் விண்ணப்பங்கள் பெற்று, அதை சமர்பிக்காமல் இருந்தனர். ஆனால் அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியதும், கூட்டமாக தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்து விட்டுச் சென்றனர்.\nஆரவ்வுடன் நட்பு மட்டுமே எனக் கூற முடியாது- ஓவியா\nவிஜய்யின் மகனை அறிமுகப்படுத்தும் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2019/04/", "date_download": "2019-06-19T02:42:16Z", "digest": "sha1:M5COQGIO6MZKY7GSY75LH5VLLSHHLZJR", "length": 61706, "nlines": 765, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: April 2019", "raw_content": "\nஇவர்களுக்கு மே தினம் உண்டா\nமும்பை பெரு நகரின் வயிற்றைக் கீறி\nஇரும்புக் கம்பிகளால் சித்திரவதை செய்து\nஅதில் எங்கெல்லாமோ புதிது புதிதாக\nஅடுக்குமாடிக் கட்டிடங்கள் எழும்பிக் கொண்டே\nஇருக்கின்றன.. ஒரு 10 வருட த்திற்கு முன்பு கூட\nநான் பார்த்த முல்லை நிலம் இப்போது இல்லை.\nஅலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டே\nஇருக்கின்றன. பெரு நகரத்தின் பசி அடங்க வில்லை.\nஇந்த இடங்களில் எல்லாம் வேலைப் பார்க்கும்\nகட்டிட த் தொழிலாளர்கள் /சித்தாளு/\nஇவர்களும் தொழிலாளர்கள் தான். ஆனால்\nஇவர்கள் நம் தொழிற்சங்க தொழிலாளர்கள் அல்ல.\nஇவர்கள் ஊதிய உயர்வு கேட்டோ போனஸ் கேட்டோ\nபோராடியதாக எந்த வரலாறும் இதுவரைக் கிடையாது.\n10 முதல் 12 மணி நேரம் வரை உடல் உழைப்பு.\nதினக்கூலி ரூ 400 முதல் 800 வரை.\nஅதாவது மேஸ்திரி/ டைல்ஸ் போடுபவர் /\nகொத்தனார் இவர்களுக்கு கூலி அதிகம்.\nமற்றபடி தலையில் சிமிண்ட் சட்டியைச் சுமந்து\nகொண்டு ஏறும் தொழிலாளிக்கு சம்பளம் குறைவு.\nஎன்பது மட்டுமல்ல, இவர்களின் உயிருக்கும்\nஎன்று சொல்லப்படும் எதைப் பற்றியும் இவர்கள்\nஅறிந்த து கூட இல்லை.\nபொதுவாக இவர்கள் எங்கெல்லாம் புதிது புதிதாக க்\nகட்டிடங்கள் கட்டப்படுகிறதோ அந்த இட த்திற்கு\nஅருகில் தங்கள் குடியிருப்புகளை மாற்றிக்கொண்டே\nஇவர்களுக்கு நிரந்தர முகவரி இல்லை.\nஎனவே இவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை.\nஇவர்களும் ஓட்டுப்போடும் ஜன நாயக க் கடமையை\nஇவர்களுக்கு வங்கிக் கணக்குகள் இல்லை.\nஎனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும்\nஇவர்கள் அக்க்வுண்டில் பணம் வரவு\nஇவர்கள் இந்தியா எங்கும் இருக்கிறார்கள்.\nஇவர்களுக்கு இந்தியர் என்ற அடையாள அட்டை\nஇல்லை என்பதாலேயே இவர்களை இந்தியர்கள்\nஇல்லை என்று எவரும் முடிவு செய்துவிட முடியாது.\nநாம் தான் இவர்களுடன் இருப்பதில்லை.\nஅதனால் என்ன இவர்கள் உழைப்பின் வியர்வை\nநாம் குடியிருக்கும் வீடு/ மால்/ சினிமா தியேட்டர்/\nமருத்துவமனை என்று எல்லா கட்டிடங்களின்\nஅஸ்திவாரத்திலும்… நம் வாழ்க்கையை ஏந்திக்\nசாதி மதவாத பாசிச வன்முறைக்கு\nஅண்மையில் நிகழ்ந்த இக்கூட்ட த்தில்\nபொதுவாக இக்கூட்டம் குறித்து எழுந்த\nஇதன் மறுபக்கமாக எப்போதுமே பாதிக்கப்பட்ட\nசாதியினரின் கண்டனக்குரலை மட்டுமே அறிந்த\nஒலித்தாக வேண்டும் என்பதும் அக்கண்டனக்குரல்\nதமிழ்ச் சமூகத்தின் பொது அறமாக மாற்றும்\nமுயற்சியும் முன்னெடுக்கப் பட்டிருக்கிறது என்பதற்காகவும்\nசம்பந்தப் பட்டவர்களுக்கு நன்றி சொல்வது\nஜன நாயக கடமை என்று நினைக்கிறேன்.\nஇந்தக் கண்டனக்கூட்டம் காலத்தின் தேவையாகி\nஇருக்கிறது. இந��தக் கண்டனக்கூட்ட த்தில் தன்னுடைய குரல் நேரடியாக ஒலிக்க வேண்டும் ,\nதன் எதிர்ப்பும் கண்டனமும் இந்தக் கூட்ட த்தின்\nஒரு பதிவாக இருந்தாக வேண்டும் என்று கலந்து கொண்டவர்கள் இருக்கிறார்கள்.\nமுன்வைக்கும் ஜன நாயக அறத்தின் வெற்றியாக\nகருதுகிறேன். ஆனால் இதுவே தனிமனிதனின்\nமனசாட்சியின் குரலாக ஒலித்து மனசாட்சியின்\nதார்மீக வெற்றியாக மாறி இருக்கிறதா என்று\nபார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.\nமீண்டும் முதல் வரிகளை வாசிக்கவும்.\nஅந்த வரிகள் தான் பொன்பரப்பி கண்டனக்\nகூட்ட த்தின் பதாகையில் இருந்த வரிகள்.\nஇந்த வரிகளை மனசாட்சியுடன் அணுகும்\nதேர்தல் ஆணையம் கைப்பற்றும் பணத்தை\nஇதுவரை ரூ 1400 கோடி கைப்பற்றி இருப்பதாக\nசட்டப்படி சரியான ஆவணங்களைக் கொடுத்துவிட்டு\nகைப்பற்றிய பணம் தன்னுடையது இல்லை என்று\nஇன்று என் நண்பர் மும்பை பாமரன்\nஇது பற்றி என்னிடம் பேசினார். சட்டப்படி\nயாரும் உரிமைக்கோராத பணத்தை அரசாங்க\nகருவூலத்தில் செலுத்த வேண்டும் .என்று சொன்னேன்.\nஅப்படி இதுவரை எவ்வளவு பணம் கணக்கு\nஇவை தவிர மூக்குத்தி, வேட்டி, சேலை, கஞ்சா,\nபீர், செல்போன், கிரடிட் டோக்கன்…இப்படி\nவகைவகையாக தேர்தல் ஆணையம் கைப்பற்றி\nஇருக்கிறது. இதை எல்லாம் என்ன செய்வார்கள்\nஎன்று கேட்கிறார் என் நண்பர்.\nகைப்பற்ற பட்ட தெல்லாம் பொதுமக்கள் பணமாம்\nஎனவே பொதுமக்களுக்கே அதை எல்லாம் திருப்பிக்\nகொடுக்க வேண்டுமாம்.. என்று தீர்வு சொல்ல ஆரம்பித்தார்.\nஎன்னுடைய பணமில்லை என்று சொல்லியதை\nஉங்களுடைய பணம் என்று ஆதாரத்துடன் கேட்டால்\nகொடுத்துவிடுவார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்\nமனுஷனுக்கு ரொம்பவும் கோவம் வந்துவிட்ட து.\nஅது என்ன.. எங்களைப் போல பாமரன் மட்டும்\nஎதைக் கேட்டாலும் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட்,\nபான் கார்ட் , பொண்டாட்டி இருந்தா அவளோட\nஆதார் கார்ட் என்று எல்லா ஆவணமும் கேட்கிறவர்கள்\nஇவ்வளவு பணம் மட்டும் எப்படி ஆவணமே\nஇல்லாமல் வந்த துனு கேட்க மாட்டார்களா\nஅவுங்களுக்கு மட்டும் எப்படி ஆவணம் இல்லாமல்\nஇம்புட்டு பணத்தை எடுக்க முடியுது..\nஉங்க சட்டம், உங்க பேங்க் எல்லாமே பாமரனுக்கு\nஆனால் அவர் கேள்வியில் தொனித்த நியாயத்தின்\nகுரலை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.\nஇந்திய மக்களின் பொது நலனில் அக்கறைக்கொண்ட\nஇந்தப் பொது நல வழக்கை கணக்கில் எடுத்துக் கொண்டு\nதீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nரூ. 90,000 கோடி செலவு செய்து இந்திய மக்களாட்சி\nஒரு விரல் புரட்சி என்ற உங்கள் புரட்சிகளில்\nஎங்களால் எதையும் சாதித்துவிட முடியவில்லை\nஎந்த அரசியல் கட்சியாக இருந்தாலும்\nதேர்தல் களமும் அதிகார நாற்காலி பங்கீடும்\nஎவ்வித த்திலும் எங்கள் வாழ்க்கையை\nஇவ்வளவு செலவுசெய்து தான் ஆக வேண்டுமா \nஅனைத்துக் கட்சிகளும் கட்சிகளின் தலைவர்களும்\nஅவர்களின் வாரிசுகளை பதவிக்கு கொண்டு வரட்டும்.\nஇதில் தொண்டர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.\nவாரிசுகள் என்று சொல்லும் போது\nஅதிகாரமும் கட்சிகளின் மேலிட த்தை மட்டுமே\nசார்ந்த தாக இருப்பதில் பொதுமக்களாகிய எமக்கு\nஇந்த யதார்த்தமான அரசியலை நாங்கள்\nஎனவே எங்கள் கோரிக்கையை.. கணம் கோர்ட்டார்\nஅவர்கள் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க\nஎந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை.\nஇலவச டாக் டைம்ஸ் + இலவச\nஇதைவிட வேறு என்ன வேண்டும்\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..\nஇப்போ நம் வேட்பாளர்கள் அனைவரையும்\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்.\nஉலக நாயகனுக்குப் பிரச்சனை இல்ல.\nஅவரு பேசமா டார்ச் லைட் அடிச்சிக்கிட்டு\nஏன்னா .. இன்னும் 30 நாட்கள்\nநம்ம வேட்பாளர்கள் எல்லாம் என்னப்பாடு படுவார்கள்\nஅதை நினைச்சா தான் எனக்கே ரொம்ப ரொம்ப\nநம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்\nஇமயமலைக்கு போயிட்டு வந்தா நல்லா இருக்கும்.\nரஜினி கட்டியிருக்கும் தியான மண்டபம்\nஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..\nசிலருக்கு ரஜினியைக் கண்டாலே ஆகாது.\nரஜினி வந்தவுடன் வீட்டுக்கதவை அடைத்துக்\nம்ம்ம்.. நீங்க ரஜினியோட டிரிப் போகறது பிரச்சனைதான்..\nபேசமா.. இந்தியாவிலிருந்து லண்டனுக்கோ சிங்கப்பூருக்கோ\nகூட்ட த்தோட போக விருப்பமில்லையா..\nஅப்படியே போன இட த்தில\nஇந்த வெயில்ல தெருத்தெருவா போயி\nபிராச்சாரம் செய்து உடம்பைக் கெடுத்துக் கொண்டீர்கள்\nஅதை இப்போ சரி செய்து கொள்ளலாம்.\nவெற்றியா தோல்வியா என்ற கவலையே\nஎதாவது டிவிக்காரன் உங்களுக்கு விவாத நிகழ்ச்சி\nநட த்தி பாயிண்ட் பாயிண்டா கொடுத்திடுவாங்க.\nஅதை அப்படியே உங்க வசனத்தில் சொல்லி\nஎப்படியோ.. நீங்கள் எல்லோரும் கட்சி வேறுபாடின்றி\nநீங்கள் எல்லாம் தானே தேர்தல் திருவிழாவின்\nநான் பார்க்கும் காட்சிகளை நீ பார்க்க முடியாது\nஅந்தக் காட்சிகளின் ஊடாக நான் வந்தடையும் புள்ளிகள்\nகாதலையும் நட்பையும் மட்டுமே பேசுவதுடன்\nஅதில் நீயே என் ஆசானும் என் வெளிச்சமும்.\nஆனால் வெளிச்சத்தை விட இப்போதெல்லாம்\nஇருள் தான் சக்தி வாய்ந்த தாக மாறிவிட்ட து.\nவெளிச்சத்தில் புலப்படாத காட்சிகள் இருளுக்குள்\nதன்னை நிர்வாணமாக்கி ஆட்சி செய்கின்றன.\nஅதுவே போதையாகி பசித்தவனைத் தூங்க வைக்கிறது.\nஅவன் நிம்மதியாக தூங்குகிறான் என்று\nகாட்சிப்படுத்தி உன்னை விற்கிறார்கள் அவர்கள்.\nஇன்றைய மெளனத்தால் துடைத்து எடு.\nஉன் வாசலில் கோலமாக விரியட்டும்.\nமனசாட்சி என்ற கோடுகளால் இணைத்து விடு.\nகோலம் தனக்கான வடிவத்தை கண்ட டையும்.\nஉன் வாசல் வாழ்க்கையின் கதவுகள்..\nஇன்றைய மவுனத்தால் துடைத்துவிடு சூர்யா..\nபோராட்டங்கள் அனைத்துமே உரையாடல்களில் தான்\nஆயுதப் போராட்டங்கள் கூட உரையாடல்களில் தான்\nமுதலில் அரசியல் விடுதலை வரட்டும்.\nபொது எதிரியை முறியடிப்போம் என்று\nஎதிரணியைக் கூட நீ பகைவனின் முகமாக\nஇது உன் போதாமையைக் காட்டும் என்பதையும்\nமுதலில் அரசியல் விடுதலை வரட்டும் என்ற\nஉன் சொற்றோடர் எனக்குப் புதியது அல்ல.\nசமூக விடுதலை இன்றிஅரசியல் விடுதலை சாத்தியமில்லை\nஎன்ற கருத்தை முறியடிக்க சொல்லப்பட்ட வாதம்\nமுதலில் அரசியல் விடுதலை வரட்டும்\nசமூக விடுதலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள்..\nஎன் மொழியை என் எழுத்தை என் கருத்தை\nஅது உன் விருப்பம் சூர்யா..\nஅது ஒரு வகையில் தனிப்பட்ட உன் உரிமையும் கூட.\nஉன் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கிறேன்.\nஇதை உன் அதிகாரத்தால் நீ முறியடிக்க முடியாது.\nஎன் உரையாடல்கள் தொடரும் சூர்யா..\nஉனக்கும் சேர்த்து தான் நான்\nஉன் கூட்டமும் கூட வெற்றி பெறலாம் சூர்யா..\nஆனாலும் உன் வெற்றிகளை என்னால்\nஉன் வெற்றிகளுக்காக நீ கொடுத்த விலை..\nஉன் குரல்வளை நெறிக்கப்படும் போது\nஇப்போது ஒலிக்கும் என் குரல்\nகாற்றில் கலந்து உன்னைக் கண்ட டையும்.\nகாற்றலைகளை நீ சொந்தம் கொண்டாட முடியாது.\nகடல் அலைகளை நீ விற்க முடியாது.\nவானத்தின் நட்சத்திரங்கள் உன் அதிகாரத்திற்கு அடிபணியாது..\nகருந்துளைகளின் ஈர்ப்பில் காணாமல் போய்விடுமோ\nநாய்கள் சிலருக்கு அந்தஸ்தின் அடையாளமும் கூட\nஎப்போது வேண்டுமானாலும் எந்த நாய்க்கும்\nஇந���தப் பைத்தியக்கார நாய்கள் கடித்தால்\nஐந்து வருஷம் தொப்புளைச் சுற்றி\nகொஞ்சம் நன்றியுள்ள நாய்க்கடி என்றால்\nஇல்லை என்றால் தொப்புள் வீங்கி\nதொப்புள் வீங்கி வீங்கிப் பெரிதாகித்\nமுகத்தைக் கூட மறைத்துவிடும் அபாயம் உண்டு.\nநாய்களின் கழுத்துச் சங்கிலியை இழுத்துப் பிடித்துக்\nநாய்ச்சங்கிலி அழகாக இருக்கிறது என்பதற்காக\nஜாலியன் வாலா பாக் - நூறாண்டு வடு 13-04-1919\nஜாலியன் வாலா பாக். – 13 -04- 1919\nஒரு நூற்றாண்டின் இரத்தக் கறை.\nஇந்திய வரலாற்றில் இந்தச் சம்பவம் நடந்து 100 ஆண்டுகள்\nஇந்த நிலையில் நேற்று முன் தினம் பிரிட்டன் பிரதமர்\nதெரஸா மே அவர்கள் ஜாலியன் வாலா பாக்\nபிரிட்டன் வரலாற்றில் வெட்கக் கேடான வடு.\nஅன்றைய படுகொலைக்காக ஆழந்த வருத்தங்களைத்\nஎதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கரியோன்\nஅவர்களும் முழுமனதுடன் தங்கள் வருத்தங்களைத்\nதெரிவித்துக் கொள்வதாக பேசி இருக்கிறார்கள்.\n13 – 04 – 1919 ல் மாலை 5 மணிக்கு ரெளலட் சட்ட த்திற்கு\nஎதிர்ப்பு தெரிவிக்க மக்கள் கூடுகிறார்கள்.\n5.30 க்குப் பிறகு வெள்ளை அதிகாரி ஜெனரல் டையர்\n50 பேர்க் கொண்ட கூர்க் படையுடன் வருகிறான்.\nஅவர்கள் கூட்ட த்தை கலைந்துப் போகச் சொல்கிறார்கள்.\nவாயில்கள் அடைத்திருக்கின்றன / குறுகலான வழி.\nகொடுத்த நேரமோ சில நொடிகள் தான்.\n10 நிமிடங்கள்தொடர்ந்து கூட்ட த்தை நோக்கிச் சுட்டார்கள்.\n1650 குண்டுகள் பாய்ந்தன. அவர்களின் துப்பாக்கிகள்\nகூட் ட த்தில் இருந்தவர்கள் குறைந்த து\n5000 முதல் 30,000 வரை இருக்கும் என்று சொல்கிறார்கள்.\nகுண்ட டிப் பட்டு இறந்தவர்கள், காயம்பட்டு சிகிச்சையின்றி\nஇற ந்தவர்கள்.. துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் ஜாலியன் லாலாபாக்\nமைதானம் எங்கும் மக்களின் பிணங்கள்.பிணங்கள்.\nதண்ணீர் தண்ணீர் என்று முணங்கும் சப்தம்..\nடையர் 8 மணிக்கெல்லாம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துவிடுகிறான்.\nமைதானத்திற்கு வந்து யாரும் யாருக்கும் உதவும் நிலை இல்லை.\nஅந்த இரவில் அங்குச் செத்துக் கொண்டிருந்த\nமனிதர்களுக்கு ஒரு வாய்த் தண்ணீர் கொடுத்த\nஉத்தம்சிங்க் என்ற இளைஞன் தான் ,\n1940, மார்ச் 14 ல் இலண்டனில் ஜாலியன் லாலாபாக்\nகாரணமாக இருந்த அதிகாரி டையரைச்\nசுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்தேறியது.\nஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச் சூட்டில்\nஇன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறோம்.\nஇதுவரை 502 பேரின் பெயர்���ள் கிடைத்திருக்கின்றன.\n45 பேர் யார் என்றுதெரியவில்லை.\nஇவர்களில் இளைஞர்கள் முதியொர்கள் பெண்கள்\nசீக்கியர்களும் இந்துக்களும் இசுலாமியர்களும் அடக்கம்.\nஇதைப் பற்றி ஆய்வுகள் செய்திருக்கும் கிஷ்வர் தேசாய் அவர்கள்\n7 மாதக் கைக்குழந்தை முதல் 80 வயது முதியவர் வரை\nபர்தா அணிந்தப் பெண்களும் உண்டு என்று சொல்கிறார்.\nமறு நாள் ஏப்ரல் 14 ல் குவியல் குவியலாக\nமொத்தமாக எரித்தார்கள் என்று சொல்கிறார்கள்.\nபிணங்களைக் கொண்டு இறந்தவர்களை அடையாளம்\nகாட்டவோ எழுதி வைக்கவோ முறைப்படியான\nஅவர்களிலும் 18 பேர் தூக்கிலிடப்பட்டார்கள்.\nபலர் அந்தமான் சிறைக்கு அனுப்ப பட்டார்கள்.\nஇச்சம்பவத்தை நேரில் கண்ட நானக் சிங்க் ,\n22 வயது பஞ்சாபி எழுத்தாளர்\nKhooni Vaisakhi என்ற தலைப்பில் நீண்ட கவிதை எழுதினார். ஆனால்\n1920ல் அக்கவிதையை அன்றைய ஆங்கிலேய அரசு தடை செய்த து.\nகவிதையைக் காலம் மறந்துவிட்ட தோ\nஅல்லது கவிதை தலை மறைவானதோ தெரியவில்ல\n100 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில் அக்கவிதை\nஅவருடைய பேரனால் மீண்டும் கண்டுப்பிடிக்கப்பட்டு\nஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்று புத்தகத்தில்\nஇத்தனைக்கும் நடுவில் வெட்கித் தலைகுனியும்\nஅமிர்தசர்ஸ் பொற்கோவில் சீக் மதக்குரு\nஇதே வெள்ளைக்கார அதிகாரி டையருக்கு பரிவட்டம்\n12 அக்டோபர் 1920 பொற்கோவில் நிர்வாகத்தை\nஎதிர்த்துப் போராட்டம் செய்து வெற்றி பெறுகிறார்கள்.\nஒரு தலைமுறை பஞ்சாபி சீக்கியர்கள் திருமணம் ஆனவுடன்/\nமுதல் குழந்தைப் பிறந்தவுடன் கோவிலுக்குப் போவது போல\nஜாலியன்வாலா பாக் நினைவிட த்திற்கு வந்து\nதங்களுக்காக உயிர் நீத்த தம் முன்னோரின்\nஇன்று.. 100 ஆண்டுகளுக்குப் பின்…\nமீட்டுத் தரப்போவதில்லை தான். ஆனால்\nமனித த்தை ஒவ்வொரு தருணத்திலும்\nதோளில் கை போட்டு சிரிப்பதெல்லாம் பார்க்க\nநல்லாதான் இருக்கு. ஆனா தேர்தல் அறிக்கைகள்’\n1) பொதுசிவில் சட்ட த்தை அமுல் படுத்தக்கூடாது – அதிமுக.\nபொதுசிவில் சட்ட த்தைக் கொண்டு வந்தே தீருவோம் – பா.ஜ.க\n2) ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் – அதிமுக.\nபா.ஜ. க அறிக்கை அதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை\nமொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு\nதேசியக் கட்சிகள் முரண்படும் புள்ளிகள்\n1)ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரைவான நடவடிக்��ை எடுக்கப்படும்.\n2)சமஸ்கிருத மொழியை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுத்தரப்படுவது உறுதி செய்யப்படும்.\n3)அழியும் நிலையில் இருக்கும் மொழிகளுக்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n4)சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்.\n5)ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும்\n1). படைப்பாற்றலின் சதந்திரத்தை பாதுகாப்பது உறுதி செய்யப்படும்.\n2)கலைத்துறையினரின் சுதந்திரம் உறுதி செய்யப்படும். தணிக்கை குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அதனை தடுக்க நினைக்கும் குழுக்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\n3) பதிப்புரிமை சட்டம் வலிமையாக்கப்படும்.\n4) ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படுள்ள சிறப்பு அந்தஸ்து அவ்வாறே நீடிக்கும். எந்த மாற்றமும் அதில் ஏற்படுத்தப்படாது.\n( நன்றி . பிபிசி தமிழ்)\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nதாமரை மலர்ந்தே தீரும் ...\nதாமரை மலர்ந்தே தீரும்.. அருள் வாக்கு சொன்ன அக்கா தமிழச்சி தமிழிசை வாழ்க தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இ...\n தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய ப...\nபொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்\nகலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்...\nதிமுக வும் அகில இந்திய அரசியலும்\nதிமுக இன்றுவரை மா நில கட்சி தான். அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொரு இந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே வந்து ஒட்டிக்கொண்ட து. ஆ...\nமாறிய அரசியல் களமும் காட்சியும்\nசிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல் களம் நகர்ந்திருக்கிறது. மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி...\nநவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு. சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள...\nமாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம். சேரியிலிருப்பவன் மட்டுமே சாதிக்கு எதிரானவனாக இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் ...\nHAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்\nHAMID – ஹமீது- திரைப்படம்.. காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை. சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை திரைப்படமாக்கும் போது ஏ...\nநிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா. உண்டு . நிறங்களுக்கு அரசியல் உண்டா. உண்டு. நிறங்களின் அரசியல் என்பது அடையாள அரசியல். அடையாள அரசியல் ...\nஇவர்களுக்கு மே தினம் உண்டா\nசூப்பர் ஸ்டார் ரஜினி தான் காப்பாத்தனும்..\nஜாலியன் வாலா பாக் - நூறாண்டு வடு 13-04-1919\nவய நாடு திரைப்படத்தில் ராகுலின் கதை வசனம்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ ���ட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/alapaheerathan", "date_download": "2019-06-19T03:26:44Z", "digest": "sha1:D2JGI26KJVLFOMIMOJPXSQ4T5NPJN45E", "length": 4844, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "alapaheerathan", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nநாம் அழ. பகீரதன் வாள் வீச்சின் வன்மையில் ஆள் பூமியின் பரப்பை விரிவுபடுத்தலில் வீரம் காட்டிய தொல் மறவர் குடியெனப் பிதற்றியே வேற்றுநாட்டவரை அடிமையாய் கொண்டதனையும் வேற்றுநாட்டுப் பெண்டிரைக் கொண்டதனையும் வேற்று நாட்டு வளங்களைக் கொள்ளைகொண்டதனையும் பெருமையெனச் சாற்றி யாவரும் கேளிர் என நேர்நெறியில் பகுத்துண்டு பல்லுயிரோம்பிய பண்டைப் பழமையைக் குலைப்பீரோ\nஆள்மாற்றம் கோருகிறது அழ. பகீரதன் தாமே தமிழ்த் தேசியம் என மொழியும் வெள்ளாளியம் ஆள்மாற்றம் கோருகிறது. உலகெங்கும் சென்று தமது நலன் காக்கத் தமிழ்த் தேசியம் க‍க்கும் சைவ வெள்ளாளியம் கோயிலில் உள்சென்று வழிபட தேர் வடம் பிடிக்க சாமி காவத் தோள்கொடுக்க பஞ்சமர்க்கு மறுக்கின்றது. தாழ்த்தப்பட்டோரைச் சமநிலையில் பேணுதற்குக் கிறித்தவ வெள்ளாளியம் தனித் ...\nஇலங்கையன் என... அழ.பகீரதன் தமிழர் தேசிய இனமெனத் தம்மை உணர்ந்து நிலைநிறுத்த சுயநிர்ணயம் இருக்குமெனில் முஸ்லிம் இனம் தேசிய இனமென யாவரும் ஏற்றிடக் காலம் கனியுமெனில் மலையகத் தமிழர் இனமென ஏற்றிட, இந்நாட்டின் முதுகெலும்பாய் சம ஊதியம் பெறும் காலம் அமைந்திடக் கூடுமெனில் சிங்கள மக்கள் மனங்களைச் சிறுமைப் படுத்த இனவாதம் க‍க்குபவர் தேர‍ர் ஆயினும் ஓராத ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/wc/product/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8Debook/", "date_download": "2019-06-19T02:54:23Z", "digest": "sha1:IFKEIXN6ABR7NHGZFXEU4MNGZ4DEHZ3Y", "length": 5895, "nlines": 63, "source_domain": "thannambikkai.org", "title": "இதுவோ நாகரிகம்?(eBook)", "raw_content": "\nஅன்றாட வாழ்வில், உடையில், உணவில், இருக்கும் இடத்தில், எண்ணத்தில், பேச்சில், செயல், பழக்கவழக்கங்களில், குடும்ப சமுதாயத் தொடர்புகளில் உள்ள பொதுத் தன்மைகளை அவரவர்கள் மனமுவந்து போக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நாகரிகமாகும்.\n“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்தச் சகத்தினை அழித்திடுவோம்” என்ற முழக்கத்தில் பங்கு கொள்வதை விட எளிய உடையும், எளிய உணவும் அவற்றை வீணாக்காத தன்மையும் வளருமானால் அதுவே சிறந்த நாகரிகமாகும்.\nநம்முடைய பொருளைப் பேணிக் காப்பது போலவே அரசாங்கப் பொருள்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொதுமை உணர்வு பெருக வேண்டும். இவற்றிற்கெல்லாம் மூல வித்தாக இருக்கின்ற, நமக்குள்ளே மறைந்து கிடைக்கின்ற “தன்னலத்தை” அகழ்ந்து எடுத்து எறிய வேண்டும். எரித்து விடவும் வேண்டும்.\nநாட்டின் இன்றைய நிலையில் தனிமனித திருத்தத்தை எதிர்பார்ப்பதைவிட, வற்புறுத்துவதை விட, தலைவர்களும் தலைமையில் இருப்பவர்களும் திருந்த வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் கடந்து வந்த வாழ்க்கைப் பயணத்தில் எது எது முன்னேற்றக் கூறுகள் என்பதை எண்ணிப்பார்த்து வரிசைப்படுத்தி மகிழ்ச்சி அடைய வேண்டும். அந்த மகிழ்ச்சி நிலைக்க தாங்கள் வந்த பாதையில் உள்ள முட்களை அகற்றி பயணத்தைத் தொடர வேண்டும். முன்னேற்றம் நமக்கு வெளியே இல்லை. நமக்கு உள்ளே இருக்கிறது. அதனைக் கண்டு உணர்ந்தால் அதுவே முன்னேற்றம், நாகரிகம் என்பதை ஆசிரியர் சுவைப்பட இந்நூலில் கூறுகிறார்.\n(eBook)\t இளைஞர்களே… வென்றுகாட்டுவோம் வாருங்கள்(eBook)\nYou're viewing: இதுவோ நாகரிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/motion", "date_download": "2019-06-19T02:56:16Z", "digest": "sha1:AIHVUXVUD35AMJRV6CO6WZYGO2PXBIWT", "length": 8920, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு..! | Malaimurasu Tv", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 ��ேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா ஆந்திரா ஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு..\nஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டு..\nமத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. ஆந்திர மக்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியது.\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்று பேசிய தெலுங்கு தேசம் எம்பி ஜெயதேவ் கலா, ஆந்திரா பிரிவினையின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது எனக் கேள்வி எழுப்பினார். ஆந்திராவுக்கு நீதி கிடைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டதாக சாடினார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை சோதனை..\nNext articleபொய்யான வாக்குறுதிகளை பாஜக அரசு அளித்து மக்களை ஏமாற்றி விட்டது – ராகுல் காந்தி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/tamil-devotional-songs-lyrics", "date_download": "2019-06-19T03:46:02Z", "digest": "sha1:5IRD5TDD7Z63CM4XBLK2TKG34FWR2YPK", "length": 3812, "nlines": 98, "source_domain": "www.tamilpaa.com", "title": "Tamil Devotional Songs Lyrics | பக்திப்பாடல்கள் பாடல் வரிகள்", "raw_content": "\nKantha Sasti Kavasam ( சஷ்டியை நோக்கச் சரவணபவனார் )\nAllitharum Pillaiyarai ( அள்ளித்தரும் பிள்ளையாரை )\nUnnai Paadum Tholil ( உனைப் பாடும் தொழிலின்றி )\nSollatha chella ( செல்லாத்தா செல்ல )\nMaaikka veenai ( மாணிக்க வீணை ஏந்தும் )\nPillaiyar Suli Pottu ( பிள்ளையார் சுழி போட்டு )\nUnnaiyum Marapathundo ( உன்னையும் மறப்பதுண்டோ )\nKaakkum Kadavul ( காக்கும் கடவுள் கணேசனை )\nNeracha Manasu Unakuthan ( நெறஞ்சு மனசு உனக்குதாண்டி )\nAzlakentra Sollukku Muruka ( அழகென்ற சொல்லுக்கு முருகா )\nKuruvaayoorukku Vaarungal ( குருவாயூருக்கு வாருங்கள் )\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\nTik Tik Tik (டிக் டிக் டிக்)\nImaikkaa Nodigal (இமைக்கா நொடிகள்)\nKolamavu Kokila (கோலமாவு கோகிலா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/year-2018/255-novmber-16-30-2018/4759-%E2%80%99%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-06-19T04:17:53Z", "digest": "sha1:DYKPPQ7E3UQRTNBTLASBXQKFQITHIZ2I", "length": 13015, "nlines": 42, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ’ஜனநாயகக் காவர்லர்’ - வி.பி.சிங்", "raw_content": "\n’ஜனநாயகக் காவர்லர்’ - வி.பி.சிங்\nஇந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்டோரின் பொற்காலம் வி.பி.சிங் பிரதமராக இருந்த காலமாகும்.\nதமிழகத்தின் சமூகநீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்டபோது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புத-மான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூகநீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.\nமண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மதரீதியான பதட்டத்தைத் தணித்தார்.\nசென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.\nஅவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். ‘பாரத ரத்னா’ என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் .அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த-போதுதான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை���ள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.\nஅவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.\nகருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார். அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்தபோது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியானபோது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த “விக்ஷீ.சிறீமீணீஸீ” என்ற பிம்பம் சரிந்தது,\nஎந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.\nதேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்தபோது பிடிவாதமாக மறுத்தார். \"நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம், உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்தச் சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும்போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை\"என்றார்.\nஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்-பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது. அது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.\nதமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும், தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான \"விஸ்வநாத் பிரதாப் சிங்\" என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.\nஅவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. \"ஒரு துளி வானம் ஒரு துளி கடல்\" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு. வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.\nவி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் \"செயின்ட் கீட்ஸ்\" என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர். ஆவணங்கள் போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்\nஎத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால் வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வு-களோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.\nபல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே \"காவிரி நடுவர் மன்றம்\" அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.\nஒருமுறை அவர் பிரதமராக இருந்தபோது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கர-வாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிக்கை-யாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் \"யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை\" என்று சொன்னார்.\nஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.\n1989ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக... தொகுதிகள் தந்தது தமிழகமே.\nதமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=370", "date_download": "2019-06-19T02:43:05Z", "digest": "sha1:ZGJFUMOHZ7XLRU5YTAWGTZ2XRQUCO7RN", "length": 3816, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபிள்ளையார் தெரு கடைசி வீடு\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6489", "date_download": "2019-06-19T04:00:33Z", "digest": "sha1:J4W2BAJSQ6LUFSPPMNJOQ2AESGFXIG3K", "length": 6401, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "c.sangeetha C.சங்கீதா இந்து-Hindu Mutharaiyar-Muthuraja-Mudiraju மூப்பனார் -முத்திரையர் Female Bride Virudhunagar matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: மூப்பனார் -முத்திரையர்\nசெ சந்கே சூசு வி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://ta.knsankar.in/2009/10/10.html", "date_download": "2019-06-19T03:33:34Z", "digest": "sha1:YBHGESECEV4ANQIM6EUQTN3X5JYSZJM3", "length": 9565, "nlines": 125, "source_domain": "ta.knsankar.in", "title": "சங்கர்: டாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........", "raw_content": "\nடாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........\nநண்பர்களே, இதில் 10 பாஸ்வேர்டு கிராக்கர்களை கொடுத்துள்ளேன், உபயோகித்துப் பார்க்கவும்.\nஇது ஒரு சிறந்த Windows Based பாஸ்வேர்டு கிராக்கர். இது பாஸ்வேர்டுகளை sniffing, dictionery, Brute force attack மற்றும், Crypt analysis attack போன்ற முறைகளைக் கொண்டு கண்டு பிடிக்கிறது. மேலும் பாஸ்வேர்டு டிகோடிங்க்கும் பயன்படுத்த முடியும்.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.\nஇது ஒரு fastest பாஸ்வேர்டு கிராக்கர். இது யுனிக்ஸ் based ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும��� படி வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் பாஸ்வேர்டு Decryption-க்கும் பயன்படுத்தப் படுகிறது (சென்ற பதிவில் உபயோகித்தோம்). இதனை இயக்க வேர்டு லிஸ்ட்கள் தேவை. அவற்றை கீழே உள்ள தளங்களில் இருந்து பெறலாம்.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெறலாம்.\nஇது fastest நெட்வொர்க் பாஸ்வேர்டு கிராக்கர். இது Brute Force Attack மூலமாக பாஸ்வேர்டுகளை கண்டுபிடிக்கிறது.இது http, ftp, telnet, smb உட்பட 30 protocol களில் செயல்படும். இதனை பெற இங்கே சொடுக்கவும்.\nஇது 802.11 a, 802.11b, 802.11g வயர்லஸ் நெட்வொர்க்களின் பாஸ்வேர்டுகளை கிராக் செய்கிறது. இது ஒருமுறை packet information-ஐ பெற்ற பின்னர், 512-பிட் WPA கீகள், 40-களை கண்டுபிடிக்கிறது. இதனுடன் AirDump (Packet Capture Program), Air crack (WEP and WPA-PSK cracking) and AirDecap (Decryption toll for WEP,WPA ). இதனை இங்கிருந்து பெறலாம்.\nஇது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு ரெகவரி மென்பொருள். இதன் மூலம், primary domain, controller, Active directory ஆகிய பாஸ்வேர்டுகளை கிராக் செய்ய முடியும். இதனை இங்கு பெறலாம். மேலும் இதற்கு பதிலாக OphCrack-ம் பயனடுத்தலாம்.\nஇதுவும் ஒரு வயர்லெஸ் WEP, WPA கீ கிராக்கிங் டூல். இதனை இங்கு பெறலாம். இது போல் இன்னொரு டூல் இங்கே.\nSNMP பாஸ்வேர்டு கிராக்கர், பாஸ்வேர்டு டீகிரிப்டர் போன்றபல மென்பொருட்களை solarwinds தளம் கொண்டுள்ளது.\nஇது ஒரு விண்டோஸ் பாஸ்வேர்டு கிராக்கர். இதனை இங்கு பெறலாம்.\nஇது ஒரு மிக வேகமான Brute force attack tool. இதனை இங்கு பெறலாம்.\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nஎல்லாதையும் கத்துகொடுத்தா, நம்ம பாஸ்வேர்டை எவனாவது தூக்கிட போறானுங்க\nஇதனால் தங்களுக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கு \nஇது மாதிரி பாடம் எடுத்து UAE போலிஸ் பிடித்த செய்தியும் கேள்வி பட்டு இருக்கேன் :(\nஇதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ....\nரைட்டு விடுங்க, அந்த பிரச்சனை இப்போ எதுக்கு... உங்களுக்கு பின்னூட்டம் போட்ட அப்புறம் இன்னும் காலேஜ்ல browse பண்ணவே இல்ல. பண்ணும் போது உங்களுக்கு மெயில் அனுப்பறேன்....\nமாணவிகள் விடுதியில் பாம்புகள் பிடிபட்டன\nஉங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......\nஉங்க பதிவு எல்லாமே அருமை.....அப்பிடியே இந்த WIN RAR password கண்டுபிடிக்க வழி சொல்லுங்க......\nசிறந்த முயற்சி... தமிழில் ஹாக்கிங் பற்றிய செய்திகள் அடங்கிய வலைபூக்கள் மிகவும் குறைவு..\nஎல்லாம் சொன்னிங்க....எப்படி உபயோகபடுத்துரதுனு சொல்ல மறந்துட்டிங்கலே.1 வருஷம் முயற்சி பண்னி WEB key hack பண்னிட்டன்,psk-wpa crack பண்ன முடியல. நல்ல word dictionary இருந்தா சொல்லுங்க. நன்றி...\nஎவ்வாறு WIFE password Hack செய்வது என்று தெரியுமா தோழரே தயவு செய்து கூறுங்கள்\nதேழரே எவ்வாறு Wifi hack செய்வது என்று கூறுவீர்களா\nடாப் 10 பாஸ்வேர்டு கிராக்கர்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/2019/05/17/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA-3/", "date_download": "2019-06-19T03:54:38Z", "digest": "sha1:37EGYFZGTDX37THQGE6QTUTRTTXSOQH5", "length": 12521, "nlines": 103, "source_domain": "tamil-odb.org", "title": "தேவனுடைய அற்புதமான கரங்கள் | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nவாசிப்பு: சங்கீதம் 31:1-8 | ஓராண்டில் வேதாகமம்: 1 நாளாகமம் 1-3 ; 1 நாளாகமம் 2 ; 1 நாளாகமம் 3 ; யோவான் 5:25-47\nஉமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். சங்கீதம் 31:5\nநியூயார்க் நகரிலிருந்து சான் ஆன்டோனியோவிற்குச் சென்றுகொண்டிருந்த விமானத்தினுள் இருபது நிமிடங்களில் நிலைமாறியது, அந்த விமானத்தின் ஒரு என்ஜின் உடைந்து ஒரு துண்டு விமானத்தின் ஜன்னலை உடைக்க, உள்ளே காற்றழுத்தம் குறைந்து ஒருவர் இறந்தார். பலர் காயமடைந்தனர். விமானத்தினுள் குழப்பம் ஏற்பட்டது. விமானி அறையில், ஒரு நிதானமான, திறமையுள்ள, கப்பற்படையில் போர் விமானியாகப் பயிற்சி பெற்ற இந்த விமானி மட்டும் இல்லாதிருந்தால் இந்த நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்திருக்கும். மறுநாள், உள்ளுர் செய்தித்தாளில் தலையங்கம், “அற்புதமான கரங்களில்” என்றிருந்தது.\nசங்கீதம் 31ல், தேவனுடைய அற்புதமான பாதுகாக்கும் கரங்களைப் பற்றி தாவீது வெளிப்படுத்துகின்றார். அதனாலேயே அவர் உறுதியாக, “உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” (வச. 5) என்று சொல்ல முடிகிறது. வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் தேவனையே நம்பிவாழ தாவீது அறிந்திருந்தார். பகைவரின் படைகள் தாவீதின் பிராணனை வாங்கத் தேடிக் கொண்டிருந்ததால் அவனுடைய வாழ்வு மிகவும் நெருக்கத்திலிருந்தது. எவ்வளவு பாதுகாப்பற்றிருந்தாலும் அவர் நம் நம்பிக்கையையிழக்கவில்லை. துயரங்களின் மத்தியில் தாவீது விடுதலையின் பெருமூச்சையும், மகிழ்ச்சியையும் உணரமுடிந்தது, ஏனெனில், உண்மையுள்ள அன்பின் தேவனை அவன் தன் நம்பிக்கையின் துருகமாகக் கொண்டிருந்தான் (வச. 5-7).\nஒருவேளை உன்னுடைய வாழ்விலும் மோசமான நிகழ்வுகள் எல்லாதிசையிலிருந்தும் உன்னைத் தாக்கலாம். என்ன நடக்குமோ என நீ அங்கலாய்க்கலாம். உறுதியற்ற நிலையிலும், குழப்பத்தின் மத்தியிலும், குழறுபடியின் நடுவிலும் ஒன்றுமட்டும் உறுதியாயுள்ளது. தேவனுடைய அற்புதமான கரத்தில் இருப்பவர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு உண்டு.\nபிதாவே, சங்கீதம் 31:5ல் இயேசு சிலுவையில் ஜெபித்தபடி ஒப்புக்கொடுத்தாரே. பாடுகளின் மத்தியில், அவர் தன் வாழ்வை உம்மிடம் ஒப்புக் கொடுத்தது போல், நானும் பலப்பட உதவும்.\nநீ உன் இவ்வுலக வாழ்வையும் மறு உலக வாழ்வையும் தேவனிடம் கொடுத்து விட்டாயா நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் தேவனையே நம்பியிருக்கிறேன் என்று எவ்வாறு காட்டுகின்றாய்\nஆசிரியர் ஆர்தர் ஜாக்ஸன் | மற்ற ஆசிரியர்கள் பார்க்கவும்\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/both-virat-and-i-react-out-of-passion-ashwin/articleshow/69045798.cms", "date_download": "2019-06-19T03:03:41Z", "digest": "sha1:4GMD2BUUL4GWCU3LQRQNAVI7G4POUJSS", "length": 17177, "nlines": 310, "source_domain": "tamil.samayam.com", "title": "virat kohli: ரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்! - both virat and i react out of passion: ashwin | Samayam Tamil", "raw_content": "\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nபெங்களூரு , பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியின் போது அஷ்வின், கோலி இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nநான் பேஷனுடன் விளையாடினேன். அதே பேஷனுடன் தான் கோலியும் விளையாடினார். இது ரொம்பவே சகஜமான விஷயம் தான்.\nபெங்களூரு: பெங்களூரு , பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல்., தொடரின் லீக் போட்டியின் போது அஷ்வின், கோலி இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 12வது தொடர் தற்போது நடக்கிறது.\nஇந்நிலையில் சென்னையில் நடந்த 42வது லீக் போட்டியில் பெங்களூரு,பஞ்சாப் அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.\nஇந்நிலையில் போட்டியின் போது இருவருமே கொஞ்சம் அதிகமாக போய்விட்டதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அஷ்வின் கூறுகையில், ‘நான் பேஷனுடன் விளையாடினேன். அதே பேஷனுடன் தான் கோலியும் விளையாடினார். இது ரொம்பவே சகஜமான விஷயம் தான். இருந்தாலும் இருவரும் கொஞ்சம் ஓவராகத்தான் போய்விட்டோம்.’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஅடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... : இங்கிலாந்து இமாலய வெற்றி..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்....\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/19/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழக...\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ...\nCSK: தோனி இனி சென்னை அணிக்காக விளையாடுவாரா- என்ன சொல்கிறார் சிஎஸ்கே சி.இ.ஓ\nMI Fan Girl: பெங்களூரு ரசிகையை தொடர்ந்து கொள்ளை கொள்ளும் அழகில் மும்பை ரசிகை\nIPL 2019 Final: ரத்தக்காயங்களுடன் பேட்டிங் செய்த வாட்சன்... ரசிகர்களிடம் வலியை உ..\nEngland vs Afghanistan Highlights: அடுக்கடுக்கா அசிங்கப்பட்ட ஆப்கானிஸ்தான்.... :..\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்...\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனை உட்பட பல சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரெண்டு பேரும் கொஞ்சம் ஓவர்தான் போயிட்டோம்....: அஷ்வின்\nRR vs KKR Highlights: பட்டைய கிளப்பிய பராக்... ராஜஸ்தான் அசத்தல்...\nWorld Cup 2019: தோனி இனி சென்னைக்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில...\nபாதியில் வந்து பாதியிலேயே போன அசுர வேக ஸ்டைன்... \nJassym Lora: ரவுடி பேபி ரஷல் மனைவியுடன் பெட்ரூமில் செய்யும் சேட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/02/blog-post_24.html", "date_download": "2019-06-19T04:40:29Z", "digest": "sha1:DM2CNCSU3S4W2TNH66NCLVWEFWKBM4YJ", "length": 26209, "nlines": 65, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா? பெ.முத்துலிங்கம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா\nஇரட்டை தனிவீட்டுத் தொகுதி மலையகத்துக்கு உகந்ததா\nமலையக மக்களுக்கு எல்லா பிரதேசங்களிலும் தனிவீட்டுத் திட்டத்தையே ஊக்குவிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப்பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்த தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கூறியுள்ளார். அதேவேளை, இரு நுழைவாயில்களின் இருபக்கத்திலும் காணித்துண்டுகளை கொண்ட மாடி வீட்டுத்திட்டதையும் அமுல்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இவ்விரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டம் நிலத்தை சுற்றிவரக் கொண்ட அயலவர்களின் தொந்தரவற்ற அழகான வீட்டுத்திட்டம் எனவும் கூறியுள்ளார்.\nமலையகத்தில் பிறந்து வளர்ந்த அமைச்சர் கே. வேலாயுதம் மலையக தோட்ட மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த தொழிற்சங்கவாதியாவார். தோட்டத்துறை மக்களின் அடிப்படை மனித உரிமை பிரச்சினையான காணியுரிமையுடனான வீட்டுப்பிரச்சினையை நன்கு அறிந்த அமைச்சர், இரு நுழைவாயிலைக் கொண்ட மாடிவீட்டுத்திட்டத்தை அறிமுகப்படுத்த முனைவது கவலைக்குரிய தொன்றாகும். இத்திட்டத்துடன் வேறு பல உகந்த திட்டங்களையும் அமுல்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமலையக மக்கள் தொடர் வறுமை “ Porsistent Poverty” நிலையில் இருப்பதற்கு பிரதான காரணங்களில் ஒன்று அவர்களுக்கென சிறுநிலத்துடன் கூடிய தனி வீடு ஒன்று இன்மையேயாகும் என்று பல ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இ���ங்கையில் ஆட்சிபீடமேறிய அனைத்து அரசாங்கங்களும் சிறு துண்டுக் காணியையாவது தோட்ட மக்களுக்கு சொந்தமாக வழங்க ஒருபோதும் விரும்பியதில்லை. மாறாக, காலத்திற்கு காலம் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு குறிப்பாக 1972 முதல் இது நாள்வரை பல காரணிகளைக் காட்டி தோட்டக்காணிகளை பெரும்பான்மை மக்களுக்கு வழங்கி வந்துள்ளன. மஹிந்த ராஜப க் ஷ அரசாங்கமும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக 37 ஆயிரம் ஹெக்டயார் தோட்ட காணிகளை அடையாளம் கண்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கும் முயற்சியை மேற்கொண்டு இடையில் கைவிட்டது.\nமலையக மக்களுக்கு காணிவழங்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைக்கையில் காணிகள் வழங்குவதற்கு இல்லை. அப்படியே வழங்க வேண்டுமாயின் மாடி லயன்கள் கட்டித்தருவோம், அல்லது இரட்டை மாடி வீடு கட்டித்தருவோம், இல்லையெனில் 7 பேர்ச் காணிதுண்டு மட்டுமே வழங்குவோம் என்ற கொள்கைகளையே அனைத்து அரசாங்கங்களும் முன்வைத்தன.\nதோட்டத்தில் பயிரிடும் நிலங்களை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் மாடி வீட்டுத்திட்டமும், இரட்டை வீட்டுத் திட்டமும் பிரித்தானிய தோட்டக் கம்பனிகளினால் 1950களில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. வெள்ளையர்களினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களை ஹட்டன் மற்றும் பதுளை பகுதிகளின் ஒரு சில தோட்டங்களில் இன்றும் காணலாம்.\nஇப்பின்புலத்தில் அண்மைய மாடி மற்றும் இரட்டை வீட்டுத்திட்டங்களின் அறிமுகத்தை நோக்குவோமாயின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாராநாயக்க அரசாங்கத்தின் கீழ் அமைச்சராகவிருந்த ஆறுமுகன் தொண்டமான் அன்றைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மாடிவீட்டுததிட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\nஇத்திட்டமானது மலையக தோட்ட மக்களின் அடிப்படை மனித உரிமையான நிலவுரிமையுடன் கூடிய தனி வீட்டுரிமையை மறுதலித்ததுடன், மீண்டும் லயக் கலாசாரத்திற்கே வித்திடும் என அடையாளம் காணப்பட்டது.\nஇவ்வடிப்படை மனித உரிமை மீறலைப்பற்றி இக்கட்டுரையாளர் 2003 இல் வீரகேசரியில் எழுதிய கட்டுரையொன்றின் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம், பெருந்தோட்டத்துறை சமூக மாமன்றம் மற்றும் ஏனைய பல சிவில் அமைப்புகள் மாடிவீட்டுத்திற்கு எதிரான கூட்டுப் பரப்புரையை மேற்கொண்டதுடன் கொழும்ப, ஹட்டன், பதுளை உள்ளிட்ட மலையகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டன.\nஇதேவேளை, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் இவ்வுரிமை மீறலை ஐக்கிய நாடுகளின் வாழ்வகப்பிரிவின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் வீட்டுரிமைக்கான ஐ.நா.சபையின் அதிகாரியான மிலோன் கோத்தாரியை 2003 ஆம் ஆண்டு ஹட்டனுக்கு வரவழைத்து அந்தப் பகுதியிலுள்ள சில தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட மாடி வீட்டுத்திட்டங்களை காட்டியதுடன் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் நடத்தியது. இதன்பின் ஐ.நா. சபைக்கு திரும்பிய வதிவிட பிரதிநிதி மிலோன் கோத்தாரி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் மாடி வீட்டுத்திட்டத்திற்கு பதிலாக நாட்டின் ஏனைய பிரஜைகளுக்கு வழங்குவதுபோன்று இந்தநாட்டின் பிரஜைகளான தோட்ட மக்களுக்கும் காணியுடன் கூடிய தனிவீடு வழங்கவேண்டும் என்று விதந்துரைத்தார்.\nஇதேவேளை, 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்போது போட்டியிட்ட இருவேட்பாளர்களான முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் இன்றைய பிரதம மந்திரி ஆகியோரிடம் மலையக மக்களுக்கு காணியுரிமையுடன் கூடிய தனிவீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சிவில் அமைப்புகள் கூட்டாக முன்வைத்தன. இதன் ஒரு வெளிப்பாடகவே முன்னாள் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட மஹிந்த சிந்தனை பிரகடனத்தில் காணியுரிமையுடன் கூடிய 7 பேர்ச் காணியில் 50 ஆயிரம் தனி வீடுகள் கட்டித்தரப்படும் எனக்கூறப்பட்டது.\nஅத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி சபையின் அனுசரணையுடன், சிவில் சமூகத்தின் பங்களிப்புடன் தேசத்தை கட்டியெழுப்பல் மற்றும் தோட்ட உட்கட்ட அபிவிருத்தி அமைச்சினால் தோட்டத்துறைக்கான பத்தாண்டு செயற்றிட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தில் மஹிந்த சிந்தனையில் குறிப்பிட்டது போல் தனிவீடும் காணியுரிமையும் தோட்டத் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் என விதந்துரைப்பு செய்யப்பட்டது.\nஇவ்விதந்துரைப்பு செய்தவேளை, தோட்ட உட்கட்டமைச்சின் அமைச்சராக சி.பி. இரத்நாயக்க இருந்தார். இத்திட்டம் ஏற்புரை செய்யப்பட்டவேளை, முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தோட்டஉட்கட்ட பிரதி அமைச்சராக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளின் பேரில் தனிவீட்டுடன் இரட்டை வீடுகளும் (வுறin hழரளநள)கட்ட இணக்கம் காணப்பட்டது.\nஇரட்டை வீட்டை சிவில சமூகம் முழுமையாக எதிர்த்தது. (கட்டுரையாளர் இவ் ஏற்புரை நிகழ்வின்போது இதனை கடுமையாக எதிர்த்தார். முன்னாள்; தோட்ட உட்கட்டமைப்பின் செயலாளர் எம். வாமதேவன் இவ்வாய்ப்பினை கட்டுரையாளருக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.) எனினும் இத்திட்டம் சில தோட்டங்களில் அமுல் படுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மைய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடைபெற்றவேளை தென்பகுதி தோட்டங்களில் தனிவீட்டிற்கு பதிலாக இரட்டைமாடித் வீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரட்டை மாடித்தி;ட்டத்தையே மீரியாபெத்த மண்சரிவு பகுதியில் அமுல்படுத்த முன்னாள்; அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அடிக்கல் நாட்டினார்.\nஇரட்டை மாடிவீட்டுத்திட்டம் அல்லது இரட்டை ஃ தனி மாடி வீட்டுத்திட்;டத்தை ஆட்சியாளர்கள் அமுல்படுத்த முனைவதற்கான அடிப்படைக்காரணம் நிலப்பற்றாக்குறையோ அல்லது தோட்டத்துறை தொழிலாளர்களினால் சுயமாக வீடு கட்ட முடியாது என்ற அனுதாபத்தினாலல்ல. மாறாக 'தோட்டத் தொழிலாளர்களை தலைமுறை தலைமுறையாக தோட்டத் தொழிலுடன் பிணைத்து வைக்க வேண்டும்' என்ற நோக்கத்திற்காகவாகும் . இரட்டை மாடி வீடு அல்லது தனிமாடி வழங்கப்பட்டால் தோட்டத் தொழிலளார்கள் தமது வசதிக்கேற்ப நாளடைவில் அதனை பெருப்பித்துக்கொள்ளவோ அல்லது புதிதாக அமைத்துக் கொள்ளவோ வாய்ப்பு கிடைக்காது. தனிவீடாக இருப்பின் தமது குடும்பங்களின் விரிவாக்கத்திற்கேற்ப மற்றும் தமது பொருளாதார வசதிக்கேற்ப வீட்டை விரிவாக்கிக் கொள்ளலாம்\nஇந்நிலையில் இரட்டை அல்லது தனிமாடி வீட்டை ஆதரி;ப்போமாயின் முழு மலையகத்திலும் இரட்டை அல்லது தனி மாடி வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த முனையும். எனவே, அமைச்சர் கே.வேலாயுதம் இவ்வபாயத்தை அடையாளம் கண்டு இம்முயற்சியை கைவிட முன்வரவேண்டும்\nஇதேவேளை, அரசாங்கத்தின் இச்சூழ்ச்சி வலையில் தோட்டத்துறை மக்களை சிக்கவிடாது பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சிவில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவற்றின் கையில் தங்கியுள்ளது. இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை மலையக மக்களின் பேரம் பேசும் சக்தியை அதிகரித்துள்ளது. எனவே மலையகத்தில் எந்த���ொரு பகுதியில் வீடு அமைக்கப்பட்டாலும் அவை சிறு துண்டு காணியில் தனிவீடாகவே அமைக்கப்பட வேண்டும் என்பதே ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களின் கொள்கையாக இருக்கும் வகையில் நிரந்தரக் கொள்கை ஒன்றை வகுக்க சிவில் மற்றும் மலையக அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும.;\nதோட்டங்களைப் பொறுத்தவரை தனிவீடு கட்டுவதற்குத் தேவையான நிலம் இருக்கின்றது. பத்தாண்டு திட்டத்தில் தனிவீட்டிற்கு 7 பேர்ச் காணியும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 30 வீத காணி ஒதுக்கப்படும.; அதாவது, சிறு நகரமயமாக்கலுக்கு காணி ஒதுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அமைச்சர் வேலாயுதம் இதனைக் கருத்திற் கொள்வதுடன், எங்காவது தோட்ட மக்களை ஏமாற்றி இரட்டை அல்லது தனிமாடி வீட்டுத் தொகுதி அமைக்கப்படுமாயின் அதனை நிராகரிக்க மக்கள் மத்தியில் சிவில் சமூகம் பரப்புரை மேற்கொண்டு அதனை முறியடிக்க வேண்டும். மலையக சிவில் சமூகம் இதனை செய்யத்தவறின் நாளைய மலையக சமூகம் இவர்களை பழிக்கும்.\n1930கள் முதல் இன்றுவரையிலான காலப்பகுதியில் மலையக அரசியல் தலைமைகள் பல வலுவான பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தமது சொந்த நலன் கருதி தட்டிக்கழித்துள்ளன. இன்றைய புதிய அரசியல் சூழல் மலையக மக்களின் அனைத்து உரிமைகள் தொடர்பாகவும் பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை வழங்கியுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்துள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரலில் பொதுத்தேர்தலுக்கு வாக்களிக்கவுள்ளனர். எனவே மலையக மக்களுக்கு காணியுடன் கூடிய தனி வீடுகளே கட்டப்படும் என்ற பொதுக்கொள்கையை கடைப்பிடிக்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கி��் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/124778", "date_download": "2019-06-19T02:47:17Z", "digest": "sha1:YFFDDFNFYPVLHNOHA76TPLZGKTRB6HLA", "length": 6429, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்! - Ntamil News", "raw_content": "\nHome அறிவியல் பூமிக்குள் பாரிய மலைத்தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத்தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால் பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.\nசீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதுவரை பூமியின் ஆழப்பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nபூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப்போக கடினம் குறைந்து பூமியின் உள் மையப்பகுதி இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது.\nஎனவே பூமியின் ஆழப்பகுதியில் பூகம்பம் ஏற்படும் போது அதன் அதிர்வலைகள் பூமியின் மையம் வரை பயணித்து மறுபக்கம் வரை சென்று மீண்டும் திரும்பும். ஆனால் சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.\nஉதாரணமாக 1994 இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும் மையப்பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது. இதை வைத்து பூமிக்கடியிலும் கடினமான மலைப்பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.\nPrevious articleபாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி தோற்கடிப்பு – ஜனாதிபதி பாராட்டு\nNext articleகிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி\nஇஸ்ரேல் ஆய்வு விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதம்.\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\nதிருநீற்றுப் புதனுடன் ஆரம்பமாகியுள்ள தவக்காலம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/3338", "date_download": "2019-06-19T02:45:56Z", "digest": "sha1:PMHOQGLZIYDYOT2KC5TDHSX6KHU4UYZ3", "length": 6640, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "மரணத்தின் பிடியில் இருந்த அநாதை குழந்தையின் உயிர் மீட்ட தாய் – பெற்றால் தான் பிள்ளையா? - Ntamil News", "raw_content": "\nHome உலகம் மரணத்தின் பிடியில் இருந்த அநாதை குழந்தையின் உயிர் மீட்ட தாய் – பெற்றால் தான் பிள்ளையா\nமரணத்தின் பிடியில் இருந்த அநாதை குழந்தையின் உயிர் மீட்ட தாய் – பெற்றால் தான் பிள்ளையா\nடென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் கடந்த 2015 ஆண்டு ஃபேஸ்புக்கில் ஒரு அதிர்ச்சியளிக்கும் படத்தை கண்டார்.\nஅந்த படத்தில் ஒரு காப்பகத்தில் பட்டினியல் வாடும் ஒரு பல்கேரிய குழந்தை சோகமான தோற்றத்தில் காட்சியளித்து கொண்டிருந்ததுஅப்போதே ப்ரிச்சில்லா முடிவு செய்தார், ரியான் எனும்அந்த குழந்தைக்கு தான் உதவ வேண்டும் என.\nஇதற்கு இவரது கணவர் டேவிட்டும் ஒப்புதல் வழங்கினார். ஏற்கனவே மெக்கென்சி எனும் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.\nமெக்கென்சிக்கு இருதய கோளாறு இருப்பது தெரிந்தே தத்தெடுத்து வளர்த்தார் ப்ரிச்சில்லா.மெக்கென்சி போலவே குழந்தை ரியானையும் காக்க ப்ரிச்சில்லா வின் குடும்பத்தார் முயற்சி செய்தனர்\nரியானின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல தங்களால் முடியும் என்ற நம்பிக்கை ப்ரிச்சில்லா குடும்பத்தாருக்கு இருந்தது .ப்ரிச்சில்லா ரியானை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்து ஒரு வருட காலம் ஆகிறது.\nபட்டினியில் காப்பகத்தில் சாகும் தருவாயில் இருந்த ரியான் இன்று\nஇது ரியானை பல்கேரியாவில் ப்ரிச்சில்லா தத்தெடுக்கும் போது\nரியானின் உடல் நலம் ஒவ்வொரு நிலையை கடந்து மேம்படும் போது அதை கண்டு முழு மகிழ்ச்சி அடைந்தவர்கள்.\nஇப்படியும் ஒருசில பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த தம்பதியினர் நல்ல உதாரணமாகும்.\nPrevious articleநல்லாட்சியும் இலங்கை நீதித்துறைய���ம்\nNext articleதென்மராட்சியில் 3 பௌத்த விகாரைகள் கடந்த வருடத்தில் முளைத்தன\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/?filter_by=popular", "date_download": "2019-06-19T02:42:56Z", "digest": "sha1:MKKKXBZ3X6NNNKPIVGWTUHCWRRKDYTIX", "length": 11448, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு\nபெண்களின் மார்பங்கள் பற்றி தெரியுமாஆண்களே \nwomen breast tips:பெண்களின் உடலில் மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் பாகங்கள்; இந்த முக்கிய உடல் பாகமான மார்பகங்கள் பெண்களின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாறுபாடு அடையும்; வேறுபட்டு தெரியும். இவ்வாறு பெண்களின்...\nதிருமணத்திற்கு பின் பின்புறம் பெரிதாவதற்கான காரணங்கள் இதுதான்\nஉடல் கட்டுபாடுகள்:திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மேலும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும்...\nஇந்த ஆசனத்தை தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, மூட்டு வலிகளிலிருந்து விடுபடலாம்\nஉடல் கட்டுபாடுகள்:செய்முறை : விரிப்பில் கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும். இடதுகாலை மடக்கி வலது தொடைக்கு மேலாக கொண்டுவந்து வலது இடுப்பிற்கு அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது வலதுகாலை...\nஆண்மையை பெருக்க ஆசன வாய் பலம் அடைய அஸ்வினி முத்திரை\nஅஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க...\nகட்டிபிடிபத்தின் நன்மைகள் பற்றி கொஞ்சம் அறிவோம��\nகட்டிப்பிடிப்பது என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளது. அது, \"நான் உனக்காக இருக்கிறேன்\", \"நீ எனக்கு மிகவும் முக்கியம்\", \"நான் உன்னை பாதுகாப்பேன்\", \" நான் உன்னை புரிந்து கொள்வேன்\", \"நான் உன்னை நேசிக்கிறேன்\"...\n மிக விரைவாக கொழுப்பை கரைக்க இந்த பானத்தை அருந்தவும்\nஉடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி என்பது அத்தியாவசியம். வாக்கிங், ஜாக்கிங் செல்வதே போதுமானது. அதற்கும் மேல் நீங்கள் கட்டுடல் மேனியாக திகழ விரும்பினால் ஜிம்மிற்கு செல்வது உகந்தது. அதிகமான உடல் பருமனுடன் இருப்பவர்கள், வெறும்...\nபெண்களின் மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்\nஉடல் கட்டுப்பாடு:பெண்மையின் இலக்கணமான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அழகு சிகிச்சையில் தீர்வுகள் வந்துவிட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்... இயற்கை முறை ஆலோசனைகள் : மார்பகங்களை...\nதொடையை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டுமா\nஉடல் கட்டுப்பாடுகள்:பொதுவாக சில பெண்களுக்கு தொடையில் அதிகமாக சதைகள் காணப்படும். இது தங்களது உடல் அழகையே கெடுத்துவிடுகின்றது. அதுமட்டுமின்றி ஆளுமையைக் குறைக்கும் விஷயமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் முறையற்ற உணவுமுறை, வேலை முறையின்...\nகட்டில் உறவுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள் செய்யும் முறை\nஉடல் கட்டுப்பாடு:உடலின் நடுப்பகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டால், உடற்பயிற்சிகள், விளையாட்டு மற்றும் உடலுறவு உள்ளிட்ட தினசரி செயல்பாடுகள் பலவற்றிலும் சிறப்பாக செயல்பட முடியும். ஆண் பெண் இருபாலருக்கும், உடலின் ஆற்றல், இரத்த ஓட்டம் ஆகியவை...\nகலியாண உறவுக்குபின் பெண்களின் பின்புறம் பெருக்க காரணம் தெரியுமா\nஉடல் கட்டுப்பாடு:திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் பெண்கள் தன்னுடைய குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தன்னுடைய உடல்மீது அவர்கள் பெரிதாக அக்றை...\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D....!/", "date_download": "2019-06-19T03:31:59Z", "digest": "sha1:SOFMEVBDLUAFSCLTRM3FSAUOBRQBTDEM", "length": 1629, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " பாடகர் கமல்ஹாசன்....!", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=1626", "date_download": "2019-06-19T03:01:29Z", "digest": "sha1:GJFHFLKX7OHETTLOOG6NEYSLIXMS3JWU", "length": 2672, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்தபோது!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nதில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்தபோது\nகொத்தமங்கலம் சுப்பு (கலைமணி) ஆனந்த விகடனில் எழுதிப் புகழ் பெற்ற தொடர்கதை, \"தில்லானா மோகனாம் பாள்\". பொது\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2019/06/121.html", "date_download": "2019-06-19T02:42:46Z", "digest": "sha1:DVZ5ZJTANVYYSOGQLKSLGFDVZUNVMMBI", "length": 6429, "nlines": 152, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 121", "raw_content": "\nசொல் அந்தாதி - 121\nசொல் அந்தாதி - 121 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவ��்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. பணமா பாசமா - எலந்தைப்பழம்\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. பணமா பாசமா - எலந்தைப்பழம்\n2. தங்க கோபுரம் - பழம் போலிருக்கும் ஆனாலும்\n3. ராசாத்தி கல்யாணம் - ராஜாத்தி என்னைத் தேடி\n4. தேவராட்டம் - லேசா லேசா லேசா ஹோய்\n5. அடுத்த வாரிசு - பேசக்கூடாது வெறும் பேச்சில்\n1. பணமா பாசமா - எலந்தைப்பழம் ...... பொறந்த பழம்\n2. தங்க கோபுரம் பழம் போலிருக்கும்..........ராசாத்தி\n3. ராசாத்தி கல்யாணம் ராசாத்தி என்னை...........லேசா லேசா\n4. தேவராட்டம் லேசா லேசா........கண்கள் பேச\n5. அடுத்த வாரிசு பெசக்கூடாது\nஎழுத்துப் படிகள் - 261\nசொல் அந்தாதி - 122\nசொல் வரிசை - 211\nஎழுத்துப் படிகள் - 260\nசொல் அந்தாதி - 121\nசொல் வரிசை - 210\nஎழுத்துப் படிகள் - 259\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64135-had-to-reveal-same-sex-relationship-as-sister-was-blackmailing.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-19T03:17:17Z", "digest": "sha1:FWNZP4CHVHEXOMWS227QXRJIMLH6HGLH", "length": 10414, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு | Had to reveal same-sex relationship as sister was blackmailing", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\n''ரூ.25 லட்சம் கேட்டு சகோதரி மிரட்டுகிறார்'' - துத்தி சந்த் குற்றச்சாட்டு\nதனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக தடகள வீராங்கனை துத்தி சந்த் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், நான் எனக்கான துணையை தேடிக்கொண்டேன். எனது ஊரிலேயே சில வருடங்களக்கு முன் அறிமுகமான ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எதிர்காலத்தில் நான் அந்தப்பெண்ணுடன் வாழ விரும்புகிறேன் என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த தகவலை வெளியிட்ட பிறகு துத்தி சந்துக்கு அவரது சகோதரி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து பேசிய துத்தி சந்த், தன்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தன் சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தன்னை வீட்டை விட்டே வெளியேற்றுவே என்றும் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த துத்தி சந்த், தனது சகோதரி 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். மேலும் கூறிய அவர், ''பணம் கேட்டு சகோதரி தன்னை தாக்கினார். நான் குடும்பத்தினரை கவனிக்க மாட்டேன் என நினைக்கிறார்கள். எனது பெற்றோருக்கும், குடும்பத்துக்கும் நான் செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று எனக்கு தெரியும். எனது குடும்பத்துக்காக நான் உதவிகளை நிச்சயம் செய்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.\nதுத்தி சந்தை யாரோ பின்னிருந்த�� இயக்குவதாகவும் , அவரிடம் உள்ள பணத்துக்காக அவரை தவறாக வழிநடத்துவதாகவும் துத்தி சந்தின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார்.\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \nவிவிபாட் விவகா‌ர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n''என்னுடைய தன்பால் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' - துத்தி சந்த்\n\"நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்\" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்\nதண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதண்ணீர் பஞ்சம்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையின் கழிப்பறைகள் மூடல்\nபுதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரசும் ஆதரவு \nபுள்ளிகள் பட்டியலில் முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா \n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \nவிவிபாட் விவகா‌ர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Congress+President?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-19T03:56:18Z", "digest": "sha1:UDIBSPYOC6IRLKRYLWLYSU32IM4HLIBU", "length": 9627, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Congress President", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு\n“மக்களவை தலைவராக ரஞ்சன் சவுத்ரி தேர்வு” - காங். அறிவிப்பு\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்து முன்னாள் அதிபர்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\n28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\nஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி\nஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி\nமுரண்டுபிடிக்கும் ராகுல்: காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த விவாதம்: காங்கிரஸ் இன்று முடிவு\n“மக்களவை தலைவராக ரஞ்சன் சவுத்ரி தேர்வு” - காங். அறிவிப்பு\nநீதிமன்றத்தில் மயங்கி விழுந்து இறந்த எகிப்து முன்னாள் அதிபர்\nபாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி நட்டா தேர்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\nகாங்கிரஸ் கட்சியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் : வீரப்ப மொய்லி\n“ஒரே நாடு ஒரே தேர்தல்” - கட்சி தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு\n28 ஆண்டுகால மாநிலங்களவை பதவிக்கு மன்மோகன் சிங் பை..பை..\n“கட்சிக்கு உண்மையாக உழைக்காதவர்களை கண்டுபிடிப்போம்” - பிரியங்கா ஆவேசம்\nஆந்திர அரசியல் களத்தில் ‘தனி ஒருவன்’ ஜெகன்மோகன் ரெட்டி\nஆசைகாட்டி 2 ஆயிரம் கோடி வசூல் - உரிமையாளர் தற்கொலை முயற்சி\nமுரண்டுபிடிக்கும் ராகுல்: காங்கிரசுக்கு இடைக்காலத் தலைவர்\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உத்திரப் பிரதேசம் செல்லும் பிரியங்கா\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\n“காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்” - போர்கொடி உயர்த்திய முன்னாள் அமைச்சர்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Mexico_City", "date_download": "2019-06-19T02:39:54Z", "digest": "sha1:KFK6RVJNMVOXLVUPT2MOVAPUPTHZG7PS", "length": 5494, "nlines": 108, "source_domain": "time.is", "title": "Mexico City, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nMexico City, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், ஆனி 18, 2019, கிழமை 25\nசூரியன்: ↑ 06:59 ↓ 20:17 (13ம 18நி) மேலதிக தகவல்\nMexico City பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nMexico City இன் நேரத்தை நிலையாக்கு\nMexico City சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 18நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nமெக்சிகோ இன் தலைநகரம் Mexico City.\nஅட்சரேகை: 19.43. தீர்க்கரேகை: -99.13\nMexico City இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-06-19T03:11:18Z", "digest": "sha1:IZJGJNNVFUIZNXRHJMXCK7U3H74TQPGI", "length": 10106, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மர்கவா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரதான சண்டை கவச வாகனம்\n1982 லெபனான் போர், தென் லெபனான் போர் (1982–2000), 2006 லெபனான் போர், முதல் தடுப்பெழுச்சிப் போராட்டம், இரண்டாம் தடுப்பெழுச்சிப் போராட்டம், காசா போர்\nமா���்க் IV: 360 (300 தயாரிக்கப்படுகி்ன்றது)[2]\n9.04 m (29.7 ft) (சுடுகுழல் உட்பட)\n7.60 m (24.9 ft) (சுடுகுழல் இல்லாமல்)\n3.72 m (12.2 ft) (புறப்பகுதி இல்லாமல்)\n4 (கட்டளையிடுபவர், ஓட்டுனர், சுடுபவர், குண்டு ஏற்றுபவர்)\nசிறப்பு சுட்டாங்கல்-எஃகு-நிக்கல் கலப்புலோகம் கொண்ட அடுக்கினாலான ஒன்றாக்கப்பட்ட கவசம்; சரிவான கவச அலகு வடிவம்.\n120 mm (4.7 in) MG253 பீரங்கி, கவச எதிர்ப்பு ஏவுகணை மற்றும் சீரொளி வழிகாட்டி ஏவுகணை சுடுதிறன்\n1 × 12.7 mm (0.50 in) இயந்திர துப்பாக்கி\n2 × 7.62 mm (0.300 in) இயந்திர துப்பாக்கிகள்\n1,500 hp (1,119 kW) சுழலி ஊட்டல் டீசல் இயந்திரம்\n55 km/h (34 mph) வீதிக்கு வெளியில்\nமர்கவா அல்லது மர்க்கவா (Merkava எபிரேயம்: מרכבה, தேர்) என்பது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் பாவிக்கப்படும் பிரதான சண்டை கவச வாகனம். இக் கவச வாகன உருவாக்கம் 1973 இல் ஆரம்பித்து 1978இல் முழுப் பயன்பாட்டிற்கு வந்தது. நான்கு பிரதான மாற்றுவடிவ கவச வாகனங்கள் தயாராகவுள்ளன. இது முதன் முதலாக 1982 லெபனான் போரின்போது பரவலாகப் பாவிக்கப்பட்டது. \"மர்கவா\" எனும் பெயர் இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் ஆரம்ப உருவாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திலிருந்து பெறப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Merkava tank என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 13:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/17079", "date_download": "2019-06-19T04:01:33Z", "digest": "sha1:K3YFC6VK6HSWHFVJMCZMZTGSSXOCYFG2", "length": 33768, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலியட்டும் நாமும் 4", "raw_content": "\n« ஊட்டி முகாம்,சுனில் கிருஷ்ணன் 2\n‘நாடகாந்தம் கவித்வம்’ என்ற ஒரு சொல்லாட்சி உண்டு. நாடகீயத்தன்மையின் உச்சமே சிறந்த கவிதை. கம்பராமாயணத்தில் நாம் காண்பதெல்லாம் உயர்தர நாடகீயத் தருணங்களை. இலியட்டிலும் பல உச்சகட்ட நாடகத் தருணங்கள் உள்ளன. அக்கிலிஸுக்கும் அகமெம்னானுக்கும் உருவாகும் மோதல், அக்கிலிஸை அவன் தாய் உட்பட உள்ள தேவதைகள் சமாதானப்படுத்துவது, நண்பன் கொலைசெய்யப்படும்போது அக்கிலிஸ் கொள்ளும் கோபாவேசவெறி எல்லாமே நாடகத்தன்மை மிக்க இடங்கள்.\nஆனால் கடைசியில் ஹெக்டரைக் கொன்று அந்தச் சடலத்தை அக்கிலிஸ் அவமதிப்பதே நாடகத்தன்மையின் உச்சம். இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் பிற்காலக் காவியங்களில் கதைநாயகன் அறத்தைக் காக்கவே வீரத்தை கைக்கொண்டிருப்பான். அறமும் வீரமும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும். அறத்தின் செயல்பாடே வீரமாக அறத்தின் ஆயுதமே வீரமாக இருக்கும். அர்ஜுனனும் ராமனும் எல்லாம் அறநாயகர்கள். ஆனால் அக்கிலிஸ் அப்படி அல்ல. அவன் வீரன், அவ்வளவுதான். அவன் போரிடுவது அவனுடைய சொந்த ஆணவத்திற்காக, புகழுக்காக, பழிக்காக மட்டுமே.\nஅவ்வாறு போரிட்டு வெல்லும்போது ஹெக்டரின் பிணத்துடன் அவன் நடந்துகொள்வதை இன்று கற்பனைசெய்வதே கடினமாக இருக்கிறது. ஹெக்டரைக் கொன்றபின் தொடர்ச்சியாகப் பதினோரு நாட்கள் அந்தச்சடலத்தைத் தன்னுடன் வைத்திருக்கிறான் அக்கிலிஸ். நமது புராணங்களில் உள்ளது போல அந்தியானதும் போர் முடிவுற்று இருசாராரும் சேர்ந்து இறந்தவர்களை எரிப்பதோ புதைப்பதோ இல்லை. இருசாராரும் சேர்ந்து ஈமக்கடன்கள்செய்வதில்லை. விரோதம் சடலத்திடமும் தொடர்கிறது.\nகிரேக்கப்படைகள் நடுவே தனியாக மாட்டிக்கொள்கிறான் ஹெக்டர். சளைக்காமல் போர் புரிகிறான். கடைசியில் ஆயுதமில்லாமல் அக்கிலிஸின் முன் வீழ்கிறான். அவன் உடம்பெங்கும் வெண்கலக் கவசம். கழுத்து மட்டும் மூடாமலிருக்கிறது. அந்தக்கழுத்தில் தன் ஈட்டியைச்செலுத்தி அவனைக் கொல்கிறான் அக்கிலீஸ். ‘பெட்ரோகுலஸை நீ நிர்வாணப்படுத்தியபோது நீமட்டும் பாதுகாப்பாக இருக்கப்போவதாக நினைத்தாய் அல்லவா அப்போது நீ என்னை நினைக்கவில்லை…அவனைவிடச் சிறந்த வீரன் ஒருவன் அவனுக்காக பழிதீர்க்கக் காத்திருக்கிறான் என நீ உணரவில்லை…..இப்போது உன்னை நாய்களும் பிணந்தின்னிகளும் சிதைக்கப்போகின்றன. அதன்பின்னரே நாங்கள் பெட்ரோகுலஸை அடக்கம்செய்வோம்’ என்று கொக்கரிக்கிறான். எந்த அறவிவாதமும் இல்லை. வெறும் வீரக்கொப்பளிப்பு.\nஹெக்டர் மன்றாடுகிறான். ‘உன்னை நான் வேண்டிக்கேட்கிறேன். உன் பெற்றோரின்மேல் ஆணையிட்டுக் கெஞ்சுகிறேன். என் உடலை கிரேக்க கப்பல்களின் அருகே நாய்களுக்கு உணவாக விட்டுவிடாதே. என் பிணைத்தொகையைப் பெற்றுக்கொண்டு என் உடலை என் பெற்றோருக்குக் கொடுத்துவிடு…என் பெற்றோர் நீ கேட்டதைத் தருவார்கள். டிரோஜன் வீரர்கள் என்னை முறைப்படி எரிக்க விடு’\nஆனால் ஹெக்டரை நோக்கிக் காறித் ��ுப்பி அக்கிலிஸ் சொல்கிறான், ‘நாயே, என் காலைப்பிடித்து மன்றாடாதே. பெற்றோரைப்பற்றிச் சொல்லி என் மனதைக் கரைக்க முயலாதே. உன்னை வெட்டி வெட்டித் தின்னவே என் மனம் கூறுகிறது. நாய்களை உன்னிடமிருந்து நான் விரட்டப்போவதில்லை…உன் எடையைவிடப் பத்துமடங்கு பிணைகொடுத்தாலும் உன் உடலைக் கொடுத்துவிடமாட்டேன். நீ நாய்களால் உண்ணப்படுவாய். கழுகுகளால் கிழிக்கப்படுவாய்.’\nஹெக்டர் சொன்னான் ‘உன் இதயம் இரும்பாலானது..உன்னிடம் பேசி என் மூச்சு வீணானது. நீ செய்தவைக்காகக் கடவுள்கள் கோபம் கொண்டால் உன் மரணம் என் தம்பி கையால் நடக்கும்’ அந்தசாபம் நடந்தது. அக்கிலிஸைக் கொல்ல அப்பல்லோ பாரிஸுக்கு உதவிசெய்தார். ஹெக்டர் இறந்தான்.\nகிரேக்கர்கள் ஓடிவந்தார்கள். ஹெக்டரின் அற்புதமான உடல்கட்டைப் புகழ்ந்தபடி எக்காளமிட்டுச் சிரித்தபடி அவன் உடலை அவர்கள் ஈட்டியால் குத்திக் குத்திச் சிதைத்தார்கள். ‘நம் கப்பல்களை எரித்தபோது இருந்ததை விட இவன் மென்மையாக இருக்கிறான்’ என்று கூச்சலிட்டார்கள்.\nஅக்கிலிஸ் ஹெக்டரின் பாதங்களின் பின்னால் குதிகாலுக்கும் கணுக்காலுக்கும் இடையில் இருந்த சதையை நார்நாராக வெட்டினான். அதற்குள் மிருகத்தோலால் செய்யப்பட்ட பட்டைகளை விட்டு ஹெக்டரின் கால்களைத் தன் தேரோடு இணைத்தான். தலை மண்ணில் தொங்கிக் கிடந்தது. பின்னர் தன் தேரில் ஏறிக் குதிரைகளைச் சாட்டையால் சொடுக்கி முடுக்கி சுற்றி ஓட்டினான். பின்னால் வந்துகொண்டிருந்த உடலில் இருந்து மண்ணும் புழுதியும் பறந்தது.ஹெக்டரின் அழகிய கரிய முடி இருபுறமும் பிரிந்து பறந்தது. அவன் தலை,புழுதிக்கூளமாக ஆகியது.\nஅதைக் கோட்டைமேல் இருந்து டிரோஜன்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் மைந்தனின் உடம்பு அப்படி இழுபடுவதைக் கண்டு ஹெக்டரின் அம்மா கதறி அழுதாள். அவன் அப்பா மனவேதனையுடன் முனகிக் கண்ணீர்விட்டான். நகரமே திகைத்து அழுதது.இலியம் கோட்டையே வெந்துருகியதுபோல் ஆனது. வெறிகொண்ட ஹெக்டரின் தந்தை ப்ரியம் நேராக ஓடி லாயத்திற்குச்சென்று குதிரைச் சாணத்தை அள்ளித் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு கதறி அழுதான்.\nபத்துநாள் அப்படி சடலத்தை சீரழித்தான் அக்கிலிஸ். பெட்ரோக்குலஸை அடக்கம்செய்தார்கள். அவனுக்காக விளையாடுப்போட்டிகள் வைத்தார்கள். ஆனால் அதன்பின்னரும் அக்கிலிஸின் கோபம் அணையவில்லை. அவன் பெட்ரோக்குலஸின் புதைகுழியைச் சுற்றி ஹெக்டரின் சடலத்தை இழுத்துச் சென்றான். இரவும் பகலும் நண்பனை எண்ணி அழுதான். கண்ணீருடன் தூக்கமில்லாமல் புரண்டான்.\nபன்னிரண்டாம் நாள் அப்போலோ சக கடவுள்களிடம் கோபமாகச் சொன்னார். ‘இன்னுமா உங்கள் மனம் இரங்கவில்லை உங்களுக்கு அற உணர்ச்சியே இல்லையா உங்களுக்கு அற உணர்ச்சியே இல்லையா ப்ரியமும் அவன் மகனும் அளித்த வெள்ளாட்டுப்பலியையும் மதுவையும் மறந்துவிட்டீர்களா ப்ரியமும் அவன் மகனும் அளித்த வெள்ளாட்டுப்பலியையும் மதுவையும் மறந்துவிட்டீர்களா அந்தச்சடலத்தை அவன் தந்தையிடம் கொண்டுசேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள் அந்தச்சடலத்தை அவன் தந்தையிடம் கொண்டுசேர்க்க என்ன செய்யப்போகிறீர்கள்’ அதன்பின் கடவுள்கள் கூடி அக்கிலிஸின் அன்னை தீட்டிஸை அழைத்து அக்கிலிஸிடம் தூதுபோகச் சொன்னார்கள்.\nதீட்டிஸ் மகனிடம் சமாதானம் பேசுகிறாள். தனக்கு நிறைவூட்டு பிணைப்பொருட்களை கொடுத்துவிட்டு ஹெக்டரின் சடலத்தைக் கொண்டுபோகலாம் என அக்கிலிஸ் சம்மதிக்கிறான். ப்ரியம் பரிசுப்பொருட்களுடன் அக்கிலிஸைப் பார்க்கவரும் காட்சி எந்த ஒரு நவீன நாவலை விடவும் உக்கிரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அக்கிலிஸ் தன் வழக்கமான குடிசைக்குள் இருக்கிறான். அக்கிலீஸ்,சாப்பிட்டு முடித்து ஏதோ குடித்துக்கொண்டிருக்கிறான். அவனது சாப்பாட்டு மேஜையை இன்னும் எடுத்துச்செல்லவில்லை. அக்கிலிஸ் கவனிக்காமல் தன் தோழனை நினைத்துத் துயரில் ஆழ்ந்திருந்தபோது மாமன்னராகிய ப்ரியம் மெல்லக் குடிசைக்குள் நுழைந்து அக்கிலிஸின் முழங்காலருகே அமர்ந்து,தன் பிள்ளைகளைக் கொன்ற அவன் கையை எடுத்து மென்மையாக முத்தமிட்டான்\nஅக்கிலிஸ் ப்ரியமைக்கண்டு மிரள்கிறான். ஊரில் கொலைசெய்துவிட்டு வேற்றூரில் ஒளிந்திருப்பாவன்,அங்கிருப்போரால் விசித்திரமாகப் பார்க்கப்படும் போது அடையும் மருட்சியைப்போன்றது அது என்கிறார் ஹோமர். குற்றவுணர்ச்சியின் திகைப்பு அது. ஹெக்டரின் சாயலை அவன் ப்ரியம் முகத்தில் கண்டிருக்கலாம். ப்ரியம் சொன்னான். ‘கடவுளுக்கு நிகரான அக்கிலிஸ், உன் அப்பாவை நினைத்துக்கொள். அவருக்கும் எனக்கும் ஒரே வயதுதான்.அவரும் பரிதாபமாக முதுமையின் வாசலில் நிற்கிறார். அவருக்கும் அங்கே ஆயிரம் துயரங்கள் இருக்கும். ஆனாலும் நீ உயிருடன் இருக்கிறாய் என்று அவர் மகிழ்வார். நீ திரும்புவாய் என அவர் காத்திருப்பார்’\n‘ஆனால் என் வாழ்க்கையை விதி சீரழித்துவிட்டது. இந்த தேசத்தின் மிகச்சிறந்த பிள்ளைகளை நான் பெற்றேன். ஆனால் அவர்களில் ஒருவர்கூட இப்போது இல்லை. அந்தக்கோட்டைக்குள் என் மக்கள் ஐம்பதுபேர் இருந்தார்கள். அவர்களில் பத்தொன்பதுபேர் ஒருதாய்வயிற்றுப்பிள்ளைகள். அத்தனைபேரும் இறந்துவிட்டார்கள். அவர்களில் ஒரே ஒருவனை நான் நம்பியிருந்தேன். அவன் என் மகன் ஹெக்டர்…அவனை நீ கொன்றுவிட்டாய். அக்கிலிஸ்கடவுள்களுக்கு மரியாதைகொடு. என் மேல் கருணை காட்டு. ஏனென்றால் எந்தத் தந்தையும் செய்யாததை நான் செய்திருக்கிறேன். மகனைக்கொன்ற கைகளை முத்தமிட்டிருக்கிறேன்’ என்று சொல்லி ப்ரியம் ஓசையிட்டுக் கதறி அழுதான்.\nஅக்கிலிஸ் மனமுருகிவிட்டான். ’இங்கே எப்படி வந்தீர்கள் அதிலும் உங்கள் மக்களைக்கொன்றவனைக் காண அதிலும் உங்கள் மக்களைக்கொன்றவனைக் காண உங்கள் இதயம் இரும்பாலானதுதான்…நானும் உங்களைப்போன்றே துயரம் கொண்டவன்தான். அழுதழுது களைத்துவிட்டேன், அழுகையினால் ஆகப்போவது ஏதுமில்லை. ஜீயுஸ் கடவுள் தன் அரண்மனையில் இரு ஜாடிகளை வைத்திருக்கிறார்.. ஒன்றில் அமுதம் ஒன்றில் விஷம். இரண்டையும் கலந்தே அவர் மனிதர்களுக்குப் பரிசுகளை அளிக்கிறார். ஆனால் சிலசமயம் அவர் விஷ ஜாடியில் இருந்து மட்டும் எடுத்துக் கொடுத்துவிடுகிறார்’ என்று அக்கிலிஸ் சொன்னான்\n‘பொறுத்துக் கொள்ளுங்கள். முடிவின்றித் துயரப்படாதீர்கள். உங்கள் மகனுக்காக அழுவதனால் அவனுக்கேதும் நன்மை இல்லை. அவனை இனி உயிருடன் மீட்க முடியாது. அதற்குள் நீங்களும் இறப்பீர்கள்’ எனக் கொன்றவன் செத்தவனின் தந்தைக்கு ஆறுதல் சொன்னான். ப்ரியம்,தன் பரிசுப்பொருட்களை அள்ளி முன்னால் வைத்து ‘என் மகனைக் கொடுத்துவிடு…அவன் சடலம் நாறிக்கிடக்கையில் என்னால் இளைப்பாற முடியாது‘ என்று கேட்டான்.\nப்ரியம் அக்கிலிஸின் கைகளை முத்தமிடுகிறான்\nஅக்கிலிஸ் கோபம் கொண்டான். ’நானே அந்தச் சடலத்தை உங்களுக்குத் திருப்பி அளிப்பதாக இருந்தேன். உங்கள் பரிசுகள் எனக்கு முக்கியமில்லை…நான் அந்த உடலைத் திருப்பி அளிப்பது என் மனச்சாட்சிக்காக’ என்றான் . குடிலைவிட்டுச் சென்று பணிப்பெண்களை அழைத்து ஹெக்��ரின் உடலை நறுமணநீரில் கழுவி வெண்பட்டில் பொதியும்படி ஆணையிட்டான். அந்த உடலைப் பளபளக்கும் சவப்பெட்டியில் வைத்தபின் திரும்பிவந்து ப்ரியத்திடம் ‘உங்கள் மகனின் சடலத்தை எடுத்துச்செல்லலாம். அது நல்ல வண்டியில் வைக்கப்பட்டுள்ளது’ என்றான்.\nஅதன்பின் ப்ரியத்தை அக்கிலிஸ் சாப்பிட அழைத்தான். ப்ரியம் அதை மறுக்கவில்லை. அக்கிலிஸ் ஒரு வெள்ளைச்செம்மறியாட்டை அறுத்தான். அதைத் துண்டுகளாக வெட்டிச் சமைத்து ரொட்டிகளுடனும் மதுவுடனும் கொண்டுவந்து ப்ரியம் முன் வைத்தார்கள். ப்ரியம் அவற்றை உண்டான். பசியாறிய பின் அவன் அக்கிலிஸை முழுமையாகப் பார்த்தான். எவ்வளவு அழகன், எவ்வளவு வலிமையானவன் என நினைத்துக்கொண்டான். அதேபோல ப்ரியத்தின் உயரத்தையும் கம்பீரத்தையும் பார்த்து அக்கிலிஸ் வியந்தான்.\nப்ரியம் கிளம்பினான் ‘என்னை விடைகொடுத்து அனுப்பு. நான் என் மகன் கொல்லப்பட்ட பின் இதுவரை தூங்கவில்லை. எதுவும் உண்ணவில்லை. என் உடலெல்லாம் குதிரைச்சாணத்துடன் பித்தனாகக் கூச்சலிட்டுக்கொண்டிருந்தேன். இனி நான் என் கோட்டைக்குச் செல்லவேண்டும். இந்த நல்ல மதுவின் போதையில் கொஞ்சம் இளைப்பாறவேண்டும்’ ’இல்லை…நீங்கள் இப்போது இப்படியே செல்ல முடியாது. இங்கேயே குடிலுக்கு வெளியே உறங்குங்கள். நாளைக்குச் செல்லலாம்’ என்றான் அக்கிலிஸ். அதை ப்ரியம் ஏற்றான்.\nஅக்கிலிஸ் ப்ரியத்துக்குக் குளிருக்குப் போர்த்திக் கொள்ளக் கம்பளியும் உயர்தர மெத்தையும் அளித்தான். ‘பெரியவரே ஹெக்டருக்காக எத்தனை நாள் துக்கம் அனுஷ்டிக்கப்போகிறீர்கள் அந்நாட்களில் நாங்கள் போர் புரியாமலிருப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்’ என்றான். ‘பன்னிரண்டு நாட்கள் நாங்கள் துக்கம் அனுஷ்டிப்போம்,அப்போது கோட்டை விட்டு இறங்கி மலைகளுக்குச் செல்வோம். அதற்கு அனுமதி தேவை’ என்றான் ப்ரியம். அக்கிலிஸ் ‘ஆம், அப்படி செய்வோம்’ என உறுதி அளித்தான்.\nகொன்றவனும் இழந்தவனும் சேர்ந்து அருந்தும் இந்த விருந்துதான் இலியட்டின் உச்சம். உலகின் மிகச்சிறந்த நாடகத்தருணங்களில் ஒன்று. ஒரு எளிய வீரகதையைப் பெருங்காப்பியமாக்கும் இடம் இதுவே.\n[ஊட்டி காவிய அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை]\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nTags: இலக்கியம், இலியட், புகைப்படம், ஹோமர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nவெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல்\nஇந்தியப் பயணம் 19 ,போத் கயா\nஉதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/4879", "date_download": "2019-06-19T03:07:20Z", "digest": "sha1:BAT4V4UEPZBJZKNSLUKAU6547RYRN5SR", "length": 6068, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே நிரந்தர அரசியல் தீர்வு இரா. சம்மந்தன் - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே நிரந்தர அரசியல் தீர்வு இரா. சம்மந்தன்\nசிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே நிரந்தர அரசியல் தீர்வு இரா. சம்மந்தன்\nதமிழ் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய எந்தவிதமான விட்டுகொடுப்புகளுக்கும் இடமில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nகூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுதர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய அரசியல் அமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை எனவும், மாறாக ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் தொடர்சியாக வலியுறுத்திவருகின்றது.\nஇது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாது.\nஇதனை தென்னிலங்கை தலைவர்களுடனான அனைத்து சந்திப்புகளின்போதும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான அரசியல் தீர்வே நிரந்தரமானதாக இருக்கு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleயாழ் செல்லும் மைத்திரி நேரடி கண்காணிப்பில் அலுவலகம் திறப்பு வலி வடக்கு தொடர்பாக முக்கிய அறிவிப்பு\nNext articleஇலங்கை தொழிளார்களை விரட்டியடித்த சீன நிறுவனம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/india-australia-test-match-history/", "date_download": "2019-06-19T03:11:36Z", "digest": "sha1:V4YJU32C3RW2H6ACYDVK2GRFVHSQEXFF", "length": 21140, "nlines": 179, "source_domain": "www.sathiyam.tv", "title": "1947 முதல் 2019 வரை... இந்தியா - ஆஸ்திரேலியா-வின் பாக்ஸிங் டே - Sathiyam TV", "raw_content": "\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News Sports 1947 முதல் 2019 வரை… இந்தியா – ஆஸ்திரேலியா-வின் பாக்ஸிங் டே\n1947 முதல் 2019 வரை… இந்தியா – ஆஸ்திரேலியா-வின் பாக்ஸிங் டே\n1947 ஆண்டில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கப்பட்ட இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போடியில் ஆஸ்திரேலியா தொடரில் 226 ரன்கள் வித்யாசத்தில் தனது முதல் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தது. பின் அதே ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சமன் செய்தது இந்தியா. பின் 1948 ல் இரண்டு தொடரில் தனது வெற்றியை பதிவு செய்தது. அதன் பின் 9 வருடம் கழித்து நடந்த தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.\nபின் 1959-1960 தொடரில் இரண்டாவது போட்டியில் இந்தியா தனது முதல் தொடர் போட்டியை வென்றது. ஆனால் தொடரை கைவிட்டது. அதன் பின் 1964 தொடரிலும் ஒரு போட்டி சமனிலும், ஒரு போட்டி வெற்றியையும் கண்டது. பிறகு நடைபெற்ற 1967 -1968 தொடர், 1969 தொடர், 1977-1978 தொடர் என்று அடுத்தடுத்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோல்வியை மட்டுமே தழுவியது. இதுவரை நடந்த 25 தொடர்களில் உள்ள போட்டிகளில் இந்தியா 28 போட்டிகளில் வென்றும் 26 போட்டிகளை சமனும் செய்துள்ளது ஆனால் ஒரு தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n2018 – 2019 ல் நடைப்பெற்ற சிட்னி தொடரில் இந்தியா தனது முதல் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமன் செய்து உள்ளது. இந்த தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. கடந்த 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வென்றுள்ளது.\nஆஸ்திரேலியாவிற்கு இந்தாண்டு என்ன ஆச்சு –\nஇந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி பேட்ஸ்மேன்களினால் தான் என்பது ஒரு காரணமாகும். இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் கூட சதமடிக்கவில்லை. மற்றும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகச்சிறந்த நபர்கள் இல்லாததும் , மற்ற சிறந்த ஆட்டக்காரர்களான ஃபிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் போன்றோரின் ஆட்டம் அவர்கள் கையில் இல்லாததும் ஒரு காரணமாகும். மற்றும் இந்திய அணியின் ஆட்டத்திற்கு இணையாக பந்துவீச்சாளர்கள் துணையில்லை என்பது உண்மை.\nஇந்தியாவின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்ன –\nடெஸ்ட் போட்டி என்றாலே நினைவுக்கு வருவது ராகுல் டிராவிட் தான். தொடரில் எல்லா போட்டியிலும் பெரும்பாலும் ஆட்டமிழக்காமல் எதிரணியை திணரடிக்கும் வீரராக இருந்தவர். அதே போல இந்த தொடரில் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தால் 3 சதங்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.\nமுதல் இன்னிங்சில் 443 ரன்கள் என்று மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எடுக்க முக்கிய காரணம் புஜாரா மற்றும் விராட் கோலி இணைதான். புஜாரா 106 ரன்களையும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்களும் எடுத்தனர். இவருக்கு அவ்வப்போது பார்ட்னர்ஷிப்ல் கோலி, ரோகித் சிறப்பாக விளையாடினர். மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதமடித்து இந்தியாவிற்கு வெற்றி பெற்று தந்துள்ளனர்.\nமற்றும் பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாமல் தொடரில் பந்துவீச்சாளர்கள் பெரும் உதவியாக விளங்கினர். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணியை கலங்கடிக்க வைத்தனர். இந்த தொடரில் ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் தொடரில் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை நிலைதடுமாற செய்தனர். பும்ரா 151 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.\nபாக்ஸிங் டே வின் வரலாறு –\nபாக்ஸிங் டே என்பது டெஸ்ட் போட்டியில் அதிக வரவேற்ப்பு கொண்டு ரசிகர்களை தன்பால் இழுக்கும் ஆட்ட தொடராக இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா என்ற மிகப் பெரிய அணியை தேர்வு செய்து வைக்கப்பட்டது தான் இந்த பாக்ஸிங் டே போட்டி. இந்த பாக்ஸிங் டே போட்டியில் இதர அணிகளும் விளையாடி வருகிறது.\n1985 இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அடிலெய்டில் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர், வெங்கர்சர்க்கார், கபில்தேவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்த தொடரையும் இந்திய அணி கைவிட்டது.\nபின் ஆறு ஆண்டுகள் கழித்து 1991-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவில் விளையாடியது இந்தியா. பின் 1995 ல் நடைப்பெற்றது இதில் ஆஸ்திரேலியா 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\nபின் 2003 ல் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 366 ரன்களே எடுத்தது. பதிலடியாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆனால் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கங்குலி அணியை தோற்கடித்தது ஸ்டீவ் வாக் அணி.\n2007 ல் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் மட்டும் அரை சதமடித்தார். இதில் இந்தியா இருநூறு ரன்கள் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி இதில் 11 ரன்கள் விராட் கோலி எடுத்தார். தோனியின் தலைமையிலானஅணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது 2014 ல் இந்தியா 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா ஆனது. இதுவே தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.\nஅதன் பின் நடைபெற்ற பாக்ஸீங் டே போட்டி 2018-2019 ல் நடந்ததே. இதில் இந்தியா வெற்றியை பெற்றது.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\nவலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/category/facebook-qoutes/", "date_download": "2019-06-19T04:03:04Z", "digest": "sha1:GAD57VOOSSCNCB5AIM3YISG7446FVGVZ", "length": 4622, "nlines": 40, "source_domain": "kollywood7.com", "title": "Facebook Memes Archives - Tamil News", "raw_content": "\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந���து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/03/blog-post_13.html", "date_download": "2019-06-19T03:48:30Z", "digest": "sha1:J5HZERO2LKJASZSSL46BLE2BT6TBKK2Z", "length": 9773, "nlines": 246, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: திருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்", "raw_content": "\nதிருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்\nதிருமலையில் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பிரதான மடம் 'பெரிய ஜீயர் மடம்'. இது சுவாமி எம்பெருமானாரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த மடாதிபதி ஆலய நிர்வாகத்தில் கேள்வி கேட்கும் உரிமை பெற்றவர்; ஆதலால், \"பெரிய கேள்வி அப்பன்\" என்ற தூய தமிழ்ப் பெயர்\nதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக பொறுப்பு செய்யும் சிறப்பு பெற்றது இந்த மடம். இம்மடத்தின் பெரிய ஜீயர் திருவேங்கட ராமானுஜ சுவாமிகள் இன்று காலை திருநாடு அலங்கரித்தார் . அவருக்கு வயது 86. வேத விற்பன்னரான ராமானுஜ சுவாமிகள், 45 ஆண்டுகளுக்கு முன் தனது திருப்பணியை திருப்பதி ஆலயத்தில் துவக்கினார். 1988ம் ஆண்டு இளைய ஜீயர் பட்டம் பெற்று 1995ம் ஆண்டில் பெரிய ஜீயரானார்.\nதிவ்ய பிரபந்தத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், எல்லா ஸ்ரீ வைஷ்ணவர்களும் பன்னிரு திருமண் தரிக்க வேண்டும் என்பதில் பற்று கொண்டவர். திருப்பாவை உபன்யாசங்களும் திவ்ய பிரபந்தங்களும் எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும் என்பது இவரது உள்ள கிடக்கை. திருமலையில் திருமலை அனந்தான் பிள்ளை நந்தவனத்தை பொலிவு பெற செய்து அங்கே வருடம் தோறும் உத்சவம் நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.\nகடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து திருமலைதிருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சுவாமி மறைந்தது ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு பெரிய இழப்பு ஆகும்.\nஅனந்��ான் பிள்ளை மகிழ மரம் முன் - இவ்வருடம் 21/02/10\nஸ்ரீ ராம நவமி சிறப்பு\nதிருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர் சுவாமிகள்\nஅழகிய சிங்கர் தவன உத்சவ புறப்பாடு -[Ashagiya Singa...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/04/blog-post_14.html", "date_download": "2019-06-19T02:39:18Z", "digest": "sha1:F3XOSY5MQ6GTAXXLRFHCY52QA77SCUJS", "length": 26628, "nlines": 262, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: விக்ருதி வருட பிறப்பு", "raw_content": "\nஇன்று தமிழ் புத்தாண்டு. பல வருடங்களாக சித்திரை முதல் நாள் வருட பிறப்பாக கொண்டாடபடுகிறது. இது கதிரவன் நகர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இம்முறையின்படி, சூரியன் ஒவ்வொரு இராசியிலும் புகும்போது 12 தமிழ் மாதங்கள் பிறப்பதாகக் கொள்ளப்படுகிறது. காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாகும். தமிழ் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே இம் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இதனால் இவை சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கிலநாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு ஆகும். அத்துடன் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.\nவருஷ பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு சிறந்த நாள் ஆகும். புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று வழிபாட்டு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி வாங்கி சந்தோஷத்துடன் இருக்கும் நாள். இன்று வடை திருக்கண்ண்முதுடன் விருந்து உண்பர். வேப்பம் பூ பச்சடி தவறாமல் இடம் பெறும். இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, கசப்பு, இனிப்பு கலந்துள்ள இந்த வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை வேப்பம் பூ பச்சடி வெளிப்படுத்துவதாக ஐதீகம் உள்ளது.\nஆண்டு பிறப்பு : விக்ருதி ஆண்டு 14.04.2010 புதன்கிழமை காலை 6.55 மணிக்கு கிருஷ்ண பட்சம், அமாவாசை திதி, ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில், நவாம்சத்தில், சிம்ம லக்னம், கும்ப ராசியில், புதன் ஹோரையில், வைதி ருதி நாமயோகம், நாவகம், நாமகரணம், மரணயோகம், நேத்திரம் ஜீவனற்ற பஞ்சபட்சியில், மயில் துயில் கொள்ளும் நேரத்தில், புதன் தசை, ராகு புத்தியில் பிறந்தது. தமிழ் ஆண்டுகள் அறுபது ஆனதால் விக்ருதி ஆண்டு 1950ஆண்டு வந்தது. இதை பற்றி இன்றைய தினமணி நாளிதழில் ஒரு கட்டுரை படித்தேன். அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nநன்றி : தினமணி நாளிதழ்\nஆறுபது ஆண்டுகளுக்கு முன் வந்துவிட்டுப்போன விக்ருதி இன்று புத்தாண்டுக் கோலமணிந்து மீண்டும் வருகை தருகிறது. இரண்டு தலைமுறைகள் கழிந்துவிட்ட நிலையில் அன்றைய விக்ருதியில் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை நினைவுகூர்ந்தால் சுவையாகவும் சிறிது வியப்பாகவும் கூட இருக்கலாம்.\n1950 ஏப்ரலில் விக்ருதி ஆண்டு வந்தபோது இந்தியக் குடியரசு பிறந்து பதினோரு வாரங்களே ஆகி இருந்தன. குடியரசுடன் நமது தேசப்படமே மாறிவிட்டிருந்தது. மத்தியபாரதம், விந்தியப்பிரதேசம், செüராஷ்டிரம், ராஜஸ்தானம் என்று பல புதிய ராஜ்யங்கள் (அப்போது மாநிலம் என்ற வார்த்தை இல்லை) உதயமாகி இருந்தன.\nஆனால் சென்னை மாகாணத்தில், பெயரைத் தவிர, மாற்றம் ஏதுமில்லை. அதாவது மாகாணம் (பிராவின்ஸ்) இப்போது ராஜ்யம் என்றும் அதன் பிரதமர் (பிரிமியர்) குமாரசாமிராஜா இப்போது முதல்மந்திரி என்றும் அழைக்கப்பட்டதும்தான் மாற்றம்.\nசென்னையின் பிரதம காரியதரிசி (முதன்மைச் செயலாளர்) மட்டுமல்லாது ஜில்லா கலெக்டர்கள் (மாவட்டம் வர இன்னும் இருபதாண்டுகள் இருந்தன) கூட ஐ.சி.எஸ். அதிகாரிகள்தான். ஐ.ஏ.எஸ். என்ற குழந்தைக்கு இரண்டு வயதுகூட நிறையாத பருவம். போலீஸ் இலாகாவின் தலைவர் ஐ.பி. (ஐ.பி.எஸ். அல்ல) என்ற ஆங்கிலேயர் கால சர்வீûஸச் சேர்ந்தவர். டி.ஜி.பி. என்று ஓர் உத்தியோகமே அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. ஐ.ஜி. அந்தஸ்தில் கூட ஒரே ஒருவர்தான் இருக்க முடியும்.\nமத்திய அரசாங்கத்தில் கூட அன்று போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்தான் தபால்-தந்தி இலாகாவுக்கு மாகாணத் தலைவர். (சி.பி.எம்.ஜி. என்று எவரும் இருக்கவில்லை). ஜெனரல் என்றாலே அப்படித்தான் அர்த்தமாம். முப்பதாண்டுகளுக்குப் பின்னால் எப்படியோ இதெல்லாம் மாறிப்போயிற்று.\nஹைவேஸ் இலாகா கப்பிக்கல்லுக்குப் பதில் தார்ரோடுகள் போட ஆரம்பித்தது இந்த ஆண்டில்தான். அன்று பள்ளிப்படிப்பு பதினோரு ஆண்டுகள். அதன்பின் கல்லூரி (இந்த வார்த்தை அப்போதுதான் வந்திருந்தது. கலாசாலை என்ற பெயர்தான் அதிகம் வழங்கியது). அதாவது இரண்டு ஆண்டு இண்டர்மீடியட், அதற்குப்பிறகு பி.ஏ. அல்லது பி.எஸ்ஸி. என்ற இரண்டாண்டுப் பட்டப்படிப்பு. ஆனர்ஸ் என்ற மூன்றாண்டுப் பட்டப்படிப்பு, எம்.ஏ.க்குச் சமமானது. நிறைய மதிப்பெண்கள் பெற்றிருந்தால்தான் அதில் இடம் கிடைக்கும்.\nபண்டித ஜவாஹர்லால் நேருதான் பிரதம மந்திரி. அயல்நாட்டு விவகாரம் அவரிடமும், உப பிரதம மந்திரி சர்தார் பட்டேலின் பொறுப்பில் உள்நாட்டு விவகாரமும் இருந்தன.\nஇந்தியா என்ற வண்டியை ஓட்ட இவ்விருவரையும் ஜோடிக்குதிரைகள் போல மகாத்மா காந்தி ஏற்படுத்தியிருந்தார். விக்ருதி ஆண்டில் நிகழ்ந்த பேரிழப்பு பட்டேலின் மரணம். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று கொண்டாடப்பட்டவர். ஐநூற்றுக்கும் மேற்பட்ட சுதேச சமஸ்தானங்களை இணைத்து தேசத்தின் ஐக்கியத்தைச் சாதித்தவர், இந்தியாவின் பிஸ்மார்க் என்று அவருடைய அரிய சாதனையை எல்லோரும் நினைவு கூர்ந்தார்கள். சர்வதேச அரசியல் திடீரெனச் சூடு பிடிக்கலாயிற்று. சில ஆண்டுகளாகவே அமெரிக்காவுக்கும் (ஜனாதிபதி ட்ரூமன்) சோவியத் ரஷியாவுக்கும் (சர்வாதிகாரி ஸ்டாலின்) நடைபெற்றுவந்த பனிப்போர் திடீரென்று கிழக்காசியாவில் கொரியா என்ற குட்டி தீபகற்பத்தில் நிஜமான யுத்தமாக வெடித்தது விக்ருதி ஆண்டில்தான்.\nசொல்லப்போனால் இரு உலக வல்லரசுகளுக்குமிடையே நடந்த பலப்பரீட்சை, சில மாதங்களுக்கு முன்னர்தான் சீனாவில் தேசியவாதிகளுக்கும் (சியாங்-கை-ஷேக் என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா) கம்யூனிஸ்டுகளுக்கும் ஆண்டுக்கணக்காக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்திருந்தது. மாபெரும் வெற்றிபெற்ற மாவோ, சீனாவின் முடிசூடா மன்னராகி இருந்தார். அவரும் ஸ்டாலினும் கைகோர்த்து நிற்க இப்போது வட ஆசியா முழுதும் கம்யூனிஸ்டு கோட்டையாய் இருந்தது. கொரிய தீபகற்பத்திலும் வடபகுதியில் கம்யூனிஸ்டு ஆட்சி.\nசின்னஞ்சிறு தென் கொரியா மட்டும் இன்னும் வெளியே, அதுவும் அமெரிக்க செல்வாக்கில், இருந்தது மாஸ்கோ-பீக்கிங் (இன்றைய உச்சரிப்பு பெய்ஜிங்) கூட்டின் கண்ணை உறுத்தியது. விளைவு, அவர்களின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த வட கொரியா, தென் கொ��ியா மீது திடுமெனப் படையெடுத்து வெகுவேகமாக முன்னேறியது. உடனே அமெரிக்கா ஐ.நா.சபைக்குச் செல்ல, அதன் தீர்மானத்தின்படி ஒரு சர்வதேசப் படை (90 அமெரிக்கப்படை) கொரியாவில் வந்திறங்கி வட கொரியாவுக்குள்ளேயே முன்னேற சீனா நேரடியாகவே சண்டையில் குதித்தது.\nயுத்தப்பிரகடனம் ஏதுமில்லாமல் நடந்த இந்த யுத்தம் அடுத்த மூன்று ஆண்டுகள் நீடித்து யாருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்ததென்பது பின்னாள் கதை.\nஅந்த யுத்தத்தால் அளவுகடந்த சேதத்தை அனுபவித்த தென் கொரியா அந்தக் காரணத்தாலேயே பின்னால் வரலாறு காணாத செல்வமும் செழிப்பும் அடைந்தது என்பது ஒரு சரித்திர முரண்.\nஎப்படி நடந்ததென்றால், அதன் புனர்நிர்மாணத்துக்காக அப்போது குபேர நாடாக இருந்த அமெரிக்கா, பணத்தைக் கொண்டுபோய்க் கொட்டியது. யானை விழுந்தால் எழுந்து நிற்பது கஷ்டம், பூனைக்கு சுலபம் என்பார்கள். தென் கொரியாவோ சின்னஞ்சிறு நாடு. கொரியர்கள் கடின உழைப்பாளிகள், நல்ல வேலைத்திறமை உடையவர்கள். (இதற்கு, அவர்களை அரை நூற்றாண்டு ஆண்ட ஜப்பானியரின் பாதிப்பும் காரணம்).\nஇந்த நிலையில் அவர்கள் கிடுகிடுவென்று முன்னேறி இன்று உலகச் சந்தையில் ஆகட்டும், உலக சினிமாவில் ஆகட்டும், தங்களுக்கென்று ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமில்லைதான். நேர்மாறாக, அதே மக்களைக் கொண்ட வட கொரியாவைச் சரித்திரம் சதி செய்துவிட்டது.\nஇன்றைய ஒரே இரும்புத்திரை நாடாக அது அகில உலகத்திலிருந்தும் தனிப்பட்டுப் போய் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தில் நசுங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பின்னால் வெகுவாகப் பாதித்த ஒரு விக்ருதி ஆண்டு நிகழ்வு சீனா கிழக்கு திபெத் மீது படையெடுத்தது.\nதிபெத்தின் பழையகால ராணுவம் சுலபமாக முறியடிக்கப்பட்டு சுமார் 5000 வீரர்களையும் இழந்தது. சீனர்கள் தலைநகர் லாஸôவை நோக்கி முன்னேறவுமில்லை, தங்கள் ஊருக்குத் திரும்பவுமில்லை. சமாதானமாக சரணடையுமாறு அப்போது இளைஞரான தலாய்லாமாவுக்கு நெருக்கடி கொடுக்கலாயினர்.\nநாற்பதாண்டு முந்திய சீன-பிரிட்டிஷ் இந்திய-திபெத் முத்தரப்பு ஒப்பந்தப்படி திபெத்தின் நடுநிலைமையும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்நிலையில் திபெத் தன்னைக் காப்பாற்றுமாறு இந்தியாவை இறைஞ்சியது. இமயமலை நாடான திபெத் முற்றிலும் இந்தியாவாலும் சீனாவாலும் (நேபாளத்தாலும்) சூழப்பட்டிருப்பதால் பாரதத்தையன்றி அவர்களுக்கு வேறு யாரும் உதவ வழியில்லை.\nஅதேசமயம் பலம் வாய்ந்த சீனாவின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொள்ள நேரு தயங்கினார். சுதந்திர திபெத் இந்தியாவுக்கு அவசியமான பாதுகாப்பு அரண், அங்கே சீன ஆதிக்கம் வந்தால் அடுத்தது நமது இமாலய எல்லைக்கே சீனாவிடமிருந்து ஆபத்து வரும் என்று விளக்கி, நேருவுக்கு ஒரு நீண்டகடிதம் அனுப்பினார் சர்தார் பட்டேல். திபெத்துக்கு உதவியே ஆகவேண்டும் என்றார்.\nசீனா தன் பங்குக்கு, திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் உத்தேசமில்லை, திபெத்தின் உள் சுதந்திரமும் கலாசாரமும் பத்திரமாயிருக்கும் என்று நமக்கு உறுதியளித்துக் கொண்டிருந்தது. அதற்குள் சர்தார் காலமானார்.\nஉதவி ஒன்றும் வராத நிலையில் கர ஆண்டின் (1951-52) தொடக்கத்தில் திபெத் சீனாவிடம் சரணடைந்ததும் சில ஆண்டுகளில் சீனர்கள் நமது லடாக்கில் ஊடுருவி அக்சாய்-சின் சாலை போட்டுக் கொண்டதும் அதை நேரு அரசு தட்டிக்கேட்டதைத் தொடர்ந்து சீன-இந்திய யுத்தம் (1962) மூண்டதும் பிற்காலக் கதைகள்.\nஉடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி {Emperumanar ...\nஸ்ரீ உடையவர் உத்சவ ஆரம்பம் - சித்திரையில் செய்ய ...\nதூசி மாமண்டூர் - அருள் மிகு சுந்தரவல்லி தாயார் சம...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=172&Itemid=79&lang=ta", "date_download": "2019-06-19T03:20:49Z", "digest": "sha1:3YZKYERGYYRBQ6LNF4QA54CUKGHFQ5ZI", "length": 145061, "nlines": 566, "source_domain": "www.pubad.gov.lk", "title": "Frequently Asked Questions", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஅரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................\nகொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...\nபொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...\nபொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....\n“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு\nதாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள்.\nஅரச நிறுவனங்களில் அடிக்கடி ஏற்படும் வினவல்களின் பொருட்டு\nதாபனப் பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள்\nஅரச நிறுவனத் தலைவர்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தாபன விதிக்கோவை பொது நிர்வாக சுற்றுநிருபங்களில் நேரடியாக உள்ளடக்கப்படாத விடயங்கள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் தீர்மானத்தினைக் கேட்டு அடிக்கடி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன.\nஇவ்விதத்தில் அடிக்கடி கிடைக்கப்பெறும் 100 பிரச்சினைகள் தொடர்பாக தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்படும் பொதுவான தீர்வுகள் கீழே காட்டப்பட்டுள்ளது.\nஇங்கு குறிப்பிடப்பட்டுள்ள பதில்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் ஏதாவது சிக்கலான நிலைகள் ஏற்படுமாயின் பொது நிர்வாக சுற்றுநிருபம் 12/2012 இற்கமைய குறித்த விடயங்களை எனக்கு சமர்ப்பிக்கும் படி மேலும் அறியத்தருகின்றேன்.\nஅரசின் நிரந்தர நியமனமொன்றை கையேற்கும் சந்தர்ப்பத்தில் குழந்தை பிரசவித்துள்ள உத்தியோகத்தரொருவரின் பொருட்டு 03.02.2005 ஆந் திகதிய 04/2005 என்னும் இலக்கமுடைய பொது நிர்வாக சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளை ஏற்புடையதாகக் கொண்டு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா\nமுடியும். குழந்தை பிரசவித்த நாள் தொடக்கம் உத்தியோகத்தர் நிரந்தர நியமனத்தினைக் கையேற்ற நாள் வரையிலான கால எல்லையினைக் கழித்து மேற்படி சுற்றுநிருப ஏற்பாடுகளுக்கமைய சம்பளத்துடனான, அரைச் சம்பளத்துடனான மற்றும் சம்பளமற்ற பிரசவ விடுமுறையினை வழங்க முடிய���ம்.\nகடமை வேளையில் பின்னர் விபத்தொன்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதன் பொருட்டு பொது நிர்வாக சுற்றுநிருபம் 382 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை வழங்க முடியுமா\nபொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 382 இற்கமைய எதிர்பார்க்காத அனர்த்தமொன்று என்பது ஓர் புவியியல் பிரதேசமொன்றினுள் ஏற்படும் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் நீண்ட வரட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது யுத்தம் போன்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அனர்த்தங்கள் என்பதாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகும் உத்தியோகத்தரொருவருக்கு அச்சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து விடுமுறை வழங்கலாம். அது தவிர வேறு அவசர விபத்துக்களின் (மோட்டார் வாகன விபத்து போன்ற) பொருட்டு பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 382 இன் ஏற்பாடுகளை ஏற்புடையதாக்க முடியாது.\nவெளிநாட்டு புலமைப்பரிசிலின் பேரில் மேலதிக கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்லும் உத்தியோகத்தரொருவரின் வாழ்க்கைத் துணை அரச உத்தியோகத்தராக உள்ள சந்தர்ப்பத்தில் அவ்வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகத்தருடன் வாசம் செய்வதற்கு வெளிநாட்டு விடுமுறை பெற்றுக் கொள்ள முடியுமா\nஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தரொருவருக்கு பிரசவ விடுமுறை வழங்க முடியுமா\nசட்ட ரீதியாக குழந்தையொன்றை வளர்க்கும் பொருட்டு பெற்றுக் கொள்ளும் அரச உத்தியோகத்தரொருவருக்கு குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொருட்டு விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியுமா\nவிசேட விடுமுறையைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nகட்டாய சேவைக் காலத்துடன் உத்தியோகத்தரொருவருக்கு தாபனக் கோவையின் XII வது அத்தியாயத்தின் 14 அல்லது 16 வது பிரிவுகளின் ஏற்பாடுகளின் படி சம்பளத்துடனான அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்கியுள்ள சந்தர்ப்பத்தில், அவ்விடுமுறைக்குரிய கட்டாய சேவைக் காலத்தை நிறைவு, செய்யும் பொருட்டு உத்தியோகத்தரின் விருப்பத்திற்குரிய ஓய்வு பெறும் வயதை (55 வயது) மிஞ்சி 60 வயது வரையிலான சேவைக் காலத்தினை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா\nகட்டாய சேவைக் காலம் உத்தியோகத்தர் 60 வயதினை அடையும் முன்னர் நிறைவு செய்யக் கூடிய வகையில் விடுமுறையை வழங்க ���ுடியும். அக் கட்டாய சேவைக் காலத்தை நிறைவு செய்யும் முன்னர் வயது 55 – 60 வரையிலான காலத்தில் உத்தியோகத்தர் ஓய்வு பெறுவதற்கு வேண்டுகோள் விடுத்திருப்பின், அவ்வாறான சந்தர்ப்பத்தில் மிகுதியாகவுள்ள கட்டாய சேவைக்காலத்தின் பொருட்டு குறித்த தண்டப் பணத்தை அறிவிடல் வேண்டும்.\nஅரசாங்க அலுவலரொருவரின் வாழ்க்கைத் துணைக்கு அல்லது பிள்ளைக்கு நோய் பீடித்த சந்தர்ப்பத்தின் போது முன்னைய விடுமுறைகளுக்கு மேலதிகமாக மேலும் விடுமுறைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா\n2013.07.02 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்ற்றிக்கை 11/2013 ஆம் ஏற்பாடுகளுக்கு ஏற்ப ஒரு வருடத்திற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சம்பளமற்ற விடுமுறையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅரசாங்க அலுவலரொருவர் (பெண்) கல்வி கற்பதற்காக அல்லது வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றிருக்கும் சந்தர்ப்பத்தின் போது நிகழும் குழந்தைப் பிரசவத்திற்காக வெளிநாட்டு பிரசவ விடுமுறையினை அனுமதித்துக் கொள்ள முடியுமா\nஅரசாங்க அலுவலரொருவர் தனது பதவிக்கு உரித்தான சேவைப் பிரமாணத்தின் / ஆட்சேர்ப்பு நடைமுறையின்/ பதவியுயர்த்தல் நடைமுறையின் தகைமைகளைப் பூரணப்படுத்துவதற்காக உயர் கல்விப் பாடநெறியொன்றினை தொடர்வதற்கான விடுமுறையின்றி பயிலும் சந்தர்ப்பத்தின் போது பரீட்சைக்காக ஆயத்தமாகும் போது பரீட்சைக்காக கற்பதற்குரிய விடுமுறையினைப் பெற்றுக்கொள்ள முடியுமா\n2014.10.07 ஆந் திகதிய அரசாங்க நிர்வாக சுற்ற்றிக்கை 23/2014 இன் ஏற்பாடுகளுக்கு ஏற்ப பரீட்சைக்காக கற்பதற்குரிய விடுமுறையினைப் பெற்றுக்கொள்ள் முடியும்.\nதாபன விதிக்கோவையின் XII அத்தியாயத்தின் 23:3 ஆம் உப பிரிவின் கீழ் கொள்ளப்படும் பதவி நிலை அலுவலரொருவருக்கு வெளிநாட்டு விடுமுறையினை அனுமதிக்கும் போது நிலவும் வரையறைகள் யாவை\nவிடுமுறை பெற்றுக்கொள்ளும் வருடத்திலும் அதற்கு முன்னைய இரண்டு வருடங்களும் என்ற மூன்று வருடங்களுக்குரிய ஒட்டுமொத்த விடுமுறைகள் மற்றும் அலுவலருக்கு உரிய முழுச் சம்பளம் அல்லது மாற்றமுற்ற முழுச் சம்பள விடுமுறை 06 மாதங்கள் வரை உச்ச அளவு பெற்றுக்கொள்ள முடியும். 06 மாதங்கள் கடந்ததன் பின்னர் விடுமுறையினை அனுமதிக்க வேண்டியது அரசாங்க நிர்வாக விடயப் பொறுப்பதாரியான செயலாளரின் மூலமாகும். இவ்வாறு நீடிக்கப்படும் வி���ுமுறைக் காலம் முழுச் சம்பளத்துடன் அல்லது சம்பளமற்ற விடுமுறையாக இருத்தல் வேண்டும்.\nவைத்தியச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, சில நாட்களுக்கு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ள போது, அவ் விடுமுறை நாட்களுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை அல்லது அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து கழிக்கப்படுமா\nவைத்தியச் சான்றிதழொன்றின் அடிப்படையில் அலுவலர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற முழுச் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகளின் எண்ணிக்கை யாதெனில், குறித்த ஏற்பாடுகளுக்கு அமைவாக நடப்பாண்டில் தொடர்ந்தும் மீதமாகவுள்ள விடுமுறை நாட்களின் எண்ணிக்கை மற்றும் முன்னைய ஆண்டில் மீதமாகவுள்ள ஓய்வு/ சுகயீன விடுமுறைகளின் எண்ணிக்கையுடன் தொடர்ந்தும் விடுமுறை தேவைப்படுமாயின் தாபனவிதிக் கோவையின் XII ஆம் அத்தியாயத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் பெற்றுக்கொள்ள முடியுமான முன்னைய விடுமுறைகளுமாகும். அவ் அத்தியாயத்தின் 8:3 உப பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய உள்நாட்டில் கழிக்கும் ஓய்வு விடுமுறை காலத்தினுள் உள்ளடங்குகின்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்கள் என்பன விடுமுறை நாட்களில் இருந்து கழிக்கப்படமாட்டாது. அதற்கமைய வைத்தியச் சான்றிதழின் அடிப்படையில் சுகயீன விடுமுறையாக முழுச் சம்பளத்துடன் வழங்கப்படும் சில விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சனிக்கிழமை சாதாரண அலுவலக கடமை நாளாக கணிக்கப்படுகின்ற அலுவலர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும், சுழற்சிமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு வாரத்தில் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நாட்களும், வாரத்தில் 05 நாட்களில் மாத்திரம் சாதாரண அலுவலக கடமை நாட்களாக விதிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை நாட்களும் அலுவலருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து குறைக்கப்பட மாட்டாது.\nஉதாரணமாக :- முழுச் சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் வாரத்தின் 05 நாட்கள் மாத்திரம் அலுவல கடமையில் ஈடுபட வேண்டிய அலுவலர் ஒருவருக்கு 05 நாட்கள் வைத்திய காரணங்களின் அடிப்படையில் விடுமுறை அனுமதிக்கும் சந்���ர்ப்பத்தின் போதும், அக்கால எல்லையில் அரசாங்க விடுமுறை தினங்கள் 02 உள்ளடங்குமாயின், அலுவலர் சுகவீனம் காரணமாக 05 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்காதிருந்த போதிலும், உள்ளபடியாக அவருக்கு உரித்தான ஓய்வு விடுமுறைகளில் இருந்து 03 நாட்களே கழிக்கப்படும்.\nஅரசாங்க அலுவலர் (பெண்) ஒருவர் கர்ப்பிணியாக இருப்பின், 05 மாதமாகும் போது, பிரசவ விடுமுறை பெற்றுக் கொள்ளும் வரையில், கடமையின் நிமித்தம் அலுவலகத்திற்கு அரை மணித்தியாலயம் பிந்தி வருவதற்கும், சாதாரணமாக அலுவலகத்தில் இருந்து வெளியேறும் நேரத்திற்கு அரை மணித்தியாலயம் முந்தி புறப்படுவதற்கும் தாபனவிதிக் கோவையின் ஆம் XII அத்தியாயத்தின் 18:7 உப பிரிவின் ஏற்பாடுகளின் மூலம் வழங்கப்பட்டுள்ள சலுகையை, காலை அல்லது மாலை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயமாக பெற்றுக்கொள்ள முடியுமா\nவிடுமுறைக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் அதிகாரி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து, திருப்தியடைவாராயின் அச் சலுகையை ஒரேயடியாக ஒரு மணித்தியாலயம் வழங்குவது சம்பந்தமாக எதுவித எதிர்ப்புக்களும் இல்லை.\nஅரச உத்தியோகத்தர்களில் தங்கி வாழும் குழந்தைகளின் பொருட்டு விடுமுறை பிரயாண ஆணைச்சீட்டுக்கள் (Railway warrants) வழங்கும் போது அவர்களின் பொருட்டு உச்ச வயதெல்லைகள் விடுக்கப்பட்டுள்ளதா\nதாபன விதிக்கோவையில்; XVI வது அத்தியாயத்தின் 1:3 வது உப பிரிவின் பிரகாரம் வயதெல்லையைக் கருதாது நிரந்தரமாகத் தங்கி வாழ்வதாக உறுதிப்படுத்திக் கொள்ளல் போதுமானதாகும் என்பதுடன், அவ் அத்தியாயத்தின் 1:3:4 வது உப பந்திக்கமைய இவ் உறுதிப்படுத்தல் திணைக்களத் தலைவரின் பொறுப்பாகும் என்பதுடன், தேவையெனில் இது தொடர்பாக கிராம அலுவலரிடம் உறுதிப்பாட்டொன்றை வேண்டிக் கொள்ள முடியும்\nஅலுவலக உதவியாளர் சேவையின் I வது வகுப்பு உத்தியோகத்தர்களது அலுவலக கடமை நேரம் என்ன\nமு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.45 வரையிலாகும்\nமுறையான ஒழுக்காற்று விசாரணையின் போது காப்பு உத்தியோத்தர்களுக்கு இணைந்த கொடுப்பனவை செலுத்த முடியுமா\n08.01.2008 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப கடித இலக்கம் 02/2008 இன் மூலம் இது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய தாபனவிதிக் கோவையின் XIV வது அத்தியாயத்தின் 29.8 வது ஏற்பாடுகளின் பிரகாரம் கொடுப்பனவுகளைச் செலுத்த முடியும��.\nஒப்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உரித்துண்டா\nஏதாவது ஒரு பதவியொன்றின் பொருட்டு உப அட்டவணைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று உரித்துண்டு எனில் மட்டும், அப்பதவியினை வகிப்பவர் ஒப்பந்த அடிப்படையின் பேரில் சேவையில் இருப்பினும் அதனை வழங்க முடியும்.\nகடமையின் பொருட்டு வெளிநாட்டிற்கு நியமிக்கப்படும் உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத் துணைவரும் அரச உத்தியோகத்தர் எனில் அவன்/அவளிற்கு தாபன விதிக்கோவையின் XII வது அத்தியாயத்தின் 36வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்கும் போது ஒப்பந்தம் கைச்சாத்திடல் வேண்டுமா\nஒப்பந்தம் அல்லது கட்டாய சேவைக் காலத்திற்கு உட்படுத்தல் அவசியமற்றது.\nசொத்து மற்றும் இடர் கடன்.\nயாராவதொரு உத்தியோகத்தரின் பொருட்டு அரச சேவை சொத்துக் கடன் வழங்கக் கூடிய ஆகக் கூடிய தொகையை ( 30 இலட்சம் ரூபா அல்லது உத்தியோகத்தரின் 07 வருட கால சம்பளம் ஆகிய இரண்டில் குறைந்த தொகை) சிபாரிசு செய்யும் போது உத்தியோகத்தரிடமிருந்து அறவிடப்படக் கூடிய ஆகக் கூடிய மாதாந்த தவணைப்பணம் எவ்வாறு அமைதல் வேண்டும்\nஉத்தியோகத்தர் பெறும் மாதாந்த தேறிய சம்பளத்தை (கொடுப்பனவுகள் தவிர்ந்த) மிஞ்சாதவாறு மாதாந்த தவணை அறவீட்டையும் வட்டியையும் கணக்கிடல் வேண்டும்.\nதாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளுக்கமைய பிணையாளிகளை முன்வைத்து, ஒரு தடவை இடர் கடன் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவர் அக் கடன் பணத்தில் நிலுவை உள்ள போது மீள ஒரு தடவை இடர் கடன் தொகையின் பொருட்டு விண்ணப்பிக்கும் போது, மீண்டும் பிணையாளிகளை முன்வைக்க வேண்டுமா\nஆம். இவ்விடயத்தில் முன்னைய பிணையாளிகள் விடுவிக்கப்படுவதுடன் கடைசியாகப் பெற்றுக் கொள்ளும் கடன் தொகையின் பொருட்டு பிணையாகும் நபர்கள் மொத்த இடர் கடன் தொகையின் பொருட்டும் பிணையாளிகளாவர்.\nஇடமாற்ற கட்டளையில் சரிசெய்கைபடி கொடுப்பனவு செய்வதாக குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில் அக் கொடுப்பனவினைச் செலுத்த முடியுமா\nஒரு கலண்டர் மாதத்திற்கு குறைவான காலத்தினுள் அமுல்படுத்துவதற்கு இடமாற்றக் கட்டளையொன்றை வழங்கி, அதற்கமைய குறித்த இடமாற்றம் இடம் பெற்றிருப்பின் தாபன கோவையின் XIV வது அ���்தியாயத்தின் 24வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய சரிசெய்கை படியினைச் செலுத்த முடியும்.\nஏதாவதொரு பதவிக்குரிய நியமனக் கடிதத்தில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக குறிப்பிடப்படாதுள்ள போது, உத்தியோகத்தர் ஒருவர் தனது பதவிக்குரிய வினைத்திறன் காண்தடைப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமா சித்தியடைய வேண்டுமெனில் அதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன\nபதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வினைத்திறன் காண் தடை தொடர்பாக உட்படுத்தப்பட்டிருப்பின், உத்தியோகத்தர் வினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். இருப்பினும் குறித்த நியமனக் கடிதத்தில் இவ் ஏற்பாடு குறிப்பிடப்படாதுள்ள போது, அதன் பொருட்டு பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nவினைத்திறன் காண் தடைப் பரீட்சையில் சித்தியடையும் பொருட்டு முறையான அதிகாரியினால் நிவாரண காலம் வழங்கப்பட்டிருப்பின், அக்காலத்தின் பொருட்டு சம்பள ஆண்டேற்றங்கள் வழங்க முடியுமா\n12.09.2001 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 20/2001 இற்கமைய வினைத்திறன் காண் தடையிலிருந்து விடுவித்தலுக்கான ஏற்பாடுகள் என்ன\ni. 01.10.2001 ஆந் திகதியில் 45 வயதினை அடைந்திருத்தல்.\nii. ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக் குறிப்பில் வயதை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறன் காண் தடைப் பரீட்சையிலிருந்து விடுவிப்பிற்கு உரிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டிருத்தல்.\niii. 01.10.2001 ஆந் திகதியில் நியமிக்கப்பட்டிருந்த வினைத்திறன் காண்தடையின் சம்பள புள்ளிக்கு எழுந்திருத்தல். (முற்திகதியிடல் அல்லது பதவி உயர்வு அல்லது சம்பள ஏற்றங்களைப் பெற்றுக் கொள்ளல் பேரில் அல்லது உரிய சம்பளப் புள்ளியை அடைந்திருத்தல் அல்லது சம்பள புள்ளியை மிஞ்சி சென்றிருத்தல் போன்றவை இவ்விடயத்தில் ஏற்புடையதாகாது.)\nஆட்சேர்ப்பு நடைமுறையில்∕சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உரிய வினைத்திறன் காண் தடைப்பரீட்சையில் சித்தியடைய முடியாத உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன\nஇதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சுற்றுநிருப ��லக்கம் 02/2001 மற்றும் 02/2011(1) இன் ஏற்பாடுகளின் பிரகாரம் நிவாரணக் காலத்தினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு வேண்டுகோள்களைச் சமர்ப்பிக்கலாம்.\nநியமனம் மற்றும் பதவி உயர்வு\nஉத்தியோகத்தர்கள் பதவி உயர்வு கிடைக்கும் போது அப்பதவியின் வினைத்திறன் சம்பளத் தடைப் புள்ளியை மீறியிருப்பின் அதன் பின்னர் மேற்கொண்டு, சம்பள ஆண்டேற்றத்தை வழங்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது எவ்வாறு\nபதவி உயர்விற்கமைய சம்பளம் மாற்றியமைத்தலை மேற்கொண்டு வினைத்திறன் சம்பள புள்ளியை மீறியிருப்பின் 11.02.1994 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 11/94 மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:6 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nஅரச சேவையில் நிரந்தர நியமனமொன்றை வகிக்கும் உத்தியோகத்தரொருவர் வேறொரு அரச பதவியொன்றிற்கு நியமனமொன்றை பெற்றுக் கொள்ளும் போது அவரது முன்னைய சேவைக் காலத்தை புதிய பதவியின் சேவைக் காலத்திற்கு சேர்த்துக் கொள்ள முடியுமா\nசேர்த்துக் கொள்ள முடியாது. அவ்வாறாயினும் அரச சேவையில் / மாகாண அரச சேவையில் உள்ள உத்தியோகத்தரொருவர் முறையான விதத்தில் விடுவிப்பினை மேற்கொண்டு, அரச சேவையிலேயே புதிய நியமனமொன்றைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில், அரச சேவை / மாகாண அரச சேவையின் கீழான முழுமையான சேவைக் காலத்தை ஓய்வூதியத்தினைக் கணக்கிடும் பொருட்டு மட்டும் சேர்த்துக் கொள்ள முடியும்.\nமத்திய அரசின் உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் நியமனங்களை முற்தேதியிடல் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்பாக செயற்பட வேண்டியது எவ்வாறு\n20.02.2009 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளுக்கு அவதானத்தைச் செலுத்தி குறித்த அறிவுரைகளை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nபற்றாக்குறை சேவை பட்டதாரிகளின் பிணக்கு\n2005.07.15 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 20/94 (II) இன் ஏற்பாடுகளை, 31.12.1980 ஆந் திகதியின் பின்னர் அரச சேவையின் பொருட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா\nஅரச சேவையில் சகல பட்டதாரிகளையும் ஒரே சம்பளப் புள்ளியில் வைக்க முடியமா\nஒரே சம்பளப் புள்ளியில் அமைக்க முடியாது. சம்பளத்தினை தீர்மானிப்பது பதவியின் பொருட்டு என்பதுடன்; அப்பதவிகளின் உள்ள நபர்களின் தகைமைகளுக்கமைய மேற்கொள்ளப்படுவது இல்லை.\nஅரச சேவையில் ஓர் பதவியிலிருந்து அரச சேவையில் வேறொரு பதவியின் பொருட்டு நிரந்தரமாக விடுவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு வருதல் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள ஏற்பாடுகள் என்ன\n2009.02.20 ஆந் திகதிய 1589/30 என்னும் இலக்கமுடைய வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறைக் கோவையில் இதற்குரிய ஏற்பாடுகள் குறிப்பிடப்படவில்லை என்பதால் இது தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக் குழுவிடமிருந்து அறிவுரையினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nதேர்தல் ஒன்றிற்காகப் போட்டியிடும் அரசியல் உரிமைகள் உடைத்தான உத்தியோகத்தரொருவர், அதன் பொருட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும் போது, அவ்வருடத்தில் அவருக்குரிய அது வரையில் பெற்றுக் கொள்ளப்படாதுள்ள சாதாரண விடுமுறைகள் இருப்பின் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதா\nஆம். அவ்வருடத்திற்குரிய அமைய விடுமுறைகளையும் உழைத்துக் கொண்டுள்ள ஓய்வு விடுமுறைகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅரசியல் உரிமை உடைத்தான உத்தியோகத்தர் ஒருவர் உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா\nஇல்லை. அவர் வகித்த பதவியில் இருந்தவாறே ஆகக் குறைந்தது மாதம் ஒன்றிற்கு 05 நாட்கள் குறித்த கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ள முடியும். (22.05.2007 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 13/2007) .\nஅரசியல் உரிமையுடைத்தான உத்தியோகத்தர் ஒருவருக்கு உள்ளுராட்சி தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி தலைவர் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா\nஇல்லை. அவருக்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 அணுசரணைகளைப் பெற்றுக் கொள்ளலாம்\nI. உள்ளுராட்சி நிறுவனத்தில் பதவி வகிக்கும் முழுமையான காலத்திற்கும் சம்பளமற்ற விடுமுறைய��னைப் பெற்றுக் கொள்ளல்.\nII. நிரந்தர பதவியில் உள்ள போதே மாதத்திற்கு ஆகக் குறைந்தது 07 நாட்கள் சம்பளத்துடனான விடுமுறைகளைப் பெற்றுக் கொண்டு கூட்டங்களின் பொருட்டு கலந்து கொள்ளலாம்.\nஅரசியல் உரிமை உரித்துடைய உத்தியோகத்தரொருவர் மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி உறுப்பினர் ஒருவராக நியமிக்கப்பட்டவுடன் அவர் வகித்த பதவியிலிருந்து விலகுதல் வேண்டுமா\nஇல்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள 02 விருப்புக்களில் ஏதாவது ஒரு விருப்பினை அனுபவிக்கலாம்.\nI. மாகாண சபை உறுப்பினராக இருக்கும் வரை சம்பளமற்ற விடுமுறையில் முழு நேர அடிப்படையின் பேரில் விடுவித்தல்.\nII. 22.04.1991 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 1/89( I) இன் 02 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் பேரில் ஓய்வு பெறல்.\nஅரசியல் உரிமைகள் உரித்துடைய உத்தியோகத்தர் ஒருவர் பாராளுமன்றத் தேர்தலின் பொருட்டு போட்டியிட்டு வெற்றியீட்டி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அவர் வகித்த பதவியில் இருந்து விலகுதல் வேண்டுமா\nஅரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவர் தேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு சேவையிலிருந்து விலகுதல் வேண்டுமா\n15.12.2004 ஆந் திகதிய பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 07/2004 னால் திருத்தம் செய்யப்பட்ட தாபன விதிக்கோவையின் XXXII அத்தியாயத்தின் 1:3 பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய செயற்படல் வேண்டும்.\nதேர்தலின் பொருட்டு போட்டியிடுவதற்கு அரச சேவையில் தான் வகித்த பதவியிலிருந்து விலகிய அரசியல் உரிமையற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு மீண்டும் முன்னைய பதவிக்கு மீள வர முடியுமா\nமொழி ஊக்குவிப்புக் கொடுப்பனவு மற்றும் அரசின் கொள்கை\nக.பொ.த. (சா.த) பரீட்சையில் விருப்பத்திற்குரிய/இரண்டாம் மொழியாக சிங்களம்∕தமிழ் மொழியில் சித்தியடைந்திருத்தல் பொது நிர்வாகச் சுற்றுநிருப இலக்கம் 29/98 இன் கீழ் மற்றும் பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 03/2007 இன் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை செலுத்துவதற்கு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா\nசிங்கள மொழி மூலம் பின்பற்றப்பட்ட பாடநெறியில் உப பாடமொன்றாக ஆங்கில மொழியில் சித்தியடைந்திருத்தலின் பேரில் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்ள முடியுமா\nஏதாவது ஒரு பதவியின் பொருட்டு ஆட்சேர்ப்பு நடைமு��ை∕சேவை பிரமாணக் குறிப்பில் ஆட்சேர்ப்பின் பொருட்டு ஒரு தகைமையாக மொழித் தேர்ச்சி வேண்டப்பட்டிருப்பின் அம்மொழித் தேர்ச்சியின் பொருட்டு பொது நிர்வாக சுற்றுநிருப இலக்கம் 29/98 அல்லது பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 03/2007 இற்கமைய ஊக்குவிப்புக் கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியுமா\nபொது நிர்வாகச் சுற்று நிருபம் 29/98 இன் கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை வழங்குவதற்கு ஊழியர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்களை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா\nஅந் நிறுவனத்தின் ஆங்கில மொழி டிப்ளோமாவை அல்லது ஆங்கில மொழி மூலம் பட்டமொன்றை பயின்று சான்றிதழ்கள் பெற்றிருப்பின் அச்சான்றிதழ்கள் ஊக்குவிப்புக் கொடுப்பனவின் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம்.\nபதவியில் நிரந்தரமாக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு பொது நிர்வாக சுற்றுநிருபம் 29/98 இன் கீழ் மொழியின் பொருட்டான கொடுப்பனவினை நியமனம் கிடைக்கப் பெற்ற திகதி தொடக்கமா வாய் மொழி மூலப் பரீட்சையில் சித்தியடைந்த∕விடுவிக்கப்பட்ட திகதி தொடக்கமா வாய் மொழி மூலப் பரீட்சையில் சித்தியடைந்த∕விடுவிக்கப்பட்ட திகதி தொடக்கமா ஊக்குவிப்புக் கொடுப்பனவின் பொருட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதி தொடக்கமா ஊக்குவிப்புக் கொடுப்பனவின் பொருட்டு வேண்டுகோள் விடுக்கப்பட்ட திகதி தொடக்கமா\nஉத்தியோகத்தர் நியமனம் பெற்ற திகதிக்கு எழுத்து மூல தகைமையினைப் பெற்றிருப்பின் மற்றும் வாய்மொழி மூலப் பரீட்சையில் சித்தியடைந்து∕விடுவிக்கப்பட்டிருப்பின், அவர் ஊடாக குறித்த மொழி மூலம் பெற்றுக் கொண்டுள்ள சேவையினைக் கருத்திற் கொண்டு, வாய்மொழிப் பரீட்சையில் சித்தியடைந்த∕விடுவிக்கப்பட்ட திகதியினைக் கருத்திற் கொள்ளாது, நியமனம் கிடைக்கப் பெற்ற திகதி தொடக்கம் கொடுப்பனவினைச் செலுத்தும் பொருட்டு தீர்மானம் எடுப்பதற்குத் திணைக்களத் தலைவருக்கு இயலும்.\nமீளச் சேவையில் ஈடுபடுத்தும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 29/98 அல்லது பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 03/2007 இன் கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவரா\nக.பொ.த.(உ.த.) பரீட்சையில் பொது ஆங்கில பாடத்தினை (General English) சித்தியடைந்திருத்தல், பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 29/98 கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினை கொடுப்பனவு செய்யும் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியுமா\nஅரச கரும மொழித் திணைக்களத்தின் ஆரம்பத் தமிழ் பாடநெறி∕உயர் தமிழ் பாடநெறி/ஆரம்ப சிங்களப் பாடநெறி∕உயர் சிங்களப் பாடநெறியினைப் பின்பற்றி சித்தியடைந்ததன் பேரில் பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 03/2007 கீழ் ஊக்குவிப்புக் கொடுப்பனவினைப் பெற்றுக் கொள்ள முடியுமா\nபொது நிர்வாகச் சுற்றுநிருபம் 29/98 இன் கீழ் சிங்களம்∕தமிழ் அரச கரும மொழியின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர் ஒருவருக்கு, பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 03/2007 இன் ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் பெற்றுக் கொள்ளும் மொழித் தேர்ச்சியின் பொருட்டான கொடுப்பனவை தொடர்ந்தும் கொடுப்பனவு செய்ய முடியுமா\nஆரம்ப விசாரணையினை நடாத்துவதற்கு ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த முடியுமா\nமுடியாது. அரச சேவையில் உள்ள உத்தியோகத்தர் ஒருவரையே ஈடுபடுத்தல் வேண்டும். அவ்வாறாயினும் அத்தியாவசிய சந்தர்ப்பத்தில் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரை ஈடுபடுத்துவதற்கு கருதின், அதன் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் முன் அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\nகுற்றப் பத்திரம், சாட்சிப் பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப்பட்டியல் ஆகியவற்றை எத்தனை சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் எத்தனை\nதாபன விதிக் கோவையின் II வது தொகுதியில் XLVIII வது அத்தியாயத்தில்;\nஅ) 14:4 வது பிரிவிற்கமைய குற்றப்பத்திரம் வழங்கப்பட்டு, முறையான ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்கும் சந்தர்ப்பம் வரையிலான கால எல்லையினுள் தேவையானளவு தடவைகள் குற்றப்பத்திரத்தை திருத்தம் செய்வதற்கு ஒழுக்காற்று அதிகாரிக்கு அதிகாரம் உண்டு.\nஆ) 14:6 பிரிவிற்கமைய, முறையான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எழுப்பப்பட்டுள்ள குற்றம் தொடர்பாக குற்றப்பத்திரத்தை இரு தடவைகள் திருத்தம் செய்ய முடியும்.\nஇ) 14:8 பிரிவிற்கமைய, முறையான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சாட்சிப்பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப்பட்டியலை இரு தடவைகள் திருத்தம் செய்�� முடியும்.\nமுறையான ஒழுக்காற்று விசாரணையின் போது முறைப்பாட்டினை நடாத்தும் உத்தியோத்தருக்கு சாட்சிப்பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்ப் பட்டியலை திருத்தம் செய்யும் போது புதிதாக சாட்சிப் பட்டியல் மற்றும் சாட்சியாளர்களின் பெயர்களை குற்றப்பத்திரத்திற்கு உட்படுத்த முடியுமா\nமுடியும். தாபன விதிக்கோவையின் II வது தொகுதியில் XLVIII வது அத்தியாயத்தில் 14:8 வது பிரிவில் ஏற்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஆரம்ப விசாரணையின் போது சாட்சியாளரினால் செய்யப்படும் எழுத்து மூலக் கூற்றொன்றை முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது சாட்சியொன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா\nதாபன விதிக் கோவையின் II வது தொகுயில் XLVIII அத்தியாயத்தில் 21:13 வது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய ஆரம்ப விசாரணையின் போது வழங்கப்பட்டுள்ள எழுத்து மூல கூற்றொன்று உண்மையானதென சாட்சியாளரினால் முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது ஏற்றுக் கொள்ளப்படுமாயின், அதனை முறையான ஒழுக்காற்று விசாரணையில் சாட்சியொன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nகுற்றம் சாட்டப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரது தொலைபேசி அல்லது வேறொரு உரையாடலின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவு நாடாவை, முறையான ஒழுக்காற்று விசாரணையின் போது முறைப்பாட்டின் சாட்சியாக சமர்ப்பிக்க முடியுமா\nசமர்ப்பிப்பதற்கு சட்ட ரீதியான தடைகள் இல்லை. தொலைபேசி அல்லது வேறு உரையாடலை ஒலிப்பதிவு செய்த நபர் அல்லது அத் தொலைபேசி உரையாடலுடன் தொடர்புடைய மற்றைய நபர் குறித்த விசாரணையின் சாட்சியாளராக அழைக்கப்பட்டிருப்பின் குற்றவாளியினால் செய்யப்பட்ட கூற்றை சுதந்திரமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\nமுறையான ஒழுக்காற்று விசாரணையொன்று நடைபெற்றிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தர் மரணமடையும் சந்தர்ப்பத்தில் ஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்தி தீர்மானத்தினை வழங்க முடியுமா\nஒழுக்காற்று விசாரணையை இடைநிறுத்த முடியும். ஆனால் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தவறு தொடர்பாக முடிவொன்றிற்கு வருவதற்கு இயலாது.\nஉத்தியோகத்தர் சேவையில் இருந்த போது புரிந்த குற்றம் தொடர்பாக அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் தெரியவரும் சந்தர்ப்பத்தில் குறித்த தவறு தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்\nகுறித்த உத்தியோக���்தர் ஓய்வூதிய நியதிச் சட்டக் கோவையின் 12 வது பிரிவின் கீழ் ஓய்வு பெற்றிராவிடின், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியாது என்பதுடன், வழக்கிலுள்ள பொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nஉத்தியோகத்தர் சேவையில் இருந்த போது புரிந்த குற்றம் தொடர்பாக அவர் ஓய்வு பெற்றதன் பின்னர், தெரிய வரும் சந்தர்ப்பத்தில் அரசிற்கு நட்டங்கள் ஏற்பட்டிருப்பின், அதனை அறவிட்டுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன\nபொதுவான சட்டத்தின் கீழ் நடவடிக்கையினை மேற்கொண்டு, ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் குற்றவாளியாயின் அவரால் அரசிற்கு ஏற்பட்ட நட்டத்தினை, ஓய்வூதிய நியதிச் சட்டக் கோவை 43 (அ) பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த உத்தியோகத்தரின் ஓய்வூதியத்தில் இருந்து அறவிட்டுக் கொள்வதற்கு வாய்ப்புண்டு.\nசுயவிபரக் கோவையில் கடிதங்கள் தொலைந்து போயுள்ள காரணத்தால், ஓய்வூதிய சேவைக் காலம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ள போது கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன\n14.06.1973 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 121 இன் 5:4 வது பிரிவிற்கமைய திணைக்களத் தலைவரினால் பதவிநிலை உத்தியோகத்தர்கள் இருவர் அடங்கிய பரிசீலனைக் குழுவொன்றை நியமித்து, குறித்த சேவைக் காலம் தொடர்பான சிபாரிசினை ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.\n20 வருட சேவைக் காலத்தின் பின்னர், தனது விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறுவதற்கு கருதும் உத்தியோகத்தரொருவரது 20 வருட சேவைக் காலத்தினைக் கணக்கிடுவது எவ்வாறு\nஉத்தியோகத்தர் ஒருவர் சேவைக்குச் சேர்ந்த நாள் தொடக்கம் 20 வருடங்களை பூர்த்தி செய்யும் நாள் வரையில் மொத்த சேவைக் காலத்தை ஏற்புடையதாகக் கொள்ள முடியும். சம்பளமற்ற விடுமுறைகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் அக்காலத்தையும் இச் சேவைக்காலத்தைக் கணக்கிடும் போது ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம்.\nதிடீர் விபத்து காரணமாக மரணமடைந்த திருமணமாகாத அரச உத்தியோகத்தர் ஒருவர் சார்பாக பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 22/93 இன் கீழ் சலுகை வழங்கும் போது, பெற்றோர் உயிருடன் இல்லாத போது, இந் நிவாரணப் பணத்தை அவரது திருமணமாகாத சகோதர∕சகோதரிகளுக்கு வழங்க முடியுமா\nஅவ்வாறான சந்தர்ப்பத்தில் நிவாரணப் பணத்தை உத்தியோகத்தரின் த��ருமணமாகாத தொழிலற்ற சகோதர சகோதரிகளுக்கு சம பங்குகளாக வழங்க முடியும்.\nபயங்கரவாத விபத்து∕நாசகார செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் விபத்துக்கள்.\nபயங்கரவாத செயற்பாடு காரணமாக இறந்த அரச உத்தியோகத்தர் ஒருவரது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் செய்து கொண்ட காரணத்தால் உத்தியோகத்தரின் ஊதியத்தை குழந்தைகளுக்கு வழங்க முடியுமா\nஇறந்த உத்தியோகத்தரின் வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்து கொண்டதன் பின்னர், அவன்∕அவள் இறந்தவரில் தங்கி வாழ்பவர் எனக் கருத முடியாது எனினும் குழந்தைகள் மேலும் தங்கி வாழ்பவர்களாவர்.\nஅதற்கமைய 55 வருடங்கள் நிறைவு செய்யும் திகதி அல்லது குழந்தைகள் 26 வயதை நிறைவு செய்யும் திகதி ஆகிய இரண்டில் முதலாவதாக எழும் திகதி வரையில் உத்தியோகத்தருக்குரிய மாதாந்த ஊதியத்தை தடவை தடவையாக பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புப் பெற்றிருந்து அதிகரிப்புகள் மற்றும் கொடுப்பனவுகளுடன் அவரது குழந்தைகளுக்கு (பெண் பிள்ளைகள் எனில் விவாகமாகாதவராக இருத்தல் வேண்டும்) வழங்க முடியும்.\nஅரச கூட்டுத்தாபனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய உத்தியோகத்தரொருவர், பயங்கரவாத நாசகார நடவடிக்கை காரணமாக மரணமடைந்தால் அவரது தங்கி வாழ்வோருக்கு நிவாரணம் பெற உரித்துண்டா\n13.07.1988 ஆந் திகதிய இலக்கம் 21/88 மற்றும் 30.11.1989 ஆந் திகதிய இலக்கம் 59/89 உடைய பொது நிர்வாகச் சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளுக்கமைய அவ்வாறான உத்தியோகத்தரொருவரின் பொருட்டு அவரது தங்கி வாழ்வோருக்குச் சகல கொடுப்பனவுகள் மற்றும் சம்பள ஆண்டேற்றங்களுடன் உத்தியோகத்தருக்குரிய முழுமையான மாதாந்த ஊதியத்தை அவருக்கு 55 வயது நிறைவு செய்யும் நாள் வரை வழங்க முடியும்.\nகுழந்தைகள் அற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் பயங்கரவாத நடவடிக்கை காரணமாக மரணடைந்தால், அவனது∕அவளது வாழ்க்கைத்துணை மீண்டும் திருமணம் புரிந்தால், இறந்த உத்தியோகத்தரது ஊதியத்தை அவனது∕அவளது பெற்றோருக்கு வழங்க முடியுமா\nதிருமணமான அரச உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்பவராகக் கருதப்படுவது வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத தொழிலற்ற குழந்தைகளே என்பதால், மேற்படி உத்தியோகத்தரது பெற்றோருக்கு ஊதியத்தினை வழங்க முடியாது.\nபயங்கரவாத நடவடிக்கை காரணமாக இறந்த உத்தியோகத்தர் ஒருவரது தங்கி வாழ்வோருக்��ு 13.07.1988 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 21/88 இன் ஏற்பாடுகளுக்கமைய செலுத்தப்படும் ஊதியத்தினை, இறந்த உத்தியோகத்தர் 55 வயதை தாண்டிய பின்னரும் கொடுப்பனவு செய்ய முடியுமா\nஉத்தியோகத்தர் ஒருவரது ஓய்வு பெறும் விருப்பத்திற்குரிய வயது 55 என்பதால் அதன் பின்னர் ஊதியத்தினைச் செலுத்த முடியாது.\nஉத்தியோகத்தர் ஒருவர் தனது நிரந்தர பதவியை விட உயர் பதவியொன்றில் முழு நேரமாகவோ அல்லது நிரந்தர பதவிக்கு மேலதிகமாக பதிற்கடமையின் பொருட்டு முறையான விதத்தில் நியமிக்கப்பட்டுள்ள போது, பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்ட திகதி தொடக்கம் முற்தேதியிட்டு நிரந்தரமாக அப்பதவியின் பொருட்டு நியமிக்கபட்ட போது, அந் நியமனத்திற்காக அவனது/அவளது சம்பளத்தைத் தயாரித்து நிலுவைச் சம்பளத்தைச் செலுத்தும் போது, பதிற்கடமைக் காலத்தின் பொருட்டு செலுத்தப்பட்ட பதிற் கடமைக் கொடுப்பனவை மீள அறிவிட்டுக் கொள்ள வேண்டுமா\nவெற்றிடமாகவுள்ள பதவியொன்றின் பொருட்டு முழு நேரமாக பதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவரது நியமனக் கடிதத்தில் குறித்த பதவியின் பொருட்டு பதிற்கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள காலத்தை குறிப்பிட்டிராத போது அவருக்குச் செலுத்தப்படும் பதிற்கடமைக்கான கொடுப்பனவு பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 6/97 இற்கமைய 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்படல் வேண்டுமா\nதாபன விதிக்கோவையின் VII வது அத்தியாயத்தின் 12:5:4 இன் ஏற்பாடுகளை திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 6/97 மூலம், வெற்றிடமாகவுள்ள பதவியொன்றின் பொருட்டு முழுநேரமான பதிற்கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர் ஒருவருக்கு கொடுப்பனவினைச் செலுத்துவதற்கு ஏற்புடைய அவ் அத்தியாயத்தின் 12:5:1 அல்லது 12:5:2 பிரிவுகள் திருத்தம் செய்யப்படவில்லை. எனவே இப்பிரிவுகளின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் கொடுப்பனவை 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.\nபொது நிர்வாக சுற்றுநிருபம் 19/2010 இற்கமைய உத்தியோகத்தர் ஒருவருக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய ஆகக் கூடிய இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறைக் காலம் எவ்வளவு\nஉத்தியோகத்தர் ஒருவர் ஓய்வு பெறும் திகதிக்கு முன்னராக 03 மாத காலத்தினுள் உள்ள அரசின் வேலை செய்யும் நாட்களுக்குச் சமமாக பயன்படுத்தப்படாத விடுமுறைகள் அவன்/அவள் இற்கு உரித்தாக இருப்பின் உத்தியோகத்தருக்கு உச்ச காலப் பகுதியாக 03 மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு இளைப்பாறுவதற்கு முன்னரான விடுமுறையினைப் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு முன்னரான 03 மாத காலத்தை கணக்கிடும் அரசின் வேலை நாட்களுக்குச் சமமான நாட்களை பயன்படுத்தப்படாத விடுமுறைகளைக் கொண்டிராத உத்தியோகத்தர் ஒருவருக்கு அவன்/அவள் இற்கு உரித்தாகவுள்ள பயன்படுத்தப்படாதுள்ள விடுமுறைகளின் எண்ணிக்கைக்குச் சமமான வேலை நாட்களை இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nபொது நிர்வாகச் சுற்றுநிருபம் 19/2010 இன் பிரகாரம் இளைப்பாறலுக்கு முன்னரான விடுமுறையினை வழங்கும் பொருட்டு உத்தியோகத்தர் ஒருவர் பயன்படுத்தப்படாத விடுமுறையை எப்போது தொடக்கம் கணக்கிடுவது\n2007.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய,ஓய்வு/சுகயீன விடுமுறைகளை இதன் பொருட்டு ஏற்புடையதாக்கிக் கொள்ளலாம். பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 02/2005 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் 2006 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்படாத விடுமுறைகளின் பொருட்டு ஊக்குவிப்புக் கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாத உத்தியோகத்தர் ஒருவர் அவன்/அவள் சார்பாக 2006.01.01 ஆந் திகதி தொடக்கம் பயன்படுத்தப்படாத அமைய, ஓய்வு/சுகயீன விடுமுறைகளை ஏற்புடையதாக்கிக் கொள்ள முடியும்.\nசீருடை உரித்துடைய அலுவலக உதவியாளர் சேவையின் உத்தியோகத்தர்கள் யார்\nஅலுவலக உதவியாளர் சேவையின் II ஆம் வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே சீருடை உரித்தாகும். அலுவலக உதவியாளர் சேவையின் I வகுப்பின் உத்தியோகத்தர்களுக்கு சீருடை உரித்து இல்லையெனினும் 2009.04.28 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 08/2009 இன் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் அவர்களுக்கு சீருடைகளை வழங்கலாம். அலுவலக உதவியாளர் சேவையின் III ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு சீருடைக்கு உரித்தில்லை.\nஆட்சேர்ப்புத் திட்டமொன்றைத் தயாரிக்கும் பொருட்டு பயன்படுத்த வேண்டிய படிவம் எது அதனை பூரணப்படுத்தப்பட வேண்டியது எவ்வாறு\nஆட்சேர்ப்புத் திட்டமொன்று பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் இணையத் தளத்தில், (www.psc.gov.lk) வெளியிடப்பட்டிருக்கும் நிலையான படிவத்திற்கமையவும் ஆட்சேர்ப்புத் ���ிட்டத்தினைத் தயாரித்தல் தொடர்பான அறிவுரைக் கோவைக்கமையவும் தயாரிக்கப்படல் வேண்டும்.\nபொதுச் சேவைகள் சுற்றுநிருபம் 06/2006 வெளியிடப்படுவதற்கு முன்னர், ஒவ்வொரு பதவியின் பொருட்டும், வெவ்வேறாக அனுமதிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்புத் திட்டம், அச்சுற்றுநிருபம் வெளியிடப்பட்டதன் பின்னரும் அவ்வாறே அனுமதிக்கப்படல் வேண்டுமா\nஇல்லை. ஒவ்வொரு பதவியின் பொருட்டும் ஆட்சேர்ப்புத் திட்டத்தினைத் தயாரிப்பதற்குப் பதிலாக, இயன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரே சேவைப் பிரிவின் பொருட்டு ஒரு ஆட்சேர்ப்புத் திட்டத்தினை தயாரித்தல் வேண்டும்.\nஉதா :பதவிப் பெயர் சேவைப் பிரிவு\nகாவலாளி கனிஷ்ட - தொழில் நுட்பம் அல்லாத\nஆட்சேர்ப்பு திட்டமொன்றை அனுமதிக்கும் செயற்பாட்டின் போது சிபாரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அதிகாரிகள் மற்றும் அனுமதிக்கும் அதிகாரிகள் யார்\n* சிபாரிசினைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அதிகாரிகள்\n- தாபன பணிப்பாளர் நாயகம்\n- தேசிய சம்பள மற்றும் ஊழியர் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழு\n* அனுமதிக்கும் அதிகாரி - பொதுச் சேவைகள் ஆணைக்குழு\nஆட்சேர்ப்புத் திட்டம் தாபனப் பணிப்பாளர் நாயகத்தின் சிபாரிசின் பொருட்டு எவ்வாறு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்\nபொதுச் சேவைக் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைக் கோவைக்கமைய ஆட்சேர்ப்புத் திட்டத்தினைத் தயாரித்து, திணைக்களத் தலைவரின் சிபாரிசு மற்றும் குறித்த அமைச்சின் செயலாளரின் சிபாரிசுடன் குறித்த ஏனைய ஆவணங்களுடன் அமைச்சினால் தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.\nஆட்சேர்ப்புத் திட்டமொன்றிற்கு சிபாரிசைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கும் பொருட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் யாவை\n*ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவி/பதவிகளின் பொருட்டு நி.பி. 71 கீழான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதிக் கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியல்.\n*ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகள்/பதவிகளின் பொருட்டு சம்பளத்தை சிபாரிசு செய்து தேசிய சம்பள மற்றும் ஊழியர் எண்ணிக்கை தொடர்பான ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட���ள்ள கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள்.\nஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதியின் பொருட்டு பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கும் போது ஆட்சேர்ப்புத் திட்டத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அத்தியாவசிய ஆவணங்கள் எவை\nI. முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் நி.பி. 71 கீழான பதவி∕பதவிகள் அனுமதிக்கப்பட்ட கடிதத்தின்/கடிதங்களின் பிரதிகள் அல்லது அனுமதிக்கப்பட்ட அலுவலகக் குழாமின் உப பட்டியலின் பிரதியொன்று.\nII. ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்போது அனுமதிக்கப்பட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்று இருப்பின் அவற்றின் பிரதியொன்று.\nIII. தாபனப் பணிப்பாளர் நாயகத்தினால் சிபாரிசு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரதியொன்று.\nபொது நிர்வாகச் சுற்று நிருபம் 6/2006 இற்கு அணுகூலமாகஅனுமதிக்கபட்ட ஆட்சேர்ப்புத் திட்டமொன்றை திருத்தம் செய்வதற்குத் தேவையாயின் அதனை மேற்கொள்வது எவ்வாறு\n1589/30 என்னும் இலக்கமுடைய 2009.02.20 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிமுறைகளில் IV வது அத்தியாயத்தின் 36 மற்றும் 37 வது பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.\nஇலங்கை விஞ்ஞான சேவைகள் பிரமாணக் குறிப்பின் நியதிகளை கட்டுப்படும் இலங்கை விஞ்ஞான சேவைக்கும் இலங்கை தொழில்நுட்ப சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் கட்டுப்படும் இலங்கை தொழில்நுட்ப சேவைக்குரிய பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டங்களைத் தயாரிக்கப்படல் வேண்டுமா\nஆம். இச்சேவைகளின் பொருட்டு சேவைகள் பிரமாணக் குறிப்புக்கள் இருப்பினும், அச்சேவைகள் பிரமாணக் குறிப்புக்களினால் கட்டுப்படும் பதவிகளின் பொருட்டு வெவ்வேறான ஆட்சேர்ப்புத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டுள்ளது.\nமுகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் தற்காலிகமாக அல்லது ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா\nஆம். தற்காலிக அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்புத் திட்டமும், ஒப்பந்த அடிப்படையின் பேரில் அனுமதிக்கப்பட்���ுள்ள பதவிகளின் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பும் திட்டமும் தயாரிக்கப்படல் வேண்டும்.\nமுகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால், தற்போது பதவி வகிக்கும் உத்தியோகத்தர் ஒருவருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ள பதவிகளின் பொருட்டு பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 06/2006 இற்கமைய ஆட்சேர்ப்புத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமா\nஇல்லை. இப்பதவியின் உத்தியோகத்தருக்கு தனிப்பட்ட வகையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தயாரிக்கப்பட வேண்டியது ஆட்சேர்ப்புத்திட்டம் அல்ல பதவி உயர்வு திட்டமாகும்.\nசேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக் கொள்ளும் முறையும், ஆட்சேர்ப்புத் திட்டமொன்று அனுமதிக்கும் முறையும் வேறுபடுவது எவ்வாறு\nசேவைகள் பிரமாணக் குறிப்பினை அனுமதித்துக்கொள்ளும் போது பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் கொள்கை ரீதியான அனுமதி தேவையெனத் தீர்மானிக்கப்படும் விடயங்கள் தொடர்பாக கொள்கை ரீதியான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு குறித்த அமைச்சின் செயலாளரினால் அவ்விடயங்களை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். ஏனைய நடவடிக்கைகள் ஆட்சேர்ப்புத் திட்டத்தை அனுமதிக்கும் போது கடைப்பிடித்த நடை முறையிலேயாகும்.\n01.07.2007 ஆந் திகதிக்கு முன்னர் பொதுச் சேவையில்∕மாகாண பொதுச் சேவையில் நிரந்தர பதவியொன்றில் கடமையாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் 2007.07.01 இற்குப் பின்னர் புதிய பதவியொன்றிற்கு திறந்த∕மட்டுப்படுத்தப்பட்ட அல்லது திறமை அடிப்படையில் நியமனமொன்றைப் பெற்றுக் கொண்டால் அவன்∕அவள் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட அரச மொழிக்கு மேலதிகமாக ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா\nஆம். 28.04.2007 ஆந் திகதிய 07/2007 இலக்கமுடைய மற்றும் 13.07.2011 ஆந் திகதிய 07/2007 (II) என்னும் இலக்கமுடைய பொது நிர்வாகச் சுற்றுநிருபத்திற்கமைய குறித்த மட்டத்திலான ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.\n2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு ∕ மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொருட்டு ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் அவசியமா\n2007.07.01 ஆந் திகதிக்கு முன்னர் அரச சேவைக்கு∕மாகாண அரச சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களின் பொ��ுட்டு பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 07/2007 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அரச கரும மொழித் தேர்ச்சி ஏற்பாடுகள் ஏற்புடையதற்றது எனினும் ஆட்சேர்ப்பின் போது ஏற்புடையதாக்கிக் கொண்ட சேவைகள் பிரமாணக் குறிப்பில்∕ஆட்சேர்ப்புத் திட்டத்தில் மொழித் தேர்ச்சியினைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக ஏனைய ஏற்பாடுகள் உட்படுத்தப்பட்டிருப்பின் அதற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.\nஅங்கவீனமுற்றொருவரின் பொருட்டு தொழில் வழங்கல்.\nஅங்கவீனமுற்ற நபர்களுக்குத் தொழில் வழங்குதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள, 18.08.1988 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருப இலக்கம் 27/88 மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதா திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அதற்கமைய நடவடிக்கைகளை எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்வது\nஇச்சுற்றுநிருபம் மேலும் தொடர்ந்து அமுலில் உள்ளதுடன் 29.01.1999 ஆந் திகதியில் வெளியிடப்பட்டுள்ள பொது நிர்வாகச் சுற்றுநிருப இலக்கம் 01/99 மூலம் மேற்படி சுற்றுநிருபத்தின் ஏற்பாடுகளை கடைப்பிடித்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர அச்சுற்று நிருபத்தில் வேறு எவ்வித திருத்தங்களும் இல்லை.\nஆட்சேர்ப்பின் போது அங்கவீனமுற்ற நிலை தொடர்பாக அரச வைத்தியர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் அடங்கிய பரிசீலனைகள் மூலம் அங்கவீனமுற்றதாக உறுதிப்படுத்தி அச்சபையின் சிபாரிசின் பேரில் ஆட்சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.\nஅங்கவீனர்களை அரச சேவைக்கு∕மாகாண அரச சேவைக்கு∕அரசக் கூட்டுத்தாபன∕நியதிச் சபைகளுக்கு ஆட்சேர்த்துக் கொள்ளும் போது ஏற்புடையதான ஏற்பாடுகள் யாவை\nவிண்ணப்பிக்கும் பதவிக்குரிய ஆட்சேர்ப்புத் திட்டம்∕சேவைகள் பிரமாணக் குறிப்பிற்கமைய தேவையான தகைமைகளுடைய மற்றும் ஊனமுற்ற நிலைமை கடமை நடவடிக்கைகளின் பொருட்டு பாதிப்பினை ஏற்படுத்தாத ஊனமுற்றொருவரிடமிருந்து அரச சேவைக்கு∕மாகாண அரச சேவைக்கு∕அரசக் கூட்டுத்தாபன∕நியதிச் சபைகளின் வெற்றிடங்களை நிரப்பும் போது அவ்வெற்றிடங்களின் 3% ஐ நிரப்புவதற்கு பொது நிர்வாகச் சுற்றுநிருப இலக்கம் 27/88 மற்றும் 01/99 இல் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅங்கீனமுற்ற நபர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்பினை வழங்கும் போது சேர்த்துக் கொள்ளும் கல்வித் தகைமைகளில் வ��ளக்களிப்புக்கள் தொடர்பாக அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளதா\nசம்பளக் கொள்கை மற்றும் சம்பள முரண்பாடு\nபதவி உயர்வுத் திகதியும் சம்பள ஆண்டேற்றத் திகதியும் ஒரே திகதியில் இருப்பின், பதவி உயர்வின் போது சம்பள மாற்றியமைப்பு எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும்\nஅவ்உத்தியோகத்தருக்கு முன்னைய பதவியில்∕வகுப்பில்∕தரத்தில் அன்றைய தினத்திற்குரிய சம்பள ஆண்டேற்றத்தை வழங்கி, அதற்கமைய கிடைக்கப் பெறும் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு தாபன விதிக்கோவையில் VII அத்தியாயத்தின் 05 பிரிவிற்கமைய பதவி உயர்வின் போது சம்பளத்தினைத் தயாரித்தல் வேண்டும்.\nஉத்தியோகத்தரொருவரது “அடிப்படைச் சம்பளம்” மற்றும் “இணைந்த சம்பளம்” எனக் கருதுவது என்ன\n“அடிப்படைச் சம்பளம்” மற்றும் “இணைந்த சம்பளம்” என இரண்டு வசனங்களினாலும் கருதப்படுவது உத்தியோகத்தருக்குரிய சம்பள அளவுத்திட்டத்திற்குரிய கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த சம்பளமாகும்.\nபொது நிர்வாகச் சுற்றுநிருபம் 7/2000 இன் மூலம் திருத்தம் செய்யப்பட்ட தாபனக் கோவையின் VII வது அத்தியாயத்தின் 5:3:1 வது உப பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள “மிகக் கிட்டிய அடுத்த உயர்ந்த சம்பளப் படிநிலை” எனக் கருதப்படுவது யாது\nமிக அண்மித்த உயர் சம்பளப் படிநிலையாகும்\nமட்டுப்படுத்தப்பட்ட மற்றும் திறமை போட்டிப்பரீட்சைகளினால் மேற்கொள்ளப்படும் நியமனங்களின் போது பதவி உயர்வினைக் கருத்திற் கொள்ளாது சம்பளத்தினைத் தயாரிக்க முடியுமா\nபுதிய நியமனத்திற்குரிய சேவைகள் பிரமாணக் குறிப்பில் அல்லது ஆட்சேர்ப்புத் திட்டத்தில், மட்டுப்படுத்தப்பட்ட அல்லது திறமை மூலமான ஆட்சேர்ப்பின் பொருட்டு தகைமைகள் பெற்ற பதவிகளாக காட்டப்பட்டுள்ள பதவியொன்றில் கடமையாற்றியிருப்பின், அவ்வாறான நியமனமொன்று பதவி உயர்வாகக் கருதி சம்பளத்தை தயாரிக்க முடியும்.\nமத்திய மட்டத்திலான தொழில்நுட்ப சேவையின் I ஆம் வகுப்பிலிருந்த, 25.07.1994 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 27/94 இற்கமைய, இலங்கை தொழில்நுட்ப சேவையின் விசேட வகுப்பிற்கு உள்ளீர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு 31.10.2011 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 07/2008 (II) இன் ஏற்பாடுகள் ஏற்புடையனவா\nஇல்லை. அவ் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டியது இலங்கை தொழில்நுட்ப சேவ�� அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விசேட வகுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மட்டுமே.\nநாடளாவிய பரந்த சேவையொன்றில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் 01.01.2006 ஆந் திகதி I ஆம் வகுப்பிற்கு பதவியுயர்த்தப்பட்டால், பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 06/2006 (VII) இற்கமைய சம்பள மாற்றியமைப்பினை மேற்கொள்வது எவ்வாறு\nபொது நிர்வாகச் சுற்றுநிருபம் 06/2006 (VII) இற்கமைய ஏனைய தகைமைகளைப் பெற்றிருப்பின், 31.12.2005 ஆந் திகதி நாடளாவிய பரந்த சேவையில் அல்லது அதனொத்த சம்பளத்தினைக் கொண்ட பதவியொன்றில் II ஆம் வகுப்பிற்குரிய பெற்றுக் கொண்ட சம்பளப் புள்ளிக்கு சம்பள ஆண்டேற்றங்கள் 3ஐ அச்சம்பளத் திட்டத்திற்கு வழங்கி அதன் பின்னர் I ஆம் வகுப்பின் பதவி உயர்விற்கமைய 01.01.2006 ஆந் திகதிக்கு சம்பள மாற்றியமைப்பினைச் செய்தல் வேண்டும்.\nஏதாவது ஒரு பதவியின் பொருட்டு மிகை ஊழியர் அடிப்படையில் பதவி உயர்த்தப்படும் உத்தியோகத்தர் ஒருவர் பின்னர் அப் பதவியின் பொருட்டே நிரந்தரமாக நியமிக்கும் போது உரித்தாவது ஒரே சம்பள முறை என்பதால், சம்பள ஆண்டேற்ற திகதியை மாற்றி, மேலதிக சம்பள ஆண்டேற்றமொன்றினை வழங்குவதற்கு வாய்ப்புக்கள் உண்டா\nமிகை ஊழியர் அடிப்படையின் பேரில் நியமிக்கும் போது, பதவி உயர்வாக சம்பள மாற்றியமைப்பினை மேற்கொண்டிருப்பின், மீண்டும் மேலதிக ஆண்டேற்றம் ஒன்றை வழங்க முடியாது. அத்துடன் அதி ஊழியர் அடிப்படையின் பேரில் பதவி உயர்வினை மேற்கொண்ட திகதியே அடுத்து வரும் சம்பள ஆண்டேற்ற திகதிகளாகக் கருதி நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.\nஉத்தியோகத்தர் ஒருவர் சம்பள ஆண்டேற்ற திகதியிலேயே ஓய்வு பெறுவாராயின் அன்றைய தினத்திற்குரிய சம்பள ஆண்டேற்றத்தினை வழங்கி அவரின் ஓய்வூதியத்தினைத் தயாரிக்க முடியுமா\nஉத்தியோகத்தர் சம்பள ஆண்டேற்றத்தினை உரிய முறையில் உழைத்திருப்பின் குறித்த சம்பள ஆண்டேற்றத்தை வழங்கி ஓய்வூதியத்தைத் தயாரித்தல் வேண்டும்.\nமுன் அறிவித்தல் எதுவுமின்றி விலகும் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய “மாதாந்தச் சம்பளம்” எனக் கருதப்படுவது என்ன\nஅறிவிடப்பட வேண்டியது, கொடுப்பனவுகள் அற்ற மாதாந்த அடிப்படைச் சம்பளத்தை மட்டுமே.\nபதவியொன்றின் இடைநடுவில் ஒரு வகுப்பொன்றில் பத��ி உயர்வுகள் பெற்றிராத என்னும் நிரலின் கீழ் உச்சநிலைக்கு வரும் உத்தியோகத்தர் ஒருவரது அடுத்து வரும் பதவி உயர்வின் பொருட்டு கடமையாற்ற வேண்டிய குறிப்பிட்ட சேவைக்காலத்தினை நிறைவு செய்யாதவிடத்து அவன்∕அவள் இற்கு தொடர்ந்தும் சம்பள ஆண்டேற்றங்களை செலுத்த முடியுமா\nஇடைநடுவில் ஒரு வகுப்பொன்றில் உச்ச நிலைக்கு வரும் எந்தவொரு பதவியிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு மேலும் தொடர்ந்து சம்பள ஆண்டேற்றங்களைச் செலுத்த முடியாது. பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 06/2006 இன் இணைப்பு II இன் 4:5 பந்தியின் பிரகாரம் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் அல்லது சேவைகள் பிரமாணக்குறிப்பின் ஏற்பாடுகளுக்கமைய, சேவைக்காலத்தினை அடிப்படையாகக் கொண்டு தடையற்ற பதவி உயர்வு முறைமையுள்ள சேவையொன்றில்∕பதவியொன்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு, சம்பளத் திட்டத்தில் உச்சநிலையினை அண்மித்து அப்பதவி உயர்வினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, கடமையாற்ற வேண்டிய “நிச்சயிக்கப்பட்ட சேவைக் காலம்” வரையில் மட்டும் சம்பள ஆண்டேற்றத்தினை உழைத்திருப்பின், மேலும் தொடர்ந்து சம்பள ஆண்டேற்றத்தை வழங்குவது தொடர்பாகக் கருத்திற் கொள்ளும் பொருட்டு தாபனப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன் வைத்தல் வேண்டும். (இவ்விடயத்தில் “நிச்சயிக்கப்பட்ட சேவைக்காலம்” எனக் கருதப்படுவது சாதாரண செயலாற்றுத் திறன் மதிப்பின் கீழ் சுயமான பதவி உயர்வொன்றினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏற்புடையதான கால எல்லையாகும்.)\nகனிஷ்ட ஊழியர் சேவையில் I ஆம் வகுப்பில் கடமையாற்றும் போது பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையில் பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவர் புதிய பதவிக்குரிய சம்பள திட்டத்தின் உச்சநிலையினை அடைந்திருப்பின் அவன்∕அவள் அமைக்கப்படும் சம்பளப் புள்ளியைத் தீர்மானிப்பது எவ்வாறு\nபொது நிர்வாகச் சுற்று நிருப இலக்கம் 06/2006 இன் இணைப்பு 02 இன் 4:5 வது பந்தியின் ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ளல் வேண்டும்.\nவிசேட தரத்தில் இதுவரையிலும் அமுல்படுத்தப்படாத PL - 1, PL - 2, PL - 3 பிரிவுகளின் I வகுப்பில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களுக்கு 12.06.2008 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 06/2006(V) இற்கமைய உச்ச சம்பளப் புள்ளியான 43 வது புள்ளியினை அண்மித்து சம்பள ஆண்டேற்றத���தினை வழங்க முடியுமா\nஏதாவதொரு பதவியொன்றின் ஆரம்ப தரத்தின் சம்பள ஆண்டேற்றத்தின் அளவை விட கூடிய சம்பள ஆண்டேற்றத்தை பெற்றுக் கொண்டிருந்த பதவியொன்றில் இருந்து (உதா: கனிஷ்ட சேவைகள் தரத்தின் I வகுப்பிலிருந்து பொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் III வகுப்பிற்கு பதவி உயர்வு) வேறொரு பதவிக்கு பதவி உயர்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு முன்னைய பதவியின் சம்பள ஆண்டேற்றத்தின் அளவிலேயே ஒப்பீட்டுக் கொடுப்பனவினை வழங்க முடியுமா\nஇளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீளச்சேவையில் ஈடுபடுத்தல்.\nஇளைப்பாறிய அரச உத்தியோகத்தர்களை மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது ஏற்புடையதான சுற்றுநிருபங்கள் என்ன\n12.02.1997 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 09/2007\n16.11.2011 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 24/2011\nபொது முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதி வகுப்பில் இளைப்பாறும் உத்தியோகத்தர் ஒருவர் 11.05.2007 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 09/2007 இற்கமைய நிர்வாக உத்தியோகத்தர் பதவியில் மீளச் சேவையில் ஈடுபடுத்தும் போது உரித்தாகும் கொடுப்பனவு எவ்வளவு\nஇளைப்பாறும் சந்தர்ப்பத்தில் இறுதியாகப் பெற்ற சம்பளத்தின் 50% அல்லது ரூபாய் 15,000 ஆகிய இரண்டில் அதிகமான தொகையாகும். (பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 09/2007 இன் 02 (v) வது பந்தி)\nசேவையிலுள்ள படையினர்களை அரச சேவையின் பதவியொன்றின் பொருட்டு நியமிக்கும் போது ஏற்புடையதான ஏற்பாடுகள் எவை\n1589/30 இலக்கமுடைய 20.02.2009 ஆந் திகதிய அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயற்பாட்டு நடைமுறை விதிகளின் 95 வது பிரிவு ஏற்புடையதாகும்.\nஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு விடுமுறை உரித்து உண்டா\n19.05.1986 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருப இலக்கம் 329 இன் ஏற்பாடுகளுக்கமைய விடுமுறை பெற்றுக் கொள்ளலாம்.\nஒப்பந்த அடிப்படையில் மீளச் சேவையில் ஈடுபடுத்திய ஓய்வூதியகாரர்களுக்கு சம்பளத்தினை அடிப்படையாகக் கொண்டு செலுத்தப்படும் கொடுப்பனவை கணக்கிடுவது எவ்வாறு\nமேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் விடுமுறை நாள் சம்பளத்தினைக் கணக்கிடல், மீளச் சேவையில் ஈடுபடுத்துதலின் பொருட்டு செலுத்தப்படும் ஊதியத்திற்கமைய மேற்கொள்ளல் வேண்டும்.\nஒ���்பந்த அடிப்படையின் பேரில் மீளச் சேவையில் அமர்த்தப்படும் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு மொழித் தேர்ச்சிக்கான கொடுப்பனவு, வருடாந்த சம்பள ஆண்டேற்றங்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு உரித்துண்டா\nஇளைப்பாறிய உத்தியோகத்தர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள பதவிக்கு மேலதிகமாக, தாபன விதிக்கோவையில் VII அத்தியாயத்தின் 12:2:5 இன் ஏற்பாடுகளுக்கமைய மேலும் ஒரு பதவியில் பதிற் கடமையின் பொருட்டு/கடமைகளை நிறைவேற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருப்பின், பதிற் கடமை/கடமைகளைக் கவனித்தலின் பொருட்டு கொடுப்பனவுகளைச் செலுத்த முடியுமா\nபதிற் கடமையின் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் பதிற் கடமையின் பதவிக்குரிய ஆரம்ப சம்பளத்தில் ¼ம், கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருப்பின் கடமைகளைக் கவனிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள பதவியின் ஆரம்பச் சம்பளத்தில் 1/6 ம் கொடுப்பனவாகக் செலுத்த முடியும்.\nகௌரவ அமைச்சரவைக்குரிய அமைச்சர்களினதும் மற்றும் பிரதி அமைச்சர்களினதும் தனிப்பட்ட அலுவலகக் குழாம்\nகெளரவ அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகக் குழாமின் எண்ணிக்கையினர் எவ்வளவு\nஜனாதிபதி செயலாளரின் CA1/17/1 என்னும் இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய எண்ணிக்கையினர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறாகும்.\n1) அந்தரங்கச் செயலாளர் 01\n2) இணைப்புச் செயலாளர் 02\n3) ஊடகச் செயலாளர் 01\n4) மக்கள் தொடர்பாடல் அலுவலர் 01\n5) அந்தரங்க உதவியாளர் 01\n6) முகாமைத்துவ உதவியாளர் 05\n7) அலுவலக உதவியாளர் 02\n8) சாரதி (பாதுகாப்புச் சேவை, சாரதி) 02\nகௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக குழாமின் பதவியின் பொருட்டு 01.06.2007 ஆந் திகதி தொடக்கம் செயற்படும் வண்ணம் பொது நிர்வாக சுற்றுநிருப 6/2006 (IV) இற்கமைய செலுத்தப்பட வேண்டிய மாதாந்த சம்பளம் எவ்வளவு\n(அனைத்தும் உட்படுத்தப்பட்ட நிலையான கொடுப்பனவாக)\n1) அந்தரங்க உதவியாளர் ரூபா 13990.00\n2) முகாமைத்துவ உதவியாளர் ரூபா 13990.00\n3) அலுவலக உதவியாளர் ரூபா 12330.00\n4) சாரதி ரூபா 12990.00\nஇதற்கு மேலதிகமாக 12.12.2011 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 31/2011 மற்றும் 13.12.2012 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 18/2012 இற்கமைய விசேட கொடுப்பனவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவும் உரித்தாகும். இவ் உத்தியோகத்தர்களில் யாராவது ஒருவர் தற்போதைக்கும் அரச சேவையின் பதவியொன்றில் அல்லது சேவையொன்றில் அறிக்கையிட்டிருப்பின் அவ் உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட வேண்டியது அவன்/அவளின் நிரந்தர பதவிக்குரிய சம்பளமாகும்.\nகௌரவ அமைச்சர்களின் அலுவலக குழாமினரின் பொருட்டு மாற்றியமைப்புச் செய்யப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவைச் செலுத்த முடியுமா\n20.09.2005 ஆந் திகதிய பொது நிர்வாகச் சுற்றுநிருபம் 16/2005 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் செலுத்த முடியும்.\nஅரச உத்தியோகத்தர்களை கௌரவ அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் அலுவலக ஆளணி குழாமிற்கு விடுவித்தல் தொடர்பான ஏற்பாடுகள் என்ன\nவிசேட அனுமதி அவசியம் இல்லை என்பதுடன், நியமன அதிகாரிக்கு விடுவிக்க முடியும். (ஜனாதிபதி செயலாளரின் “அரச செலவு முகாமைத்துவம்” என்னும் தலைப்பிலான CA/1/17/1 இலக்கமுடைய 14.05.2010 ஆந் திகதிய கடிதத்திற்கமைய நடவடிக்கையினை மேற்கொள்ள முடியும் என 19.12.2012 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3583:q---&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-06-19T02:38:54Z", "digest": "sha1:BOHLQJD5MP7KLVN3FBLW6VLRCP5JRAPV", "length": 5210, "nlines": 82, "source_domain": "www.tamilcircle.net", "title": "\"வந்தே மாதரம்'' வேலை நிறுத்தம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் \"வந்தே மாதரம்'' வேலை நிறுத்தம்\n\"வந்தே மாதரம்'' வேலை நிறுத்தம்\nSection: புதிய கலாச்சாரம் -\nஇவ்வியக்கங்களின் முன்னேற்றத்தின் பயனாக ஹைதராபாத் மாணவர்கள் \"வந்தே மாதரம்'' பாடலைப் பாடும் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி விடுதி அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருந்தும் விடுதி மாணவர்கள் \"வந்தே மாதரம்'' தேசியப் பாடலைப் பாடத் தொடங்கினர். விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்தனர். வேலை நிறுத்தம் ஹைதராபாத் நகரக் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, வெளியேயுள்ள இதர கல்லூரிகளுக்கும் பரவியது. இவ்வேலை நிறுத்தத்தில் சுமார் 600 மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டனர்.\nமாநிலக் காங்கிரஸ் சத்தியாக்கிரகம், ஆரிய சமாஜ சத்தியாக்கிரகம், வந்தே மாதரம் வேலை நிறுத்தம் ஆகி���வை ஓரளவிற்கு அமைப்பு ரீதியிலான இயக்கங்களாக இருந்தன. ஆனால்மூன்றுமே தங்கள் குறிக்கோளை அடைவதில் தோல்வியுற்றன. ஏனெனில் இவ்வியக்கங்களில், ஏழை மக்களைத் திரட்டுவதை அந்தந்த அமைப்புகள் செய்யத் தவறின. சிறிது சிறிதாக இவ்வியக்கங்களில் நம்பிக்கையின்மை படர்ந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/mrng_breakfast/", "date_download": "2019-06-19T03:37:20Z", "digest": "sha1:MBLL7RMBA66HKCEL7INTU5HP5YVEESML", "length": 6703, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் \nஎச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் \nநம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதுதொடர்பாக சுமார் ஒரு லட்சம் பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்படி, வாரத்திற்கு 4 முறை காலை சிற்றுண்டியை தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வர 55 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவை தவிர்ப்பது நல்லது என நினைக்கும் நிலையில், அது நீரிழிவு நோய் ஏற்பட காரணமாக அமைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nஎனவே, காலையில் உணவு எடுத்து கொள்வது மிகவும் முக்கியம் என்றும், அதில் புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சரிவிகித உணவை உண்ண வேண்டும் என நீரிழிவுநோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/accenture-recruitment-developer/", "date_download": "2019-06-19T03:09:50Z", "digest": "sha1:74FN7ENAE6LJLQQ4QQ4M5PBIGWQUT4M4", "length": 10735, "nlines": 115, "source_domain": "ta.gvtjob.com", "title": "Accenture பணியமர்த்தல் - விண்ணப்ப டெவெலப்பர் இடுகைகள் ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 29 ஜூன்", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / அக்சன்ட் ஆட்சேர்ப்பு / Accenture Recruitment - விண்ணப்ப டெவலப்பர் இடுகைகள்\nAccenture Recruitment - விண்ணப்ப டெவலப்பர் இடுகைகள்\nஅக்சன்ட் ஆட்சேர்ப்பு, விண்ணப்ப டெவலப்பர், பட்டம், ஹைதெராபாத், தனியார் வேலை வாய்ப்புகள்\nஹைதராபாத்தில் பல்வேறு பயன்பாட்டு டெவலப்பர் காலியிடங்களின் பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிவதற்கான வாய்ப்புகள் வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு தளங்கள் அறிவிப்பை வெளியிடுகின்றன, வேலை தேடலில் பலவற்றை வேலை இடுகின்றன. இது தனியார் வேலைகள் தேடும் ஆர்வமுள்ள வேட்பாளர்களுக்கான சிறந்த வாய்ப்பாகும். அவர்கள் அனைவரும் விரைவில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியும்.\nஅனைத்து தனியார் வேலை விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் இருந்து உத்தியோகபூர்வ வேலை விண்ணப்பப் படிவத்தினைப் பயன்படுத்தி விண்ணப்பப் படிவத்தை பதிவுசெய்தல் மூலம் ஆன்லைன் பயன்பாடு அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்த ஊழியர் தேடல் பற்றிய முழு தகவல்களையும் சர்க்கரி நகுரி அதாவது வயது வரம்பு, தகுதி, தேர்வு நடைமுறை, சம்பள அளவு (ஊதியம்), விண்ணப்பிப்பது, பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை, எழுதப்பட்ட சோதனை, பரிசோதனை தேதி, விண்ணப்ப கட்டணம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nAccenture பணியமர்த்தல் ஊழியர் தேடல் விரிவாக.\nAdvt. இல்லை.: அக்சன்சர்-கிபி-176741-2018 / 19\nபோஸ்ட் பெயர்: விண்ணப்ப டெவலப்பர்\nகாலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு இடுகைகள்\nசம்பள விகிதம்: கவர்ச்சிகரமான சம்பள தொகுப்பு\nகீழே கொடுக்கப்பட்ட வகை வாரியாக விநியோகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.\nஅக்செஞ்சர் பணி வாய்ப்புக்கான தகுதித் தகுதி வேலை இடுகை:\nபயன்பாட்டு டெவலப்பர்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பின் கீழ். அல்லது மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த தகுதி தகுதியும்.\nவயது வரம்பு: விதிகள் என.\nவயது ஓய்வெடுத்தல்: விதிகள் படி வயது ரிலேக்சேஷன் பொருந்தும்.\nதாழ்த்தப்பட்ட ஜா���ி / 05 ஆண்டுகள்\nமற்ற பின்தங்கிய வகுப்புகள் (அல்லாத கிரீம் அடுக்கு): 03 ஆண்டுகள்\nகுறைபாடுகள் கொண்ட நபர்கள் (PWD): 10 ஆண்டுகள்\nதேர்வு செயல்முறை: எழுதப்பட்ட சோதனை, குழு விவாதம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலில் தேர்வு செய்யப்படும்.\nவிண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விதிகள் படி விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.\nAccenture ஊழியர் தேடல் விண்ணப்பிக்க எப்படி: ஆர்வமுள்ள வேட்பாளர்கள் விரைவில் இணையத்தளம் www.accenture.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nநினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான தேதிகள்:\nஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: Aசீக்கிரம் முடிந்தது.\nவேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகள் இணைப்பு இணைப்பு:\nவிரிவாக விளம்பரம் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்\nமேலும் தனியார் வேலைகள்: இங்கே கிளிக் செய்யவும்\nஅரசு வேலைகள்: இங்கே கிளிக் செய்யவும்\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/30/telugu.html", "date_download": "2019-06-19T03:41:19Z", "digest": "sha1:AV2PDJQBYN4HWCCXXB3DDJFSWTQWKKHV", "length": 14919, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தெலுங்கை 2-வது ஆட்சி மொழியாக்கக் கோரிக்கை | telugu should be the second language of tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்\n10 min ago தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா.. கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்தி பேச்சு\n14 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\n33 min ago அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n57 min ago துர��முருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதெலுங்கை 2-வது ஆட்சி மொழியாக்கக் கோரிக்கை\nதமிழகத்தின் 2 வது மொழியாகத் தெலுங்கு மொழியை அறிவிக்க வேண்டும் என்று திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழக தலைவர் காமாட்சி நாயுடுசனிக்கிழமை தெரிவித்தார்.\nஇதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் தெலுங்கு பேசும் மக்கள். சென்னையில்மட்டும் 50 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இதனால் தெலுங்கு மொழியை இரண்டாவது மொழியாக மாநில அரசு அறிவிக்கவேண்டும்.\nதெலுங்கு மொழி, கலை கலாச்சார வளர்ச்சிக்காக தெலுங்கு அகாடமி அமைக்க மாநில அரசு முன்வர வேண்டும். தமிழகத்தில் உருது மொழி பேசும்மக்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைவாக இருந்தும் மாநில அரசு உருது அகாடமி அமைத்துள்ளது.\nகிருஷ்ணா நதிநீர்த்திட்டத்தை, தெலுங்கு கங்கைத் திட்டமெனப் பெயர் மாற்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும். தற்போது நாங்கள் தி.மு.க.கூட்டணிக்குஆதரவு அளித்து வருகிறோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு தி.மு.க.அரசு மதிப்புக் கொடுப்பதைப் பொறுத்து தொடர்ந்து தி.மு.க.கூட்டணியை ஆதரிப்பதாவேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்றார் காமாட்சிநாயுடு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nஅனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\nதுர��முருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/12/29/55615/", "date_download": "2019-06-19T03:24:47Z", "digest": "sha1:A7BEWTYGYAY4QEHI4I44QBTOVKNHKB7P", "length": 6444, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இன்றைய வானிலை - ITN News", "raw_content": "\nவடக்கிலுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உரமானியத்தை தொடர்ந்தும் வழங்க நடவடிக்கை 0 04.ஜன\nவீதி ஒழுங்கில் மாற்றம் 0 18.பிப்\nஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது 0 22.ஜூன்\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.மழையும் பெய்யும் பகுதிகளில் பலத்த காற்று வீசலாமெனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.இரத்னபுரி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாமெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்த���யில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/03/blog-post_45.html", "date_download": "2019-06-19T04:42:13Z", "digest": "sha1:MYOPBF3HZOF7N6XSOHX3NO74AG3LHSFW", "length": 17132, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா? - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா\n'லயம்' என்ற சொல்லே இல்லாத யுகம் ஒன்று மலையகத்தில் மலருமா\nஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரெண்டாம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தில் தோட்ட கைத்தொழில் அமைச்சராகவிருந்த கலாநிதி கொல்வின் ஆர்.டி .சில்வா இரத்தினபுரி பிரதேச தோட்டங்களுக்கு விஜயம் செய்தார். அப்பொழுது தோட்டங்கள் அரச மயமாக்கப்பட்டிருந்தன. எங்களுடைய தோட்டத்துக்கு வருகை தந்தார்.\nதோட்ட காரியாலயத்துக்கு தொழிலாளர்கள் அனைவரையும் வரவழைத்து தமது அமைச்சு சார்பான கருத்துக்களையும் தோட்டத் துறைக்கான தனது எதிர்கால திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். மொழி பெயர்ப்பாளரும் அச்சொட்டாக தமிழில் மொழிபெயர்த்தார். அந்த காலகட்டத்தில் எங்கள் தோட்ட தொழிற்சங்க காரியதரிசியாக இருந்த என்னை அமைச்சருடன் பேசவும் தோட்ட தொழிலாளர்களது பிரச்சினைகளை அவருக்கு எடுத்துக்கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது தோட்டங்களிலிருந்த பிரதான பிரச்சினைகளில் குடியிருப்பு, சுகாதாரம் ஆகிய இரண்டினைப்பற்றியும் அமைச்சருக்கு எடுத்துக்கூறினேன். அமைச்சரும் மிக பொறுமையாக அனைத்தையும் கேட்டு விட்டு அவருடைய எதிர்கா�� திட்டங்களைப்பற்றி விளக்கினார்.\nதனது இருபது வருட கால திட்டமொன்றின் ஊடாக நாட்டிலுள்ள சகல தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புக்களை இல்லாதொழித்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்போவதாக உறுதிபட சொன்னார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிதியை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு இறாத்தல் (அப்போது இறாத்தல்) தேயிலையிலும் பத்து சதவீதம் சேமித்து அதை நாட்டின் திறைசேரிக்கு வழங்கி முற்றாக தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினையை இருபது வருட காலத்துள் தீர்த்து விடுவதாக கூறினார்.\nஅவரது பேச்சைக் கேட்ட தொழிலாளர்களின் கை தட்டலும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமெடுத்தது. அந்த நேரத்தில் அவரின் பேச்சை நானும் நம்பினேன். இடதுசாரி கொள்கையைக் கொண்ட அரசாங்கம் பிரபல தொழிற்சங்க அமைப்புக்களிலிருந்து வந்த தொழிற்சங்க தலைவர்களின் கூட்டுடனான அரசாங்கம். இதன்மூலம் கட்டாயம் தொழிலாளர்களின் பிரதான பிரச்சினையான இந்த குடியிருப்பு பிரச்சினை தீர்ந்தே விடும் என்று நம்பினேன். ஆனால் நடந்ததென்ன பொதுவுடமை கொள்கையாளர்கள் கூடி வகுத்த பொருளாதார திட்டங்களால் நாட்டில் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு மக்கள் எல்லோருக்கும் பலத்த பாதிப்புக்கள் ஏற்பட்டன. அரசாங்கம் ஆட்டம் கண்டது. அம்மையார் சிறிமா தனது இடது சாரி கூட்டாளிகளை அரசிலிருந்து துரத்தி விட்டு தனது சொந்த பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டில் நிலவிய பஞ்ச நிலைமையை ஓரளவு மாற்றினார். என்றாலும் எதிர்க்கட்சி பஞ்சத்தை வைத்து அடுத்து வந்த பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எட்டு ஆசனங்களுக்கு இறக்கி வைத்து விட்டு அமோக வெற்றி பெற்றது. அப்பொழுது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியை மலை போல நம்பினார்கள். பெரும்பாலான மலையக மக்களும் மலையக தலைவர்களின் தலைவர்களும்.\nஇந்த முறையென்றால், மலையக மக்கள் பிரச்சினைகளில் பெரும்பாலானவை தீர்ந்தே விடும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அந்த ஆட்சியிலும் மலையக மக்கள் பிரச்சினைகளில் பிரதான பிரச்சினையான குடியிருப்பு பிரச்சினை தீர்ந்த பாடில்லை. கடைசியாக பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்றார். அப்பாடா இனி பிரச்சினையே இல்லை. நமக்கெல்லாம் விடிவு காலம் வந்துவிட்டது என்று தொழிலாளர்கள�� நம்பினர். அவர் ஒரே போடாக போட்டு விட்டார். தொழிலாளர்களின் லயன் காம்பிராக்கள் அவர்களுக்கு சட்டபூர்வமாக உரிமையாக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.\nமலையக தலைவர்கள் கண்ட கனவை நமக்கும் திணித்தார்கள். முடிவில் ஆட்சியாளர்கள் அவர்களது தலையிலும் மிளகாய் அரைத்து விட்டு போய்விட்டார்கள். அடுத்து வந்த அரசாங்கமும் மலையக தொழிலாளர்களை அம்போவென்று விட்டு சென்றது.\nமுடிவாக மஹிந்த சிந்தனை முன்வைக்கப்பட்டது. சரி அதிலாவது ஏதாவது இருக்கிறதா என்று துலாவி பார்த்தால் அதிலும் எதுவுமில்லை. கூடவே இருந்தால் அதிகமாக தருவேன் என்று நமது மலையகத் தலைமைகளை ஏமாற்றி கூட்டிச் சென்ற அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை சந்தித்தது. மலையக மக்களும் தமது ஜனநாயக உரிமை பலத்தை காலமறிந்து காட்டி விட்டார்கள். தலைமை மாற்றம் ஏற்படுத்திய புதிய அரசாங்க தோற்றப்பாட்டில் புதிய அரசாங்கம் போல் தோன்றினாலும் காரியாலயங்களில் சதா குளறுபடியான விளக்கங்களே மக்களை சென்றடைகின்றன. மக்களும் ஏதோ வாக்களித்து விட்டோம் சரி வருவதை எதிர்கொள்வோம் என்று வாளாவிருக்கின்றனர். விலைக்குறைப்பு என்ற விசிறியை கொடுத்து விட்டு அரசு அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றது. மக்கள் அனல் காற்றில் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நேரத்தில்தான் மலையக மக்களுக்கு சிறு நிலத்துண்டும் தனி வீடும் தரப்போவதாக சர்வதேசத்தின் காதுகள் செவிடு படும்படியான தம்பட்ட சத்தம் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. இந்த தனி வீட்டு பிரச்சினை சரியான முறையில் தீர்க்கப்படுமா இங்கே ஒரு கேள்வியும் எழுகின்றது. இந்தியா கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவித்த வீடுகள்தான் முதலில் கட்டப்படும் என்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் இலங்கை அரசு கட்டப்போகும் வீடுகள் எத்தனை இங்கே ஒரு கேள்வியும் எழுகின்றது. இந்தியா கட்டிக்கொடுக்க இணக்கம் தெரிவித்த வீடுகள்தான் முதலில் கட்டப்படும் என்று சொல்லப்படுகின்றது. அப்படியானால் இலங்கை அரசு கட்டப்போகும் வீடுகள் எத்தனை அது தொடர்பான விபரங்கள் இன்னமும் வெளி வரவில்லை. அப்படியானால், அதுவும் ஏதாவது தேர்தல் நடந்து அதில் ஆட்சி மாற்ற முறைகளால் திட்டங்கள் பின் தள்ளப்பட்டு போய்விடுமா\nதோட்டத் தொழிலாளர்கள் பக்கத்திலிருந்து நியாயமாக எழக்கூடிய சந்���ேகங்களும் உண்டு.\nஆகவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக்கொடுக்கும் திட்டமானது சரியான முறையில் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாவிடி,ன் தனி வீடு திட்டமும் லயக்காம்பிராவை உரிமையாக்கி தருவதான திட்டம் போன்று ஏமாற்று வித்தையாகி விடும். அரசை நம்பிச் சென்ற மலையக அரசியல் தலைமைகள் முன்பு ஏமாற்றப்பட்டது போல் இனியும் ஏமாற்றப்படக்கூடாது.\nஆகவே, தொழிலாளர்கள் விழித்துக்கொண்டது போல தொழிலாளர்களின் தலைமைகளும் தனி வீட்டுத் திட்டத்தில் கண்களில் எண்ணெய்யை விட்டுக் கொண்டுதான் பார்த்திருக்க வேண்டும்.\nஎப்படியோ லயம் என்ற சொல்லே இல் லாத யுகம் மலர வேண்டும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/04/blog-post_13.html", "date_download": "2019-06-19T04:39:49Z", "digest": "sha1:N3YZD3O6CFD2KK6CQXXS3EXPQXXGC27T", "length": 20587, "nlines": 77, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசியலாக்க விரும்பவில்லை - அமைச்சர் கே.வேலாயுதம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசியலாக்க விரும்பவில்லை - அமைச்சர் கே.வேலாயுதம்\nகூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசியலாக்க விரும்பவில்லை - அமைச்சர் கே.வேலாயுதம்\nகூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையினை அரசியலாக்க நாம் விரும்பவில்லை. கூடுமானவரை விரைவாக பேச்சுவார்த்தையினை நிறைவு செய்து தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்��ொடுப்பதே எமது நோக்கம். அதற்காக அமைச்சினூடாக வழங்க முடிந்த ஒத்துழைப்புக்களையும் கூட நாம் வழங்கி வருகின்றோம் என பெருந்தோட்ட தொழிற்றுறை இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் தெரிவித்தார்.\nவீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய செவ்வியின் போதே இதனை தெரிவித்தார். அச்செவ்வியின் விபரம் வருமாறு,\nகேள்வி : கூட்டு ஒப்பந்தம் கடந்த 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதா\nபதில்: ஆம். கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகேள்வி: தற்பொழுது அதன் நிலைப்பாடு பற்றியும், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பற்றியும் குறிப்பிட முடியுமா\nபதில்: கடந்த 31 ஆம் திகதியுடன் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்தது. எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொழிற்சங்க பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் ஆரம்பித்துள்ளோம்.\nஅந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனம் வழமைபோல தங்களுடைய நிலைப்பாட்டை முன்வைத்தனர். எனவே அது தொடர்பாக ஆராயும் பொருட்டு தொழிற்சங்க பிரதிநிதிகள் சார்பாக மூன்று பேரும் முதலாளிமார் சம்மேளனம் சார்பாக மூன்று பேரும் அடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளோம். இந்தக் குழு கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும். எனவே அதனடிப்படையில் சில முடிவுகளை எடுப்போம். 15 வருடங்களாக இந்த ஒப்பந்தத்தில் சில ஷரத்துக்கள் மாத்திரமே அடிக்கடி மாற்றப்படுகின்றன.\nநீண்ட காலமாக மாற்றப்படாமல் இருக்கும் சில ஷரத்துக்களை மாற்றுவது தொடர்பாகவும் இந்தக் குழு ஆராயும். எனவே புதுப்பிக்கப்பட்ட ஷரத்துக்களுடன் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.\nகேள்வி: எவ்வளவு காலம் வரை இரண்டாவது பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nபதில்: அது தொடர்பில் நாங்கள் இன்னும் எதுவிதமான இறுதித் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், குறித்த ஒப்பந்தம் எப்பொழுது கைச்சாத்திடப்பட்டாலும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் சம்பள உயர்வு உள்ளிட்ட கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்.\nகேள்வி: இவ்வாறு பிற்போடப்படுவதற்கான காரணம், ஜூன் மாதம் தேர்தல் இடம்பெற்றதன் பின்னர் மேற்கொள்ளவா\nபதில்: இல்லை. தேர்���லைக் காரணம் காட்டி பேச்சுவார்த்தையை பிற்போடவில்லை. இப்போதிருக்கும் சூழல் கூட்டுபேரம் பேசுவதற்கு ஏற்றதாக இல்லை.\nகேள்வி: ஏற்றசூழல் இல்லை எனக் கூறுவதற்கான காரணம் என்ன\nபதில்: உலக சந்தையில் தேயிலை மற்றும் இறப்பரின் விலை போன்றவற்றை ஆராய்ந்து அதன் சாதக நிலைமைக்கு ஏற்ப பேச்சுக்களை நடத்துவது சிறந்தது என்று நினைக்கின்றோம். ஆகவே இதற்கு வாய்ப்பானதொரு சூழல் அமையும் வரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதுவும் குறிப்பாக இன்னும் இரண்டொரு மாதங்களில் நல்லதொரு சூழல் ஏற்படுமென எதிர்பார்க்கிறோம்.\nகேள்வி: பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இன்னும் இரண்டொரு மாதங்கள் செல்லலாம் என கொள்ளலாமா\nபதில்: அதற்கிடையில் பேச்சுவார்த்தை குறித்தான ஏனைய அனைத்து விடயங்களும் பேசப்படும். சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென கூறும்போது அதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமைய வேண்டும். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் அவர்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்தும் பேசப்படும். எனவே, அவர்கள் இது தொடர்பில் அமைச்சினூடாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறியிருந்தனர்.\nஅதற்கமைய கம்பனி நிர்வாகத்துக்கும், பெருந்தோட்ட அமைச்சர், இராஜாங்க அமைச்சர் ஊடாக ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள ஏற்பாடு செய்திருந்தோம். பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் தெளிவு படுத்தினார்கள். தற்பொழுதுள்ள உற்பத்தி செலவின்படி சம்பளமானது அதை ஈடுசெய்யக்கூடியதாக இல்லை என்பதும் அவர்களின் கருத்தாக இருந்தது. ஆனால், சம்பள உயர்வு பற்றி அவ்விடத்தில் எதையும் குறிப்பிட முடியாதென்றும் அதைத் தவிர்த்து பிரச்சினைகளை முதலில் தெரிவித்தால் அமைச்சினூடாக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தீர்மானிப்போமென குறிப்பிடப்பட்டது. இதேவேளை, அவர்களுக்கு நீண்டகால கடனை வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்வதற்கான அனுமதியை அமைச்சரவை மூலம் பெறுற் றுத்தருவதற்கு தீர்மானித்துள்ளோம்.\nஅதேபோல் குறைந்த வட்டியில் அவற் றைப் பெற்றுக் கொடுக்க தீர்மானித்துள்ளதோடு, ஏற்றுமதி தடை விதித்துள்ள நாடுகளில் இருக்கும் தடையை நீக்கித் தரவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அது\nகுறித்து அமைச்சினூடாக அதற்கான கடிதங்களையும் அனுப்பத் தீர்���ானித்துள்ளோம்.\nஏனெனில், தடைகளானவை பல பாதிப் புக்களை ஏற்படுத்துவதாக கூறியே இந்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.\nஇத்தடை நீக்கப்பட்டால் தேயிலையின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. அதன்போது பேரம் பேசவும் இலகுவாக இருக்கும்.\nகேள்வி: எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமா நீங்கள் முன்வைத்தீர்கள்\nபதில்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்கனவே 1,000 ரூபா சம்பள அதிகரிப்பு வேண்டுமென கூறியுள்ளது. அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஆகவே நாங்கள் முதலாவது அதனை தவிர்த்து ஏனைய விடயங்களை ஆராய்கின்றோம். அதாவது சம்பளத்துடன் சம்பந்தப்பட்ட சில விடயங் கள் குறித்து ஆராய்கின்றோம். அமைச்சினூடாக அவர்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்த கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய தீர்மானித்துள்ளோம்.\nகேள்வி: சம்பள உயர்வு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறையாகும் எனக்கூறியுள்ளீர்கள். சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு எவ்வளவு கால மெடுக்கும்\nபதில்: முடிந்தளவுக்கு விரைவில் நடத்தி முடிக்க எண்ணுகின்றோம். இதனை எப்பொழுதுமே அரசியலாக்க விரும்பவில்லை. இவை தொழிலாளர்களின் பிரச்சினையா கவே பார்க்கப்படுகின்றது. அரசியல் இலாபத்தை விடுத்து கொடுக்கக்கூடிய நியாயமான தொகையை வழங்க ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சினூடாக வழங்கமுடிந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றோம்.\nகேள்வி: நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்டப்புறங்களில் வீடமைப்பு திட்டங்களுக்கு காணிகளை வழங்கும் நடவடிக்கைகள் எவ்வாறான நிலையிலுள்ளன\nபதில்: தற்பொழுது ஓரளவுக்கு வீடமைப்பு திட்டங்களுக்கு தேவையான காணிகளை நாங்கள் பெற்றுக் கொடுத்து வருகின்றோம். இன்று அது தொடர்பில் எதுவித தாமதங்க ளோ, தடைகளோ இல்லையென்றே கூற லாம்.\nஆனால், அமைச்சின் பிரதான வேலையாக வீட்டு உரிமையுடன் தொழிலாளர்களுக்கான காணியை வழங்குவது தொடர்பாக ஒரு மாத காலமாக பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். அதனூடாக யார் யாருக்கு காணிகளை வழங்க வேண்டும் எனவும் தீர் மானிக்கப்படவுள்ளதோடு அதற்கான ஆவணங்களும் தயார்செய்யப்பட்டு வருகின்றன.\nகேள்வி: எவ்வளவு காணி தேவை என் பதற்கான ஆவணங்கள் அமைச்சரவையி டம் கையளிக்கப்பட்டுவிட்டதா\nபதில்: தற்போது அதற்கான கொள்கைகளை கோவையாகத் தயாரித்துள்ளோம். அதேவேளை, இவற்றில் சில சட்ட ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை களைப் பெறவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.\nகாணிகள் வழங்க வேண்டுமாக இருந் தால் காணிகள் அளக்கப்பட்டு அதற்கான காணி உரிமைப் பத்திரங்கள் முறையாகத் தயாரிக்கப்பட வேண்டும். இவை முறையாக மேற்கொள்ளப்பட நீண்டகால மெடுக்கும். இதுவே எங்களுக்கு காணப்ப டுகின்ற பிரச்சினையாக உள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/06/blog-post_15.html", "date_download": "2019-06-19T04:45:24Z", "digest": "sha1:GAMZJNLEJIB7PSTXYA6AJEZZRELL7R27", "length": 11544, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார்\n”கல்வியில் மக்கள் பங்கெடுப்பதற்கான வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்” சம்மேளனத்தின் கல்விக் குழுத் தலைவர் எஸ். குமார்\nஅதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கு- கண்டி\n(இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்)\nகடந்த ஞாயிறு (07.06-2015) இலங்கை கல்விச் சமூக சம்மேளனர் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கை கண்டியில் கலைமகள் தமிழ�� மகா வித்தியாலயத்தில் ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் கண்டி வலய மேலதிக கல்விப் பணிப்பாளர் திரு. பி. ஸ்ரீதரன் கலந்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” கண்டி பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது. கல்வித் துறை மேம்பாட்டுக்கான பயிற்சிகள் பாடசாலைக்குள்ளேயும் வெளியேயும் இடம்பெறுகின்றன. தற்காலத்தில் கல்வித் துறைச் சார்ந்தவர்கள் புதிய வகிபாகத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வாண்மைத்துவ அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வகையான செயலமர்வுகள் பரீட்சையை மாத்திரம் இலக்காகக் கொள்ளாமல் கல்வித் துறைச் சார்ந்த அபிவிருத்திகளை நோக்கியும் பயணிக்க வேண்டும். இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் இப் பணியை சிறப்பாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அவ்வமைப்பினருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.\nசம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய சம்மேளனத்தின் கல்விக் குழு தலைவர் எஸ். குமார் தமது உரையில்\n”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள் நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம். \"எனக் குறிப்பிட்டார்.\nசம்மேளனத்தின் செயற்பாடுகள் ���ுறித்து பொதுச் செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன் விளக்கினார்.வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் மகேஸ்வரன் கலந்துக் கொண்டார். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் உப தலைவர். ஆர். திலிப்குமார், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், கலாசாரக் குழு தலைவர் எஸ்.ஸ்ரீறிஸ்கந்தராஜா, கண்டி பிரதேச இணைப்பாளர் எஸ்.இரட்ணகுமார் ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் செயலமர்வில் கலந்துக் கொண்டனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/08/111800", "date_download": "2019-06-19T03:26:10Z", "digest": "sha1:TX4BHRGDSMLXZACGXGK55TUZUT24MJBJ", "length": 4056, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "இரண்டாவது காதலனுடன் ஊர் சுற்றும் ஆல்யா மானசாவின் ஜோடி புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nஇரண்டாவது காதலனுடன் ஊர் சுற்றும் ஆல்யா மானசாவின் ஜோடி புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nஇரண்டாவது காதலனுடன் ஊர் சுற்றும் ஆல்யா மானசாவின் ஜோடி புகைப்படங்கள்\nகர்ப்பமாக இருக்கும் ��ேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/01/blog-post_27.html?showComment=1485623475214", "date_download": "2019-06-19T03:17:53Z", "digest": "sha1:TWCG6LA6ZTH3O5FVWJV2QXF5IBHZGPWT", "length": 13975, "nlines": 268, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: பூவிதழின் ஓசை", "raw_content": "\nசடுகுடு ஆடிய தாராவி கடற்கரை\nஎதுவும் எதுவுமின்றி பழகிப்போன பயணம்\nபூவின் இதழ்கள் உதிரும் ஓசையில்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் Saturday, January 28, 2017\nநொச்சி தான். டச் கீ மயக்கத்தில் நெச்சி ஆன மாயத்தை..\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nதாமரை மலர்ந்தே தீரும் ...\nதாமரை மலர்ந்தே தீரும்.. அருள் வாக்கு சொன்ன அக்கா தமிழச்சி தமிழிசை வாழ்க தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இ...\n தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய ப...\nபொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்\nகலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்...\nதிமுக வும் அகில இந்திய அரசியலும்\nதிமுக இன்றுவரை மா நில கட்சி தான். அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொரு இந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே வந்து ஒட்டிக்கொண்ட து. ஆ...\nமாறிய அரசியல் களமும் காட்சியும்\nசிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல் களம் நகர்ந்திருக்கிறது. மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி...\nநவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு. சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள...\nமாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம். சேரியிலிருப்பவன் மட்டும��� சாதிக்கு எதிரானவனாக இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் ...\nHAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்\nHAMID – ஹமீது- திரைப்படம்.. காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை. சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை திரைப்படமாக்கும் போது ஏ...\nநிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா. உண்டு . நிறங்களுக்கு அரசியல் உண்டா. உண்டு. நிறங்களின் அரசியல் என்பது அடையாள அரசியல். அடையாள அரசியல் ...\nஜல்லிக்கட்டில் காளையை அடக்கியது யார்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thowheethpengal.blogspot.com/2013/05/blog-post_6368.html", "date_download": "2019-06-19T02:45:43Z", "digest": "sha1:VHMCQ64WWZM5T4ATOIU5KRU2DGBFFL53", "length": 20264, "nlines": 76, "source_domain": "thowheethpengal.blogspot.com", "title": "தவ்ஹீத் பெண்கள் : கொசு பேட் பயன்படுத்தலாமா?", "raw_content": "\nஇன்றைய உலகில் கொசுவை அழிக்க tennis bat போன்ற பொருளைப் பயன்படுத்துகின்றோம் , இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது , நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதை பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். சரியா விளக்கவும் ரபிக். பவானி நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல. அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.\nமேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம். حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله إليه أن قرصتك نملة أحرقت أمة من الأمم تسبح அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத் தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 3019\nحدثنا إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نزل نبي من الأنبياء تحت شجرة فلدغته نملة فأمر بجهازه فأخرج من تحتها ثم أمر ببيتها فأحرق بالنار فأوحى الله إليه فهلا نملة واحدة அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரி���்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா) என்று அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.\nபுஹாரி 3319 இந்த ஹதீஸ்களீல் எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை. கடித்த ஒரு எறும்பை எரித்திருக்கலாமே\nநாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : அபூதாவூத் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தால் இதில் இருந்து கொசு பேட் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்வது சரியானது தான். ஆனால் இது பலவீனமான ஹதீஸாகும். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கும் எதிரானதாகும். இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன் அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nமனாருல் ஹுதா என்ற மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு மத்ஹபு அடிப்படையில் பதிலளிக்கப்படுகின்றது. இந்தப் பதில்கள் பெரும்பாலானவை (ஸல்) அவர்...\nசில முஸ்­லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்...\nகணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வு அமை��்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன...\nபெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன்,மனைவி பிரச்சனை ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்வது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இதற்குக் க...\nவீர மங்கை அஸ்மா (ரலி)\nமதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து ...\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\n பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே\nமெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா\nமார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே இதற்கு விளக்கம் அளிக்கவும். பெண்கள் திரு...\nஅகீகா ” பற்றிய நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பொன்மொழிகளை அவர்கள் காலத்து நடைமுறையைப் பார்ப்போம். “ ஆண் குழந்தைக்காக ‘ ...\nஇஸ்லாமிய ஆடையே பெண்களுக்கு பாதுகாப்பானது – மதுரை ஆதினம்.\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படி பர்தா அணிகிறார்களோ அதேபோல தமிழ்நாட்டுப் பெண்களும், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களும் பர்தா அணிய வேண்டும். இதன்...\nகணவன் தன்னுடைய மனைவியிடம் பால் அருந்துவதின் சட்டம் என்ன கணவன் மனைவியரிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்த...\nபாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் பெண்களைப் புற்...\nமாதவிடாய் பெண்கள் குர்ஆன் ஓதலாமா\nபெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா\nபெண்களுக்கு மாதவிடாயை ஏற்படுத்தியது இறைவனே \nஉருவப்படம் இருக்கும் இடங்களில் தொழலாமா\nதாய்க்குத் தெரியாமல் பிள்ளைகள் வீட்டில் எதனையாவது ...\nபெயர் வைக்கும் முறை எப்படி முதலில் வைத்த பெயரை ம...\nஎன் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்...\nஒட்டகத் திமில் போல் கூந்தல் போடுவர் என ஹதீஸில் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rk-nagar-admk-tripur-peoples", "date_download": "2019-06-19T03:40:56Z", "digest": "sha1:ERZG6CM7GZM2RQUQVF6NYYGXZP62FSWW", "length": 8287, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ! | Malaimurasu Tv", "raw_content": "\nஜெய��லிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome தமிழ்நாடு கோவை ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் – அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும், அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\nதிருப்பூர் சிக்கண்ண அரசு கலை கல்லூரியில் 45 நாட்கள் நடைபெறும் பொருட்காட்சியை செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் கவலையில்லை என்று கூறினார். முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியாலும், ஆளுங்கட்சி என்பதாலும் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious articleஅடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு\nNext articleகோவையில் இன்று அரசு சார்பில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ��ோலாகல கொண்டாட்டம் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது..\nநகராட்சியில் இருந்து மாநகராட்சியானது ஆவடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mokkapadam.com/index.php/2016/12/", "date_download": "2019-06-19T03:27:56Z", "digest": "sha1:WQIYRSU7SYNKZKL2GONYACOWKTYWEBSD", "length": 2338, "nlines": 86, "source_domain": "www.mokkapadam.com", "title": "December, 2016 | Mokkapadam", "raw_content": "\nதிரு சோ ராமசாமி மறைவு – தேசத்தின் இழப்பு\nதிரு சோ ராமசாமியின் நீண்ட கால வாசகன் / ரசிகன் என்ற முறையில் அவரைப் பற்றிய என்னுடைய சில கருத்துக்களை பதிவு செய்கிறேன்.\nதிரு சோவைப் போல தேசப் பற்றுடையவரும் , தேசத்தின் நன்மைக்காக சிந்திப்பவரும், எனக்கு தெரிந்த வரை யாரும் இல்லை என்பது தான் எனது திடமான கருத்து. அதேபோல் தன் மனதுக்கு பட்டதை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்தியத்திலும் அவருக்கு நிகர் அவர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61739-kings-xi-punjab-won-by-6-wickets.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-19T02:40:15Z", "digest": "sha1:I5HS4UUKCP3Q5VVCAD2VHGDGVP3ELQL6", "length": 11594, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் ! | Kings XI Punjab won by 6 wickets", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nகடைசி ஓவ���ில் த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் \nஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.\nஐபிஎல் போட்டியின் 22வது போட்டி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவ் 1 (6) ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதனால் டேவிட் வார்னர் தனது அதிரடியை மாற்றி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கரும் பொறுமையாகவே ஆடினார்.\n26 (27 பந்துகளில்) ரன்களில் விஜய் சங்கர் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்த வந்த நபி 12 (7) ரன்களில் ரன் அவுட் ஆனார். விக்கெட்டை இழக்காமல் ஆடிய வார்னர் இறுதிவரையில் பொறுமையாகவே ஆடி 62 பந்துகளில் 70 ரன்கள் மட்டும் எடுத்தார். இறுதி நேரத்தில் களமிறங்கிய ஹூடா 3 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் அஸ்வின் ஒரு விக்கெட் மற்றும் ரன் அவுட்டை எடுத்தார்.\nபின்னர் பேட் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 16 ரன்களில் வெளியேற, ராகுல் மற்றும் மயங் அகர்வால் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் மூன்று பந்துகளில் சேம் கரன் 5 ரன்கள் எடுத்தார்.\nநான்காவது பந்தில் ராகுல் ஒரு பவுண்டரியை விளாசி பதட்டத்தை குறைத்தார். 5 அவது பந்தில் 2 ரன்கள் எடுத்து ஒரு பந்து மீதமிருந்த நிலையில், ஐதராபாத் அணி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nதறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி... கட்டுக்கட்டாக பணமா..\nகொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற தாய் மகன் கொடூரக் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\nமக்களவையில் ’இன்குலாப் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்ட ஆம் ஆத்மி எம்.பி\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n‘முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம்’ - ஐக்கிய ஜனதா தளம்\n‘மீண்டும் முத்தலாக் மசோதா அறிமுகம்’ - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\n109 மணி நேர போராட்டம்: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை உயிருடன் மீட்பு\nபஞ்சாப் முதல்வருடன் மோதல்: சித்துவின் உள்ளாட்சி துறை பறிப்பு\nஸ்டெயின் காயத்திற்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிசிஸ் காட்டம்\nதண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதண்ணீர் பஞ்சம்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையின் கழிப்பறைகள் மூடல்\nபுதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரசும் ஆதரவு \nபுள்ளிகள் பட்டியலில் முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா \n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி... கட்டுக்கட்டாக பணமா..\nகொள்ளையடிப்பதை தடுக்க முயன்ற தாய் மகன் கொடூரக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Election+Commision/123", "date_download": "2019-06-19T03:12:34Z", "digest": "sha1:D6KZLIQMHVGQMH6GCTBILCHTPYTMBHBY", "length": 10026, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Election Commision", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவ���ாக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு.. ரஷ்யாவைக் குற்றம்சாட்டும் ஒபாமா\nவீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தேர்தலில் வாய்ப்பை இழந்த வேட்பாளர்\nடிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை... தேர்தல் ஆணையம்\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதஞ்சையில் அதிமுக அமோக வெற்றி..\nமுதலமைச்சர் பதவியை தக்க வைத்தார் நாராயணசாமி\n'கூட்டுறவுத் துறையில் தமிழகம் தான் முதலிடமாம்'..... பெருமையாக சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nநான்கு தொகுதி தேர்தல்... மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்\nஐவிஆர்எஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும் வாக்குச் சாவடிகள்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி\n4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம்\n3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு.. ரஷ்யாவைக் குற்றம்சாட்டும் ஒபாமா\nவீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தேர்தலில் வாய்ப்பை இழந்த வேட்பாளர்\nடிசம்பர் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை... தேர்தல் ஆணையம்\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி\nதஞ்சையில் அதிமுக அமோக வெற்றி..\nமுதலமைச்சர் பதவியை தக்க வைத்தார் நாராயணசாமி\n'கூட்டுறவுத் துறையில் தமிழகம் தான் முதலிடமாம்'..... பெருமையாக சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nநான்கு தொகுதி தேர்தல்... மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்\nஐவிஆர்எஸ் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கப்படும் வாக்குச் சாவடிகள்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி\n4 தொகுதி தேர்தல்.. காலை 11 மணி வரை வாக்கு சதவிகித நிலவரம்\n3 தொகுதி தேர்தலை கண்காணிக்க தலைமைச் செயலகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள்..\nஅரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறு...\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2768:2008-08-16-13-26-17&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-19T03:30:21Z", "digest": "sha1:QNRWDQ2TQO3RKPYKJJBOHHVGETQLCEE4", "length": 17898, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகாதா?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகாதா\nசாதி ஒழிப்புக்கு சட்டம் இயற்றலாகாதா\nஇன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.\nஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா\nஇதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம். நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது.\nஇது கிளர்ச்சிக்கு உரிய காரியமா மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன் மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன் பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான்.\n நான் ஏன் வைப்பாட்டி மகன் நான் ஏன் கீழ்சாதி இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட���டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது\nமுதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய் என்ன செய்ய முடிந்தது யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா எரிந்த வீடு வந்துவிடுமா குத்துவேன் வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான் எந்த மாதிரி சொன்னான் அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான் எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள்.\nசி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்\nஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியது தான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்\nஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம் இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம் இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம் மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.\nசாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை.\nகுத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்\nஇரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும் எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும் (சொல்லுங்கள் செய்கிறோம் என்று இலட்சக்கணக்கானவர்கள் உறுதிமொ���ி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியது தானா\n தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை யென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.\nசாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது.\nஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா என்றுதான் கேட்கிறேன் (தயார் என்ற லட்சகணக்கான குரல்) நாலு பேர் சாவது, ஜெயிலுக்ககுப் (சிறைக்குப்) போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம் இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும் நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும் ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.\nஇந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்-கள். எதற்கு��் கொடுத்தார்கள் என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா இல்லை... முத்தம் கொடுக்கவா உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன்.\n இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.\n நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது கொலை அதிசயமா மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும். 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தபான காரியத்திற்கு என் தொண்டர்களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.\n3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடைவெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:11:56Z", "digest": "sha1:3DYLDE5XS7NDXM3XQGPMSAPRZQYZP734", "length": 17128, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்லத்தம்மன், கண்ணகி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெல்லத்தம்மன் - கண்ணகி கோயில், மதுரை பெரியார் பேருந்து நிலைய���்திலிருந்து இரண்டு கி. மீ., தொலைவில் சிம்மக்கல் பகுதியில், வடக்கு மாசி வீதியில் அமைந்துள்ளது. செல்லத்தம்மன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத எட்டுக் கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள். கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள் தேவி செல்லத்தம்மன். செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஇக்கோயிலில் கண்ணகிக்கும் தனிச்சந்நதி உள்ளது. இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் அருள் புரிகிறார். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண் மாதரி இடைச்சி அம்மனாக வடக்கு நோக்கி காட்சி தருகிறாள். இக்கோயில் 1500 வருடங்கள் பழமையானது. தல மரம் வில்வமரம் மற்றும் அரசமரம்; தீர்த்தம் வைகை. [1]\n3 வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்கள்\n6 மதுரையின் காவல் தெய்வம்\nஅய்யனார், பைரவர், ஐயப்பன் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். விநாயகர், மீனாட்சி - சுந்தரேசுவரர், மயில் மீது அமர்ந்த முருகபெருமான் ஆகியோர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். முன் மண்டபத் தூண்களில் அஷ்ட காளி சிற்பங்கள் உள்ளன. பேச்சியம்மன் தெற்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளாள். கருப்பசாமியும், துர்க்கையும் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர்.\nமீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலிலிருந்து சுவாமியோ அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இக்கோயில் தெய்வமான செல்லத்தம்மன் மட்டும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்றிருப்பது சிறப்பாகும்.\nகோப குணம் மறைய, கணவன் - மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி குடும்பப் பிரச்னைகள் அகலவும் வேண்டுதல் நடக்கிறது.\nநாக தோசம் மற்றும் ராகு, கேது தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து குங்குமம் தடவிய பஞ்சுத்திரி மாலை அணிவிக்கின்றனர்.\nஇங்குள்ள வன பேச்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டு குடும்ப சண்டை- பங்காளி சண்டை நீங்கி ஒற்றுமையாக இருக்க விபூதி வாங்கிச் செல்கிறார்கள்.\nஅம்மனுக்கு அபிசேகம் செய்து, துணி அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகின்றனர்.\nதை மாதம் மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள்\nசெல்லத்தம்மன் கோயில், தை மாத பிரம்மோற்சவ திருக்கல்யாணத்தன்று செல்லதம்மன், மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிவன் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவாள். சிவன் சன்னதியிலிருந்து பட்டுப்புடைவை எடுத்து வந்து செல்லத்தமன்னுக்கு அணிப்பவர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். மறுநாள் செல்லத்தம்மன் திருமணப்பட்டுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பாள்.\nமதுரை நகரின் காவல் தெய்வமாக அமைத்த காளி தேவி, பிற்காலத்தில் தன்னை வழிபடும் அடியவரின் துயரங்களை தீர்த்து இன்பம் நல்கியதோடு செல்வ வளமும் அருளியதால் செல்வத்தம்மன் என்று அழைக்கபட்டாள். அந்த பெயரே பின்னர் மருவி செல்லத்தம்மன் என்று வழங்கப்படலாயிற்று.\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்���ீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nமதுரை மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2017, 15:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/28862", "date_download": "2019-06-19T03:15:56Z", "digest": "sha1:UAMSLZNDDHYVLSMUBPJJWCPW3WI3UQIQ", "length": 17637, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "குலதெய்வம்-கடிதங்கள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் நாவலுக்கு ஒரு தளம்\nநானும் ஸ்மார்த்த பிராமணனே. என் அப்பா வடமர் என் அம்மா வாத்திமர்.என்அம்மாவுக்கும் அவர்கள் வழி உறவினர்களுக்கும் குல தெய்வம் காட்டுமன்னார்கோயிலில் உள்ள தாண்டவராயன் சாமி. அவரும் பெரு தெய்வம் அல்ல ஒரு கிராமதேவதையே.இதைப் போல சிறு தெய்வத்தைக் குல வழிபாடு செய்யும் பிராமணர்கள் பலபேர் எங்கள் ஊரிலேயே இருக்கிறார்கள்.\nபிராமணர்களில் சில குடும்பங்கள்ஆதியில் வேறு சடங்கு வழி முறையில் இருந்த சமய, சாதிகளில் இருந்து பிராமண சாதிக்குள் புகுந்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் உருவம் அமைப்பு,நிறம், இவற்றில் இருந்து திராவிட இனக் கூறுகளை எளிதில் கண்டு கொள்ளலாம்..நானும் மாநிறமே, மேலும் வடக்கில் இருந்து 2500 வருடங்களுக்கு முன் வந்தபிராமணர்கள் குடும்பம் குட்டியுடன் வண்டி கட்டி கொண்டு வந்ததற்கான எந்தமுகாந்திரமும் இல்லை.அவர்கள் இங்கு வந்து இங்கேயே பெண் எடுத்துக் கலந்திருக்க வேண்டும். ஆரியர்களும் அப்படியே. இதை தான் dna டெஸ்ட்போன்றவை நிரூபிக்கின்றன. அவை அதிகமாக செய்திகளில் வரும் போதும் இப்படிஉளறுபவர்களை என்னவென்று சொல்வது.\nஇனக்குழுக்களில் மேன்மை கீழ்மை என்பதுஆப்பிரிக்காவில் இருந்து நமக்கு வந்ததாக இருக்கலாம். உலகம் எங்கும் இனக்குழுக்கள் மோதி வருவது இதையே காட்டுகிறது. ஊர்க் கிணற்றில் தண்ணிஎடுப்பதில் இருந்து விலக்கு போன்றவை ஆப்ரிக்காவில் இருப்பதாகkalaiy.blogspot.com அதில் எழுதி இருந்தார். ஆப்ரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா என்பது அந்த தொடர்\nஇந்திய நிலப்பகுதியில் தொடர்ச்சியான மக்கள் குடியேற்றமும் இனக்கலப்புகளும் நிகழ்ந்தது எப்படியும் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர். கடைசிப்பனியுகத்தில். அதன்பின்னரே மானுடநாகரீகமே ஆரம்பித்தது. பண்பாட்டுவிளக்கத்துக்கு இனவாதம் அதற்கு எதிராக டிஎன்ஏ சோதனை இரண்டுமே அபத்தம்\nதென்கரை மகாராஜன் என்ற பதிவு படித்தேன்.\nநானும் பிராமண குலத்தில் பிறந்தவன் தான். (எனக்கு ஜாதியில் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் அவரவர் நம்பிக்கை பண்பாடு வாழ்கை முறை இவற்றை அவதானிப்பது பிடிக்கும். இந்த அளவிற்கு variety வேறெங்கிலும் எந்த நாட்டிலும் இல்லை )\nஎங்கள் குல தெய்வம் காடன் தேத்தி என்று வேதாரண்யம் அருகில் உள்ள அய்யனார் அல்லது சாஸ்தா தான்\nபல வருடம் வைதீஸ்வரன் கோவில்தான் குல தெய்வம் என்று நினைத்திருந்தோம். பின் எங்கள் முன்னோர் ஒருவர் பதினைந்து வருடம் முன் கூறியபின் காடன்தேத்தி அய்யனார் தான் குலதெய்வம் என்று அறிந்தோம்.\nஅய்யனார் சாஸ்தா ஐயப்பன் இவை அனைத்துமே ஒரே கடவுளாகவே கொள்ளப்பட்டதா. எங்கேயாவது இது குறித்து எழுதியிருக்கிறீர்களா \nகுலதெய்வம் ஒருபோதும் சிவன் விஷ்ணு போன்ற பெருந்தெய்வமாக இருக்காது. சிலர் அறியாமையால் திருப்பதி வெங்கடேசப்பெருமாள் எங்கள் குலதெய்வம் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். பெருந்தெய்வக்கோயிலில் பாரம்பரியமாக ஊழியம்செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கும் எங்கோ சிறுதெய்வம் ஒன்று குலதெய்வமாக இருக்கும். குலதெய்வம் ஒரு குலத்தின் அல்லது இணையான பல குலங்களின் தனிப்பட்ட தெய்வமாகவே இருக்கும்.\nநீங்கள் இக்கடிதம் எழுதுவதற்கு முன் ஒரு சாதாரணத் தேடலை என் தளத்தில் நிகழ்த்தியிருக்கலாம். சாஸ்தா என்றே விரிவான கட்டுரை அதில் உள்ளது.\nஅய்யப்பன் சபரிமலை தர்மசாஸ்தா என்றே அழைக்கப்படுகிறார். கேரளத்தில் உள்ள ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாஸ்தாக்களில் ஒருவர்தான் அவர்\nஅய்யனார் சாஸ்தா போன்ற தெய்வங்களுக்கு சில பொது அம்சங்கள் உள்ளன. யானை, குதிரை போன்றவை வாகனமாக இருப்பது முக்கியமனாது.\nசாஸ்தா பெரும்பாலும் யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். யோகபந்தம் என்ற பட்டை இருக்கும். மிகப்பெரிய அலங்காரக்கிரீடம் இருக்கும். காதுகளில் பெரிய குண்டலங்களும் நகைகளும் இருக்கும். கணிசமான சாஸ்தாக்கள் வஜ்ராயுதமோ , மலராத தாமரை மொட்டோ வைத்திருக்கும். இவையெல்லாம் சிற்ப மரபில் போதிசத்வர்களுக்குரியவை.\nசாஸ்தாக்களுக்கு எங்குமே உயிர்ப்பலி கிடையாது. சாஸ்தாக்களுக்கான நைவேத்தியங்களும் தனிச்சிறப்பு கொண்டவை, வேறெங்கும் இல்லாதவை. அவர்கள் போதிசத்வ வழிபாட்டின் மிச்சங்கள் என்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.\nஅய்யனார் வழிபாடு சாஸ்தா வழிபாட்டுக்கு நெருக்கமானது. ஆனால் கேரளத்தில் சாஸ்தாவழிபாடு தாந்த்ரீக மரபால் நெறிப்படுத்தப்பட்டுள்ளதனால் மாற்றங்களில்லாமல் நீடிக்கிறது. தமிழகத்தில் அய்யனார் வழிபாடு நாட்டார் வழிபாடாகையால் ஆங்காங்கே அவ்வப்போது மாறுதல்கள் நிகழ்கின்றன. உயிர்ப்பலியும் உட்பட.\nசாஸ்தா தொல்தமிழகத்தின் சாத்தன் என்ற தெய்வம். அது பௌத்த மரபுக்குள் சென்று போதிசத்வ வழிபாட்டுடன் இணைந்து சாஸ்தா ஆகியது. பின்னர் பௌத்தம் மறைந்தபின்னர் சாஸ்தா வழிபாடு தனியாகவே நீடித்துவருகிறது. இதுவே பொதுவான கொள்கை. மறுப்பும் வலுவாக உள்ளது\n'வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 65\nஅன்புராஜ் பேட்டி - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 49\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 68\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசி���்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-101-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T03:42:46Z", "digest": "sha1:4DAYKKCBIUKIAAV2L5TZ4HEEUPNCMVBW", "length": 21662, "nlines": 385, "source_domain": "www.naamtamilar.org", "title": "அண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில��� அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம்\nநாள்: மார்ச் 20, 2018 பிரிவு: கட்சி செய்திகள், சென்னை மாவட்டம், தமிழக கிளைகள், அண்ணாநகர்\nகட்சி செய்திகள்: அண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம் | நாம் தமிழர் கட்சி\n18-03-2018 அன்று அண்ணாநகர் தொகுதிகுட்பட்ட 101வது வட்டத்தில் (பாரதிபுரம்) உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 28 பேர் தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டு உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டனர்.\nகாவிரி நதிநீர் உரிமை மீட்புப் பொதுக்கூட்டம் – ஓசூர் (இராம் நகர்)\nசெஞ்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு | 18.03.2018\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: ���டிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34157-3-8?tmpl=component&print=1", "date_download": "2019-06-19T03:05:12Z", "digest": "sha1:3ENS2LHSDX6SYERXFAZQMLDPPI7Q6XNQ", "length": 11064, "nlines": 23, "source_domain": "keetru.com", "title": "கட்டலோனியாவும் தமிழகமும் - 3", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2017\nகட்டலோனியாவும் தமிழகமும் - 3\nகட்டலோனியாவின் அறிவிப்பும் ஸ்பெயினின் எதிர்வினையும்....\nகட்டலோனியப் பிரதமர் ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா தன்னை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக மாறிவிட்டது என்று அறிவித்துள்ளார். மேலும்,சர்வதேச நாடுகள் கட்டலோனியா நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.\nஇந்நிலையில்,ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் பிலிப் கட்டலோனியா தனி நாட்டுக் கோரிக்கைக்காக அந்த மாநிலம் நடத்திய பொது வாக்கெடுப்பு முற்றிலும் சட்ட விரோதமானது. இந்த விவகாரம் தற்போது ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. இது போன்றதொரு சூழ்நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nஸ்பெயினைப் பொருத்தவரை தனி நாட்டுக்கான வாக்கெடுப்பையே அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே அறிவித்துவிட்டது. வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என அறிவித்ததுடன் இவ்வாக்கெடுப்பை ஒழுங்கு செய்பவர்கள், வாக்குப் பத்திரங்களை அச்சடிப்பவர்கள், வாக்குச் சாவடிகளாக தமது இடங்களை அறிவித்துக் கொள்பவர்கள் என அனைவர் மீதும் கடும் சட்டம் பாயும் என எச்சரித்தது. அதையும் மீறி தேர்தல் நடந்த போது தேர்தல் சாவடிகளைக் கைப்பற்றியும், கட்டலோனியா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் கோரத்தாண்டவமாடியது இதையும் மீறி 43 விழுக்காடு மக்கள் கலந்து கொண்டு 92 விழுக்காடு மக்கள் கட்டலோனிய விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.\nவாக்கெடுப்பையும் சுதந்திரத்திற்கான பிரகடனத்தையும் ஸ்பெயின் அரசாங்கம் சட்டவிரோதமாகத் கருதி நடவடிக்கையில் இறங்கியுள்ளனது.\nகட்டலோனிய விடுதலைப் பிரகடனத்தை அறிவித்த அடுத்த நாளே கட்ட லோனியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் அறிவித்துள்ளார் மேலும் திசம்பர் - 21 தேதி கட்டலோனியாவிற்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். கட்டலோனியாவில் பதவி வகித்த காவல்துறை உயரதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nகட்டலோனிய வாக்கெடுப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு வருகிறது. கட்டலோனிய பிரதமர் கார்லஸ் ப்யூஸ்மண்ட் மீதும் தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது. அவர் ஸ்பெயின் விருந்து வெளியேறியுள்ளார் பெல்ஜியம் நாட்டில் அரசியல் அடைக்கலம் புகுந்துள்ளார். மேலும், பலர் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்திக்க நேரிடும்.\nகட்டலோனியா மீது இராணுவ ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரத்தை ஸ்பெயின் நாடாளுமன்றம் அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய்க்கு வழங்கியுள்ளது. எனவே, கடும் தாக்குதலை கட்டலோனியா மீது நடத்துவதற்கு ஸ்பெயின் அணியமாகிக் கொண்டிருப்பதாகவே நமக்குத் தெரிகிறது. ஏற்கனவே பாஸ்க் மக்களின் விடுதலைப் போராட்டத்தை இப்படித்தான் தடுத்து நிறுத்தியது.இது குறித்து பின்னர் பார்க்கலாம்.\nகட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை முந்திக் கொண்டு நிராகரித்துள்ளது. ஈழ விடுதலையை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்த இலங்கையிடம் இது எதிர்பார்த்ததுதான்.\nகட்டலோனிய நெருக்கடியை ஸ்பெயினும் கட்டலோனிய அதிகாரிகளும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்பெயினுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் என்று கொலம்பிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இதையே மெக்சிகோவும் வலியுறுத்தியுள்ளது.\nகட்டலோனியா விவகாரத்தில் ஸ்பெயின் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோஸ் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கிக் கொண்டிருக்கிற இந்தியாவின் கருத்து என்ன தெரியுமா அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள்ளாகவும், தேசிய ஒருமைப்பாட்டிற்கான மரியாதையிடனும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று நமது மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர் இரவீஸ் குமார் அறிவுரை வழங்கியுள்ளார். இவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதை நாம் எதிர்பார்க்க முடியும்.\nஎந்தவொரு தேச விடுதலைப் போரட்டத்தையும் தனக்கு சாதக அம்சங்களிலிருந்து தான் வல்லரசு நாடுகள் அணுகும் என்பது யதார்த்த நிலைமை அப்படி, கட்டலோனியாவா ஸ்பெயினா என்றால் வல்லரசு நாடுகளின் தற்போதைய நண்பன் ஸ்பெயின் தான் இப்படியான நிலைமையில் கட்டலோனியா என்னவாகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-06-19T02:55:06Z", "digest": "sha1:LQ63TBTOIADRGYLL4D4C44YD4B5QYXOQ", "length": 1760, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போன்டா\nபோன்டா என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்றுண்டி. இந்த வசனத்தை எப்படி இத்தனை உறுதியாக சொல்கின்றேன் என கேட்பவர்களுக்காக:1. சின்ன வயதில் பள்ளியில் போன்டா சாப்பிடாதவர்கள் உண்டோ (குறிப்பாக ஆண்கள்). அதிலும் வகுப்பு வேலையில் போய் வாங்க, அதை ஒரு ஆசிரியர் பார்க்க. அப்புறம் என்ன, கன்னத்துக்கு வெளியிலும் போன்டா, உள்ளும் போன்டா.2. ஏன் சொல்கின்றார்கள் என்றே...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=1629", "date_download": "2019-06-19T03:14:18Z", "digest": "sha1:XHJOG2IV6T66HVCK7MHDNBTRP6AHFDXT", "length": 2658, "nlines": 21, "source_domain": "tamilonline.com", "title": "இசையமைப்பாளராகிறார் சிலம்பரசன்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிந��கிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்\nதீபாவளிக்கு வந்த படங்களிலேயே சிலம்பரசன் நடித்த 'மன்மதன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சினிமா சினிமா\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2019/06/union-budget-2019-expectations-change.html", "date_download": "2019-06-19T03:27:38Z", "digest": "sha1:FJ6RKX2WBOUF5AFHZWXFKVQCTMIT5IRU", "length": 21057, "nlines": 480, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: Union Budget 2019 Expectations: Change in Income tax slab and lower the corporate tax", "raw_content": "\n40 நாட்களில் ஆசிரியர் தேர்வு; பள்ளிக்கல்வி அமைச்சர...\nடிப்ளமா படிப்பு, 'அட்மிஷன்' 10ம் தேதி பதிவு துவக்க...\nவெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., 'நீட்' தேர்வு கட்டாயம...\n'குரூப் - 4' தேர்வு தேதி அறிவிப்பு\nஇன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு\nஐ.டி.ஐ., 'அட்மிஷன்' காலக்கெடு நீட்டிப்பு\nகல்லுாரிகளை 'சோதிக்கும்' ஆசிரியர் தகுதி நிர்ணய யு....\nஆசிரியர் தகுதி தேர்வு இன்று இரண்டாம் தாள்\nஎம்.பி.பி.எஸ்., சீட் 350 அதிகரிப்பு\nதோட்டக்கலை டிப்ளமா மாணவர்களுக்கு அழைப்பு\nகூடுதல் மருத்துவ இடங்கள் விண்ணப்பிக்க அவகாசம்\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.06.19\nM.Phil படிப்பு இனி கிடையாது\n1-8 வகுப்புகளுக்கான படைப்பாற்றல் கல்வி முறையில் கா...\nTN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு...\n3,4,5,8 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் 15ம் தேதிக்குப் ப...\nTET தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும் ஆசிர...\nசான்றிதழ் சரிபார்ப்பு நாளை நிறைவு\nபுதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்\nவங்கியில் இருந்து பணம் எடுத்தால் வரி: மத்திய அரசு ...\nஇடைநிலை ஆசிரியர் தன் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செ...\n2018 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர...\nமிகவும் பயனுள்ள குறைதீர் கற்பித்தல் இலக்குகள்-REME...\nபள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் பாலியல் தொடர...\nஅரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி பார்க்க வசதிய...\nஅரசு பள்ளிக்கு இலவச வேன் வசதி\nஏழு அதிகாரிகளுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு\n'ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு இல்லை\n'நிபா வைரஸ்' அறிகுறி: ஜிப்மரில் ஒருவர் 'அட்மிட்'\n7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் பணியிட மா...\nதற்காலிக பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ...\nTNPSC தேர்வில் 24 கேள்விகள் தவறானவை என நீதிமன்றத்த...\nஆசிரியர்களுக்கு விரைவில் பணி மாறுதல் மற்றும் பணி ந...\nஎல்.கே.ஜி., ஆசிரியர் இடமாறுதல் துவக்கம்\nஇன்ஜி., கவுன்சிலிங் வழிமுறைகள் அறிவிப்பு\nமருத்துவ கவுன்சிலிங் சான்றிதழ்களில் குழப்பம்: தெளி...\nஜூன், 24ல் ஆசிரியர் நியமனம்\nபொது தேர்வு முறையில் மாற்றமா\nசட்ட படிப்புக்கு வரும், 17 முதல் 'அட்மிஷன்'\nTNPSC - குரூப் நான்கு தேர்வுக்கான அறிவிக்கை மற்றும...\nஇன்ஜி., கவுன்சிலிங் விதிகள் தமிழில் வெளியீடு: பெற்...\nபள்ளிகளுக்கு குடிநீர் வாங்குவதற்கு பெற்றோர் ஆசிரிய...\nதொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு ...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால் ...\nGPF - CPS - NPS திட்டங்களின் சாதக பாதகங்களை விளக்க...\nமகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகள் மாற்று ஆசி...\n500 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் - பள்...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளி வேலை...\nபயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வரு...\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந...\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையின் சுருக்கமான ...\n60 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர்: கற்றல்-கற்பித்தலை ப...\nEMIS இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் மட்டுமே ...\nதமிழகத்தில் முழுமையாக புத்தகங்களை அச்சடிக்க இன்னும...\n20ம் தேதி வெளியாகிறது இன்ஜி., தரவரிசை பட்டியல்\nநல்லாசிரியர் விருதுக்கு அவகாசம் நீட்டிப்பு\nபிஇ கவுன்சிலிங் தேதி மாற்றம்\nபுத்தகப் பை எடை அதிகரிப்பா\nபள்ளிகளில் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nகணினி ஆசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு\nவரும் 01/08/2019 முதல் புதிய IFHRMS மென்பொருள் மூல...\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.06.19\nபுதிதாகச் சேர்ந்துள்ள குழந்தைகளின் விவரங்கள் 18.06...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்க���் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது-சரிபார்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/93-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-16-31/1941-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-19T04:14:08Z", "digest": "sha1:DJZ7N6CHDDUUOTQZZ5DAHQWABEARWSUG", "length": 9232, "nlines": 150, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - புதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> மார்ச் 16-31 -> புதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்\nபுதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்\nஆயதம் தயாரிக்கத் தெரியாத எம்மவர்க்கு\nநூற்றாண்டுகளில் கடைசி நிமிடங்களில் கூட\nமோத தெரியாத எம்மனோர் தலைகளில்\nஎம்மையும் எடுத்து தின்று செரித்து\nநிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் தி���ிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/75768/cinema/Bollywood/Man-arrested-for-breaking-into-Akshay-Kumar-house-in-Mumbai.htm", "date_download": "2019-06-19T03:15:28Z", "digest": "sha1:LREJZID4M5L7L326GZAEQPYXF4KBQ352", "length": 10840, "nlines": 136, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ஹரியானா திருடன்? - Man arrested for breaking into Akshay Kumar house in Mumbai", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஅக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ஹரியானா திருடன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவான 2.0 படத்தில், வில்லன் கேரக்டரில் நடித்தவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். அவரது வீடு மும்பையின் ஜுகு பகுதியில் உள்ளது.\nஅந்த வீட்டுக்குள் திடுமென புகுந்தார் 23 வயது நிரம்பிய அங்கிட் கோஸ்வாமி என்ற ஹரியானாக்காரர். கூகுள் தேடு பொறி மூலம், அக்ஷய் குமாரின் வீட்டு முகவரியை தேடி கண்டுபிடித்து, ஜுகுவுக்கு வந்தவர், யாருடைய அனுமதியும் இன்றி வீட்டுக்குள் புகுந்தார். திருடுவதற்காக வீட்டுக்குள் புகுந்ததாக நினைத்து, அங்கிட் கோஸ்வாமியை பார்த்து கூச்சல் போட்டார், வீட்டின் செக்யூரிட்டி. இதையடுத்து, அங்கிட் கோஸ்வாமியை வீட்டில் இருந்தவர்கள் பிடித்து, ஜுகு போலீசில் ஒப்படைத்தனர்.\nபோலீஸ் விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களைச் சொல்ல, அவரை அத்துமீறி, அனுமதியின்றி வீட்டுக்குள் புகுந்த குற்றத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nAkshay Kumar அக்ஷய் குமார்\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபிரியங்கா சோப்ராவுக்கு ... என்னை கும்பல் சேர்ந்து ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி ���ள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅக்சய்குமாரும் - பிரபாசும் மோதிக்கொள்வார்களா\nகாஞ்சனா ஹிந்தி ரீமேக்: ராகவா லாரன்ஸ் திடீர் விலகல்\nஅக்ஷய் குமாரை சங்கடப்படுத்தக் கூடாது : ப்ரியதர்ஷன்\nஅக்ஷய்குமாருக்கு தேசிய விருது, புதிய சர்ச்சை\nகுடியுரிமை சர்ச்சையில் சிக்கிய அக்சய் குமார்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-19T03:49:30Z", "digest": "sha1:V2DMNAQETJN5JACYXXHZHN4JXCCOMQWC", "length": 9394, "nlines": 137, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest ஈக்விட்டி News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..\nடெல்லி: ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த 2018 - 19 நிதியாண்டில் 1.11 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள். இது கடந்த 2017 - 18 நிதி ஆண்டை விட 35 சதவிகிதம் குறைவு எனச...\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\nஆன்லைனில் தற்போது பரவலாக பேசப்படும் தீபாவளி bonus விஷயம் சூரத் நகரத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணா ...\nபங்கு சந்தையில் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்\nஅபாயங்களை எதிர்கொள்ளாமல், எந்தத் து��ையிலும் வெற்றி பெற இயலாது. அதிலும் நிதித் துறை என்பது சு...\nபிஎப் வாங்குவோருக்கும் ஜாக்பாட்.. அதிக வட்டி வருமானத்தை பெற சூப்பரான சான்ஸ்..\nபிஎப் சந்தாதார்கள் விரைவில் தங்களது பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை உயர்த்திக்கொள்...\n2018-ம் ஆண்டு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது எப்படி\nசென்னை: நீங்கள் எப்போது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது அதிகம் லாபம் பெறுவீற்கள். இத...\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன இதில் உள்ள திட்டங்கள் என்னென்ன\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு என்பது பங்கு சந்தையில் முதலீடு செய்வது ஆகும். அது தானே பங்குச் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/entrance-exams/iit-roorkee-is-expected-to-release-jee-advanced-2019-admit-card-today-check-here/articleshow/69407557.cms", "date_download": "2019-06-19T02:59:17Z", "digest": "sha1:SXKEBCOG4P6NQWKCBH42LYKZIIS3JJVC", "length": 13770, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "JEE Admit Card 2019: JEE Advanced Admit Card: வெளியீடு! - JEE Advanced Admit Card: வெளியீடு! | Samayam Tamil", "raw_content": "\nஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை jeeadv.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை jeeadv.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nஉத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாநிலம் ரூர்கியில் செயல்பட்ட வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வழங்கப்படுகிறது. இந்தாண்டு மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவர்கள் ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.nic.in என்ற பக்கத்தில் சென்று தங்களது பதிவு எண், பிறந்த தேதி, இமெயில் ஐடி, மொபைல் நம்பர், ஆகியவற்றை பயன்படுத்தி ஹால் டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளலாம். ஜே.இ.இ தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது. காலை 9 மணி முதல் 12 மணி வரையில் தாள் 1 தேர்வும்,பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில் தாள் 2 தேர்வும் நடக்கிறது.\nஜே.இ.இ ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த பிறகு, அதில் மாணவர்களின் பெயர், வகுப்பு, பதிவு எண், தேர்வு தேதி, தேர்வு மையம் உள்ளிட்ட சுயவிபரங்கள் அனைத்தும் சரியாக உள்ளத��� என்பதை பார்த்து சரிசெய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். நுழைவுச் சீட்டில் பிழை இருப்பின், உடனடியாக தேர்வு அலுவலர்களின் கவனத்துக்கு கொண் சென்று சரி செய்ய வேண்டும். நுழைவுச் சீட்டு இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nநுழைவுத் தேர்வுகள்: சூப்பர் ஹிட்\nJEE Advanced 2019: ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் இன்று வெள...\nJEE Advanced 2019: ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீ...\n2019 AIIMS Result:எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2019 கிளாட் தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு\nNEET 2019: நீட் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு தே...\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nநெஸ்ட் 2019 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு\nசிஐடிஎஸ் பயற்சி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nஜேஇஇ மதிப்பெண்களுக்கு இத்தனை இடங்களில் மதிப்பு இருக்கு\nசட்டப் படிப்புக்கான கிளாட் தேர்வு முடிவுகள் வெளியீடு\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும் மாற்றம் இல்லை: செங்கோட்டையன்\nவேளாண் படிப்புக்கான ஏஐஇஇஏ தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியீடு\nநெஸ்ட் 2019 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு\nஇன்னும் பள்ளி பாடப் புத்தகங்களை அச்சடிக்கவே இல்லை\nபொறியியல் படிப்பில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nBE Counselling 2019: சில இடங்களுக்கான கலந்தாய்வு மட்டும் அண்ணா ப...\nAIIMS Admit Card 2019: எய்ம்ஸ் எம்பிபிஎஸ் அட்மிட் கார்டு இன்று வ...\nJEE April Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு விடைகள் வெளியீடு...\nமூன்று மாநிலங்களில் மே 20ல் நீட் தேர்வு: உச்சநீதிமன்றம் அனுமதி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/07/blog-post_36.html", "date_download": "2019-06-19T04:40:09Z", "digest": "sha1:GPZCE3JRL7VM7WWIJFL2N64PPAJIZFPB", "length": 31429, "nlines": 83, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த எஸ்.ஆர். அந்தனி - மல்லியப்புசந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த எஸ்.ஆர். அந்தனி - மல்லியப்புசந்தி திலகர்\nமலையக அகதி மக்களுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுத்த எஸ்.ஆர். அந்தனி - மல்லியப்புசந்தி திலகர்\nதமிழ்நாட்டில் வாழும் மலையக அகதிகள், தேடல் ஆய்வில் என்னோடு ஒத்துழைப்பு தரும் அந்தனி மற்றும் பாலகிருஸ்ணன்\nஇந்தக் கட்டடுரை மலையக மக்களின் ஒரு வரலாற்றுப் பக்கத்தை திருப்பிபார்க்கிறது. மலையக மக்கள் என அழைக்கப்படும் இந்த மக்கள் இந்திய வம்வசாவளியினர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவர்களது பண்பாட்டு அடையாளம் இன்று ‘மலையக மக்களாக’ வியாபகம் பெற்றுள்ளது. இலங்கை மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் தொடர்ச்சியாக இனவெறி தாக்குதல்களுக்கு உள்ளான போது அவர்களுக்கு இரண்டு மாற்றுத்தெரிவுகள் இருந்தன.\n1. 1964 செய்யப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியாவுக்கு திரும்புதல்\n2. இலங்கைப் பூர்விகத்தமிழ் மக்கள் வாழும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் சென்று குடியேறல்.\n1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் அப்போதே 10 லட்சமாக இருந்த இந்திய வம்சாவளி மலையக மக்களை கூறுபோட்டது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த 1970 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை 5 லட்சம் அளவான இலங்கை வாழ் மலையக மக்கள் இந்திய தமிழகம் நோக்கி திரும்பினார்கள். அங்கே அவர்கள்இன்றும்; ‘தாயகம் திரும��பியோர்’ என தாமாகவும் ‘தமிழ் நாட்டின் சிலோன்காரர்கள்’ என பூர்விகத் தமிழ்நாட்டு மக்களாலும் அறியப்படுகிறார்கள்.\nஇலங்கையின் வடக்கு பகுதிக்கு குடியேறல், குறிப்பாக ‘வன்னி’ பெரு நிலப்பரப்பில் குடியேறல் என்பது 1970 களில் இடம்பெற்ற ஒரு போக்கு. மலையகத்தின் நுவரெலியா, கண்டி, பதுளை, களுத்துறை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து; வன்னிநோக்கி குடிபெயர்ந்தார்கள். உடல் உழைப்பை மட்டுமே நம்பி மலையகத் தோட்டங்களில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் வன்னி நிலப்பரப்பில் காடழிக்கவும், கமத்தொழில் தொழிலாளியாகவும் மட்டுமே பயன்பட்டார்கள். சிலர் வவுனியா, கிளிநொச்சி, மாங்குளம் போன்ற நகரங்களில் கடைச்சிப்பந்திகளாகவும் கைக்கூலி வேலை செய்பவர்களாகவும் மாறிப்போனார்கள். காடழித்த பிரதேசததில் ஒரு குடில், கமத்தொழில் பண்ணையில் அல்லது தனிப்பட்டவர்களிடம் கூலி வேலை என வாழ்ந்து வந்த, வாழ்ந்து வரும் இந்த மக்களை, கடந்த மூன்று தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் அதிகமாகவே பாதித்தது. வன்னியில் இருந்து அதிகளவு மக்கள் படகுகள் வழியாக தமிழ் நாட்டுக்குத் தப்பி சென்றார்கள்.\nஇவ்வாறு தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று பல்வேறு அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை அகதி மக்களிடத்தில் செய்யப்பட்ட ஆய்வின்படி ‘2008 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 திகதி உள்ளபடி தமிழ் நாட்டில் உள்ள 117 அகதி முகாம்களில் 95219 இலங்கை அகதிகள்வசித்து வருவதாகவும், அவர்களுள் 28489 பேர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சென்னைக்கான இலங்கை பிரதி உயர்ஸ்தாணியகர்’ சாட்சியமளித்துள்ளார். (மூலம்: *)\nஇந்தியாவில் அகதி முகாம்களில் வசிப்போர் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் எனில் அங்கே ‘நாடற்றவர்’ இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் தனிநாடு கோரி போராட முன்வந்த இலங்கைப் பூர்விக தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்ற அந்தஸ்து பெற்றவர்கள். எனவே, தமிழ் நாட்டில் அகதிகளாக சென்றவர்களிடையே நாடற்றவர்களாகவும் அகதிகளாகவும் வாழும் 28489 பேர், 1970 மற்றும் 1980 களில் மலையகத்தில் இருந்து வன்னிக்கு குடிபெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெளிவு. மலையக மக்கள்தான் இலங்கை நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்ட தமிழர்கள்.\nஇப்போது நிலைமையை சற்று கூர்ந்து அவதானித்தால், நூறு வருடங்களுக்கு முன்பு (ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்தில்) இந்தியாவில் இருந்து வந்த மக்கள் இந்திய பிரஜைகள் என்ற பெயரில் இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டு ‘தமிழ் நாட்டில் தாயகம் திரும்பியோர்’ ஆனார்கள். அதேநேரம் அதே அந்த ஒப்பந்தப்படி தமிழகம் செல்லாமல் மறவாழ்வு தேடி வன்னிக்கு சென்றோர் யுத்தத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி ‘தமிழ் நாட்டுக்கு தப்பியோடி அகதியானார்கள்’. ஒரு இந்திய வம்சாவளி இலங்கை மலையகத் தமிழன் இலங்கைப் பிரசையாகவும் இல்லாமல், இந்தியதமிழன் என சொல்லிக்கொண்டு இந்திய மண்ணில் நாடற்றவனாகவும் ‘அகதி’ பட்டத்துடன் வாழும் அவலம் இங்கே இடம்பெற்றுள்ளது.\nசிவகாசி வெம்பக்கோட்டை அகதி முகாமில் அந்தனி குடும்பத்தாருடன் கட்டுரையாளர்\nஅந்த அகதி மக்களில் ஒருவர்தான் எஸ்.ஆர்.அந்தனி. இலங்கையில், கொட்டகலை, பத்தன மவுன்ட்வேர்னன் தோட்டத்தில் கணக்குப்பிள்ளை வேலை செய்த அந்தனி ஓய்வு கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டிருக்கையில் 1983ல் இன வன்முறையில் அகப்பட்டு குடும்பத்தோடு வன்னிக்கு குடிபெயர்ந்தவர். வன்னியில் இடம்றெ;ற கோரயுத்தத்தில் தனது உடமைகளை இழந்து 1990 களில் பிற்பகுதியில் படகுமூலம் தமிழ் நாட்டுக்கு தப்பியோடியவர். (இவரது ஒரு மகன் இப்போதும் இலங்கை மலையகத்தில் வாழ்ந்துவருகிறார்). தமிழ்நாட்டில், சிவகாசி நகரில் இருந்து சற்று தொலைவில் உள்ள வெம்பக்கோட்டை அகதி முகாமில் வாழ்ந்து வந்த ‘நாடற்ற’ இந்திய வம்சாவளி தமிழன்’ எஸ்.ஆர். அந்தனி. இதுபோல 28489 பேர் (அன்றைய அறிக்கையின்படி) இந்தியாவில் நாடற்றவனாக வாழும் இலங்கையின் இந்தியத் தமிழர்கள்.\nஎஸ்.ஆர். அந்தனி, எண்பது வயது கடந்தபோதும் தன் லட்சியத்தை விடவில்லை ‘இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி’ எனும் அமைப்பை தனது தலைமையில் உருவாக்கி தன்னோடு அகதியாக வாழ்ந்த பாலகிருஷ்ணன் எனும் தன் நண்பரை செயலாளராகக் கொண்டு செயற்பட ஆரம்பித்தார். இவ்வாறு அகதி அமைப்புகளை உருவாக்கி தொண்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று அவலத்தை விற்றுபிழைக்கும் பல அமைப்புகள் அங்கு உண்டு. ஆனால், அந்தனி அய்யாவின் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். தான் மரணிப்பதற்கிடையில் ஒரு நாட்டின் பிரசையாக வாழ்ந்துவிடவேண்டும் என்பதுதான் அந்த லட்சியம். போராடினார���. தனிமனிதனாக தன் குழுவோடு தமிழ்நாட்டின் பல தலைவர்களை சந்தித்தார். அவர்கள் கரைக்கு அப்பால் நடக்கும்; யுத்தத்திற்க தூபம் போட்டு;ககொண்டு இருந்தார்களே தவிர தன் முன்னே வந்து நிற்கும் ‘நாடற்ற இந்திய தமிழனை’ கண்டுகொள்ள தயாராக இருக்கவில்லை. அந்தனி ஐயா மனம் தளரவில்லை. ‘நான் நாடற்றவன். ஆனால் எனக்கு இரண்டு நாட்டு அடையாளம் உண்டு. இந்தியாவில் எனது நாடற்றவர் நிலைபோக்க யாருமில்லை. நான் இலங்கை போய் இலங்கை இலங்கை பிரசையாகவேனும் அந்தஸ்து பெற்று வாழ்ந்து மடிகிறேன் என இலங்கை வந்தார்.\n2008 ஆம் இலங்கை வந்த அந்தனி அய்யா பத்திரிகை காரியாலங்களுக்கும் சென்று தன்னுடைய நிலைமையை விளக்கினார். பத்திரிகைகளில் (தினக்குரல்) அவரது நேர்காணல்கள் வந்தன. அந்தனி அய்யா பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். அந்த வகையில் கட்டுரையாளரான என்னையும் சந்தத்தார். அந்த நாட்களில்; இலங்கைப் பாராளுமன்றத்தில் 11 மலையகத் தமிழ் பிரதிநிதிகள் இருந்தனர். கட்டுரையாளரின் ஆலோசனையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த இராமலிங்கம் சந்திரசேகரிடம் சென்றார். ஏனைய மலையக அரசியல்வாதிகளிடம் சென்று அந்தனி அய்யா அரசியல் பகடைக் காயாக ஆகிவிடக்கூடாது என்பதற்கதான் இந்த எற்பாடு. திட்டமிடப்பட்டது போலவே காரியம் கை கூடியது. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் பாராளுமன்ற குழு நியமனமானது.\nஏற்கனவே 2003 ஆண்டின் 35 ஆம் இலக்கச் சட்டம் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு விண்ணப்பித்தும் இந்தியா செல்லாமல் தங்கியிருந்த 84000 பேருக்கு பிரசாவுரிமை வழங்கியிருந்தது. இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மேற்படி சட்டத்தை திருத்தி அந்தனி அய்யா உள்ளிட்ட அகதி மக்கள் 28;489 பேருக்கும (இப்போது 31000) இலங்கை பிரசாவுரிமை வழங்க ஏற்பாடு ஆனது.\nஅந்தனி - திலகர்- பாலகிருஸ்ணன்\n‘தமிழ் நாட்டில் இலங்கையர்களுக்கான அகதி முகாம்களில் உள்ள இந்திய வம்சாவளியினரான ஆட்களுக்கு இலங்கைப்பிரசாவுரிமை வழங்கும் பொருட்டு 2003 ஆம் அண்டின் 35 ம் இலக்க சட்டத்தைத் திருத்துவதற்கும் எனைய வசதிகளுக்கு ஏற்பாடு செய்வதற்குமான பாராளுமன்ற தெரிவுக்குழு’ தனது பணிகளை முன்னெடுத்தது.\nஇராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான தெரிவுக்குழு பல்வேற தரப்பினரிடம் சாட்சியங்களைப் பதிவு செய்தது. அந்தப்பட்டில் இங்கே:\n1. பி.எம். அம்சா (சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்)\n2. டபிள்யு.வீ.நிசங்க (இந்திய வம்சாவளி ஆட்களைப் பதிவு செய்வதற்கான பிரதி ஆணையாளர் - குடிவரவு குடியகல்வு திணைக்களம் )\n3. ஏ.சி.எம் ராசிக் - (செயலாளர், மீள்கடியமர்த்துகை அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு)\n4. ஐ.எ.ஹமீட் (தவிசாளர் - ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் பதிவு செய்யும் அதிகார சபை (சுநிpயை)\n5. திருமதி.திரிஸ் பெரேரா - (சட்டவரைஞர்)\n6. ஏ.ஜி.தர்மதாச, (ஆணையாளர் நாயகம், அட்பதிவுத் திணைக்களம்)\n7. ஈ.எம்.குணசேகர (பதிவாளர் நாயகம், பதிவாளர் திணைக்களம்)\n8. திருமதி. எலிசபேத் ரென் (சிரேஷ்ட பாதுகாப்பு அலுவலர்- அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்தானிகர் ஆலயம்\n9. செல்வி. சூரியகுமாரி (தலைவர் - அகதிகளுக்கான புனர்வாழவளிப்பு நிறுவனம்)\n10. திரு.எஸ.ஆர்.அந்தனி, (தலைவர், இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணி)\nஇந்தப்பட்டியலில் வரும் முதல் 9 சாட்சியாளர்களும் அதிகாரிகள். பிரச்சினைக்கு தீர்வு காண உதவுவோர். இறுதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை அகதிகள் ஐக்கிய முன்னணியின் தலைவர் திரு.எஸ.ஆர்.அந்தனி, நாடற்ற இந்திய தமிழன். அவரின் முயற்சியினால் இலங்கைப் பாராளுமன்ற குழு அறையிலே தனது மக்களின் அவலத்தை எடுத்துச் சொல்லிய வரலாற்றுத் தலைவன்.\nஇவரது வருகையின் பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்கள் தமிழகம் சென்று ஆய்வுகளைச் செய்தது. இறுதியில், 2008.09.23 அன்றும் 2009.01.08 ஆம் திகதியும் திருத்தங்களுடனான இரண்டு சட்ட மூலங்கள் அங்கீகரிக்கப்பட்டது.\n‘தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழும் எந்தவொரு நரும் அவர் இலங்கையில் 1964ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக வசித்த இந்திய வம்சாவளியினராகப்பதை நிருபிப்பதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக்கூடிவயராக இருப்பின் இச்சட்ட மூலங்களை சபாநாயகர் சான்றுபடுத்திய 2009.02.18 ஆம் திகதியில் இருந்து அவர் இலங்கைப் பிரசை என்ற அந்தஸ்தை தானாகவே பெற்றுக்கொள்வார்.’குடியிருப்பாளராக இருந்ததற்கான ஆதாரம்’ மிகவும் சாதாரணமான ஒன்றாக இருக்க வேண்டுமெனம் கருத்தினை குழு கொண்டுள்ளது. மேலும் அதற்காக சத்தியக்கடதாசியினை கூட ஏற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு க���டியகல்வு திணைக்கள அதிகாரிகள் இணங்கியுள்ளனர். இச்சட்டங்கள் இயற்றப்பட்டதை தொடர்ந்து இந்திய வம்சாவளியினருக்கு பிரசாவுரிமை பிரச்சினை இனிமேலும் எழாது’ (*)\nஎன குழு தனது இடைக்கால அறிக்கையிலே தெளிவாகக் குறிப்பிட்டது.\nசட்டம் உருவானது. இப்போதும், இந்திய அகதி முகாம்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழன் நாற்றவர் இல்லை. அதற்கு அத்திவாரம் இட்டவர் அந்தனி அய்யா.\nஇலக்கை நிறைவ செய்துகொண்டு இந்தியா திரும்ப வெண்டும். இங்கே தன் ஒரு மகனோடு தங்கியிருந்த அந்தனி அய்யா நன்றி சொல்ல மீண்டும் வந்தார். ‘இலங்கை வரும் ஆர்வத்தில் அவசர அனுமதிப்பத்திரத்தில் Emergency Pass) வந்துவிட்டேன். இப்போது திரும்பிப்போக வழியில்லை. கடவுச்சீட்டு எடுக்க வேண்டும். அதற்கு பிறப்பு சான்றிதழ் இல்லை’ நீங்கள்;தான் உதவ வேண்டும்’ என வேண்டிநின்றார்.\nஇருபதெட்டாயிரம் தன் உறவுகளுக்கு பிரசாவுரிமை பெற்றுக்கொடுக்க முன்வந்த அந்த பெருமகன் அந்தனி அய்யா ‘இலங்கை பிறப்புசான்றிதழை யுத்தத்தில் தொலைத்துவிட்ட நிலையில் எவ்வாறு இந்தியா திரும்பினார் என்பதை இன்னுமொரு கட்டுரையில் பார்க்கலாம்.\nஎனும் சட்டம் எஸ்.ஆர் அந்தனி எனம் மலையகம் பெற்ற மைந்தனின் அறுவடை என்பதை நாம் அறிந்துகொள்வோம். அதே நேரம் ஒரு நிமிடம் அந்தனி அய்யாவுக்காய் அஞ்சலி செய்வோம். கடந்த சனி (11-07-2015) எஸ்.ஆர். அந்தனி சிவகாசி, வேம்பக்கோட்டை அகதி முகாமில் ‘நாடற்றவனாக அடைக்கலம் தேடிச் சென்று இலங்கைப் பிரசையாக வாழ்ந்து தனது எண்பதாவது வயதில் காலமாகியுள்ளார்.’. மலையகம் மறந்தவிடக்கக் கூடாத இலட்சிய மனிதர் எஸ்.ஆர்.அந்தனி.\nகடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அந்தனி ஐயாவுக்கு துணையாக இருந்த பாலகிருஸ்ணன் அவர்கள் மறைவு செய்திகேட்டு அந்தனி அய்;யாவுக்கு ஆறுதல் சொல்ல முடிந்தது. தன் பெறாமகனாக நேசித்த அந்தனி அய்யாவுக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்தவே முடிந்தது\n* இடைக்;கால அறிக்கை - பாராளுமன்ற தெரிவுக்குழு 2009 ஜூன் 24 அச்சிடப்பட்டது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/24-kg-gold-seized/", "date_download": "2019-06-19T03:04:04Z", "digest": "sha1:OP5EQNUK7C7BTDNIOK2T4PKJSYU6VPKK", "length": 10166, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் இருவர் கைது. 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nவெளிநாடுகள���ல் இருந்து சட்டவிரோதமாக தங்கம், வைரம், போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் என கடத்தி வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.\nஅந்த வகையில் விமானம் மூலம் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தென்கொரியாவைச் சேர்ந்த இருவரின் உடைமைகளை சோதனை செய்த போது 24 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.\nஅதன் மதிப்பு 8 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/celebs/08/111802", "date_download": "2019-06-19T03:07:08Z", "digest": "sha1:PVUMLRFEXTD3VFA7DEFIPI4FZTLE4Y5S", "length": 4046, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nஇசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீனின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திஷா படானியின் படு ஹாட் புகைப்படங்கள்\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரி��ல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/category/cinemanewstamil/bollywood-cinema/", "date_download": "2019-06-19T03:08:37Z", "digest": "sha1:FFYBZLITZYWX7MFNICVHHOXTQUPGECQH", "length": 40613, "nlines": 259, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Bollywood Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nகாலா படம் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு பழக்கமான நடிகையாகி விட்டார் ஹூமா குரேசி. Huma Qureshi Siddarth New Series பொலிவுட்டை சேர்ந்த இயக்குனரான தீபா மேத்தா வித்தியாசமான கதைகளை படமாக்கும் இயக்குனர்களில் ஒருவர். இவர் அடுத்ததாக புதிய இணைய தொடர் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த தொடரில் ...\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nஜான்சி ராணியின் கதை மணிகர்ணிகா என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகிறது. இதில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது கங்கனா ரனாவத் உடனே ஏற்றுக்கொண்டார். அதற்காக குதிரை ஏற்றம், கத்தி சண்டை பயிற்சிகள் பெற்றார்.Kangana Ranaut becomes director இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வந்துகொண்டிருந்த போது, திடீரென்று தெலுங்கில் உருவாகும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தை ...\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\n30 30Shares நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு தற்போது தைமூர் அலி கான் என்ற மகனும் உள்ளார். அம்மாவான பிறகும் நடிகை கரீனா கபூர் அவ்வப்போது மிக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார். தற்போது அவர் தன் ...\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\nஇந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Ravi shastri dating bollywood Nimrat Kaur இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் பாலிவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஜாகிர் கான்-சகாரிகா, கீதா பஸ்ரா-ஹர்பஜன், ஹசெல் கீச்-யுவராஜ் சிங் என பாலிவுட்-கிரிக்கெட் ...\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nபாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்படவுள்ள ”மகாபாரதம்” படத்தில் நடிக்க, ”பாகுபலி” பிரபாஸின் பெயரை இந்தி நடிகர் அமீர் கான் பரிந்துரை செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.Aamir khan Prabhas play major role Mahabharata தற்போது வரலாற்றுக் கதைகளைப் படமாக்க திரையுலகம் ஆர்வம் ...\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nதமிழ் திரையுலகிற்குள் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பாலிவூட்டில் முன்னணி கதாநாயகி. Kangana Ranaut political entry கங்கணா ரணாவத் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழ்ந்து வரும் அவர், அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ...\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ”மணிகர்னிகா” படத்தில் நடித்து வந்தார் நடிகை கங்கனா ரணாவத்.Kangana Ranawat Kabaddi player ஆனால், ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர். ஸ்டூடியோக்களில் அரண்மனை ...\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\n105 105Shares இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராணிமுகர்ஜி, பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.Rani Mukherjee changed Kamal Haasan மேலும், இந்தியில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ராணிமுகர்ஜி, நடிகர் கமல்ஹாசன் தன்னை சிறந்த நடிகையாக மாற்றியதாக ...\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் “பிக்பாஸ்” நிகழ்ச்சி மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது.Biggboss hindi Udit Kapoor entering House இந் நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது பன்னிரெண்டாவது சீசனை எட்டியுள்ளது. இந்த 12-வது ...\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..\n35 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 25 வயது ஆகும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra acting Krrish movie இதற்கிடையே இவர் ...\nஸ்ரீதேவி அக்கா சுஜாதா புற்றுநோயால் மரணம் : அதிர்ச்சியில் திரையுலகம்..\n65 65Shares பிரபல நடிகை சுஜாதா குமார் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்தார்.Actress Sujata kumar passed away cancer நடிகை சுஜாதா குமார், இந்தி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள், விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர். இந்நிலையில், புற்றுநோயால் அவதிப்பட்டு ...\nகேரள வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் வழங்கிய ஷாருக்கான் : சர்ச்சையில் ரஜினி..\n74 74Shares வரலாறு காணாத அளவிற்கு வெள்ளத்தினால் கேரளாவில் ஏற்பட்ட சேதத்துக்கு நடிகர் – நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் என அனைவரும் மனமுவந்து நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.Shahrukh Khan helped Kerala Flood இந்த பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வரவே பல மாதங்கள் ஆகும், ஏனெனில் கேரளாவில் ...\nபிரியங்காவுக்கு வருங்கால மாமனார் – மாமியார் அளித்த பரிசு என்னவென்று தெரியுமா..\n37 37Shares பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு அவரின் வருங்கால மாமனார் – மாமியார் என்ன பரிசு அளித்துள்ளார்கள் என்பது குறித்த விபரம் தற்போது தெரிய வந்துள்ளது.Nick parents gifted Priyanka chopra அதாவது, பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கும், அவரின் காதலரான அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ...\nமும்பையில் கோலாகலாமாக நடைபெற்ற பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..\n53 53Shares பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி நேற்று விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra nick jonas engagement party இது தொடர்பில் தெரியவருவதாவது.. :- பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் “தமிழன்” படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா, ...\nதிருமணத்திற்கு பல்வேறு கண்டிஷன்கள் போட்ட ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே ஜோடி..\n57 57Shares நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். தங்களது திருமண ஏற்பாடுகளை தற்போதே ஆரம்பித்துள்ளனர்.Ranveer singh Deepika padukone marriage conditions இந்நிலையில், தங்களது திருமணத்திற்கு வருபவர்களுக்கு சில கண்டிஷன்களை போட்டுள��ளனர். இவர்களின் திருமணத்திற்கு மிக நெருங்கிய உறவினர்களான 30 பேருக்கு ...\nஇத்தனை விலையா ப்ரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த மோதிரம்\n21 21Shares சமீப காலமாக தலைப்பு செய்திகளாக வரத் தவறாத ப்ரியங்கா சோப்ரா, அண்மையில் சிங்கப்பூரில் பாடகரும் காதலருமான நிக் ஜோனஸின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் இந்தியா திரும்புகையில் மீண்டும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் கவனிக்கப்பட்டார்Priyanka Chopra ring Manish Malhotra birthday டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, பிரியங்கா தனது இடது ...\nஇணையத்தில் வைரலாகும் ராணி லட்சுமிபாயாக நடிக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம்..\n1857–ல் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போர் தொடுத்து சுதந்திர போராட்டத்தின் முன்னோடியாக கருதப்பட்ட ராணி லட்சுமிபாய் வாழ்க்கை இப்போது படமாக எடுக்கின்றனர்.Manikarnika movie Ganga Ranawat looks லட்சுமிபாய் பிரபல சுதந்திர போராட்ட வீராங்கணை. ஜான்சியில் ராணியாக இருந்தவர். அவர் மணிகர்ணிகா என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார். இந்நிலையில், ராணி ...\nஇஷா குப்தா சொன்ன கிரிக்கெட் வீரர் இவரா\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் நடிகை இஷா குப்தா காதலித்து வருகின்றனர்.Esha Gupta Hardik Pandya love marriage ஆரம்பத்தில் ஹர்திக் பாண்ட்யா இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். பின்னர், பிரபல ஹிந்தி கதாநாயகி எல்லி ...\nடிஸ்னிலான்டில் ரசிகையை தாக்கிய தீபிகா மற்றும் ரன்வீர்\nடிஸ்னிலாந்தில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் தன்னை தாக்கியதாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.deepika padukone ranveer singh attacked fan காதலர்களாய் இருக்கும் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் நவம்பர் மாதம் திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் அமெரிக்காவில் அமைந்திருக்கும் டிஸ்னிலேண்டிற்கு சென்றபோது ஜெய்னப் கான் என்ற ...\nவீடியோ: பாருங்கள் ப்ரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த மோதிரத்தை மறைக்கும் அழகை\nஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, அவரது அற்புதமான ஆடைகளாலும், ஆபரணங்களாலும் எங்களை கவர தவறியதில்லை. சமீப காலமாக தலைப்பு செய்திகளாக வரவும் தவறவில்லை. ஆம் சிங்கப்பூரில் நேற்று முன் தினம் நடிகர் நிக் ஜோனஸின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் நேற்று காலை இந்தியா திரும்பிய ...\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹாலிவுட் சீரியலில் நடிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் சென்றவர் பிரியங்கா சோப்ரா. சென்றது மட்டுமல்லாது நினைத்தது போலவே பிரபல்யமும் ஆனார். அதனைத் தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.hollywood cowboy movie heroine Priyanka Chopra தற்போது ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் உடன் பழகி வருவதோடு இருவரும் விரைவில் திருமணம் ...\n12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..\nநான் இன்றும் “ஈவ் டீசிங்” தொல்லைக்கு உள்ளாகிறேன் என இந்தியாவின் சூப்பர் மாடல் லிசா ஹைடன் தெரிவித்துள்ளார்.Lisa Hayden harassment open talk லிசா ஹைடன் இக்கஷ்டத்தை அனுபவிப்பதாலோ என்னவோ, பெண்கள் தங்களை தேவையில்லாமல் உற்றுநோக்கும் ஆண்களை திரும்பி முறைக்க வேண்டும், தங்கள் மீதான எந்த அத்துமீறலையும் ...\nஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..\nசமீபத்தில் ஐஸ்வர்யாராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடனும் லண்டன் சென்றிருந்தார்.Aishwarya Abhishek conflict fans shocked லண்டனில் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் குழந்தை ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். அதாவது, விமான நிலையத்திற்கு மூவரும் வந்த போது ஆராத்யாவின் கையை ...\nஇணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..\n18 18Shares பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதை படமான ”கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்” படம், இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.Sunny Leone Historical movie released website தமிழில் ”வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்த சன்னிலியோன் இப்போது, ”வீரமாதேவி” ...\nரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. : அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்..\n11 11Shares இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.Ranbir Kapoor One Day Salary details leaked ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான “சாவரியா” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார். அதன் ...\nமீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக��கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n8 வருடங்களுக்கு பின், ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Aishwarya Rai Abhishek Bachchan join new movie இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- பிரபல பாலிவுட் காதல் ஜோடி நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் ...\nமீண்டும் முழு நீள அரசியல் கதையில் தனுஷ் : ராஞ்சனா இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டம்..\nதமிழ் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். “ராஞ்சனா”, “ஷமிதாப்” படங்களைத் தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.Dhanush act political role Raanjhanaa2 அதாவது, ”ராஞ்சனா”, ...\nகமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..\nபிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.Veteran Actress Rita Bhaduri passes away குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த ரிதா பாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் ...\nஎன்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..\n46 46Shares ”என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது.” என ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.Sridevi daughter Janhvi Kapoor exclusive Interview நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக ...\nவயதை குறைத்துக் கூறிய கத்ரீனா கைப்பிற்கு வந்த சோதனை..\nநேற்று பிறந்தநாளை கொண்டாடிய பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பிற்கு, அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவந்தனர்.Katrina Kaif celebrate 35th birthday இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட கத்ரினா கைப் “21 பிறந்தநாளை கொண்டாடுகிறேன்” என கூறி ஷாக் கொடுத்தார். அதன் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர��யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகைய��ளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/category/happy-diwali/", "date_download": "2019-06-19T04:08:48Z", "digest": "sha1:YFSAIINVOGRNG2FPUYD75NKDXPCKZPUP", "length": 5006, "nlines": 43, "source_domain": "kollywood7.com", "title": "Happy Diwali Archives - Tamil News", "raw_content": "\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpukkal.blogspot.com/2009/04/2009-5.html", "date_download": "2019-06-19T02:39:32Z", "digest": "sha1:3N7RBOT276J5U74WAWSFU5KUIYODGVMR", "length": 19278, "nlines": 296, "source_domain": "tamilpukkal.blogspot.com", "title": "தமிழ்ப் பூக்கள்: தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5", "raw_content": "\nதேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5\nதேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5\nகி ரி க் கெ ட் டு ம் வ ரு ண் கா ந் தி யு ம்.\nவாய் திறவா உங்களது மௌனமும்\nஆஹா... ஓஹோ.. பேஷ் பேஷ்\n'ராம் ராமை' உடம்பின் குறுக்கே\nஅந்த முதல் இரண்டை முன்வைத்து\nவெளிநாட்டுக்கு டெண்டை தூக்ப் போகிறோம்...\nகிரிக்கெட் போர்டின் வியாபார லொள்ளுக்கு\nஅதன் முதுகில் இரண்டு சாத்து சாத்துவதைவிட்டு\n\"குஜராத்தில் சேமமாய் ஆட்டம் நடத்த\nஎது ஒன்றையும் பேசவே முடியாது\nஅந்த முதல் குதியைக் கண்டு....\nராமர் பாலத்தை காபந்து செய்யும் முனைப்பின்\nமக்கள் தங்களது அன்றாட பணிகளில்\nவருணின் அந்தப் பேசு என்ன\n\"பசுவின் பால் அதன் கன்றுக்கானது\nஅதை நாம் உபயோகிப்பதும் பாவம்\n- என்று போதனைகள் செய்யும்\nஅம்மா பிள்ளையாக இருக்க மாட்டார்.\nகாந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்\n(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) - தாஜ் 'சீன...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் ---------------------------------------- நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப்...\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009 ------------------------------------------------------ * ஐக்கிய முற்போக்கு கூட்டணி : * போட்டியிட்ட தொக...\nகல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...\n'தமிழகம் கண்ட நிஜமான அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் திரு. காமராஜ் அவர்களின் 104 -வது பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'...\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் ----------- - தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீ...\nபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன். ----------------------------------------- பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் '...\nபிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..\n( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' ) புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகள...\nகு ழ ந் தை - ஆ பி தீ ன்\n**** ஆபிதீனின் முதல் கதை இது. நிஜத்தில் நண்பர் ஒருவருக்கு கடிதமாக எழுதப்பட்ட எழுத்து இது. நண்பர் அன்றைக்கு டெல்லி வாசி. அன்றைய யாத்திரா சிற்...\nகாற்றுக்காலம். / உமா மகேஸ்வரி\nகாற்றுக்காலம். ----------------------- - உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்த...\n'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2014/01/", "date_download": "2019-06-19T03:03:14Z", "digest": "sha1:CR5HOU3CNWVH2XMXOZ2MUXW2HRLCBWCR", "length": 132834, "nlines": 2362, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 01_14", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nவெள்ளி, ஜனவரி 31, 2014\nதமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்க்கென்று ஒரு நாடில்லை\nஉலகெங்கும் அகதியாக சென்ற தமிழர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நாடுகளில் அரசியல் தலைமைகள் ஏற்கும் அளவும் பல்வேறு வளர்ச்சியின் சிகரங்களை தொடுமளவும் முன்னேறி வந்துள்ளனர். அந்த தேசங்களின் நீரோட்டத்தில் கலந்து நல்ல பிரசைகளாக வாழ்ந்து அந்த\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nசதாபிரணவனின் \"God Is Dead\" குறும்படம் உங்களது வாக்களிப்புக்காக ...\nபிரான்ஸ் இன் பிரபலமிக்க வங்கியான \"BNP Paribas \"ஆதரவில் நடைபெறும் Mobile film festival இல் 710 குறும்படங்கள் பங்குபற்றி அதில் 50 குறும்படங்கள் தெரிவு\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nயாழில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆவா குழுவினர் தொடர்பான விசாரணை இன்று மீண்டும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nசர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்பு; கொழும்பில் இன்று இரவு விசேட சந்திப்பு\n\"இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையே தேவை. இதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை\nஅதிவேக நெடுஞ்சாலை அதிகார சபை யொன்றை ஸ்���ாபி ப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள சகல அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பிலும் செயற்படும் வகையில் இந்த அதிகார சபை உருவாக்கப்படவுள்ளது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nதென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம்\nஇன்று முதல் வேலைவாய்ப்புக்காக இலங்கையர் செல்லலாம்\nவேலைவாய்ப்பு களுக்காக இலங்கை யரை தென் சூடானு க்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிக்கிறது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nதிமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி\nஅழகிரி, ஸ்டாலின் மோதலால் திமுக அழிந்துவிடும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சாமி தெரிவித்துள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஅதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: சரத்குமார்\nநாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சீட் தந்தால் போட்டியிடத் தயாராக இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nநிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்கு எதிரான நிகழ்ச்சி நிரல் இல்லை என்கிறார் நிஷா\nஇலங்கை வந்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்ஸை அவரது அமைச்சில் சந்தித்தார்.இங்கு கருத்து வெளியிட்ட பிஸ்வால்,\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nவடக்கு கிழக்கு ஆயர்களை சந்திக்க விரும்பும் ஜனாதிபதி\nயாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆயர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றனவடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து ஆயர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி விரும்புவதாகவும்,\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஅழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ்\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரிக்கு காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.\nதிமுகவில் இருந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி நீக்கப்பட்டதில் இருந்தே, ஆதரவாளர்கள் பயங்கர கோபத்துடன் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nலண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு\nதமிழர் தாயகத்தில் தமிழர்களின் ���ில அபகரிப்பிற்கு எதிரான மாநாடு பிரித்தானியப் பாராளுமன்றின் இலக்கம் 14 ஆம் அறையில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nதிமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீருடையுடன் பங்கேற்பு\nதிமுக மாநில, மாவட்ட மாணவரணி கலந்துரையாடல் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. மாவட்ட செயலாளர் கே.என்.நேரு தலைமை வகித்தார். கோவை கணேஷ்குமார், குத்தாலம் அன்பழகன், மதுரை மகிழன்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nசாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து\nடெல்லி, ராஜஸ்தான், குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் ஆசிரமங்கள் வைத்துள்ள பிரபல சாமியார் அசராம் பாபு மீது உ.பி.யை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு பாலியல் புகார் கூறினார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இருக்கும் நிகழ்வில் கட்சிக் கொடிகளைத் தவிர்க்க வேண்டுகிறேன் : வைகோ\nஇலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு 26–ந்தேதி ஒன்று கூடி குரல் எழுப்புவோம் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள்கள் குறித்த மனு மீது 3-இல் தீர்ப்பு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nவேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுநர் உரையில்அரசு அறிவிப்பு\nசட்டப் பேரவையில் வியாழக்கிழமை உரையாற்றிய ஆளுநர் கே.ரோசய்யா. உடன், பேரவைத் தலைவர் பி.தனபால், முதல்வர் ஜெயலலிதா.\nவேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nடீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு முதல் அமல்\nடீசல் விற்பனையால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்யும் வகையில், மாதந்தோறும் 50 காசுகள் வரை விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது அந்த\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதில்லி முதல்வர் ��ரவிந்த் கெஜ்ரிவால் ஊழல்வாதிகள் என்று பலரது பெயரை இன்று வெளியிட்டார். அதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பெயரும் இடம்பெற்றுள்ளது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nநியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி\nநியூசிலாந்துடன் இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. 3வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள் கெடு\nஊழல்வாதிகள் பட்டியலில் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்காரியின் பெயரை தில்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.\nஇதற்கு கடும எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்காரி, கெஜ்ரிவால் மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்துள்ளார்..\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nதேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nபஞ்சாப்பைச் சேர்ந்த தேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உச்சநீதிமன்றம் 31.01.2014 வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. தேவேந்திர சிங் புல்லரின் மருத்துவ அறிக்கையை ஒரு வாரத்தில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மரண தண்டனையை குறைக்கக் கோரும் மனு பற்றி டெல்லி அரசு, மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்தக் கட்ட விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nகோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி\nசோழிங்கநல்லூரை சேர்ந்தவர் நாகேஸ்வரராவ் (வயது 45) அதே பகுதியில் கோழிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி செல்வபாத்யா, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nதமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்போட்டியின்றி தேர்வு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 18 எம்.பி.க்களில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2–ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7–ந்தேதி தேர்தல் நடத்தப்படும்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nகலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு\nதிமுக தலைவர் கலைஞரை அவரது சிஐடி காலணி இல்லத்தில் மத்திய அமை���்சர் பரூக் அப்துல்லா வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார்.\nஇச்சந்திப்பின்போது ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம்.எல்.ஏ. சஸ்பெண்ட்\nஅரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.எஸ். சிவசங்கர் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் தனபால் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஉத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் விஜய் பகுகுணா\nஉத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை விஜய் பகுகுணா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் விருப்பதை ஏற்று தான் ராஜினாமா செய்தாக அவர் தெரிவித்துள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nமு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்தில் போலீசார் சோதனை\nமு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எஸ்.ஆர்.கோபிக்கு சொந்தமான மதுரை அவனியாபுரம் பண்ணை தோட்டத்தில் மதுரை போலீசார்\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nகடந்த ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசாங்கம் இதுவரை அமுல்படுத்தவில்லை. இரா. சம்பந்தன்\nவடக்கு மாகாணத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியிருந்தாலும் இதுவரை அப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என கூட்டமைப்பின் தலைவர் இரா.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nஅரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்\nவடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழ் மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பே என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர், அரசு போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லையாயின் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\n35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு\n35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இறுதிக் கட்ட போர் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்று வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nat வெள்ளி, ஜனவரி 31, 2014\nவியாழன், ஜனவரி 30, 2014\nஉலகப் புற்று நோய் தினம்\nஉலக புற்று நோய் தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இவ்வருடத் திற்கான தொனிப்பொருள், மாயத்திரையை அகற்றி உண்மையைப் பாருங்கள்’ என்பதாகும். இதற்கமைவாக இலங்கை மக்களுக்கு புற்றுநோய்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஇலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சிகிச்சைகளுக்காக புதிதாக பதிவு\nசுகாதார கல்விப் பணியகம் அதிர்ச்சி தகவல்\nபெண்களுக்கு மார்பு, கர்ப்பப்பை புற்றுநோய்கள் பாரிய அச்சுறுத்தல்\nசரியான நேரத்தில் உரிய சிகிச்சை பெற்றால் குணப்படுத்தலாம்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nபங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையணி இன்னிங்ஸ், 248 ஓட்டங்களால் வெற்றி\nபங்களாதே'{டனான முதலாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 248 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன்மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றது.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஓடொங்கோ ஜேஜே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது உகண்டா பாதுகாப்பு அமைச்சர் விசேட ஞாபகச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஏழாவது ஐபிஎல் ஏலத்துக்கான வீரர்களின் அடிப்படை விலை விவரம் வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் விளையாடிய, விளையாடி வரும் 46 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சேவாக் மற்றும் யுவராஜ் உள்பட 11 இந்திய வீரர்கள் ரூ.2 கோடிக்கான அடிப்படை விலை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழா\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஅமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல்\nதெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது, இதன் காரணமாக இதுவரை 6 பேர் மரணமடைந்துள்ளனர்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஎதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.கிளிநொச்சி வரை தற்ப���ழுது சேவையில் ஈடுபடும் யாழ்தேவி அடுத்த மாதம்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nசூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந்தரங்க உறுப்புக்குள் அசிற் ஊற்றிய கணவன் கைது\nசுவிஸ்'லாந்தின் சூரிச் பகுதியில் கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகின்றார். அவரது கணவர் வேலைக்குச் செல்லும் சமயத்தில் குறித்த பெண்ணிண் ஆண் நண்பர் வந்து கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nதில்லியில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ.\nதமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அணி உருவெடுக்கும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.\nதில்லியில் அவர் ராஜ்நாத் சிங்கை வியாழக்கிழமை பகலில் சந்தித்துப் பேசினார். மதிமுக சட்டப்பிரிவு செயலர் வி. தேவதாஸ், அ. செந்தூர் பாண்டியன்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nமு.க.அழகிரி இன்று மதுரையில் அளித்த பேட்டியில், ‘’கலைக்கப்பட்ட மதுரை மாநகர் திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப் பட வேண்டும்; அவர்களை சஸ்பெண்ட்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nதிராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில் சொல்லட்டும் :\nஸ்டாலின் ஆவேசம்திமுகவின் 10வது மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் இன்று சென்னை மயிலை மாங்கொல்லையில் நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் திரண்ட இப்பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும்போது, ‘’திருச்சியில் நடைபெறும்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஅழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு ( படங்கள்)\nதி.மு.க தலைவர் கலைஞரை மிரட்டியதாக, கட்சியை விட்டு நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அழகிரிக்கு எதிராக தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது புகார்\nதிருமணமான ஒரு குழந்தைக்கு தந்தையான ஆண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nat வியாழன், ஜனவரி 30, 2014\n\"3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானதுதான். எனினும் அவர்களை எவ்வளவு காலம் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது\" என்று நீதிபதிகள் கருத்து - உச்ச நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் மூவரும் மரண தண்டனைக்கு உரியவர்களே என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவி\nபுதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்ற 9வது கவின்கலை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பரத நடனத்தில் நுண்ணுரியியல்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரசத்துக்கு உடன்படுவேன்: மு.க.அழகிரி பேட்டி\nமதுரையில் மு.க.அழகிரி தனது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி\nat வியாழன், ஜனவரி 30, 2014\nமக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அகில இந்திய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோக வியாழக்கிழமை டெல்லியில் சந்தித்தார்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nபாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏர்போர்ட்டில் விழுந்து உயிரிழப்பு\nபெங்களூருவைச் சேர்ந்தவர் ரம்யா (26). இவரது கணவர் வினோத் (28). இவர்கள் உட்பட 10 பேர் கொண்ட குழுவினர், இந்தியா ஸ்கைடைலிங் பாராசூட் அசோசேஷியன் என்ற அமைப்பின்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nமு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி\nமுன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி இன்று தனது 63வது பிறந்தந்த நாளை கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்த், அழகிரியை தொடர்பு கொண்டு, வாழ்த்துகூறினார்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nநடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆளும் கட்சி தீர்மானம் - ஐ.தே.கட்சியில் மற்றுமாரு ஆளும் கட்சி உறுப்பினர் இணைவு\nமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை கோரி விண்ணப்பித்த தொலைக்காட்சி நடிகைகள் எவருக்கும் வேட்புமனுக்களை வழங்குவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளதாக நம்பதகுந்த தரப்பு தகவல்கள் தெரிவித்தன.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nபேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து செய்க- உச்சநீதிமன்றில் ராம் ஜெத்மலானி வாதம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதி���்கப்பட்டு, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தொடுத்து இருந்த ரிட் மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம்,\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியில் பங்களாதேஷ்\nஇலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் முடிவின்போதே பங்களாதேஷ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தனவின் இரட்டைச் சதத்துடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 498 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.\nமிர்பு+ரில் நடைபெற்றுவரும் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று 375\nat வியாழன், ஜனவரி 30, 2014\n82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை விளக்கம்\nதற்போதைய நிலைமை, LLRC பரிந்துரை அமுலாக்கம், மனித உரிமை முன்னெடுப்புகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் ஜP.எல், நிமல் சிறிபால டி சில்வா விரிவாக எடுத்துரைப்பு\nஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், 82\nat வியாழன், ஜனவரி 30, 2014\nவடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் கண்டனம்\nஜெனீவா மாநாட்டையிட்டு புலம்பெயர்ந்தோர் பின்னணியில் தீர்மானம் நிறைவேற்றம்\nநாட்டைக் காக்க சகலரும் ஒன்றுபட வேண்டும்\nஇலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nகைப்பையினுள் மறைத்து வெளிநாட்டு நாணயத்தாள் கடத்தும் முயற்சி முறியடிப்புவிமான நிலையத்தில் பெண் கைது\nதனது கைப்பையில் மறைத்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திய இலங்கை பெண் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஇராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இரு யானைக்குட்டிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்டன. ‘கண்டுல’, ‘அபீத’ என்ற பெயர்களையுடைய இந்த யானைக்குட்டிகளை கையளிக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் நடந்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் தயா ரத்னாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nat வியாழன், ஜனவரி 30, 2014\nதமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு\nலண்டனில் பிரித்தானிய தமிழர் பேரவையினர் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nநில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும் த.தே.ம.மு குழு லண்டன் விஜயம் கூட்டமைப்பினரின் கருத்துக்கள்.\nபிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடில் நில அபகரிப்புக்கெதிரான மாபெரும் மாநாட்டில் கலந்து கொள்ள தாயகத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஇன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு\nமதுரை பசுமலையில் உள்ள இன்ப இல்லம் முதியோர் காப்பகத்துக்கு நன்கொடையாக ஆம்னி வேனை வழங்குகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. உடன், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nமு.க.அழகிரி தனது பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை (ஜன.30) மதுரையில் அதிக அளவில் தனது ஆதரவாளர்களைத் திரட்ட முடிவு செய்துள்ளார்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஅழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரித்தீஷ்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை, மதுரையில் அவரது இல்லத்தில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் நடிகரும், ராமநாதபுரம் எம்.பியுமான ரித்தீஷ்.\nat வியாழன், ஜனவரி 30, 2014\nஅழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் தீவிர ஆலோசனை\nமு.க.அழகிரியின் 63வது பிறந்த நாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி இன்று மாலையே அவரது இல்லம் பரபரப்பாகியது. வண்ண விளக்குகளால்\nat வியாழன், ஜனவரி 30, 2014\nபுதன், ஜனவரி 29, 2014\nஅண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாளும் பின்வாங்க மாட்டேன்: நடிகர் நெப்போலியன்முன்னாள் மத்திய இணை அமைச்சரும், தற்போதைய எம்.பியுமான நடிகர் நெப்போலியன், இன்று இரவு விமானம் மூலம் மதுரை சென்றார். அவர், மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்று, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nat புதன், ஜனவரி 29, 2014\nபயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்\nமிகவும் அதிர்சிகரமான தகவல், நாகரீகம் என்ற பெய��ில் நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன\n.இது போன்ற கல்லாச்சார சீரழிவுகளை கண்டு வேதனைப்படுகின்றோம்..தமிழன்\nat புதன், ஜனவரி 29, 2014\nமு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து\nநெப்போலியன் ,சித்தீக்,கே,பீ,ராமலிங்கம் ஆஅகிய எம் பி க்கள் நேரடியாக வாழ்த்து சொன்னார்கள்.அழகிரியின் சொல்லுக்கு கட்டுப் படுவேன் என நெப்போலியன் கூறினார்\nat புதன், ஜனவரி 29, 2014\nat புதன், ஜனவரி 29, 2014\nat புதன், ஜனவரி 29, 2014\nசதுரங்கப் போட்டி யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைப்பு\nவடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் சதுரங்க போட்டியை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இன்று யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமாக சதுரங்கப் போட்டி நிகழ்வு ஆரம்பித்து\nat புதன், ஜனவரி 29, 2014\nதெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம் சென்ரல்\nயாழ்ப்பாணம் கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ். மாவட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையே நடத்தி வரும் லீக் முறையிலான 20/20\nat புதன், ஜனவரி 29, 2014\nசுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் ஸ்டிபன், எட்பேர்கை தன் பயிற்சியாளராய் தேர்ந்துதெடுத்துள்ளார்.\n2014ம் ஆண்டில் வரவிருக்கும் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கத்தில் கடந்த 1980ம் ஆண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் என்ற பெயர் பெற்ற சுவிடன் நாட்டை சேர்ந்த ஸ்டிபன் எட்பர்கை முக்கிய கோச்சாக தன் பயிற்ச்சிகுழுவில் நியமித்துள்ளார்.\nat புதன், ஜனவரி 29, 2014\nகால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’\n2013ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதினை எகிப்திய வீரர் முகமது சாலாவுக்கு சுவிஸ் சூப்பர் அணி வழங்கி கௌரவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் 2013ம் ஆண்டிற்கான விளையாட்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nat புதன், ஜனவரி 29, 2014\nரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலநிலை அவதானநிலையம் மக்களுக்கு அறியத் தந்துள்ளது.\nபனியும் அதிகரித்த குளிர் நிலையும் இணைந்துள்ள இக்கட்டான தருணத்தில் கடந்த கிழமை 1,600ற்கு மேற்பட்ட வாகனவிபத்துக்களி; ஏற்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. அதிகரித்த குளிர் நிலவுவதற்கான காரணம் குளிர்ந்த காற்று வீசுகின்றது\nat புதன், ஜனவரி 29, 2014\nஉலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel Kronenhof என்ற நட்சத்திர ஹோட்டல் தெரிவாகியுள்ளது.\nசுவிசின் பான்டிரிசீனா(Pontresina) பகுதியின், எங்கடைன்(Engadine) நீண்ட பள்ளதாக்கில் Grand Hotel Kronenhof நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது.\nat புதன், ஜனவரி 29, 2014\nகுழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய்\nஸ்பெயின் நாட்டில் 10 மாத குழந்தை தன் தாயால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸை சேர்ந்தவர் கத்ரினா காடிட் ஸ்டஹேலி(40). இவர் மன வளர்ச்சி குன்றிய தன் 10 மாத குழந்தையை சுவிஸ் மருத்துவமனை\nat புதன், ஜனவரி 29, 2014\nசுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS) சியோன் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் சந்தேகமான பின்னணியில் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.\nசுவிட்சர்லாந்திலுள்ள VALIAS மருத்துவமனை அரிய மருத்துவ மனைகளில் ஒன்றானது. இங்கு கல்லீரல் பெருங்குடல், கணையம், உணவுக் குழாய், மற்றும் உள்ளுறுப்பு சிறப்பு அறுவைச் சிகிச்சைக்கு பெயர்போன மருத்துவமனையாகும்.\nat புதன், ஜனவரி 29, 2014\nவாலிபரை விழுங்கிய ராட்சத அலை -வீடியோ\nஸ்பெயினில் கடற்கரையில் நின்று கொண்டிருந்த நபரை ராட்சத அலை ஒன்று அடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு ஸ்பெயினில் உள்ள துறைமுகம் ஒன்றில் அப்து என்ற நபர், மீன்பிடிக்கும் கப்பலை புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளார்.\nat புதன், ஜனவரி 29, 2014\nமன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு\nமன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மீண்டும் 17 வது தடவையாக இன்று புதன்கிழமை மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் தோண்டப்பட்ட போது. இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nat புதன், ஜனவரி 29, 2014\nஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை\nபிரான்ஸில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.\nat புதன், ஜனவரி 29, 2014\nசர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்\nசர்வதேச போர்க்குற்ற விசாரணையை ஏற்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.போர்க்குற்ற விசாரணை அவசியம் என வட மாகாண சபையில் 27ம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை சர்வதேச\nat புதன், ஜனவரி 29, 2014\nஅழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.\nதிமுகவிலிருந்து அழகிரி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவா\nat புதன், ஜனவரி 29, 2014\nஉள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்று நான் கூறவில்லை: அழகிரி அதிர்ச்சி பதில்\nஉள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை 31ம் தேதி வெளியிடுவேன் என்று நான் கூறவில்லை என்று ஆச்சரியம் கலந்த பதிலைக் கூறி, செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டினார்\nat புதன், ஜனவரி 29, 2014\nதி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு\nதிமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.\nat புதன், ஜனவரி 29, 2014\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் திட்டமிட்ட முயற்சியின் முதல்படியாகவே மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான யோசனை\nat புதன், ஜனவரி 29, 2014\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசாரணை\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் சார்பில் தண்டனையை குறைக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச\nat புதன், ஜனவரி 29, 2014\nமு.க.அழகிரி திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது குறித்து திமுக தலைவர் கலைஞர் அளித்த விளக்கத்தை அழகிரி மறுத்தார். ஆனாலும் திமுகவினர் ஆத்திரம் கொண்டு அழகிரியின் உருவ பொம்மையை தமிழகம் முழுவதும் எரித்து வருகின்றனர்.\nat புதன், ஜனவரி 29, 2014\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\nசட்ட சபை கூட்டத்தொடர் நாளை நடை��ெறவுள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.\nat புதன், ஜனவரி 29, 2014\nசிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார்\nசிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது.\nதெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள்\nat புதன், ஜனவரி 29, 2014\nவிடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு, ஜெனிவாவில் ஆதரவு திரட்டத் தயாராகி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மிரட்டும் வகையில், விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான உறவு குறித்து விசாரிக்கப் போவதாக, சிறிலங்கா\nat புதன், ஜனவரி 29, 2014\n11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கைது\nசேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த மாணவி பெயர் பிரபா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில்\nat புதன், ஜனவரி 29, 2014\nகூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல் சென்னை கோட்டையில் தேமுதிக ஆட்சி: பிரேமலதா பேட்டி\nஉளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வருகிற 2ம் தேதி தே.மு.தி.க. மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் மனைவி பிரேமலதா புதன்கிழமை எறஞ்சி வந்தார்.\nமாநாட்டு பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா,\nஎறஞ்சியில் நடைபெற உள்ள தே.மு.தி.க. மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படியாக மனு\nat புதன், ஜனவரி 29, 2014\nஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்��டைத்த அலுவலர்\nபுதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்\nat புதன், ஜனவரி 29, 2014\nஅண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது\nதி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் மற்றும் ஏராளமான முன்னோடிகளும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து வளர்த்த கழகத்தில் ஒரு சில நாட்களாக உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைக்காக நான்\nat புதன், ஜனவரி 29, 2014\nநான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்தர்.\nதி.மு.க.தலைவர் கருணாநிதியை தான் சந்தித்தது ஒரு அரங்கேற்றப்பட்ட காட்சி என்றும் அவர் தெரிவித்தார்.தன் மகள் இலக்கியாவின் திருமண அறிவிப்பை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். அப்போது அவர்\nat புதன், ஜனவரி 29, 2014\nமாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும் 6 பேர்\nபோட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ள (இடமிருந்து) அதிமுக வேட்பாளர்கள் எஸ்.முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்யானந்த், எல்.சசிகலா புஷ்பா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா.\nமாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக அணியைச் சேர்ந்த 5 வேட்பாளர்களும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ\nat புதன், ஜனவரி 29, 2014\nகாங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ராஜிநாமா\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவற்றிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் ஒமர் அப்துல்லா தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nat புதன், ஜனவரி 29, 2014\nராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய விசாரணையில் தூக்குத்தண்டனை ரத்தாக வாய்ப்பு\nமுன்னாள் பாரதப் பிரதமரான ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன் மற்றும் பேரரிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீதான விசாரணை தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.\nat புதன், ஜனவரி 29, 2014\nஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்\nஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக\nat புதன், ஜனவரி 29, 2014\nபோர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உதவ தயார்\nதம்மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்தால் அதற்கு தாம் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.\nat புதன், ஜனவரி 29, 2014\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது\nஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் மார்ச் மாதம் 26ம் திகதி இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது.\nat புதன், ஜனவரி 29, 2014\nஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு - புலிகளின் நினைவுத் தூபி குறித்த யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரனின் யோசனைத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது.ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டுமென\nat புதன், ஜனவரி 29, 2014\nஅனந்தி எழிலன் - ஒரு பரிசோதனை எலி,\nவடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன.\nat புதன், ஜனவரி 29, 2014\nமத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நீதி மற்றும் அதிகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட குமாரி செல்ஜா தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nat புதன், ஜனவரி 29, 2014\nசெவ்வாய், ஜனவரி 28, 2014\nat செவ்வாய், ஜனவரி 28, 2014\nat செவ்வாய், ஜனவரி 28, 2014\nat செவ்வாய், ஜனவரி 28, 2014\nமறச்சோழன் அரியநேந்திரன் wurde auf பல்கலை தம்பிsFoto markiert.\nயாழ்ப்பான பல்கலை கழகத்தின் புதிய துணை வேந்தருக்காகான தேர்தல் நடை பெற இருக்கின்றது . தற்போது துணை வேந்தராக உள்ள பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அவர்கள் மீண்டும் தேர்தலில் நிற்க முடிவெடுத்துள்ளார் . மீண்டும் பல்கலைகழகத்தில் இவருடைய தலைமையை கணிசமானளவு விரிவுரையாளர்களும் மாணவர்களும் கல்விசார்ந்த, கல்விசாரா ஊழியர்களும் விரும்ப வில்லை .\nat செவ்வாய், ஜனவரி 28, 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nதமிழன் வாழாத ஒரு நாடு இல்லை. ஆனால் இன்று தமிழர்...\nசதாபிரணவனின் \"God Is Dead\" குறும்படம் உங்களது வா...\nஆவா குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பிணை வழங்கப்பட்ட...\nசர்வதேச விசாரணையே தேவை நிஷாவிடம் கோரும் கூட்டமைப்...\nஅதிவேக நெடுஞ்சாலைகளுக்கு புதிய அதிகார சபை அதி...\nதென் சூடானுக்கான தற்காலிக தடை நீக்கம் இன்று முத...\nதிமுக அழிந்துவிடும்: சுப்ரமணிய சுவாமி அழகிரி, ஸ...\nஅதிமுக சீட் தர ரெடியானால் நான் போட்டியிட ரெடி: ச...\nநிஷா தேசாய் - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு- இலங்கைக்க...\nவடக்கு கிழக்கு ஆயர்களை சந்திக்க விரும்பும் ஜனாதி...\nஅழகிரிக்கு அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் திமுகவ...\nலண்டனில் இடம்பெறும் தமிழர்களின் நில அபகரிப்பிற...\nதிமுக மாநில மாநாட்டில் 25 ஆயிரம் மாணவரணியினர் சீ...\nசாமியார் அசராம் பாபுவுக்கு 10 ஆயிரம் கோடி சொத்து...\nஈழத்தின் விடியலுக்காக ஒன்றுகூடிக்குரல் எழுப்ப இர...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பரிசுப் பொருள...\nவேலைவாய்ப்புக்கு தனி இணையதளம்: பேரவையில் ஆளுந...\nடீசல் விலை லிட்டருக்கு 50 காசு உயர்வு: நள்ளிரவு ...\nஊழல்வாதிகள் பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு ஜி.கே.வாசன்...\nநியூசி.யுடன் கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா...\nஊழல்வாதி பட்டியல்: கெஜ்ரிவாலுக்கு கட்காரி 3 நாள்...\nதேவேந்திரசிங் புல்லரை தூக்கிலிடத் தடை விதித்து உ...\nகோழிக்கறி வியாபாரியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி ச...\nதமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள்ப...\nகலைஞருடன் பரூக் அப்துல்லா சந்திப்பு திமுக தலைவர...\nஆளுநர் உரையின் நகலை கிழித்து எறிந்ததால் திமுக எம...\nஉத்தரகாண்ட் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த...\nமு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரின் பண்ணை தோட்டத்...\nகடந்த ஜெ���ிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க...\nஅரசு போர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணை...\n35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவ...\nஉலகப் புற்று நோய் தினம் இணையத்தளம் அங்குரார்ப்ப...\nஇலங்கையில் வருடந்தோறும் 25,000 பேர் புற்றுநோய்சி...\nபங்களாதேசுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ; இலங்கையண...\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்து...\n1 2 ஏழாவது ஐபிஎல் ஏலத...\nஅமெரிக்காவை ஆட்டம் காண வைத்த பனிப்புயல் தெற்கு ...\nஎதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடத்தில் யாழ்தேவி...\nசூரிச்சில் கிளிநொச்சிப் பெண் கள்ளத் தொடர்பு - அந...\nதில்லியில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத...\nதிராணியிருந்தால், தைரியமிருந்தால் ஜெயலலிதா பதில்...\nஅழகிரிக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு...\nஆண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண்...\n\"3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியானத...\nஆடை வடிவமைத்து சாதித்த ஒற்றை கை மாணவிபுதுக்கோட்ட...\nஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவிகளை வழங்கினால் சமரச...\nராஜ்நாத்சிங்குடன் வைகோ சந்திப்பு மக்களவைத் தேர்...\nபாராசூட் விரியாததால் பைலட் பயிற்சி மாணவி சேலம் ஏ...\nமு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி முன...\nநடிகைகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை: ஆ...\nபேரறிவாளன், முருகன், சாந்தன் மரணதண்டனையை ரத்து ச...\nஜயவர்தனவின் இரட்டைச் சதத்தால் தோல்வி நெருக்கடியி...\n82 நாடுகளின் தூதுவர்களுக்கு டில்லியில் இலங்கை வி...\nவடமாகாண சபை தீர்மானத்திற்கு சர்வமதத் தலைவர்கள் க...\n16,000 டொலர்கள்16,440 யூரோக்கள் கைப்பையினுள் மற...\nஇராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நேற்று இர...\nதமிழர் பேரவையினர் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலை...\nநில அபகரிப்பு மாநாட்டில் பங்கேற்க த.தே.கூ,மற்றும...\nஇன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில்...\nஅழகிரி அண்ணனுக்கு உறுதுணையாக நிற்பேன்: நடிகர் ரி...\nஅழகிரியுடன் மூன்று திமுக எம்.பிக்கள் தீவிர ஆலோசன...\nஅண்ணன் அழகிரியின் பின்னால் துணை நிற்பேன்; ஒருநாள...\nபயங்கர போதையில் சீரழியும் பருவப் பெண்கள்\nலேட்டஸ்ட் நியூஸ் மு க அழகிரிக்கு 3 எம் பி க்கள் ந...\nசதுரங்கப் போட்டி யாழ் வலயத்தில் உத்தியோக பூர்வமா...\nதெல்லிப்பளை கிறாஸ் கொப்பர்ஸை வென்றது யாழ்ப்பாணம்...\nசுவிஸின் டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோஜ��் பெடரர...\nகால்பந்தாட்ட வீரரின் விருதை கெடுத்த ‘முத்தம்’ ...\nரொறன்ரோவில்; அதிகரித்த குளிர் நிலவும் எனக் காலந...\nஉலகின் தலைசிறந்த ஹோட்டலாக சுவிஸின் Grand Hotel ...\nகுழந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற தாய் ஸ்பெய...\nசுவிட்சர்லாந்தில் வலைஸ் மாநில (VALIAS) சியோன...\nவாலிபரை விழுங்கிய ராட்சத அலை -வீடியோ ஸ்பெயினில...\nமன்னாரில் இன்றும் இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுப...\nஜெயந்தன் தர்மலிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்த பிர...\nசர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கைக்கு இந்தி...\nஅழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும்,...\nஉள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்க...\nதி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்\nஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சர்வதேச நீதிமன்றத்தில்...\nமுருகன், சாந்தன், பேரறிவாளன் மனு மீது நாளை விசார...\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்...\nசிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகி...\nவிடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை...\n11ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திய அரசுப்பள்ளி ஆ...\nகூட்டணி பற்றி மாநாட்டில் அறிவிக்கப்படும்: 2016ல்...\nஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தி...\nஅண்ணன் அழகிரி உருவ பொம்மையை எரிக்கக் கூடாது\nநான் தி.மு.க.வில் இல்லை என்றார் நடிகர் டி.ராஜேந்...\nமாநிலங்களவைத் தேர்தல்: போட்டியின்றி தேர்வாகும...\nகாங்கிரஸூடன் கருத்து வேறுபாடு ஒமர் அப்துல்லா ...\nராஜிவ் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றைய வி...\nஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்\nபோர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்தால் இலங்கைக்கு உத...\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது...\nஆனந்தி சசிதரனின் யோசனை நிராகரிப்பு\nஅனந்தி எழிலன் - ஒரு பரிசோதனை எலி, வடக்கு மாகாணச...\nமத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ராஜினாமா காங்கிரஸ...\nமறச்சோழன் அரியநேந்திரன் wurde auf பல்கலை தம்பிs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-149/", "date_download": "2019-06-19T02:42:30Z", "digest": "sha1:KLSVKGMR6CDPOQNGD2B2Y6ZL2LK5H2YQ", "length": 67565, "nlines": 159, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-149 – சொல்வனம்", "raw_content": "\nகண்ணனின் அன்பில் கரைந்த கவிமனம்: ரஸ்கான்\nஜடாயு ஏப்ரல் 27, 2016\nரஸ்கான் குறித்து எழுதப் படும் சில ஆங்கிலப் பதிவுகளில் அவரை ஒரு சூஃபி என்பதாக சித்தரிக்கிறார்கள் (ஹிந்தியில் அவ்வாறு எழுதினால் அது நகைப்புக்குரியதாகக் கருதப் படும்). இதைவிடவும் மோசமாக, கிருஷ்ணபக்தி என்பது சூஃபியிசத்தின் ஒரு பிரிவு என்று தொனிக்கும் வகையில் Krishnite Sufi என்று அடைமொழி வேறு கொடுக்கப் படுகிறது. இது மகா கொடுமை. பக்த சிரோமணியான ரஸ்கான் கோஸ்வாமி விட்டலதாஸரிடம் வைணவ தீட்சை பெற்றவர். அவரது ஆன்மீக வாழ்வு முழு முற்றாகவே வல்லப சம்பிரதாயத்தின் கிருஷ்ணபக்தி மரபுக்குள் வருவது. அதில் சூஃபியிசத்தின் நிழல் கூடக் கிடையாது.\nஇயந்திர தற்கற்றல்கணி நுட்பம்கணினிசெயற்கை நுண்ணறிவு\nஉங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி\nபாஸ்டன் பாலா ஏப்ரல் 27, 2016\nநிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.\nராணுவ மற்றும் பாதுகாப்பு உலகம்\nரவி நடராஜன் ஏப்ரல் 27, 2016\nசாதாரணர்கள் இன்று பயன்படுத்தும் விடியோ காமிராக்கள், ராணுவ பயன்பாடுகளின் பாக்கியாகும். ராணுவப் பயன்பாடுகள் பெரும்பாலும் மிகவும் சக்தி வாய்ந்த விடியோ காமிராக்கள் (பின் லாடெனைக் கண்காணித்த வகை) மற்றும் அகச்சிவப்பு காமிராக்கள் (infrared cameras). மேலும், பலவகை உணர்விகளை ராணுவப் போர் விமானங்கள், மற்றும் ஊர்த்திகள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தி வந்துள்ளன. தானியங்கி பறக்கும் ஊர்த்திகளில் பெரும்பாலானவை கண்காணிப்பு வகையைச் சேரும். இவற்றில் சக்தி வாய்ந்த காமிராக்கள், படம் பிடித்து ஒரு கட்டுப்பாட்டு மையத்திற்கு டிஜிட்டல் தரவுகளாக அனுப்பிய வண்ணம் பறக்கும். இவற்றைத் தவிர, பூமிக்கு மேலே பறக்கும் ராணுவ செயற்கைக் கோள்கள்…\nமீனாக்ஷி பாலகணேஷ் ஏப்ரல் 27, 2016\nதன் சின்னக்குழந்தையை வாசனைத்தைலத்தைப் பூசி, நறுமணப்பொடியால் தேய்த்து நீராட்டினாள் யசோதை; அவனுடைய பசியால் குழைந்த வயிறுநிரம்பப் பாலையும் ஊட்டிவிட்டுத் தொட்டிலில் கண்வளர்த்தினாள்; குடத்தை எடுத்துக்கொ��்டாள்; பக்கத்து மனைப்பெண்டிருடன் யமுனைநதியில் போய் நீராடிவரலாம் என்று சென்றுவிட்டாள். வெகுநேரம் ஒன்றும் ஆகவில்லை; அவள் திரும்பிவந்து பார்த்தபோது, பாரம் மிகுந்த வண்டி ஒன்றினை முறியுமாறு- சகடாசுரனை- கால்களால் உதைத்துக் கொன்றிருக்கிறான் இக்குழந்தை. இதென்ன, சின்னக்குழந்தை செய்யக்கூடிய செயலா விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட விக்கித்து நிற்கிறாள் யசோதை. அக்கம்பக்கத்தவர்களின் வியப்பொலிகளும், மகிழ்ச்சியும் ஆச்சரியமும் தோய்ந்த கூக்குரல்களும் அவள் உள்ளத்தில் எழுச்சியையும், இனமறியாத பயத்தையும் எழுப்பிவிட, ‘அட இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை இவன் தெய்வாம்சம் பொருந்தியவன்,’ என்று புளகாங்கிதம் கொண்ட நினைப்பினூடேயும், ‘நல்லவேளை குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே’ எனும் தாய்ப்பாசம்தான் தலைதூக்குகின்றது. ‘என் கண்ணா தெய்வமே’ என உடனடியாகக் குழந்தையை -தன் நெஞ்சில் வைத்துக் காப்பாற்றுவதுபோல- வாரியணைத்துக்கொண்டு விசும்பச் செய்கிறது\nபதிப்புக் குழு ஏப்ரல் 27, 2016\nசித்திர நாவல் என்பதே ழானர்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அவற்றுள்ளும் இலக்கியம் என்ற பெரும் ஆற்றில் கலக்கக் கூடிய திராணி உள்ள நாவல்கள் சில உண்டு. பெருமளவும் நாயக வழிபாட்டை மையமாகக் கொண்ட அதிபுனைவு நாவல்களாகவே இருக்கிறன. ( தோர், ஸ்பைடர்மான், ஃபாண்டாஸ்டிக் ஃபோர், அவெஞ்சர்ஸ் இத்தியாதி நாவல்கள் இவை). இவை தவிர சமீபத்துப் பத்தாண்டுகளில் வேறு வகை சித்திர நாவல்கள் வரத் துவங்கி உள்ளன. இவற்றில் சில வாழ்க்கைக் குறிப்பு நாவலகள், சில வரலாற்று நாவல்கள்- வரலாறு என்றால் கத்தி, குதிரை, படையெடுப்பு, வீரசாகசங்கள் என்றில்லை. ஒரு நாவல் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் விட்கென்ஷ்டைனும் பிரிட்டிஷ் சிந்தனை மரபில் ஒரு காலகட்டத்தில் எப்படி பரஸ்பரம் கருத்துப் பகிர்ந்து கொண்டார்கள், வைட் ஹெட் எனும் தத்துவாளரும், ரஸ்ஸலும் எப்படி இணைந்து சில புத்தகங்கள் எழுதினார்கள் என்பன போன்ற சிந்தனை வளர்ச்சி வரலாறை மையமாகக் கொண்ட புத்தகம்.\nநாஞ்சில் நாடன் ஏப்ரல் 27, 2016\nசில ஆண்டுகளுக்கு முன்பு, எண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களைப் பற்றி, அட்டம், சப்தம், அறுமுகம், பஞ்சம் என நான்கு கட்டுரைகள் எழுதினேன். ‘தமிழினி’ மாத இதழ் அவற்றை வெளியிட்டது. விஜயா பதிப்பக வெளியீடான ‘சிதம்பரம்’ எனும் கட்டுரைத் தொகுப்பில் அவற்றைக் காணலாம். அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சிதான் ‘சதுரம்’ எனும் இந்தக் கட்டுரையும்.\nஇந்தக் கட்டுரைகள் சொல் தேடல், தகவல் தேடல் அன்றி வேறல்ல. கோட்பாட்டுச் சிக்கல்கள், சம்பவ முரண்கள் என்று எதுவுமே இங்கு காணக் கிடைக்காது. இவற்றுள் எதுவும் ஆய்வுகளோ, கண்டு பிடிப்புகளோ அல்ல. பெரும்பாலும் பேரகராதி, நிகண்டுகள் என்பனவற்றுக்குக் கடமைப்பட்டுள்ளேன்.\nரா. கிரிதரன் ஏப்ரல் 27, 2016\nசுத்த சைவமே சிவம் எனக்கொள், ஆடலும் ஆடுபவனும் வேறல்ல (கடவுளும் கந்தசாமிப்பிள்ளை) என சைவத்தின் முக்கியமான தத்துவம் செய்யும் செயலும், செய்பவனும் ஒன்றாக ஆகிவிடும் தருணம். கதையில் கருப்பனும் அப்படியே ஓட்டமாகவே இருக்கிறான். இடம் பொருள் தெரியாது ஓட்டத்தின் விதிகளைப் பற்றிய அக்கறையற்று ஓடுகிறான். அவனுக்கானப் பெயர், அவன் புழங்கும் ஊர் எதையும் ஆசிரியர் குறிப்பிடுவதில்லை. அவன் ஒரு செயலாக மட்டுமே இருக்கிறான்.\nகல்லறையின் மீதொரு தேசம் – 1\nஅருண் மதுரா ஏப்ரல் 27, 2016\n”ஹைதர்”, விஷால் பரத்வாஜின் ஒரு முக்கியமான திரைப்படம். கஷ்மீரிகளின் தனி வாழ்வில், அரசியல் ஊடும் பாவுமாகப் பின்னிச் செல்வதை உணர்வுப் பூர்வமாகச் சொல்லும் திரைப்படம். காதலியின் சகோதரன், சண்டையில் கொஞ்சமும் எதிர்பாராத முறையில், காதலனின் கரங்களால் கோரமாகக் கொல்லப் பட, காதலியின் மனம் பேதலித்துவிடுகிறது. அவள் திண்ணையில் அமர்ந்து, காலமும், இடமும் மறந்து, மனதை உலுக்கும் சோகப் பாடலொன்றைப் பாடத் துவங்குகிறாள். பலநாட்கள் மனத்தை அதிரச் செய்த காட்சி அது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அக்காட்சியை, நேரில் காண்பேன் எனக் கனவும் கண்டதில்லை.\nபொன் குலேந்திரன் ஏப்ரல் 27, 2016\nதூண்களுக்கு இருபக்கத்திலும்; துணையாக வீட்டடின் கௌரவத்தை பாதுகாக்கும் மதில்கள்., அந்த மதிலுக்கு; வயது முப்பதுக்கு மேல் இருக்கும். அதன் அகலம் மட்டும் சுமார் ஆறு அங்குலம.; உயரம் ஆறடி. கருங் கற்களால் அத்திவாரமிடப்பட்டுக் கட்டப்பட்டது அந்த மதில். ஒரு கோட்டையின் அரண் போல் ஒரு கால��்தில் தோற்றமளித்தது. சாதாரணமான தற்போதைய சுவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அதற்கு தான் உயர்ந்தவன், பெலமானவன், முதிர்ந்தவன் , அகண்ட மனம் உள்ளவன் , அனுபவசாலி என்ற பெருமைகள் வேறு. அதோடு கூட கேட் முதலியார் வீட்டிற்குப் பாதுகாப்பு கொடுக்கும் கம்பீரம் கூட அதன் அமைப்பில் தெரிந்தது. அவ்வளவு உயரத்துக்கு மதிலை முருகேசம்பிள்ளை கட்டுவதற்கு அவரது வயது வந்த அழகான மகள்களும் ஒரு காரணம். களுசரைப் பெடியன்கள் தன் இரு பெண்களை பார்த்து கண் அடிக்கக் கூடாது என்பதும் அக் காரணங்களில்; ஒன்றாக இருந்திருக்கலாம்.\nஎங்களுக்கு ஒரு பெரியப்பா இருந்தார்\nமாலதி சிவராமகிருஷ்ணன் ஏப்ரல் 27, 2016\nபெரியப்பா என்றால் அப்பாவின் சித்தப்பா பையன். அவர் நாங்கள் வசித்த நகரத்திலிருந்து 10,15 மைல் தூரத்தில் இருந்த ஒரு சின்னக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஓவிய ஆசிரியராக இருந்தார். அனேகமாக, எல்லா வாரங்களிலும் சனிக்கிழமையோ ஞாயிற்றுக்கிழமையோ எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எத்தனை முறை வந்தாலும், எத்தனை அடிக்கடி வந்தாலும் அவரது வருகை எங்களுக்கெல்லாம் ஒரு உல்லாசத்தையும், விடுதலை உணர்ச்சியையும், சொல்லவொண்ணா சந்தோஷத்தையும் ஒவ்வொரு முறையும் அளித்தது. இத்தனைக்கும் அவர் எங்களுக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கி வந்தது கிடையாது. அவருடைய பொருளாதார நிலை அப்படி. ஆனால் அது ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை. அவர் எங்களுக்குச் சமமாக ஒரு சிறுவர் உலகத்தில் எப்பொழுதும் இருந்ததுதான் எங்களுக்கு அவர் மேல் இருந்த ப்ரியத்துக்கு காரணம் என்று தோன்றுகிறது.\nலியோ டால்ஸ்டாய் ஏப்ரல் 27, 2016\n‘’ஒருவர் குள்ளமாக முதுகு வளைந்து இருப்பார்; ஒரு மதகுருவுக்குரிய அங்கியை அணிந்திருக்கும் அவர் மிக மிக வயதானவர்;அவருக்கு நிச்சயம் நூறு வயதுக்கு மேல் இருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.வெண்மையான அவரது தாடியில் கூட இலேசான பச்சை நிறம் படர ஆரம்பித்து விட்டது,அவ்வளவு வயதானவர் அவர்;ஆனால் எப்போதும் ஒரு புன்முறுவலுடனேயே அவர் இருப்பார்; அவரது முகம் அப்போதுதான் சொர்க்கத்திலிருந்து மண்ணுக்கு இறங்கி வந்த தேவதையின் முகம் போன்ற பிரகாசத்துடன் இருக்கும்.இரண்டாமவர் உயரமானவர்;அவரும் கூட வயதானவர்தான்.அவர் குடியானவனைப் போன்ற கிழிசலான ஆடைகளை உடுத்தியிருப்பார்.அகலமான அவரது தாடி பழுப்புக்கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவர் நல்ல வலுவானவர்.நான் அவருக்கு உதவி செய்ய வருவதற்குள் ஏதோ ஒரு பாத்திரத்தை நிமிர்த்துவதைப் போலத் தனியாகவே என் படகை நிமிர்த்தி வைத்து விட்டார் அவர்.அவரும் கூட அன்பானவர்;கலகலப்பானவர். மூன்றாமவர் உயரமானவர்;பனியைப் போன்ற வெண்மையான அவரது தாடி அவரது முழங்கால் வரை நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும்.உரம் படைத்த அவரது கண்ணிமைகள் சற்றே முன் துருத்தியபடி தொங்கிக் கொண்டிருக்கும்.;தன் கழுத்தைச் சுற்றித் தொங்க விட்டிருக்கும் ஒரு பாயைத் தவிர வேறு எதையும் அவர் அணிவதில்லை’’\nஇர.மணிமேகலை ஏப்ரல் 24, 2016\nமறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் சிறுகதைத் தொகுப்பு\nஆரூர் பாஸ்கர் ஏப்ரல் 23, 2016\nகட்சி மாநாட்டுக்குச் சென்று திரும்பும் பரமசிவம் பிள்ளை. தனது இரண்டாவது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு வந்து நிற்கும் சுந்தரம். விரதச் சாப்பாட்டுக்காக மகள்கள் வீட்டுக்குச் சென்று சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு சாப்பிடாமலேயே திரும்பிவந்து பழைய சோற்றை சாப்பிட உட்காரும் சின்னத்தம்பியா பிள்ளை.\nலதா குப்பா ஏப்ரல் 23, 2016\nஜார்ஜ்புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்கப்படைகளின் போர் நடவடிக்கைகள், இரட்டை கோபுரத்தாக்குதல், விமான நிலயங்களில் திடீர்திடீரென ரெட் அலர்ட், வீண்வதந்திகளினால் பதற்றம் என மக்களிடைய ஒருவித அச்ச உணர்வு மேலோங்கியே இருந்தது. போதாதகுறைக்கு பொருளாதார பின்னடைவுகள், வேலையில்லா திண்டாட்டம்,கேட்ரினா புயலினால் ஏற்பட்ட சேதங்கள் என எல்லாம் சேர்ந்துகொள்ள, மக்கள் புதிய தலைமையை, நம்பிக்கையை எதிர்பார்த்தனர்.\nகே.ஜே.அசோக்குமார் ஏப்ரல் 23, 2016\nபழக்கமில்லாத வெய்யிலும் எதையும் கவனிக்காத மனிதர்களும் அவனுக்கு மிக அன்னியமாக இருந்தன. யாருக்கும் நகரத்தின் தெருப்பெயர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கண்டடைந்தவுடன் தெரு முனையில் இருந்த பெயர்ப் பலகைகளைக் கொண்டு அவனே தேடி அடையாரில் இருந்த ஒரு சின்னக் கடைக்கு வந்தான். தட்டச்சு செய்து கொடுக்கும் கடைமுதலாளி சிங்கார���் அண்ணன் அவன் நினைத்ததைவிட அந்த நகரத்திற்குப் பொருத்தமில்லாமல் வேட்டியிலும் பனியனிலும் முறுக்கிய வெள்ளை மீசையுடன் பார்க்க‌ ஒரு விவசாயி போல‌ நின்றிருந்தார். அப்பாவின் பால்ய நண்பர். இருவரும் சந்தேகமாக ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல உணர்ந்தான். அவன் அளித்த கடிதத்தைப் பார்த்தது அவர் அடைந்தது மகிழ்ச்சியா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் முகமே அப்படித்தான் எனப் பின்னாளில் புரிந்தது.\nபி.எஸ்.நரேந்திரன் ஏப்ரல் 23, 2016\nஅண்மையில் “உரிய ஆவணங்களின்றி வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் இனி அந்தந்த நாடுகளில் இருக்கும் தூதரகங்களை அனுகினால் அவர்களுக்குத் தேவையான ஆவணங்கள் விரைந்து வழங்கப்படும்” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் தெரிவித்த செய்தியொன்றினைப் படித்தேன். அந்தச் செய்தி உண்மையானதாக இருப்பின் சந்தேகமில்லாமல் சுஷ்மாஜி ஒரு தேவதையேதான். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிலும் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இதனைவிடவும் ஒரு இனிய சேதி இருக்க முடியாது என்பேன்.\nடி.கே. அகிலன் ஏப்ரல் 23, 2016\n2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும்.\nஇளையா ஏப்ரல் 23, 2016\nநம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவ���யல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட���டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் ��ாந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்��ர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ���கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம��பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/26/ramesh.html", "date_download": "2019-06-19T03:18:56Z", "digest": "sha1:YLZZHXGRN2JHLMFQIAQQBMAT3Q2PVJ6G", "length": 15298, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபாலிடம் சிபிஐ விசாரணை? | cbi has to investigate gopal: kannada cinema director ramesh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n11 min ago அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n35 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n42 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\nFinance பட்ஜெட் 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், ��ாதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகோபாலிடம் வீரப்பனைப் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் கர்நாடக அமைச்சரும்,திரைப்பட இயக்குநருமான ரமேஷ் தெரிவித்தார்.\nகோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரமேஷ் கூறியதாவது:\nநடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற வீரப்பனிடம் 5 முறை நக்கீரன் கோபால் தூது சென்றும் மீட்க முடியவில்லை.ஆனால், ஒரு முறை சென்ற நெடுமாறன் அவரை மீட்டுக் கொண்டு வந்தார். அவர் தனது உடல்நலத்தையும்பொருட்படுத்தாமல், எங்களது வேண்டுகோளை ஏற்றுக் காட்டுக்குச் சென்றார்.\nஆனால், தமிழக போலீசார் அவரது செயலைப் பாராட்டாமல், சென்னையில் அவரை கைது செய்துதுன்புறுத்தியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.\nநக்கீரன் கோபால் 5 முறை காட்டுக்குள் சென்றும் வீரப்பனிடமிருந்து மீட்க முடியவில்லை. ஆனால், வீரப்பன்இருக்கும் இடம் எங்குள்ளது என நக்கீரன் கோபாலுக்குத் தெரியும். எனவே, நக்கீரன் கோபாலைஅதிரடிப்படையினர் அழைத்துச் சென்று வீரப்பன் இருக்கும் இடத்தை அறிய வேண்டும். அப்போது தான் உயிர்ச்சேதம் தவிர்க்கப்படும்.\nவீரப்பனிடம் 5 முறை சென்றபோது நடந்த பேரம் குறித்து நக்கீரன் கோபாலிடம் சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும்.\nகர்நாடகாவில் தமிழர்களுக்கு ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பெங்களூரில் ஒரு லட்சம்குடியிருப்புகளில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நகராட்சித் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றும்தமிழர்களுக்கு வீடுகளை அரசுக் கட்டிக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்தஉதவியையும் அரசு செய்யவில்லை என்றார் ரமேஷ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரபரப்பான தட்கல் பாஸ்போர்ட் லஞ்ச வழக்கு.. முன்னாள் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் விடுதலை\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு\nதேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...சென்னையில் அதிர்ச்சி\nஜெ.வாட்ச்சை திருடவா கொடநாடு வந்தார்கள்...நம்புகிற மாதிரி இல்லையே... மு.க.ஸ்டாலின் சந்தேகம்\nவேந்தர் மூவிஸ் மதன் மீது புதிய மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nவேந்தர் மூவிஸ் மதன் மீது நடிகர் ராகவா லாரன்ஸ் போலீஸில் புகார் \nவருமான வரித்துறை பிடியில் ராம மோகன ராவ் மகன்.. துருவி துருவி விசாரணை\nஅப்பா எப்படி இருக்காரு இப்போ... கனிமொழியிடம் விசாரித்த வைகோ\nராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்\nமாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் ஐடி அதிகாரிகள் கிடுக்குப் பிடி விசாரணை\n7 வயது சிறுமிக்கு பெல்ட் அடி : கொடூர ட்யூஷன் ஆசிரியை தலைமறைவு\nதென்காசி அருகே கர்ப்பிணி பெண் மரணத்தில் சந்தேகம்... கொலையா என கணவரிடம் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83737", "date_download": "2019-06-19T02:43:05Z", "digest": "sha1:AWYSVX2O3S7UAM757ZARD3SSYZSG6IEX", "length": 19981, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கடிதங்கள் 12", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\nவாழ்வின் ஒரு கீற்று »\nவணக்கம். கல்யாணம் கட்டி கொடுக்கிற வயதில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு (என் வயது 53) ஏதோ வாசகர் சந்திப்பாம், இவர் போறாராம், சரியான ஜெய மோகன் பித்து பிடித்து அலையுது என்ற என் மனைவியின் முணுமுணுப்பிக்கிடையே இதை இரவு 11 மணிக்கு எழுதுகிறேன். அது ஏன் இந்த வயசுலே புதிய வாசகர் என உங்கள் புருவங்கள் சிவாஜி பாணியில் உயர்வது என்னால் உணர முடிகிறது. காரணம்… ஏதோ காரணம் இல்லாத காரணத்தால் உங்கள் நூல்களைத் தொடாமலே விலகிய காலம் இருந்தது. நீங்களே உங்கள் கீதை உரையிலே சொல்லியது போல ஒரு தருணம் வந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன் தற்செயலாக நூலகத்திலிருந்து கிடைத்த “சங்க சித்திரங்கள்” என்ற நூல் என்ற என் மனைவியின் முணுமுணுப்பிக்கிடையே இதை இரவு 11 மணிக்கு எழுதுகிறேன். அது ஏன் இந்த வயசுலே புதிய வாசகர் என உங்கள் புருவங்கள் சிவாஜி பாணியில் உயர்வது என்னால் உணர முடிகிறது. காரணம்… ஏதோ காரணம் இல்லாத காரணத்தால் உங்கள் நூல்களைத் தொடாமலே விலகிய காலம் இருந்தது. நீங்களே உங்கள் கீதை உரையிலே சொல்லியது போல ��ரு தருணம் வந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன் தற்செயலாக நூலகத்திலிருந்து கிடைத்த “சங்க சித்திரங்கள்” என்ற நூல்.. “டக்” கென்று ஒரு திறப்பு திறந்து கொண்டது. ஒரு திறப்பு அல்ல. பழைய புராண படங்களில் வருவது போல வைகுண்டவாசனைக் காட்டும் முன் பல கதவுகள் படார் , படார் என திறக்குமே அது போல பல திறப்புகள். சட்டாம்பி ஸ்வாமிகள், நாராயணகுரு, நடராஜகுரு ,குரு நித்யா என ஒரு திறப்பு.. “டக்” கென்று ஒரு திறப்பு திறந்து கொண்டது. ஒரு திறப்பு அல்ல. பழைய புராண படங்களில் வருவது போல வைகுண்டவாசனைக் காட்டும் முன் பல கதவுகள் படார் , படார் என திறக்குமே அது போல பல திறப்புகள். சட்டாம்பி ஸ்வாமிகள், நாராயணகுரு, நடராஜகுரு ,குரு நித்யா என ஒரு திறப்பு அதன் வழி Autobiography of Absolutist, Love and Blessings, Athmobavathesam என ஒரு “திறப்பு”… அது வழி காரி டேவிஸ், Oliver Sacks, Spears, என ஆளுமைகளின் அறிமுகம்.\nஇயல்பாகவே நான் ஆன்மிகத்திலும், தத்துவத்திலும், பித்து பிடித்து அலையும் நபர். காட்டு யானைக்கு கரும்பு காட்டை கை காட்டி விட்ட கதை தான் அதிலிருந்து , ஏழாம் உலகம், அறம் ,இவர்கள் இருந்தார்கள் , சு .ரா .ஒரு நினைவோடை லோகிததாஸ், மாதவன், ரப்பர், இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், உண்மை சார்ந்த உரையாடல், முன்சுவடுகள், எழதும் கலை, விஷ்ணு புரம், என வீட்டில் எங்கெங்கு நோக்கினும் சக்தியடா என்பது போல எங்கும் உங்கள் நூல்கள். அது மட்டுமல்ல தினம் தினம் இணையத்தில் 3 – 4 மணி நேரம் உங்கள் தளத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து கழுத்து, முதுகுவலியும். ஏனெனில் இழந்து போன காலங்களை சரி செய்து கொள்ள வேண்டுமல்லவா அதிலிருந்து , ஏழாம் உலகம், அறம் ,இவர்கள் இருந்தார்கள் , சு .ரா .ஒரு நினைவோடை லோகிததாஸ், மாதவன், ரப்பர், இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், உண்மை சார்ந்த உரையாடல், முன்சுவடுகள், எழதும் கலை, விஷ்ணு புரம், என வீட்டில் எங்கெங்கு நோக்கினும் சக்தியடா என்பது போல எங்கும் உங்கள் நூல்கள். அது மட்டுமல்ல தினம் தினம் இணையத்தில் 3 – 4 மணி நேரம் உங்கள் தளத்தில் உட்கார்ந்து உட்கார்ந்து கழுத்து, முதுகுவலியும். ஏனெனில் இழந்து போன காலங்களை சரி செய்து கொள்ள வேண்டுமல்லவா (அது தான் என் மனைவியின் முணு முணுப்புக்கு காரணம்)\nஉங்கள் கரங்கள் நீண்டு தொடாத துறைகளே இல்லை. கூறாத கூரான கருத்துக்களே இல்லை. ஓவியத்தைப் பற்றி விவேகானந்தர் கூறியது, அ��ன் ரான்ட் பற்றி, நவீன வேளாண்மை பற்றிய கறாரான விமர்சனம் என்று எப்படி சார், உங்களது ஹைபோதலமிஸ் கொள்ளளவு மட்டும் உலகளவாய் உள்ளது எப்படி சார், உங்களது ஹைபோதலமிஸ் கொள்ளளவு மட்டும் உலகளவாய் உள்ளது Simply Hats Off U சார் பி .எ .கிருஷ்ணன் சார் கூட நீங்கள் படிக்கும் வேகத்தைப் பார்த்து ஒரு மடலில் பெருமையாக சொல்லியிருப்பார் . சு.ரா. கூறுவதாக கூறுவீ ர்கள். ஒரு எழுத்தாளரை சந்திக்கும் முன் அவர் எழுதிய படைப்புகளை படித்திட வேண்டும் என ஆசான் நாராயணகுரு கூட்டிய உலக சமய மாநாட்டில் “அறிதலுக்கான – அறிவிப்புக்களுக்கான ” ஒரு சந்திப்பு என்று அறிவிப்பார். என்னை பொறுத்தவரை இது “அறிதலுகாண “சந்திப்பாகவே உணர்கிறேன் . காவல் கோட்டம், அம்மா வந்தாள், என ஒவ்வொரு நாவல்களையும் உங்கள் விமர்சனங்களையும் பார்த்துக் கொண்டு படிக்கும் போது அது கட்டும் களையே வேறதான் .\nபதேர் பாஞ்சாலி படத்தில் எனது மகளின் வயதை ஒத்த துர்கா ஏன் மணிமாலையை ஒளித்து வைத்தாள் என படம் பார்க்கையில் புரியவில்லை. உங்களை படித்த பின்னே புரிந்தது புரிந்த பின்னர் கண்ணீர் சிந்த வைத்தது (உண்மையிலேயே). இதையெல்லாம் நேரில் தான் சொல்லவேண்டும் என நினைத்தேன். ஆனால் அதுவரை என் மண்டையும் மனதும் தாங்காது உடைந்து போய் விடும் என உணர்ந்ததினால் இப்போதே எழுதி விட்டேன் .\nBetter late than never என்று சொலவடை உண்டு. வருக சந்திப்போம். நாராயணகுருவும் நடராஜகுருவும் நித்யாவும் இருக்கும் இடம் ஊட்டி. அங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி\nவெண்முரசு வாசகனாக நான் உங்களைச் சந்திக்கவேண்டுமென மிகவும் ஆசைப்பட்டேன். வேலைநிமித்தமாக அந்தத்தேதிகளில் நான் பூனா செல்லவேண்டியிருக்கிறது. அதை நினைத்து மிகவும் வருந்தினேன். உங்களை ஒருமுறை வளசரவாக்கத்தில் சந்திக்கவந்தேன். அப்போது நீங்கள் கிளம்பிச்சென்றுவிட்டீர்கள். நான் உங்களிடம் இருமுறை கைகொடுத்திருக்கிறேன். ஆனால் சந்தித்துப்பேசமுடிந்ததில்லை\nஅதிகமாக ஏதும் பேசுவதற்கு கிடையாது. நான் வெண்முரசு வாசகன். பூரிசிரவஸுடன் என்னை மிகவும் அடையாளம் கண்டுகொண்டேன். நான் அவனேதான். அவனுடைய எல்லா தயக்கமும் எனக்கு உள்ளது. அதைத்தான் சொல்வேன் என நினைக்கிறேன். அல்லது இரவுநாவலின் நாயகன் கதிர் நான். எனக்கு ஒரு தனிமை உள்ளது. ஆனால் நான் அவனைப்போல தைரியசாலி இல்லை\nநான் இரவுநாவல்தான் முதலில் வாசித்தேன். என் அலுவலகத்தில் மூத்ததோழி அதன் பிடிஎஃப் வடிவத்தை எனக்குத்தந்தார்கள். அதன்பின்னர்தான் உங்களை வாசிக்க ஆரம்பித்தேன். இரவு ஒரு தொடக்கம்தான் என்று எனக்குத்தெரியும். இரவு நாவலில் இரவு வர்ணனைகள் சிறப்பானவை. ஆனால் கமலா இறந்தபின்னர் வரும் அந்த மனஓட்டங்கள்தான் அதை கிளாஸிக் ஆக்குகின்றன. ஆனால் பின் தொடரும்நிழலின் குரலோ வெண்முரசோ அதையெல்லாம் உள்ளடக்கிய கடல்போல\nஎல்லாவற்றையும் பேசவேண்டும். நேரம் அமையும் என நினைக்கிறேன். சந்திக்கமுடியாது ஏங்கும் பலபேர் இருப்பார்கள் நானும் அதில் ஒன்று\nமறுமுறை சந்திப்போம். அதற்குள் வெண்முரசு மேலும் வளர்ந்திருக்கும்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,\nநான் மிகுந்த பதற்றதுடன் இந்த கடிதத்தை எழுதுகின்றேன். நான் ஒரு ஆய்வுமாணவன் என்பதால் எனது இணைய இணைப்புக்கும் எனது கணினிக்கும் முழுக்க பல்கலையை சார்ந்துள்ளேன். அதனால் தான் என்னால் உடனே மெயில் அனுப்பமுடியவில்லை, நேற்றே நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு எனது தகவல்களை மின்னஞ்சல் செய்துவிட்டேன். கடந்த நான்கு வருடங்களில் ஒரு நாள் கூட உங்கள் உங்கள் சொல் இல்லாமல் கடந்ததில்லை. எந்த சுழலிலும் இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற பதற்றம் தான் நேற்றிலிருந்து பற்றிக்கொண்டுள்ளது . உங்களைப் பணிந்து கேட்டுக்கொள்கின்றேன். என்னையும் அனுமதிக்க வேண்டுகின்றேன்\nஏற்கனவே நாற்பத்தைந்துபேர். முப்பதைந்துபேருக்குத்தான் அங்கே வசதி. சரி, வருக. பார்ப்போம்\nகாடு - ஒழுக்கத்துக்கு அப்பால்...\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T03:53:49Z", "digest": "sha1:RRD4RZTEACN4CNDNC4RG22NAOGZFKYBK", "length": 21998, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\n“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்\nநாள்: மார்ச் 18, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், போராட்டங்கள், தூத்துக்குடி மாவட்டம்\nதூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்தார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்தார்.\nஅறிவிப்பு: மார்ச் 20, இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல் – சீமான் பங்கேற்பு\nபெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/tag/congress/", "date_download": "2019-06-19T04:08:29Z", "digest": "sha1:FWACU57K5TCY4AVUXZA46HROQGYHTFKG", "length": 17139, "nlines": 78, "source_domain": "kollywood7.com", "title": "Congress Archives - Tamil News", "raw_content": "\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நிறைய பேர் போட்டிபோடுவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் விரைவில் […]\nவாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.10 உயரும்…\nவாக்கு எண்ணிக்கை நாளில் பெட்ரோல், டீசல் விலையை 10 ரூபாய் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, நாளுக்கு […]\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்\nதமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் […]\nபுதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டன – காங்கிரஸ் குற்றச்சாட்டு வீடியோ ஆதாரம்\nமோடி ஆட்��ியின்போது கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என […]\nகூட்டத்தில் தவறாக கை வைத்த நபர் – பளார் என அறைந்த நடிகை குஷ்பு\nகர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் பேசிவிட்டு தனது காரை நோக்கி குஷ்பு சென்றார். அப்போது, பின்புறமாக […]\nகன்னியாகுமரியில் இவர்தான் வெற்றி பெறக்கூடும் என்ற ஒரு கருத்து கணிப்பு மேலோட்டமாக எழுந்துள்ளதாம்கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இது எல்லாவற்றையும்விட மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் இதே தொகுதிதான்.அதேபோல போட்டி வேட்பாளராக […]\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் செயல்பட்டதாலே மாற்றப்பட்டார்\nமக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம்கூட இல்லாத நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டது அக்கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய […]\nகாங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்: டிடிவி தினகரன் பேட்டி\nதிமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்க தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தற்போதில் இருந்தே […]\nகாங். எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசும் ஜனார்த்தன ரெட்டி – ஆடியோ ஆதாரம் வெளியிட்டது காங்கிரஸ்\nபெங்களூரு:கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைத்த அவர், இன்னும் […]\nஆதரவு எம்எல்ஏக்களில் கடிதங்களை நாளை காலை 10:30 மணிக்குள் தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த ம��டிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் தாக்கல் […]\nகர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது – மகுடம் சூட்டப்போவது யார்\nபெங்களூர்: கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. […]\nகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் – வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்\nபெங்களூரு:கர்நாடக மாநில சட்டசபைக்கு உட்பட்ட 222 தொகுதிகளில் இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தியாவின் பிரபல ஊடகங்கள் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன.அதன்படி, ஆட்சி அமைக்க […]\nதீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nஉச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவரக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்பிக்கள் மற்றும் 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்தி‌ட்டு மாநிலங்களவை […]\nபாராளுமன்றத்தை முடக்க அதிமுகவை பாஜக பயன்படுத்திக் கொண்டது – ஜெய்ராம் ரமேஷ்\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது எதிர் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முயற்சி செய்தது. அதிமுக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டது. […]\nமோடி அரசை வறுத்தெடுத்த பிரபல நடிகை….பரபரப்பு பேட்டி\nகாங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பு தலைவரும், நடிகையுமான நக்மா, நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இருவருமே விரைவில் அரசியலில் இறங்கப் […]\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/12/04/21857/", "date_download": "2019-06-19T03:07:11Z", "digest": "sha1:PL2Z3YX6BSAI5EYKE4R3P3HLBF2Z26V6", "length": 16871, "nlines": 68, "source_domain": "thannambikkai.org", "title": " முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!! | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » முடியாததை முடித்துக்காட்டு\nநிறுவனர், ஸ்ரீ சக்தி இன்வெஸ்ட்மென்ட்\nபிறவியிலோ அல்லது இடையிலோ ஏற்பட்ட உடல்குறைபாடு என்பது வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சிகரமான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் உள்ளோரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.\nநற்செயல்கள், நற்சிந்தனைகள், எழுச்சியூட்டும் நம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களுக்கு சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இன்றும் நிரூபித்து வருபவர்.\n“நன்கு சிந்தித்து திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ்ந்து, சாதித்து ஊர் போற்ற ந��்பெயர் பெறுவதே உண்மையான, நன்மையான வாழ்க்கை” அத்தகைய வாழ்க்கையை சிறப்போடு வாழ்ந்து 06.12.2015-ல் “ஆயிரம் பிறை கண்ட அருள் விழா’ காணும் சிறப்பிற்குரியவர்.\nநம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல. அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா; அந்த வகையில் வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எப்போதும் ஓர் உந்து சக்தியாக இருக்கும் தன்னம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.\nசிறந்த நம்பிக்கையுள்ளவர்களே அச்சமின்றி சிந்தித்து, சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை நிலைப்படுத்தக் கூடியவர்கள். அதுவாய் மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை மாற்றி நல்வழிப்படுத்துகின்ற செயல்கள் நிரம்பிய வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை மன்றத்தின், காங்கேய மனவளக்கலை மன்றத்தலைவராக இருந்து நற்பணிகள் பல செய்து வருபவர்.\n“கூட்டுக்குடும்பம்” என்கிற பண்பாட்டுக் கலாச்சாரத்தை இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்.\nபாரம்பரியமாக நூறு ஆண்டுகளாக தொடர்கின்ற “அன்ன சேவையில்’ தன்னை இணைத்துக் கொண்டு பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.\nஇப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட திருமிகு. பழனிச்சாமி அவர்களை நாம் நேர்முகம் கண்டபோது…\n“வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது நிறைவேறுகிறது என்றால், துடிப்போடு, திறமையோடு செயல்படும்போதுதான்” என்றார்.\nஉங்களின் பிறப்பு, இளமைக் காலங்கள் குறித்து\nகாங்கேயத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பா.பச்சாபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் கருப்பண்ணசாமிக்கவுண்டர். கோவிந்தம்மாள். அப்பா அக்காலத்தில் அரசு நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் பொறுப்பாளராக இருந்தார். அக்கிராமத்தில் அப்பொழுது பேருந்து வசதியெல்லாம் இல்லை.\nமடவிளாகத்தில் ஆரம்பக் கல்வியையும், அடுத்து காங்கேயம் உயர்நிலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் கற்றேன். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது சைக்கிள் வைத்திருந்த ஒரே குடும்பம் எங்கள் குடும்பம் மட்டும்தான்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்ன���டைய வலது காலில் ஒரு சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nகாலப்போக்கில் கட்டியின் அளவு பெரிதாகத் தொடங்கியது. இதனால் வலியும் வேதனையும் என்னை வெகுவாகப் பாதித்தது. பல மருத்துவமனைகள் சென்றும் குணப்படுத்த முடியவில்லை. வலது காலினை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று என் தந்தையிடம் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கால் போனாலும் பரவாயில்லை, மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்று நினைத்து, என் தந்தை “உன் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் தான் நீ உயிர் பிழைப்பாய்” என்றார். முடியாது என்றுதான் மறுத்தேன். என்றாலும், எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதால் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு கால் கொண்டு பள்ளிக்கு சென்றால் கேலி செய்வார்கள் என்று எண்ணி பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டேன்.\nபடிக்கும் வயதில் காலை இழந்து… நினைக்கவே மனநிலை ஒரு மாதிரி ஆகும்போது நீங்கள் அந்த வயதில் இதனை எப்படி எதிர் கொண்டீர்கள்\nஎனக்கு அது ‘வலி’ மிகுந்த நேரம். பரிதாப பார்வை என் மீது விழுந்தது. அது எனக்கு கஷ்டமாகப் பட்டது. என் வாழ்க்கை இதோடு முடங்கி போய் விடக்கூடாது என உறுதியான மனநிலைக்கு மெல்ல மெல்ல வந்தேன்.\nகுறையை நினைத்தால் தானே வலி, அதை இனி மறந்து விட வேண்டும், என்று எண்ணி எப்பொழுதும் போல் என் வாழ்க்கையை இயல்பாக வாழத் துவங்கினேன்.\nமுடங்கிடந்தால் சிலந்திவலையும் ஒரு சிறைச்சாலை; எழுந்து நடந்தால் எரிமலையும் ஒரு ஏணிப்படி என்று ஒரே காலில் மிதிவண்டி ஓட்டிப் பழகினேன். காடு, மேடு, பள்ளம், மலை என எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்தேன். “எல்லாம் விதி என்று ஒதுங்குபவன் அல்ல நீ, எதுவானாலும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ” என எனக்குள் தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நாள்தோறும் உற்சாகமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு கால் இல்லையே என்கிற குறையை மறந்தே போனேன்.\nசிறு தொழில் என்றாலும் அதை முழுமையாக கற்றபின்பே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக இடைவிடாத முயற்சியையும், பயற்சியையும் மேற்கொண்டேன். தொழிலில் இனி ஈடுபடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.\nமனித வாழ்க்கையில் முதல் மூன்று தேவைகள் மிகவும் ம��க்கியம். அவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். அந்த மூன்றிலும் மனிதனின் மானத்தைக் காப்பது உடை மட்டுமே. இதனால் உடை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.\nமுதன்முதலில் K.P. சாமி என்ற பெயரில் டெய்லரிங் தொழிலை மேற்கொண்டேன். ரெடிமேட் ஆடைகள் இல்லாத காலகட்டத்தில் துணி எடுத்து தைத்து அணிவது மட்டும் இருந்தது. நான் மேற்கொண்ட டெய்லரிங் பணி பலருக்கும் பிடித்துப் போனது. சில மாதத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் என்று பலர் என்னுடைய தினசரி வாடிக்கையாளராகி விட்டார்கள். இது என்னுடைய அடுத்த பரிணாமமாக அமைந்தது.\nஅதனால் இன்னும் டெய்லரிங் சார்ந்த நுணுக்கங்களைக் கற்று ‘கோட் சூட்’ போன்ற ஆடைகளையும் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று ஒரு மாதம் பயிற்சியைத் தொடங்கி, கற்றுதேர்ந்த தையலக நிபுணராக வந்து என் பணியைத் தொடங்கினேன்.\nதொழிலகம் வளர்ந்தது. இழந்த காலுக்கு செயற்கை காலை பொருத்திக் கொண்டேன். அந்தக் காலும் விசேஷ நாட்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் ஒரு கால் கொண்டே என் பணிகளை திறம்பட செய்து வருகிறேன். எதிர்பாராத இழப்புக்களை உடல் சந்திக்கும் பொழுது ‘எல்லாம் போச்சு’ என்று புலம்புவதை விட, ஒன்று போனால் என்ன இன்னொன்று இருக்கே என துணிவை வரவழைத்துக் கொண்டால் “முடியும் எல்லாம் முடியும்”.\nஇந்த இதழை மேலும் படிக்க\nசாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…\nநட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்துவது எப்படி\nஞாலம் வரைந்த கவிதை ஓவியம் புத்தகமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?author=1", "date_download": "2019-06-19T03:33:21Z", "digest": "sha1:FS4VZIJ4OG6NWYXL2DFHCHFQY4QAWB3V", "length": 2583, "nlines": 25, "source_domain": "win.ethiri.com", "title": "jegan – win.ethiri", "raw_content": "\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவ���களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37149", "date_download": "2019-06-19T02:46:23Z", "digest": "sha1:LRTG37G5BETGMQDDY4KBXQAI5PAO3KPH", "length": 33670, "nlines": 155, "source_domain": "www.lankaone.com", "title": "“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும�", "raw_content": "\n“ 35 ” ஐ எட்டிப்பிடிக்கும் மலிங்க - முற்றுப்புள்ளி வைப்பாரா\nதலை முடியில் ஆங்காங்கே பொன்னிறமும் கறுப்பு நிறம் கலந்த முடியுடன் சிங்கத்தைப் போன்ற பார்வையுடன் இலக்கை நேக்கிப் பார்த்தபடி எதிரணியை திணறடிக்கும் நோக்குடன் ஓடிவரும் யோக்கர் மன்னன் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு கிடைத்த வரம்.\nவேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய ஆக்ரோஷமான வேகமும், பந்து வீச்சில் வேறெந்த பந்து வீச்சாளர்களும் கையாண்டிராத வித்தியாசமான பாணியும், தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கு கிரிக்கெட்டில் அச்சுறுத்தலாக விளங்கிய இலங்கை அணியின் இருபதுக்கு 20 போட்டிகளின் முன்னாள் தலைவரும் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுகொடுத்த தலைவருமான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலங்கவின் 35 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.\n1983 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி பிறந்த லசித் மலிங்க தனது 20 ஆவது வயதில், 2004 ஜூலை மாதம் 3 ஆம் திகதி இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட் உலகில் காலடி எடுத்து வைத்தார்.\nஅப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் லசித் மலிங்க வேகப் பந்து வீச்சில் தனது புதிய யுக்தியை சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வெளிக்காட்டி 14 ஓவர்களை மாத்திரம் வீசினார்.\nஇதில் மூன்று ஓவர்களுக்கு ஓட்டம் எதையும் கொடுக்காது தடுத்ததுடன் அந்த இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.\nஇந்த இன்னிங்ஸில் மலிங்க லீமனை எல்.பி.டபிள்யூ.மு��ையில் ஆட்டமிழக்க செய்ததன் மூலம் தனது விக்கெட் தகர்ப்புக்களை ஆரம்பித்தார்.\nஇதையடுத்து அப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது யோக்கர் பந்து வீச்சின் மூலம் அவுஸ்திரேலிய வீரர்களை நிலைகுலைய வைத்த மலிங்க, 15.1 ஓவர்களை வீசி 42 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.\nஇருப்பினும் டெஸ்ட் கிரக்கெட் வரலாற்றில் அதிகளவாக சாதிக்காத லசித் மலிங்க, துடுப்பாட்டத்தில் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 37 இன்னிங்ஸில் 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன் இவரின் ஓட்ட எண்ணிக்கை சராசரி 11.45 ஆகும்.\nஅத்துடன் 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மலிங்க 59 இன்னிங்ஸில் 3349 ஓட்டங்களைக் கொடுத்து 101 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன், டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பெறுதி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 33.15 ஆகும்.\nஉபாதை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மலிங்க, கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமான மூன்றாவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் 30 ஓவர்களுக்கு 119 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை பெற்றுக் கொண்டார்.\nஇந்த போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியிருந்தது. இப் போட்டியே மலிங்கவின் இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகளவாக பேசப்படாத லசித் மலிங்க, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை தனது துல்லியமான யோக்கர் பந்து வீச்சின் மூலம் தக்க வைத்துக் கொண்டார்.\nகடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ணத்தின் நான்காவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கிடையில் (UAE) தம்புள்ளையில் ஜூலை மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றது. இப் போட்டியே மலிங்க களம்புகுந்த முதல் ஒருநாள் போட்டியாகும்.\nதனது கன்னிப் போட்டி என்பதனால் மலிங்க அப் போட்டியில் துடுப்பாட்டத்தில் 5 ஓட்டங்களையும் பந்து வீச்சில் 10 ஓவர்களுக்கு 39 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரேமே பெற்றுக் கொண்டார். அந்த வகையில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணியின் தலைவர் குராம் கானை போல்ட் முறையில் ஆட்டமிழக்க வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டை ருஷிக்க ஆரம்பித்���ார்.\nஅடுத்தடுத்து மலிங்கவுக்கு பல போட்டிகள் பல்வேறு அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக் கொடுக்க விக்கெட்டுக்களை பதம் பார்ப்பதில் இவருக்கு மோகம் அதிகரித்தது.\nஅந்த வகையில் பந்து வீச்சில் தனக்கென தனியான ஒரு பாணியையும் யோக்கர் முறையினூடாக எதிரணியின் துடுப்பாட்டக் காரர்களுக்கு அச்சுறுத்தலையும் காண்பித்த மலிங்க தான் யார் என்பதை 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ணப் போட்டியின் போது நிரூபித்துக் காட்டினார்.\nஇதன்படி 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு 32 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க 4 ஓட்டங்கள் மாத்திரமே தேவ‍ை என்ற நிலையில் இருந்தது.\nஇருப்பினும் மலிங்க தென்னாபிரிக்க அணிக்கு இறுதித் தருவாயில் பாரிய சிம்மசொப்பனமாகத் திகழந்து அரங்கில் பார்வையாளர்கள் மத்தியில் ஆராவாரத்தை அதிகரித்தார். அந்த வகையில் அவர் தென்னாபிரிக்க அணியின் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுக்களை தகர்த் தெறிந்து, ஹெட்ரிக் சாதனையும் புரிந்தார். எனினும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி அபார நெருக்கடிக்கு மத்தியில் வெற்றி கொண்டது.\n204 ஒருநாள் பேட்டிகளில் விளையாடிய லசித் மலிங்க, துடுப்பாடத்தில் 102 இன்னிங்ஸுகளில் களமிறங்கி 496 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். இதில் அவரது அதிகப்படியான ஓட்டம் 56 ஆகும்.\nபந்து வீச்சில், 204 போட்டிகளில் 198 இன்னிங்ஸுகளில் 8 ஆயிரத்து 705 ஓட்டங்களை கொடுத்து 301 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் மலிங்கவின் பந்துவீச்சுப்பெறுதி 38 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 28.92 ஆகும்.\nஇறுதியாக லசித் மலிங்க 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி ஒருநாள் போட்டியாக அமைந்தது. இப் போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசிய மலிங்க 35 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட் மாத்திரம் கைப்பற்றினார்.\nஒருநாள் தொடரில் இதுவரை அதிகளவான ஹெட்ரிக் சாதனைகளை நிகழ்த்திய வீரர் என்ற சாதனையும் மலிங்கவையே சாரும். அதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலி��� அணிக்கு எதிராகவும் அதே ஆண்டில் கென்ய அணியுடனான போட்டிகளின் போதும் ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.\nஇருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாறு\nகடந்த 2004 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் சபை கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டும் ஜூன் மதம் 6 ஆம் திகதி இங்கிலாந்து மண்ணில் இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியே மலிங்கவின் முதலாவது இருபதுக்கு 20 போட்டியாகும்.\nஇந்த போட்டியில் மலிங்க மூன்று ஓவர்களை வீசி 25 ஓட்டங்களை கொடுத்த போதும் அவரால் விக்கெட்டுக்களை தகர்க்க இயலாமல் போனது, இருப்பினும் அடுத்தடுத்து இடம்பெற்ற பல இருபதுக்கு 20 போட்டிகளில் தனது யோக்கரின் திறமையை நிரூபித்துக்காட்டி எதிரணியின் வீரர்களுக்கு பந்து வீச்சில் சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் மலிங்க.\nகடந்த 2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரின் இறுதிப் போட்டிக்கு தலைமை தாங்கிய மலிங்க இந்திய அணியை வெற்றிகொண்டு இலங்கையின் இருபதுக்கு 20 உலக கிண்ணத்தை கைப்பற்றும் கனவையும் நனவாக்கி காட்டினார்.\nஅத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியின் போது 24 ஓட்டங்களை க‍ெடுத்து அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரீக் சாதனையும் புரிந்துள்ளார்.\n68 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள லசித் மலிங்க 1780 ஓட்டங்களை கொடுத்து 90 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார். இதில் மலிங்கவின் பெறுதி 31 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்கள் என்பதுடன் இவரது சராசரி 19.77 ஆகும்.\nஇறுதியாக மலிங்க கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியே இவரின் இறுதி இருபதுக்கு 20 போட்டியாகும். இதில் மலிங்க 4 ஓவர்களுக்கு 31 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றினார்.\nமலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மாத்திரமல்ல இந்தியன் பிரீமியர் லீக், அவுஸ்திரேலிய பிக்பாஸ், மேற்கிந்தியத் தீவுகள் லீக் போட்டிகள் உட்பட பல சர்வதேச லீக் போட்டிகளிலும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.\nகிரிக்கெட் வரலாற்றில் பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி உபாதைக்குள்ளாவதும் அவர்களின் பந்து வீச்சின் வேகம் காலப் போக்கில் குறைவடைவதும் வழக்கமான ஒரு விடயம். இதற்கு லசித் மலிங்கவும் விதிவிலக்கல்ல.\nகாலப் போக்கில் மலிங்கவுக்கு எற்பட்ட உபாதைகள் என்பவற்றின் காரணமாக மலிங்கவின் பந்து வீச்சும் சரிவை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அதன்படி அவரின் பந்துவீச்சில் முன்னைய வேகமும் துல்லியமும் இல்லாமையின் காரணமாகவும் மலிங்க அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.\nஇந்த வருடத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சம்பியன் கிண்ணத் தொடரின் போது இலங்கை அணிக்காக சேவையாற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்களால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட மலிங்கவினால் அத் தொடரில் பந்து வீச்சிலும் களத்தடுப்பிலும் தேர்வாளர்கள் எதிர்பார்த்த சேவையை அவரால் வழங்க முடியாமல் போனது.\nஅது மாத்திரமன்றி மீண்டும் இவர் திறமை மீது நம்பிக்கை வைத்த இலங்கை தெரிவுக்குழு இலங்கையில் நடைபெற்ற சிம்பாப்வே, இந்தியாவுடனான தொடர்களுக்கு தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இத்தொடர்களில் கூட அவர் தன்னை நிரூபித்துக் காட்டுவதை தவறவிட்டார்.\nஐந்து போட்டிகள் கொண்ட இந்தியத் தொடரில் 39 ஓவர்களை வீசி 243 ஓட்டங்களை கொடுத்து மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் கைப்பற்றியதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா என்ற சந்தேகம் அவரின் மனதிலும் ரசிகர்களின் மனதிலும் தோன்றியது.\nஎனினும் இம் மாதம் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற இருபதுக்கு - 20 போட்டியில் லசித் மலிங்க களமிறங்க வாய்ப்புள்ளதாக திலான் சமரவீர தெரிவித்தார். இருப்பினும் அதுவும் சாத்தியப்படவில்லை.\nஇந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள ஆசியக்கிண்ண தொடரின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் குழாமில் மலிங்க இணைத்துக் கொள்ளப்படலாம் என தெரிவுக்குழுவின் தலைவர் கிரஹாம் லெப்ரோய் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாரெனினும் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் மலிங்கவின் கிரிக்கெட் பயணம் முற்றுப் புள்ளியாக அமையுமா அல்லது அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொடருமாவென...\nஈஸ���டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள�� மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:12:31Z", "digest": "sha1:IWJLDEESKT3XCS4JNV22FZYS2WZIIRFZ", "length": 14902, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரமாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய தத்துவத்தில் பிரமாணங்கள் (சமசுக்கிருதம்: प्रमाण, Pramāṇas) என்பது \"சான்று\", \"அறிவுக்கான வழிமுறை\" ஆகிய நேரடிப் பொருளுடையது.[1][2] பண்டைக் காலத்திலிருந்தே இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக இது உள்ளது. இது ஒரு அறிவுக் கோட்பாடு என்பதுடன், மனிதர்கள் துல்லியமானதும் உண்மையானதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்ததும் ஏற்புடையதுமான வழிமுறைகளை இது உள்ளடக்குகின்றது.[2] சரியான அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி, எவ்வாறு ஒருவர் அறிகிறார் அல்லது அறியாமல் இருக்கிறார், எந்த அளவுக்கு ஒருவர் அல்லது ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவற்றுக்கான விடை காண்பதே பிரமாணத்தின் குறிக்கோள் ஆகும்.[3][4] ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன.\nபுலனுணர்வு - (பிரத்தியட்சம் - perception by the senses)\nஉய்த்துணர்வு - (அநுமானம் - deduction or inference)\nஉரைச்சான்று - (சப்தம் அல்லது ஆப்தவாக்கியம் - trustworthy testimony or revelation)\nசூழ்நிலைசார் உய்த்துணர்வு - (அர்த்தாபத்தி - deduction or inference from circumstances)\nஎதிர்மறைச் சான்று - (அனுபலப்தி - proof by the negative method)\nஎல்லாத் தத்துவப் பிரிவுகளுமே இந்த ஆறு முறைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பல தத்துவப் பிரிவுகள் இவற்றுள் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. தத்துவப் பிரிவுகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபுலனுணர்வு அல்லது பிரத்தியட்சம் என்பது நேரடியாகப் புலன்களினால் பார்த்து, கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்துகொள்வதைக் குறிக்கின்றது.\nஉலக நாடுகளில் இந்து சமயம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Palmara.html", "date_download": "2019-06-19T04:01:10Z", "digest": "sha1:ATOFN6SUCPMSVGC7DUGJY2DXD5UDMLDU", "length": 11499, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "\"கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / \"கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர்\n\"கூட்டமைப்பிற்கான பனை நிதியம்” - அதிருப்தியில் ஆளுநர்\nநிலா நிலான் May 29, 2019 யாழ்ப்பாணம்\nவடக்கு – கிழக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பனை அபிவிருத்தி நிதியம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கடும் அதிருப்தி கொண்டுள்ளார் என்று அறிய முடிகிறது.\nவடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரத்துக்கு உள்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் தடுத்து மொத்த நிதி ஒதுக்கீடுகளும் அபிவிருத்திப் பணிகளும் மத்திய அரசால் முன்னெடுக்கப்படுவதற்கே இந்த நிதியம் வழியமைக்கின்றது என ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஇதன்மூலம் மாகாணங்களுக்கு பகிரப்பட்ட அதிகாரங்களில் மத்திய அரசு தலையீடு செய்வதாக அவர் தமக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், வடக்கு – கிழக்கு அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு போட்டியாக இந்த நிதியம் பிரதமரால் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநரால் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாகாண ஆளுநர்கள், பிரதம செயலாளர்களை உள்ளடக்கி ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. எனினும் பனை அபிவிருத்தி நிதியத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சின் அதிகாரிகளால் மட்டுமே அபிவிரு��்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு அமைக்கப்பட்டுள்ளது.\nஅதனால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திப் பணிகள் மாவட்டச் செயலாளர்களால் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டால் அவற்றால் இந்த நிதியத்தின் ஊடான அபிவிருத்திப் பணிகளில் பங்குதாரர்களாகச் செயற்பட முடியாது என்பதும் ஆளுநரின் கருத்தாக உள்ளது.\nஇதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தனது அதிருப்தியை வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவிப்பார் என்றும் அறியமுடிகிறது.\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்துவதற்காக பனை அபிவிருத்தி நிதியம் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அமைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது.\n“வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களின் அபிவிருத்திக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமைவாக இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அபிவிருத்திக்காக தேவையான நிதியை இந்த நிதியத்தினூடாக வழங்குவதற்கு ஆற்றல் உள்ளது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள��� யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/5-lakhs-cctv-cameras-installed-in-chennai-city/", "date_download": "2019-06-19T03:03:30Z", "digest": "sha1:VVV4F6WYKORE3RTSX5FTYGWDPFDKB6TH", "length": 11412, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "சென்னை 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்: ஏ.கே.விஸ்வநாதன் - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News Tamilnadu சென்னை 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்: ஏ.கே.விஸ்வநாதன்\nசென்னை 5 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள்: ஏ.கே.விஸ்வநாதன���\nசென்னை மாநகரதில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா என்பது இன்னும் மூன்று மாதத்தில் பொருத்தப்படும் காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.\nசென்னை வளசரவாக்கம் காவல் சரகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 1270 சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், 2019 ஆண்டிற்குள் 5 லட்சம் கேமராக்கள் சென்னை மாநகரத்தில் பொருத்தப்படும் எனவும், இதற்கு பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பங்காற்றிவருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.\nமேலும், பல வழக்கில் சிசிடிவி உதவியாக உள்ளது எனவும், உண்மையான குற்றவாளிகளை கண்டறியவும் வழக்கிற்கு தடயமாகவும் சிசிடிவி உதவியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிசிடிவி பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்ட ஏ.கே.விஸ்வநாதன், பாதுகாப்பு நிறைந்த மாநிலம் தமிழகம், மாநகரம் சென்னை என்று பாராட்டி அண்மையில் முதல்வருக்கு விருது வழங்கியுள்ளதைச் சுட்டிக் காட்டினார். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், துணை ஆணையர் அரவிந்தன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-lakshmi-ramakrishnan-aarokanam-06-11-1523778.htm", "date_download": "2019-06-19T03:09:17Z", "digest": "sha1:MHCXLP6OQFF2QK5MDT5D6HR67DVRNSGI", "length": 10740, "nlines": 127, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கும் வரை புறக்கணிப்போம் - லட்சுமி ராமகிருஷ்ணன் - Lakshmi Ramakrishnanaarokanam - லட்சுமி ராமகிருஷ்ணன் | Tamilstar.com |", "raw_content": "\nஹீரோக்கள் சம்பளத்தை குறைக்கும் வரை புறக்கணிப்போம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கும், தொலைக்காட்சிகளுக்கும் இடையே தற்போது மிகப் பெரும் இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.\nஒரு சில டிவிக்களைத் தவிர மற்ற டிவிக்களை எந்த ஒரு திரைப்பட நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது.\nவேறு வழியில்லாமல் அனைத்து தயாரிப்பாளர்களும் அதை பின்பற்றியிருக்கிறார்கள். இது பற்றி இதுவரை யாருமே வாய் திறக்காத நிலையில் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது கருத்துக்களைத் துணிந்து சொல்லியிருக்கிறார்.\nஇவர் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னையும் இயக்குனராகப் பதிவு செய்து கொண்டார். தற்போது அம்மணி என்ற படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.\nலட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது :\n“சாட்டிலைட் உரிமை என்பது தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதாக இருந்தது. அதுவும் தற்போது தவறான நிர்வாகத்தாலும, செயற்கையான மிகைப்படுத்துதல் காரணமாகவும் தவறாகப் போய்விட்டது. அவர்கள் 50 சதவீதம் சாட்டிலைட் விலை என்கிறார்கள், ஆனால், 100 சதவீதமும், அதற்கு மேலும் சானல்களிடம் இருந்து பெற்றால் சானல்கள் அவற்றை எப்படி திரும்பப் பெற முடியும்.\nபதவியில் இருப்பவர்களால் முரண்பட்டு செய்யப்பட்ட ஒரு விஷத்தால் சாட்டிலைட் மார்க்கெட் என்பது இல்லாமல் போய்விட்டது. சானல்களுடன் சண்டை போடுவதை விட அனைவரும் ஒன்றிணைந்து சானல்களுடன் இணைந்து பணியாற்றுவோம். மொத்த உயர்வுக்குப் போராடி, ஹீரோக்களின் சம்பளத்தைக் குறைக்க வைப்போம். தயாரிப்பாளர் கல்பாத்தி s அகோரம் போன்றவர்கள் இதையேதான் யோசித்து வைத்துள்ளார்கள்.\nஹீரோக்களுடன் லாபத்தை பங்கு போட வைப்போம் என்கிறார். ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைக்கும் வரை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஹீரோக்களைப் புறக்கணிப்போம். விளம்பரங்களைக் கட்டுப்படுத்துவதை விட நல்லதொரு வழிக்காகப் போராடுவோம்,” என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nலட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த��் கருத்துக்கு ஆதரவு கிடைக்குமா அல்லது எதிர்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n▪ விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n▪ ”ஆணிய புடுங்க வேண்டாம்” – விஜய் ரசிகனை பங்கமாய் கலாய்த்த விஜயலட்சுமி\n▪ உச்சக்கட்ட கவர்ச்சி ஃபோட்டோவை வெளியிட்டு கிறங்கடிக்கும் ராய் லக்ஷ்மி – வைரல் புகைப்படங்கள்\n▪ உடல் நலக்குறைவு காரணமாக நடிகை விஜயலட்சுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n▪ மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி\n▪ பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்\n▪ பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n▪ லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' \n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/english-islamic-books/isl-english-articles/", "date_download": "2019-06-19T03:16:20Z", "digest": "sha1:IDLBOC5ZVEU6MGFEBGA42VWUFQTGYXIM", "length": 5773, "nlines": 124, "source_domain": "anjumanarivagam.com", "title": "Islamic English Articles Archives | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்:The Miracles Of Creation in DNA ஆசிரியர் : Harun Yahya பதிப்பகம் : Goodword Books பிரிவு :EQA-4297 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்:The Miracles Of Human Creation ஆசிரியர் : Harun Yahya பதிப்பகம் : Goodword Books பிரிவு :EQA-1941 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சா��ூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: AN INTERPRETATION OF ISLAM ஆசிரியர் : LAURA VECCIA VAGLIERI பதிப்பகம் : GOODWORDS BOOKS பிரிவு :EAI-4674 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம்நூல் பெயர்: A SIMPLE GUIDE TO ISLAMஆசிரியர் : FARIDA KHANAMபதிப்பகம் : GOODWORDS BOOKSபிரிவு :EAI-1970நுால்கள் அறிவாேம்அஞ்சுமன் அறிவகம்அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: QURAN TEACHINGS MADE SIMPLE ஆசிரியர்: SANIYASNAIN KHAN பதிப்பகம்: GOODWORD பிரிவு: EQA-1977 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: ISLAMIC SCIENCES ஆசிரியர்: S.WAQAR AHMED HUSAINI பதிப்பகம்: GOODWORD BOOKS பிரிவு: EQA-4298 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.\nநூல்கள் அறிவோம் நூல் பெயர் : The Sufi Doctrine in Tamil Literature ஆசிரியர் : Dr.A.M.Mohamed Sahabdeen பதிப்பகம் :Threeyam Printers நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை,தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/03/ttv-dhinakaran-in/", "date_download": "2019-06-19T04:12:37Z", "digest": "sha1:LUKDGSRW2LX2EOLVYKL35575PWBFEQF6", "length": 5663, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "திண்டிவனம் தொகுதியில் மக்கள்செல்வர் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Thindivanam - Tamil News", "raw_content": "\nதிண்டிவனம் தொகுதியில் மக்கள்செல்வர் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Thindivanam\nதிண்டிவனம் தொகுதியில் மக்கள்செல்வர் டிடிவி தினகரன் | TTV Dhinakaran in Thindivanam\nஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணுறு முட்டை. அது என்ன\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை ��ெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/81/", "date_download": "2019-06-19T03:02:18Z", "digest": "sha1:OQXHCY5KVOHLXU75FJQ6Q2B6AWZN7PHK", "length": 22657, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தமிழகம் – Page 81 – AanthaiReporter.Com", "raw_content": "\nசென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கம்\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி இன்று துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினசரி மாலை கவியரங்கம், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தென்னிந்திய புத்தக விற்பன�...\n‘இலவச தாய் சேய் வாகனம்‘ – தமிழக அரசின் புதிய திட்டம்\nசாலை விபத்து, தீக்காயம் மற்றும் பிரசவங்களுக்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்ல ‘108 இலவச ஆம்புலன்ஸ் சேவை‘ தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்க�...\nஆம் ஆத்மி கட்சி-சென்னையில் கோஷ்டி பூசல்\nடெல்லியில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கியது. சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த கட்சி தொடங்கிய 2 நாளிலேயே கட்சியில் ஆம் ஆத...\nசிதம்பரம் கோயிலை தீட்சிதர்களே நிர்வ���ிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வாகிப்பதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.மேலும் இது குறித்து அரசு பிறப்பித்த அரசாணையையும் கோயிலை நிர்வாகிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி நியமனத்தையும் ரத்து செய்து கோர்ட் உத்தரவிட்டதுள்ளது. அத்துடன் சில முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி கோயிலை அரசு...\nகூட்டணி பற்றி பேசலாம் – வாருங்கள்\n\"தேர்தல் சமயத்தில் பாலா கட்சிகள் நம்மை தேடி வருவார்கள். இம்முறை கூட்டணி வியூகம் எப்படி அமைக்கிறேன் என்று பாருங்கள். அதற்காக வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.இருந்தாலும் நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். அ�...\nநாளை முதல் 9ம் தேதி வரை ரேஷனில் பொங்கல் பரிசு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் 9ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப் படுகிறது.9ம் தேதி வரை வாங்காதவர்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வாங்கிக் கொள்ளலாம் என்றும்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாட்களில் வழக்கமாக அந்தந்தந்த மாதங்களில் வழங்கும் ரேஷன்...\nபொது நலம் Vs சுயநலம் – ஜெயலலிதா விளக்கம்\n\"பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப் படுகின்றது. ஏன் தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் ம�...\nமதுரை மாநகர் மாவட்ட தி.மு.க., கூண்டோடு கலைப்பு\nமதுரை மாநகர் மாவட்டக் கழகம், மற்றும் அந்த மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதிக் கழகங்கள், வட்டக் கழகங்கள் ஆகிய அனைத்து அமைப்புகள் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளன.இதையடுத்து மதுரை மாநகர் மாவட்டத்துக்கு ஸ்டாலின் ஆதரவாள்ர்கள் கொண்ட தற்காலிக பொறுப்புக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட...\nமழை வருமாம்.. மழை வருமாம் – குடை கொண்டு போங்க\nதென் கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை வலுவடைந்தது. இதையடுத்து இன்று தமிழக கடலோரத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் பொய்த்துவிட்டது. அதன் காரணமாக விவசாயிகளும், பொதுமக்களு�...\nபோனில் மருத்துவ ஆலோசனை வேண்டுமா\nமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை இனி '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக அரச�...\nவிஜயகாந்த் – வாசன் சந்திப்பு:காங். + தேமுதிக கூட்டணி\nமத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்துப் பேசினார். கிட்டத்தட்ட இருவரும் 45 நிமிடம் முக்கிய ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து காங்கிரஸ் தேமுதிக கூட்டணி ஏற்படும என்ற செய்தி அரசியல் வட்டாரத்தில் பரப்ப பட்டு வருகிறது.. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற...\nஇந்தியா ‘கூட்டுக் கற்பழிப்பின்’ தலைநகரமா\n\"தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா 'கூட்டுக் கற்பழிப்பின்' தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமி�...\nகாற்றாலை ‘கை’ விட்டதால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்\nகடந்த வாரம் ஆயிரம் மெகாவாட்டை கடந்த காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் 90 மெகாவாட்டாக சரிந்தது. இதனால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை நீடிக்கிறது.அதிலும் புத்தாண்டையொட்டி அடுத்த 2 நாட்களுக்கு வணிக நிறுவனங்களில் மின் விளக்குகள் அலங்காரம் போன்றவற்றால் மின் நுகர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. �...\nமக்கள் பாதுகாப்பு கழகம் – டிராபிக் ராமசாமியின் புதிய கட்சி\n\"தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு மக்கள் பாதுகாப்பு கழகம் என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார்.\"என்று டி�...\nசீன பெண்ணை வரதட்சணை கொடுத்து மணந்த தமிழக என்ஜினியர்\nகுமரி மாவட்டம் கருங்கல், அய்யன்விளையை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். மனைவி ரத்தினம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களது இளைய மகன் அமிர்தராஜ். ஐஐடியில் உயர் படிப்பு பயின்றவர். இந்த நிலையில் கடந்த 5 வருடமாக சீனாவில் உள்ள யு யாங் ஹூனன் பகுதியில் உள்ள ஐபிஎம் சாப்ட்வேர் கம்பெனியில் பிராஜ...\nஇநதிய அளவில் வளமான நகரம்:சென்னைக்கு 2வது இடம்\nஇந்தியாவின் வளமான நகரங்களின் பட்டியலில் சென்னை 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் குர்காவுன் உள்ளது. கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சி கிரிசில் என்ற நிறுவனம் நாட்டின் வளமான நகரங்கள் குறித்து ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது. டிவி, மொபைல், லேப்டாப், கார், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களு�...\nஅரசு மருத்துவமனைகள் தனியார் பராமரிப்பில் பளபளக்க போகுது\nதமிழக அரசு மருத்துக் கல்லூரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 31 மருத்துவமனைகளிலும் துப்புரவு, பாதுகாப்பு பணிகள்,'பத்மாவதி' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.இந்த விருந்தோம்பல் மற்றும் வசதிகள் சேவை நிறுவனம் ஆந்திராவைச் சேர்ந்தது. 2006ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாட்டின் பல்வே�...\nமதுவிலக்கு போராட்டத்துக்காக சென்னை வந்த மாணவிக்கு போலீஸ் தடை\nமதுரை சட்டக்கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வரும் மாணவி நந்தினி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்தார்.இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சென்னை மாநகருக்குள் நுழைய அனுமதிக்க முடியாது என்று கூறியதையடுத்�...\n;தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. – ப. சிதம்பாரம் சொல்கிறார்\n\"காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப் பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.தமிழகத்தில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதால் கொள்கைகளை விட்டுத்தர முடியாது. உரிய பணிகளை ஆற்றிட வேண்...\n‘எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது’ – ஹிந்து ராம் பேச்சு\n\"காங்கிரஸாக இருந்தாலும் பா.ஜ.க.-வாக இருந்தாலும் மக்களவையில் பாதி தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தோல்வியடைவார்கள். இதைத்தான் அரசியல் விமர்சகர்களும் தேர்தல் கணிப்பாளர்களும் கூறுகின்றனர். பலருடைய பார்வையில் எந்த கட்சியும் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது, எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் �...\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=12048", "date_download": "2019-06-19T02:52:51Z", "digest": "sha1:JSCLYLN6U5UIQPBKP5URFBCZRNEHC5TY", "length": 16082, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "உலக தமிழினத்தையே நேசித்", "raw_content": "\nஉலக தமிழினத்தையே நேசித்த தலைவன்\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன் \nஇன்று அந்த தலைவனின் பெயரை சொன்னாலே பல தமிழர்களின் புது இரத்தம் பாயும் படி இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தமிழர்களின் தலைவனாக உள்ள அந்த தலைவனை, நேரில் பார்த்தவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.\nஇனத்துக்கு ஒரு இழுக்கென்றால் இனம் காக்க தன் உயிரையும் துச்சமென தூக்கி எறிய துணியும் தமிழன் என்ற வீரமிக்க இனமொன்று இந்த உலகில் உள்ளது, அந்த இனம் ஒருபோதும் பகைவன் காலில் வீழ்ந்து மண்டியிட்டு வாழாது என்ற வரலாற்றை உலகிற்கு உணர்த்திய அந்த தலைவனை தமிழ் இனத்தின் வீரத்தின் அடையாளமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.\nமேடைகள் போட்டு வாக்குறுதிகள் கொடுத்து, பேச்சுக்கள் பேசி மக்களை தன் பக்கம் ஈர்க்கவில்லை அந்த தலைவன்.\nவருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்த்தப்படும் மக்களுக்கான உரை, ஆனால் அந்த 35 நிமிட உரையில் அடுத்த ஒரு வருடத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அரசியல், பொருளாதார, இராணுவ மாற்றங்கள் போன்றவற்றை மிக துல்லியமாக எடைபோட்டு மக்களுக்கு தெளிவு���டுத்தும் விதமே அந்த தலைவனின் தனி சிறப்பு .\nதன்னைப்பற்றி எப்போதும் ஊடகங்கள் பேசவேண்டும் என்றோ, மக்கள் தனது புகழை போற்ற வேண்டுமென்றோ அந்த தலைவன் ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் அந்த தலைவனை பேட்டி காண விரும்பிய போது அந்த தலைவன் கூறிய பதில் அற்புதமானது. ” நான் பேச்சுக்கு வழங்குவது குறைந்த அளவு முக்கியமே, நாம் செயலால் வளர்ந்த பின்னே நாம் பேச ஆரம்பிக்க வேண்டும்.\nவாய்ப்புகள் பல இருந்தும், அந்த தலைவன் தனது நாட்களை பலஅடுக்கு வீடுகளிலோ, AC அறைகளிலோ கழித்ததில்லை,. இருள் சூழ்ந்த அடர்ந்த காடுகளில் கடினமான வாழ்க்கையினையே அந்த தலைவன் இறுதி வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் .\nமுதலமைச்சர் பதவி வேண்டும் என்று கற்பனை கோட்டைகளை கட்டி வாயில் எச்சில் ஊற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களுக்கு மத்தியில் தேடி வந்த முதலமைச்சர் பதவியையும், கோடிக்கணக்கான பணங்களையும் துச்சமென தூக்கி எறிந்து தமிழர்களின் விடிவுக்காகவே தனது வாழ்நாளை கழித்தவர் அந்த தலைவர்.\nவலிமை மிக்க ஒரு முப்படைகளை கொண்ட மரபு ரீதியான இரானுவத்தினையே தன் பின்னால் வைத்திருந்து, உலக வல்லரசுகள் பலவற்றிற்கு சிம்மசொப்பனமாகவும், சுதந்திரம் வேண்டி போராடும் போராட்ட இனங்களுக்கு முன்மாதிரியாகவும் இருக்கும் அந்த தலைவன் வேறு யாருமல்ல தமிழன் என்ற தனிப்பெரும் இனத்தின் வீரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெயரில் உலகமெங்கும் முழங்கச் செய்த தேசிய தலைவர் மேதகு வே. பிராபகரன் அவர்கள் தான் அந்த தலைவர்.இன வீரம்,இன மானம் என்ற சொற்களுக்கு அடையாளமாக இன்று வரைக்கும் வாழும் நம் பிரபாகரன் அவர்களை நம் தலைவராக பெற்றதே இந்த ஜென்மத்தில் நாம் பெற்ற அதி உச்ச சிறப்பாகும்.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nக��த்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=A&pg=11", "date_download": "2019-06-19T02:59:00Z", "digest": "sha1:FPEIIG3MQH4RBWZEVNDIZHEK2S4V5X72", "length": 17007, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nA tall மரப்பாச்சி தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA thousand ஆயிரம் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nA time of w காளைக்கன்று தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA train of words இரட்டித்துச் சொல்லுதல் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA traveler was caught out of pocket. பணம் இல்லாததால் ஒரு பயனி பிடிபட்டார். தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA valid குணப்பெயர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nA variety of banana கோழிக்கூடு வாழைப்பழம் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/kagiso-rabada-breaks-shikhar-dhawans-bat-in-india-vs-south-africa-mat.html", "date_download": "2019-06-19T03:01:36Z", "digest": "sha1:O4SEZU7YQ4EE56PXQI3QBSYJSIXOLGKH", "length": 6589, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Kagiso Rabada breaks Shikhar Dhawan's bat in India vs South Africa mat | Sports News", "raw_content": "\n'தந்தையான தோனியின் அந்த தருணம்'... 'அப்போ வைரலான அப்பாவின் பதில்'.. 'இப்போ வைரலாகும் மகள்'\n'தல' ஏன் அப்படி பண்ணுனாரு'...'அதுக்கு பின்னால ரகசியமே இருக்கு'... 'ரகசியம் உடைத்த ஊழியர்'\n‘அடிச்ச பேட்டுக்கே இந்த நிலைமைனா’.. ‘பேட்ஸ்மேனோட நிலைமை என்னவா இருக்கும்’.. வைரலாகும் வீடியோ\n'அடேய்'... 'இன்னுமா இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க'... அதுவும் யாரு கிட்ட\n'நிதான ஆட்டம், சாதனை புரிந்த ரோகித் சர்மா'... 'ஹிட்மேனை புகழ்ந்து தள்ளிய கேப்டன்'\nஇந்தியாவயே பெருமை பட வச்சீட்டயே ‘தல’.. இத யாராவது நோட் பண்ணீங்கலா\n‘ஒரு காலத்துல எப்டி இருந்த டீம்’.. இப்போ இந்த நிலைமைக்கு வந்திருச்சே இந்த உலகக்கோப்பையின் மோசமான சம்பவம்\n‘கிங்’கோலி ஏன் பாஸ் கோவப்படுத்துறீங்.. ஆக்ரோஷப்படுற அளவுக்கு யாரோட விக்கெட்டா இருக்கும்\n'அது போன மாசம், இது இந்த மாசம்'... 'பும்ராவை கலாய்த்த சேவாக்'... வைரலாகும் ட்வீட்\n‘தல’ இருக்கும் போது இதலெல்லாம் ஏன் பாஸ் பண்றீங்.. வைரலாகும் தோனியின் ஸ்டெம்பிங் வீடியோ\n‘ஆரம்பமே அதகளம் பண்ணிய இந்தியா’.. அடுத்தடுத்து 2 முக்கிய விக்கெட்டை தூக்கி தென் ஆப்பிரிக்காவை கதறவிட்ட பும்ரா\n'எங்க போனாலும்'...'சென்னை'யை அடிச்சிக்க முடியாது மச்சி'...தெறிக்க விட்ட தினேஷ் கார்த்திக்\n'அவர ஓப்பனிங் பேட்ஸ்மேனா களமிறக்குங்க'... 'இல்லனா, மரத்தில் ஏறி பயங்காட்டிய ரசிகர்'\n'ஏம்பா கடைசியில இப்டி ஆகிடுச்சே'... 'அதிரடி காட்டிய ஐ.சி.சி.'\n'சாதனை படைப்பாரா இந்திய வீரர்\n‘இனிமேல் இவர் விளையாடமாட்டார்’.. காயத்தால் உலகக்கோப்பை தொடரைவிட்டு விலகிய நட்சத்திர வீரர்..\n‘உங்க நாட்லயே உலகக் கோப்பைய தொட்டுப் பார்த்த ஒரே ஆள்..’ தென் ஆப்பிரிக்காவைக் கலாய்த்த இந்திய ரசிகர்..\n‘அடிமேல் அடி வாங்கும் இலங்கை’.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றி மாஸ் காட்டிய ஆஃப்கான் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/16045849/In-otteri-The-state-bus-conductor-Arrested-with-his.vpf", "date_download": "2019-06-19T03:40:36Z", "digest": "sha1:GV62NPUUBJRWHG4BIJQUWBLMIO6YVQPX", "length": 12846, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In otteri The state bus conductor, Arrested with his wife || ஓட்டேரியில் அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்��ை பெங்களூரு சினிமா : 9962278888\nஓட்டேரியில் அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது\nசீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.\nசென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் நியூ காலனியை சேர்ந்தவர் செல்வி (வயது 29). இவர் நேற்று ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலையிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது.\nஓட்டேரி, கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (50), சியாமளா (42) தம்பதியினரிடம் மாதத்தவணை முறையில் பண்டு சீட்டுக்கு பணம் கட்டி வந்தேன். நான் தெரிவித்ததன் காரணமாக எனக்கு தெரிந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தம்பதியினரிடம் பண்டு சீட்டு மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தினார்கள்.\nபண்டு சீட்டு பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட நாட்கள் முடிந்த நிலையில் எங்களிடம் இருந்து பணம் பெற்ற செல்வராஜ் மற்றும் சியாமளா பணத்தை திருப்பி தராமல் கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். என்னை நம்பி அவர்களிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை வாங்கி தரும்படி என்னை தொந்தரவு செய்கின்றனர். எனவே பண்டு சீட்டு பணம் மோசடி செய்த செல்வராஜ் மற்றும் சியாமளா தம்பதியினரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதேபோல் செல்வராஜ், சியாமளாவிடம் பண்டு சீட்டு பணம் கட்டிய 50 பேர் தங்களுக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜ், சியாமளாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது இருவரும் பணம் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் செல்வராஜ் போலீசாரிடம் கூறியதாவது.\nபெரம்பூர் பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி சியாமளா மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். எங்களது வீட்டின் அருகே உள்ள 51 பேரிடம் பண்டு சீட்டு நடத்தி மாதம் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.900 வீதம் என மொத்தம் ரூ.35 லட்சம் வரை வசூல் செய்தோம்.\nவட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு சீட்டுப்பணத்தில் வசூலான தொகையை மற்றவர்களிடம் வட்டிக்கு கொடுத்தோம். ஆனால் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வட்டியையும், அசலையும் ���ங்களுக்கு திருப்பி தரவில்லை. அதனால் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு எங்களால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nசீட்டு பணம் கட்டிய ரசீதின் அடிப்படையில் செல்வராஜ், சியாமளாவை போலீசார் கைது செய்தனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n2. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n3. ஏர்வாடி தர்காவில் தொலைந்துபோன மகனை 23 ஆண்டுகளாக தேடி அலையும் தாயின் பாசப்போராட்டம்\n4. மேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை; பதற்றம் - போலீஸ் குவிப்பு\n5. மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணி வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/21021258/Winter-Olympics-Also-a-player-dumped-in-dilemma.vpf", "date_download": "2019-06-19T03:41:37Z", "digest": "sha1:BBNTSF24B473EAUCJJMIOENAE6TOEMOZ", "length": 9219, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Winter Olympics: Also a player dumped in dilemma || குளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார் + \"||\" + Winter Olympics: Also a player dumped in dilemma\nகுளிர்கால ஒலிம்பிக்: மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கினார்.\n23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவில் ஒரு பக்கம் வியப்புக்குரிய வகையில் வீரர், வீராங்கனைகள் தங்களது சாகசங்களை காண்பித்து மெய்சிலிர்க்க வைக்கிறார்கள்.\nஇன்னொரு பக்கம் ஊக்கமருந்து சர்ச்சைகளும் தலைவிரித்தாடுகின்றன. ஜப்பான் ஸ்பீடு ஸ்கேட்டிங் வீரர் 21 வயதான கெய் சாய்ட்டோ ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதால் உடனடியாக தாயகம் அனுப்பப்பட்டார். அடுத்ததாக தனது மனைவியுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ரஷியாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை உபயோகப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் மேலும் ஒரு வீரர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். சுலோவேனியா அணியின் ஐஸ் ஆக்கி வீரர் ஜிகா ஜெக்லிக் ஊக்கமருந்து பயன்படுத்தி இருப்பது உறுதியாகி இருப்பதால் உடனடியாக போட்டியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/39-police-officers-transferred/", "date_download": "2019-06-19T02:59:56Z", "digest": "sha1:EUXKH3C2AKZWM7WY2XLFXJGFUUZWE2YX", "length": 8856, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "காவல்துறை ஆய்வாளர்கள் 39 பேர் அதிரடி மாற்றம் முழு விவரபட்டியல் - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசா���ணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Tamil News Tamilnadu காவல்துறை ஆய்வாளர்கள் 39 பேர் அதிரடி மாற்றம் முழு விவரபட்டியல்\nகாவல்துறை ஆய்வாளர்கள் 39 பேர் அதிரடி மாற்றம் முழு விவரபட்டியல்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/modi-greetings-indian-team-for-wining-the-test-series/", "date_download": "2019-06-19T03:41:40Z", "digest": "sha1:PDHC5UDLICS2KQWY5PPVAKZSSJ2PJ5HY", "length": 9452, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து - Sathiyam TV", "raw_content": "\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 3 வது முறையாக உடல்நலக்குறைவு ஏன்\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\nHome Tamil News Sports கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து\nகிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து\nஇந்தியா 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வென்றுள்ளது. அதனையடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெறிவித்தனர்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\nவலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 3 வது முறையாக உடல்நலக்குறைவு ஏன்\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளை��ர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதிமுக பொருளாளர் துரைமுருகனுக்கு 3 வது முறையாக உடல்நலக்குறைவு ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2019/268-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-16-30-2019/5048-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88.html", "date_download": "2019-06-19T04:14:48Z", "digest": "sha1:PFLLT33ZDOMCY7UVVSI2SZ7M3OG2OI2V", "length": 24601, "nlines": 66, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சிறுகதை : சுயமரியாதை!", "raw_content": "\nசித்ராவிற்கு அவளது இருபத்தைந்தாவது வயதில் அரசுப் பணி கிடைத்தது. பணி ஆணை வந்தவுடன் அவளைவிட அவள் அம்மா மரகதமும் அப்பா குப்புசாமியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பணியில் சேர்ந்த பின் முதல் மாத ஊதியத்தை பெற்றோர்களிடம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினாள் சித்ரா.\nசித்ரா பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவள் அம்மாவும் அப்பாவும் அவருக்குத் திருமணம் செய்துவிட முடிவு செய்தனர். அவர்களுக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் சொல்லி மாப்பிள்ளை பார்க்கச் சொன்னார்கள். உடன் திருமணத்தை முடித்து தங்கள் கடமையை நிறைவு செய்ய விரும்பினர்.\nஆனால், சித்ரா அதற்கு ஒப்புக்கொள்ள வில்லை. அவள் அம்மா அப்பாவுக்கு அவள் ஒரே பிள்ளை. சொத்து என்று இருப்பது அவர்கள் வசிக்கும் சிறிய வீடு மட்டும்தான். வேறு எதுவும் கிடையாது. சித்ராவை மிகவும் துன்பங்களுக்கிடையே படிக்க வைத்தார்கள். வறுமை காரணமாக அம்மாவும் அப்பாவும் நோயாளிகளாகவே ஆகிவிட்டிருந்தனர்.\nசித்ராவிற்கு வேலை கிடைத்தது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால், திருமணம் வேண்டாம் என்று அவள் சொல்வதை விரும்பவில்லை.\n“சித்ரா, உன்னைவிட்டா எங்களுக்கு யாரும்மா இருக்கா நீ நல்லா இருக்கணும். உன்னை ஒருத்தன்கிட்ட புடிச்சி கொடுத்துட்டா எங்க கடமை முடிஞ்சுடும். நீ கல்யாணம் பண்ணிகிட்டுத்தான் ஆகணும்’’ என்று ஒருநாள் மரகதம் கண்ணிருடன் மகளிடம் கூறினார்.\n“அம்மா, என்னைவிட்டா உங்களுக்கு யாருமில்லேன்னு சொன்னீங்க. அப்படி இருக்கும்போது எனக்கு கல்யாணம் ஆயிட்டா உங்களை யார் கவனிக்கிறது என்னைப் போல் இருக்கிற என்னோட தோழிங்க சில பேருக்கு கல்யாணம் ஆச்சி. ஆனா அவங்களோட அம்மா, அப்பா படாத கஷ்டங்கள் பட்டு இருக���காங்க. ஆண்கள் சமுகம் அவங்களை அவ்வளவு கொடுமைப்படுத்துதாம். உங்களுக்கும் இப்பவே அந்த நிலைமை வரவேணுமா என்னைப் போல் இருக்கிற என்னோட தோழிங்க சில பேருக்கு கல்யாணம் ஆச்சி. ஆனா அவங்களோட அம்மா, அப்பா படாத கஷ்டங்கள் பட்டு இருக்காங்க. ஆண்கள் சமுகம் அவங்களை அவ்வளவு கொடுமைப்படுத்துதாம். உங்களுக்கும் இப்பவே அந்த நிலைமை வரவேணுமா எனக்காக நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கீங்க. அப்பாவை நெனைச்சா எனக்கு அழுகையே வந்திடும்போல. என்னோட சம்பளத்தை உங்களுக்காக செலவு செய்து உங்களுக்கு உதவாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட முடியுமா எனக்காக நீங்க எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கீங்க. அப்பாவை நெனைச்சா எனக்கு அழுகையே வந்திடும்போல. என்னோட சம்பளத்தை உங்களுக்காக செலவு செய்து உங்களுக்கு உதவாம நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட முடியுமா\nமகளின் இந்தப் பதிலைக் கேட்ட மரகதம் பதறினாள்.\n“சித்ரா, நீ சொல்றது ரொம்ப தப்பு. எங்களைப் பற்றி நீ கவலைப்படக் கூடாது. உன் வாழ்க்கையை நீ அமைச்சிகிட்டே ஆகணும். அப்பாவை நான் கவனிச்சிக்கிறேன். இந்த வீட்டில் சீக்கிரமா நல்ல காரியம் நடந்தே ஆகணும்’’ என்றார்.\nஅவளது அப்பா குப்புசாமியும் அவளைத் திருமணத்திற்கு மிகவும் வற்புறுத்தினார். ஆனால், சித்ரா தனது சம்பளத்தை அம்மா அப்பாவுக்கு செலவு செய்து அவர்களது உடல் நலனை சீராக்கி மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தாள். அம்மா அப்பாவின் வேண்டுகோளை அவள் கொஞ்சம்கூட ஏற்கவில்லை.\n“அம்மா, உன் சம்பளத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே உனக்குத் திருமணம் செய்ஞ்சி வைக்கலைன்னு ஊர் உலகம் எங்களைப் பழிக்கும்’’ என்றார் அப்பா.\n“அப்பா, என் படிப்புக்காகவும், என் நலத்திற்காகவும் நிறைய செலவு செய்ஞ்சிருக்கீங்க. இப்பவும் கடனாளியா இருக்கீங்க. உங்களால நல்ல சாப்பாடுகூட சாப்பிட முடியல. இப்பவும் நோய் நொடியுடன்தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க. இப்ப நான் உங்களை அம்போன்னு விட்டுட்டு போயிட முடியுமா இனிமே இப்படிப்பட்ட பேச்சை எடுக்காம நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு இருங்க’’ என்று கண்டிப்புடன் கூறினாள் சித்ரா.\nதனது தோழிகள் சிலருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்த்தாள் சித்ரா. ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் பெண்களின் ஊதியத்திற்காகவே திருமண���் செய்து கொண்டு பெண்களின் பெற்றோர்களை பார்க்கக் கூட அனுப்பாத நிலையை அவள் கேள்விப்பட்டிருக்கிறாள். பெண்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அவர்கள் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. எல்லோருமே அப்படித்தான் இருப்பார்களோ என்ற அய்யப்பட்ட அவள் அதற்காகவே தனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு செவி சாய்க்கவில்லை.\nமாதங்கள் சில கடந்தன. சித்ரா தன் பெற்றோர்களை கவனமுடன் கவனித்துக் கொண்டாள். அவர்கள் வாங்கி வைத்திருந்த கடன்களையெல்லாம் சிறுகச் சிறுக அடைத்து வந்தாள். இருந்தாலும் அவளது பெற்றோர்கள் அவளது திருமணத்திலேயே குறியாக இருந்தார்கள். இடையில் அதுபற்றி சித்ராவிடம் கேட்டால் ஏதாவது பேசி ஒரேயடியாக அவர்கள் வாயை அடைத்துவிடுவாள்.\n“என் சம்பளத்தை உத்தேசித்துத்தான் எனக்கு நீங்கள் திருமணம் செய்துவைக்கவில்லை என்று யார் வேணும்னாலும் சொல்லிட்டுப் போகட்டும். அதுபற்றி எனக்குக் கவலையில்லை.’’ எப்போதும் இதையே பதிலாகக் கூறினாள்.\nஇந்நிலையில் ஒரு நாள் குப்புசாமியின் நண்பர் ஒருவர் சித்ராவைப் பெண் பார்க்க அவள் வேலை செய்யும் அலுவலகத்திற்குப் பக்கத்து அலுவலகத்தில் பணியாற்றும் மோகன் என்ற மாப்பிள்ளை குடும்பத்துடன் மறுநாளே வர உள்ளதாக ஒரு தகவலைத் தெரிவித்தார். அது விடுமுறை நாளாகவும் இருந்தது.\nஇந்த விவரத்தை எப்படி சித்ராவிடம் சொல்வதென மரகதம் தவித்தார். உடனே மறுப்பு சொல்லி விடுவாளே என்ற பயம் அவருக்கு. அதனால் பக்கத்து வீட்டில் இருக்கும் பத்மினி என்ற பெண்ணிடம் சொல்லி சம்மதிக்க வைக்க எண்ணினார். பத்மினியை அழைத்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளா விட்டால் சித்ரா செய்யும் எந்த உதவியையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்ற விவரத்தை சித்ராவிடம் பதமாக எடுத்துக் கூறி சம்மதிக்க வைக்கக் கேட்டுக் கொண்டார். பத்மினியும் அதற்கு இணங்கி சித்ராவைப் பார்க்க வந்தாள்.\n“சித்ரா, நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டிற்கு வந்தவள்தான். ஆனாலும் என்னோட நிலைமை வேறு. என் அம்மா, அப்பாவைக் கவனிக்க ரெண்டு அண்ணன்கள் இருக்காங்க. ஆனால், உன் நிலைமை வேறாக இருந்தாலும் நீ கல்யாணம் செய்ஞ்சிக் கிட்டுத்தான் ஆகணும்’’ என்றாள் பத்மினி.\n“எனக்கு என் அம்மா, அப்பா நலனே முக்கியம். இப்போ நான் என்ன செய்யணும்னு நெனைக்கிறே அக்கா’’ என்று கேட்டாள் சித்ரா.\n“மாப்பிள்ளை வீட்டாரை வரச்சொல்லி விட்டார் உங்க அப்பா. அதனால் உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலைன்னாலும் உன்னைப் பெண் பார்க்க வரும்போது நல்லமுறையில் நடந்துக்கணும்.’’\n“நல்ல முறையில் என்றால் எப்படி\n“மாப்பிள்ளையோடு அவரோடு அம்மா, அப்பா, இன்னும் சிலர் வரலாம். அவர்கள் காலில் விழுந்து கும்பிட வேணும்.’’\n“ஏன் அப்படி செய்யணும் அக்கா\n“சித்ரா. அதுதான் நடைமுறை. பெண்கள் என்றால் பணிவா நடந்துக்கணும். அப்படிப்பட்ட பெண்ணைத்தான் எல்லோரும் விரும்புவாங்க.’’\n“அப்படிப்பட்ட பணிவெல்லாம் தேவையில்லை அக்கா. பெண்களை சமமாக நினைத்து உரிமைகள் கொடுக்கும் காலம் எப்பவோ வந்தாச்சு. எனக்கென்று சில கொள்கைகள் இருக்கு. யார் காலிலும் விழுந்து வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்க நான் விரும்பலை.’’\nஇதற்குமேல் என்ன பேசுவதென்று பத்மினிக்கு விளங்கவில்லை. எனினும் அவள் ஒப்புக் கொள்ளாவிட்டால் அவளின் பெற்றோர்கள் ஓர் உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பத்மினி கூறியதால் எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள் சித்ரா.\nமறுநாள் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க சித்ராவின் பெற்றோர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர். பத்மினியும் உடன் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டாள். சித்ரா எது குறித்தும் கவலை கொள்ளாமல் தெளிவுடன் இருந்தாள். அவளுடைய எண்ணமெல்லாம் அவளது பெற்றோர்களைப் பற்றியே இருந்தது.\nகாலை பத்து மணிக்கு மோகனும் அவனது பெற்றோர்களும் சித்ராவின் வீட்டிற்கு வந்தனர். சித்ராவின் பெற்றோர்கள் அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மோகனை மிகவும் பிடித்துவிட்டது. மோகனின் பெற்றோர்களும் கனிவுடன் பேசினர். இருப்பினும் சித்ரா என்ன சொல்லப்போகிறாளோ எனப் பயந்தனர்.\nஎந்தவிதமான அலங்காரமும் இல்லாத நிலையில் சித்ரா அங்கு வந்தாள். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.\nநமது திருமணம் சுயமரியாதைத் திருமணமாகத்தான் இருக்கும். அடிமைச் சின்னமான தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி இருக்காது. ஆடம்பரச் செலவுகளோ அலங்காரங்களோ இருக்காது. இதற்கெல்லாம் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nபிறகு யாரும் எதிர்பாராவண்ணம் மோகனே அவளிடம் நேரிடையாகப் பேசினான். தனது படிப்பு, பணி செய்யும் விவரம் போன்ற விவரங்களைச் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nஅவர்கள் பேசிக்கொள்வதைக் கண்ட அவர்களது பெற்றோர்கள் இருவரும் தனியாகப் பேசிக்கொள்வது நல்லது என நினைத்து அவர்களாகவே எழுந்து வேறு இடம் சென்றுவிட்டனர்.\n“இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை’’ என்று சொல்லிவிட வாயைத் திறந்த சித்ராவை இடைமறித்த கோபால் அவளை முந்திக்கொண்டு மீண்டும் பேசினான்.\n“சித்ரா, உங்களிடம் எனது சில கோரிக்கைகள் உள்ளன. அவற்றை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்’’ என்றான்.\n“என்ன கோரிக்கைகள்’’ என்பதுபோல் அவனைப் பார்த்தாள் சித்ரா. எதுவாக இருந்தாலும் அவள்தான் ஏற்கெனவே ஒரு முடிவுக்கு வந்த நிலையில் இருக்கிறாளே\n“உங்கள் குடும்பச் சூழ்நிலையை நான் வந்தவுடன் புரிந்துகொண்டேன். உங்கள் அம்மாவும் அப்பாவும் உங்களை நன்கு படிக்க வைத்திருக்கிறார்கள். உங்களை விட்டால் அவர்களைக் கவனிக்க யாருமே இல்லை என்பது தெரிகிறது. அதனால்....’’ -_ பேச்சை நிறுத்திய மோகனை “என்ன’’ -_ பேச்சை நிறுத்திய மோகனை “என்ன’’ என்பதுபோல் பார்த்தாள் சித்ரா.\n“அதனால்... திருமணத்திற்குப் பிறகு அவர்களும் நம்முடன் வந்து இருக்கலாம். அதில் எனக்கோ என் பெற்றோர்களுக்கோ எந்தவித ஆட்சேபணையும் இல்லை. அவர்களைத் தொடர்ந்து நீங்கள் மட்டுமல்ல நானும் கவனித்துக் கொள்வேன்’’ என்று சொல்லி முடித்தான் மோகன்.\nசித்ரா வியப்புடன் அவனைப் பார்த்தாள். அவனே மேலும் தொடர்ந்தான்.\n“நாம் என்றும் வாழ்க்கைத் துணைவர்களாகப் பயணம் செய்வோம். நம் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சம பங்கு வகிப்போம். உங்களிடம் நான் என்னென்ன எதிர்பார்க்கிறேனோ அதையெல்லாம் நீங்களும் என்னிடம் எதிர்பார்க்கலாம். ஆணுக்குப் பெண் அடிமையில்லை அல்லவா\n“இன்னும் சில செய்திகளையும் சொல்லிவிடுகிறேன். நீங்களும் பணியில் இருக்கிறீர்கள். உங்கள் ஊதியத்தை நீங்கள் விரும்பிய வண்ணம் பயன்படுத்தலாம். அதற்குத் தடை ஏதும் இல்லை. முழுச் சுதந்திரம் உங்களுக்கு உண்டு. இறுதியாக இன்னொரு கோரிக்கை....’’\n’’ என்று வாயைத் திறந்து கேட்டாள் சித்ரா.\n“நமது திருமணம் சுயமரியாதைத் திருமணமாகத்தான் இருக்கும். அடிமைச் சின்னமான தாலி அணிவிக்கும் நிகழ்ச்சி இருக்காது. ஆடம்பரச் செலவுகளோ அலங்காரங்களோ இருக்காது. இதற்கெல்லாம் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ��ங்கள் கருத்துகளையும் நீங்கள் தெரிவிக்கலாம்’’ என்று கூறி முடித்தான் மோகன்.\n“நீங்க... நீங்க..’’ என்று ஏதோ சொல்ல வந்தாள் சித்ரா.\n“ஆமாம். நான் பகுத்தறிவாளன்’’ என்றான் மோகன்.\nசித்ராவின் முகம் மலர்ந்தது. அவளது மலர்ந்த முகத்தைக் கண்ட இருவரின் பெற்றோர்களின் முகங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/01/rajini.html", "date_download": "2019-06-19T04:06:27Z", "digest": "sha1:MRLNZ3AX6XCFTTS3LRURMUR3DK2MD6GP", "length": 14484, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நதிகள் இணைப்பு: என்ஜினியர்களுடன் ரஜினி ஆலோசனை | Rajini speaks to engineers on interlinking rivers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n: குமாரசாமி விரக்தி பேச்சு\n8 min ago பீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\n14 min ago எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்.. அதிர வைக்கும் வீடியோ\n35 min ago தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா.. கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்தி பேச்சு\n39 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nTechnology இளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.\nMovies Barathi kannamma serial: ஆஹா நீதான்மா பாரதி கண்ட புதுமை கண்ணம்மா\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநதிகள் இணைப்பு: என்ஜினியர்களுடன் ரஜினி ஆலோசனை\nநதிகள் இணைப்புத் திட்டம் குறித்து என்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nதமிழ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,\nகாவிரி விஷயத்தில் உண்ணாவிரதம் இருந்துவிட்டு வந்த பின் கங்கை- காவிரி இணைப்பு குறித்து பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்திவருகிறேன். என்ஜினியர்களுடனும் பேசியுள்ளேன்.\nஎவ்வளவு செலவாகும், எவ்வளவு நாளாகும், எத்தனை பேரின் உடல் உழைப்பு தேவைப்படும் போன்ற விவரங்களைத் திரட்டி கம்யூட்டரில்பதிவு செய்து வருகிறேன்.\nகர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் தொலைபேசியிலும் பேசினேன். இருவருமே நதிகள்இணைப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nஇந்த நேரத்தில் தான் என்னை நண்பர் சோ வந்து சந்தித்தார். நான் இதுவரை திரட்டிய விவரங்களை முதலில் வெளியில்தெரியப்படுத்துமாறு கூறினார். இதனால் தான் ஹிந்து நாளிதழிடம் விவரங்களைச் சொன்னேன்.\nமுழு விவரங்களைத் திரட்டிய பின்னர் மக்கள் மத்தியில் அதை வெளியிடுவேன் என்றார் ரஜினி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/130715", "date_download": "2019-06-19T03:56:11Z", "digest": "sha1:2CSJH7TMVV2QLCCRSX7CLUZFOYANKRF5", "length": 7677, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை\nமக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.\nதேசிய பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாட்டுக் காரணங்களால், முப்படைகள் மற்றும் பொலிஸாரைத் தமது இடங்களில் இருந்து ஏனைய இடங்களுக்குச் செல்லுமாறு கேட்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.\nமேலும் மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் வாழ வேண்டும். படையினரின் வசதிக்காக அவர்களை வெளியிடங்களுக்கு மாற்றவே முடியாது என்றும் இதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமக்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கில் மக்களின் பல காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது நிலங்களை விடுவிக்கக் கோரி கேப்பாப்புலவு மக்கள் நீண்டகாலமாக ஜனநாயக வழியில் போராடி வருகின்றனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, வடக்கு – கிழக்கில் சில பகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்த இரா சம்பந்தன், எனவே, மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்ட விரோத மீன்பிடி\nNext articleகரடிபோக்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://s-pasupathy.blogspot.com/2012/11/1_30.html", "date_download": "2019-06-19T02:58:37Z", "digest": "sha1:2T3SO6QKHC6KNBLK43ZOOFRX5QIGKI3O", "length": 54499, "nlines": 981, "source_domain": "s-pasupathy.blogspot.com", "title": "பசுபதிவுகள்: தென்னாட்டுச் செல்வங்கள் - 1", "raw_content": "\nபார்த்ததும், ஈர்த்ததும்; படித்ததும், பதிந்ததும்: கனடாவிலிருந்து சில வார்த்தைகள் ...\nவெள்ளி, 30 நவம்பர், 2012\nதென்னாட்டுச் செல்வங்கள் - 1\nஐம்பதுகளில் ஆனந்த விகடனில் ‘தேவனும்’, ‘சில்பியும்’ இணைந்து அளித்த ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ தொடருக்கு அடிமையான பல்லாயிரக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.\nதேவனையும், சில்பியையும் நன்கு அறிந்த ஓவியர் ‘கோபுலு’வின் சொற்களிலேயே, இத்தொடர் எப்படித் தொடங்கியது என்று பார்க்கலாம்.\n“ .... 1946-ஆம் ஆண்டு , டயாபடீஸ் முற்றிப்போனதன் காரணமாகப் படுத்த படுக்கையாகி, அமரராகிவிட்டார் மாலி. அதன்பின், எங்களை வழி நடத்தியவர் எழுத்தாளர் தேவன். சில்பியின் தெய்வீக ஓவியங்களுக்கு அவர் பரமரசிகர். தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் இருக்கும் விக்கிரங்களின் நேர்த்தியை, சிற்பங்களின் அழகை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1948-இல் ஆனந்த விகடனில் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு தொடரைத் தொடங்கத் திட்டமிட்டார் ‘தேவன்’. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து, பிரபல கோயில்களில் உள்ள சிற்பங்களை வரைவதற்கு சில்பியைத் தயார்படுத்தினார். சில்பியும் மிக ஆர்வத்தோடு, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். உடனே காஞ்சிபுரம் சென்று, காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெற்றுக் கொண்டார். “\nஇந்தத் தொடர் இன்னும் நூலாக வரவில்லை என்பதைக் குறிப்பிடவேண்டும்.*\nஎப்படித் தொடர்கதைகள் மூல ஓவியங்களுடன் அச்சில் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேனோ, அது போலவே ‘சில்பியின்’ அமர ஓவியங்களும் ‘தேவ’னின் எழுத்துகளுடன் வருவது தான் சிறப்பு என்பது என் கருத்து.\nஎன்னிடம் உள்ள சில ‘ செல்வங்களை’ அவ்வப்போது இங்கிடுவேன். படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள்\nகச்சேரியை முதலில் ‘வாதாபி கணபதி’யுடன் தொடங்கலாமா\nஎத்தனை பேருக்குக் ‘கல்கி’யின் ‘சிவகாமியின் சபதம்’ நினைவிற்கு வருகிறது\nஇந்தக் கட்டுரையைப் படித்த கவிஞர் சிவசூரியின் கவிதைகள்:\n. . . சிவ சூரியநாராயணன்.\nஆசுகவி சிவசூரிக்கு என் பாராட்டுகள், நன்றி\nதென்னாட்டுச் செல்வங்கள் : பிற கட்டுரைகள்\n* இத் தொடர் 2013-இல் விகடன் நூல்களாக வெளிவந்தன.\n’விகடனின்’ நூல்கள் : ஒரு விமர்சனம்\nLabels: கோபுலு, சில்பி, தேவன், விகடன்\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 2:15\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:15\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 6:18\nசிவகாமியின் சபதம் சில மாதங்களுக்கு முன் மீண்டும் படித்து மக்ழ்ந்தேன். பரஞ்சோதி முற்றுகைக்கு முன் வாதாபி கணபதியை எடுத்து வரும் காக்ஷி கண்முன்னே வருகிறது.\nசில்பி, சித்ரலேகா படங்களையும் இணந்த கட்டுரைகளையும் ரசித்து மகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன். இப்போது அவையெல்லாம் “காற்றோடு போய்விட்டன” (Gone with the Wind\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:23\n>>சில்பி, சித்ரலேகா படங்களையும் இணந்த >>கட்டுரைகளையும் ரசித்து மகிழ்ந்தவர்களில் நானும் >>ஒருவன். இப்போது அவையெல்லாம் “காற்றோடு >>போய்விட்டன” (Gone with the Wind\nஉங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான வாசகர்களின் குரல்கள் “விகட”னின் காதில் விழும் என்று நம்புகிறேன்.\n1 டிசம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:48\n1 டிசம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:14\nசில்பி அவர்கள் வரைந்த ஓவியங்கள் கொண்ட பதிவு மிக அருமை\nஎன்னுடைய சிறு வயதில் ஆனந்த விகடனில் வெளிவந்த மாமேதை சில்பி அவர்கள் வரைந்த சிற்ப வடிவங்களை கண்டு வியந்து ரசித்தவன் நான்\nஆனால் எனக்கு ஓவியம் வரைய தெரியாது. ஆனால்\nஅந்த தாகம் என்னுள் மறையாமல் இருந்தமையால் நானே பல ஆண்டுகள் முயற்சி செய்து அவரைப்போல் நானும் வரைய முற்ப்பட்டேன்.\nஅவர் ஓவியம் போல் என்னுடைய ஓவியங்கள் இருக்காதெனினும் என்னுடைய ஆத்ம திருப்திக்காக நானும் சில படங்களை வரைந்துள்ளேன். அவைகளை தங்கள் பார்வைக்கு அனுப்பிவைத்துள்ளேன்.\n19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:38\nமிகப் பொறுமையுடன், அழகாக வரைந்துள்ளீர்கள்\n20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 4:27\n20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:12\nதென்னாட்ட��ச் செல்வங்கள் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் \"தேவன்\" எழுதியது என்பது தெரியாது\n3 டிசம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 2:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 384 விலை: Rs.180.00\n( இந்த நூலை :\nபக்கங்கள்: 136 விலை : Rs.100\nசங்கச் சுரங்கம் - 2\nபக்கங்கள்: 96 விலை: Rs.80\nபக்கங்கள்: 112 விலை : Rs.100\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதென்னாட்டுச் செல்வங்கள் - 1\n'சாவி - 7 : ‘அநுமார்' சாமியார்\nலா.ச.ராமாமிருதம் -2: சிந்தா நதி - 2\nலா.ச.ராமாமிருதம் -1: சிந்தா நதி - 1\nசெல்வமலைச் செவ்வேள்: சில நினைவுகள்\nகுறும்பா - 2,3: காசி, தாரை\nமலர் மோகம் : சிறுகதை\nபி.ஸ்ரீ. -1 : சித்திர ராமாயணம் - 1\nசின்ன அண்ணாமலை -1 : தாரா சிங் -கிங்காங் போட்டி\nஆரணி குப்புசாமி முதலியார் (24)\nஉடுமலை நாராயண கவி (1)\nஎல்லிஸ் ஆர். டங்கன் (1)\nகோபால கிருஷ்ண கோகலே (1)\nசூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் (1)\nடி. ஆர். மகாலிங்கம் (1)\nடி. ஆர். ராஜகுமாரி (1)\nடி. எஸ். சொக்கலிங்கம் (1)\nபம்மல் சம்பந்த முதலியார் (3)\nபல்லடம் சஞ்சீவ ராவ் (1)\nபாலூர் கண்ணப்ப முதலியார் (2)\nபி. யு. சின்னப்பா (1)\nபின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (1)\nபூவை எஸ். ஆறுமுகம் (1)\nமஞ்சேரி எஸ். ஈச்வரன் (3)\nமனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை (3)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை (2)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nமுகவைக் கண்ண முருகனார் (1)\nமுசிரி சுப்பிரமணிய ஐயர் (2)\nராகவ எஸ். மணி (1)\nவண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1)\nவி. ஸ. காண்டேகர் (2)\nவெ. சாமிநாத சர்மா (1)\n1306. பாடலும் படமும் - 66\nநரசிம்மாவதாரம் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] அருணகிரிநாதர் இந்த அவதாரத்தைப் போற்றும் பல பாடல்களிலிருந்து இதோ ஒரு காட்டு, “ கரிய குழல் ...\n1094. க.அ. நீலகண்ட சாஸ்திரி - 1\nபகீரதன் தவம் க.அ. நீலகண்ட சாஸ்திரி ஜூன் 15 . நீலகண்ட சாஸ்திரியாரின் நினைவு தினம். ‘கலைமகளின்’ முதல் இதழில் ( ஜனவரி 1932 ) வந்த ...\nகதம்பம் -2 ஓவியர் ராஜுவின் அமர சித்திரங்களின் இன்னொரு தொகுப்பு. [ 1941 ] [ நன்றி : விகடன், கணேஷ் ] தொடர்புள்...\n‘நகைச்சுவைத் திலகம்;’ கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் இரா.மோகன் ===== ஜூன் 12, 2019 -அன்று மறைந்த பேராசிரியர் இரா.மோகனுக்கு...\nஅகராதியைத் தொகுத்த அன்பில் அறிஞர் [அ.சே.சுந்தரராஜன் (நன்றி: ’கம்பரும் உலகியலும்’ நூல்)] ஜூன் 15, 2013 அன்று டொராண்டோவில் தமிழ் இ...\n1308. சங்கீத சங்கதிகள் - 192\n - 2 1940-களில் விகடனில் வந்த சில கச்சேரி விமர்சனப் பக்கங்��ள். [ If you have trouble reading some ...\n‘கல்கி’ -2: காளிதாஸ் - திரைப்பட விமர்சனம்\n' தமிழ்ப் பாட்டி’ ‘கர்நாடகம் ‘ தமிழில் முதல் பேசும் படம்: காளிதாஸ். அந்தத் திரைப்படம் அக்டோபர் 31, 1931 -இல் சென்னையில் வெளியானத...\n’தேவன்’: துப்பறியும் சாம்பு - 3\nநான் அறிந்த தேவன் 'சாம்பு' என்.எஸ். நடராஜன் ஐம்பது சிறுகதைகளின் தொகுப்பான ‘துப்பறியும் சாம்பு’ வை ஒரு சுவையான நாடகமாக்க...\n1250. பாடலும் படமும் -55\nசனி பகவான் கி.வா.ஜகந்நாதன் [ ஓவியம்: எஸ்.ராஜம் ] படத்தில், கழுகு வாகனத்தின்மேல் அமர்ந்திருக்கும் சனிபகவான் திருவுருவத்தைக் காணலாம்...\nலா.ச.ராமாமிருதம் -4: சிந்தா நதி - 4\n15. தன்மானம் லா.ச.ரா கர்நாடக இசையாசிரியர் தியாகராஜரின் பாடல்களை ஆதாரமாக வைத்துச் சிலர் “தியாகோபனிஷத்” என்ற ஓர் இசைச் சொற்பொழிவு நடத...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/anna-university-1st-semester-results-declared/", "date_download": "2019-06-19T03:35:46Z", "digest": "sha1:QUSREFZMAW6QBXCPTRURVPZHIJQAPHHT", "length": 10634, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "பொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி! – AanthaiReporter.Com", "raw_content": "\nபொறியியல் ; முதல் செமஸ்டரில் வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி\nஅண்மையில் அமெரிக்காவின் அறிவியல் அறக்கட்டளை உலக அளவில் அறிவியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகள் குறித்த ஆய்வு நடத்திய போது சர்வதேச அளவில் 2014-ம் ஆண்டு மொத்தம் 75 லட்சம் பேருக்கு அறிவியல் மற்றும் பொறியில் துறையில் இளநிலை பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கில் ஒரு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். இந்தப் பட்டியலில் 25 சதவீதம் பேருடன் இந்தியா முதலிடத்திலும், 22 சதவீதம் பேருடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது என்றெல்லாம் தெரிய வந்திருந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் முதல் செமஸ்டர் தேர்வில், வெறும் 31 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி என்று அதாவது தேர்வெழுதிய 1,13,298 மாணவர்களில் 36,179 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.\nஅண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொறியியல் மற்றும் பி.ஆர்க், கல்லூரிகளில், தன்னாட்சி கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளில், அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலையின் வி���ாத்தாள்கள் கடினமாகவும், மாணவர்களின் சிந்தனை திறனை சோதிக்கும் வகையிலும் தயாரிக்கப்படுவதால், தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், எந்தப் போட்டி தேர்வையும் எளிதில் எதிர்கொள்ள முடியும்.\nஇந்நிலையில், 2017ஆம் ஆண்டு, பிளஸ் 2 படிப்பை முடித்து, பொறியியல் (engineering) மற்றும் கட்டட வடிவமைப்பாளர் (architect) படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, நவம்பரில் முதல் பருவ தேர்வில் நடந்தது. அந்த முதல் பருவ தேர்வுக்கான முடிவுகளை, அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஜிவி உமா நேற்று (பிப்ரவரி 5)அறிவித்தார். அண்ணா பல்கலையின் இணையதளம் மட்டுமின்றி, மாணவர்களின் செல்பேசி எண்களுக்கும் நேரடியாகவே, மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டன. இந்தத் தேர்வு முடிவில்தான், கணிதத்தில், 43.67% மற்றும் இயற்பியலில், 52.77 % மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆங்கிலத்தில், 80.48 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடல்சார் பொறியியல் வேதியியல் பாடத்தில் 71.59% மாணவர்களும், பொது வேதியியலில் 59.08% மாணவர்களும், ‘ப்ராப்ளம் சால்விங்’ பிரிவில், 61.7% மாணவர்களும், பொறியியல் கிராபிக்ஸ் 63.55% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் தொழில்நுட்ப ஆங்கிலத்தில் 55.68% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிதம் மற்றும் இயற்பியலில் 50% மாணவர்கள் தேர்ச்சி பெறாததால், அந்தப் பாடங்களில் மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க, பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. அண்ணா பல்கலையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு நடந்த, முதல் தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பேராசிரியர்கள், ‘பிளஸ் 2 வகுப்பில், மனப்பாட முறையில் படித்து வந்த பல மாணவர்கள், கணிதம், இயற்பியலில் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க சிரமப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இரண்டாவது பருவ தேர்வுகளில், இந்த நிலைமை மாறிவிடும். தமிழ் வழி மாணவர்கள், ஆங்கில வழி மாணவர்களை விட, குறைந்த தேர்ச்சி பெற்றுள்ளனர். இம்முறை மாணவர்களின் செல்பேசிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து ஆறுதல் படுத்துவது தனி ரிப்போர்ட்\nPrevஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் பொதுமக்கள் பார்வையிட அனுமதி\nNextராகுல் ஸ்டைலுக்கு மாறும் மு.க. ஸ்டாலின்\nதமிழால் பார்லிமெண்டைத் தெறிக்க விட்ட புது எம்.பி.க்கள்\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36459", "date_download": "2019-06-19T03:18:42Z", "digest": "sha1:CENMZN45434X2YBEGUXWNUKBVHCOXJ2E", "length": 12383, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கை நீச்சல் வீரர்களு", "raw_content": "\nஇலங்கை நீச்சல் வீரர்களுக்கு தொடர் ஏமாற்றம்\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை நீச்சல் வீரர்கள் தங்கம் பதக்கம் வெல்வதற்கு காணப்பட்ட வாய்ப்பு நேற்று கைநழுவிப்போனது. 100ஒ4 மீற்றர் நீச்சல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை நீச்சர் வீரர்கள் போட்டி விதிகளை மீறிச் செயற்பட்டதால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இழக்கப்பட்டது.\n100ஒ4 மீற்றர் நீச்சல் போட்டியில் இலங்கை நீச்சல் வீரர்களான மத்தியூ அபேசிங்க, கைல் அபேசிங்க, சேரந்த.டி.சில்வா மற்றும் அகலங்க பீரிஸ் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் இலங்கைக்கு ஆறாவது தடம் கிடைத்திருந்தது. இதில் முதலாவது சுற்றை காமினி சிறப்பாக நீத்திக் கடந்து இரண்டாவது நிலையை அடைந்தார்.\nஅதன் பின்னர் மத்தியூ இரண்டாவது சுற்றில் நீந்தினார். இவர் இறுதி இலக்கை அடைவதற்கு முன்னர் மூன்றாவதாக நீந்தவிருந்த கைல் அபேசிங்க நீந்த ஆரம்பித்தார். இது போட்டிவிதியை மீறுவதாக அமைந்தது. இதனால் இலங்கை அணி இந்தப் போட்டியிலிருந்து விலகவேண்டி ஏற்பட்டது.\nஇருந்தபோதும் இலங்கை நீச்சல் வீரர்கள் போட்டியில் நான்காவதாக நிறைவுசெய்தனர்.\nஇதேபோன்ற தவறு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் சேரந்த.டி.சில்வாவினால் இழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப்...\nசீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம்......Read More\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர���ப்புக்கு மத்தியில்,......Read More\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற வி���யம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2013/05/events-66.html", "date_download": "2019-06-19T03:28:31Z", "digest": "sha1:22PNW4KTNOZCGENR2LJYXXGMULH6ESE3", "length": 6846, "nlines": 104, "source_domain": "www.mathagal.net", "title": "மாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…! ~ Mathagal.Net", "raw_content": "\nமாதகல் பகுதி மலசல குழியிலிருந்து எலும்புக்கூடு மீட்பு…\n2013-கைவிடப்பட்ட மலசல குழியிலிருந்து இனந்தெரியாத ஒருவரின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.\nமாதகல் பகுதியில் உள்ள உதயதாரகை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தூர்ந்துபோன நிலையில் காணப்பட்ட மலசல கூடக் குழியை துப்பரவு செய்யும் நடவடிக்கையை வீட்டு உரிமையாளாகள் நேற்று மாலை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்நேரத்தில் மண்டையோடு வாயின் பற்கள் உள்ளடக்கிய தாடைப் பகுதி காலின் துடை எலும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக இளவாலைப் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.\nஇதனையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க என்.பண்டாரா தலைமையிலான குழுவினர் அந்த குழியிலிருந்து எலும்பு கூடொன்றை மீட்டுள்ளனர்.\nஅந்த இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதிபிஜே.தம்பித்துரை சட்டவைத்தியதிகாரியுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் எலும்பு கூட்டை யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA0MjU2NDE5Ng==.htm", "date_download": "2019-06-19T03:24:57Z", "digest": "sha1:C46J2UYLYFMWCDWYEOJWCNXN3ICE443X", "length": 16574, "nlines": 205, "source_domain": "www.paristamil.com", "title": "டிவில்லியர்ஸின் ஓய்வு! பிரபல வீரர்கள் வருத்தம் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nதென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர் டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பை அறிந்த நட்சத்திர வீரர்கள் பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான ஏபி டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள டிவில்லியர்ஸின் ஓய்வு முடிவு குறித்து முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.\nஉங்கள் On field ஆட்டம் போல் களத்துக்கு வெளியேயும் 360 டிகிரி வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களை நிச்சயமாக Miss பண்ணுவோம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\n கிரிக்கெட் உலகில் உங்களின் பங்களிப்புக்கு நன்றி. விளையாட்டு உலகம் உங்களை என்றும் மறக்காது. நீங்கள் சாம்பியன் வீரர்.\nவாழ்த்துகள் ஏபி டிவில்லியர்ஸ். சிறந்தவர்களில் ஒருவர் நீங்கள். அபாரமான வீரர். அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த நபர்.\nவாழ்த்துக்கள் ஏபி டிவில்லியர்ஸ். அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை. உங்களுடைய நேர்த்தியான கிரிக்கெட் திறமையாலும், உங்களின் நன்நடத்தையாலும் நீங்கள் தொடர்ந்து பல கிரிக்கெட் வீரர்களுக்கு முன் உதாரணமாக இருப்பீர்கள். ஓய்வுக்கு பிறகான உங்களின் வாழ்க்கை மிகவும் சந்தோசமாக அமைய வாழ்த்துகள்\nதென் ஆப்பிரிக்காவுக்காக இவர் முதலில் வந்த நாள் நினைவில் உள்ளது. என்ன ஒரு அகத்தூண்டுதல் வீரர் இவர் நாட்டுக்காக, சக வீரர்களுக்காக, ரசிகர்களுக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி.\nஉங்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். ஓய்வுக்கு பிறகான நேரங்களில் உங்களின் குடும்பத்தோடு நேரத்தை செலவழியுங்கள். உங்களை இளைஞனாக பார்த்து இருக்கிறேன். இன்று உலக கிரிக்கெட்டின் மிக முக்கிய நபர்.\nநான் மிகவும் போற்றும் விக்கெட்டில் உங்களை வீழ்த்தியதும் ஒன்று. பெரும்பாலான நேரங்களில் உங்களை வீழ்த்துவது சவால்தான். ஆச்சரியகரமான உங்கள் கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுமாறு நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு\nரசிகர்கள் கூச்சல் விவகாரம்: கோலியை பாராட்டிய ஸ்மித்\n40 ஓவர்களில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nதோல்விக்கு பின் இலங்கை அணி செய்த செயல்..\nசச்சினின் சாதனையை முறியடித்த கோஹ்லி\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2012-magazine/57-october-16-31/1136-in-the-history-of-the.html", "date_download": "2019-06-19T04:13:06Z", "digest": "sha1:OMTWYIANXLEXK2BC5DI22EJKVAOSUSP5", "length": 16180, "nlines": 81, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வரலாற்றில் இவர்கள்", "raw_content": "\nHome -> 2012 இதழ்கள் -> அக்டோபர் 16-31 -> வரலாற்றில் இவர்கள்\nபஞ்சாபில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை அநீதிக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டம் நடைபெற்ற காலத்தில் சுதேசமித்திரன் ஆசிரியரும் காங்கிரஸ் காரியதரிசியுமான எ.ரெங்கசாமி அய்யங்காரும், இந்துஆசிரியரும் தமிழ்நாட்டுத்தலைவருமான கஸ்தூரிரங்கய்யங் காரும், பரிசுத்த தேசியவாதி என்று சொல்லப்பட்ட சத்தியமுர்த்தி அய்யரும், ராஜினாமா கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்கள். இந்திய தேசிய தலைவரும் 'டிக்டேட்டர்' என்று சொல்லுவதான ஏக தலைவருமான சீனுவாச அய்யங்கார் 'ஒத்துழையாமை என்பது சட்ட விரோதம்' என்று கூறிவிட்டார்.\n\"பஞ்சாபியர்கள் செங்கல் எறிந்ததற்கும் ஜெனரல்டயர் பீரங்கி குண்டு போட்டதற்கும் சரியாகப்போய்விட்டது. இதுதான் அரச தர்மம்\" என்று அப்போது கூறியவர்தான் அன்னிபெசன்ட்\nமாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்திட்டத்தில் கண்டிருந்தபடி இரட்டை ஆட்சிமுறை செயல்படுவதை பரிசீலிக்கவும் புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றிய ஆலோசனைகளை வகுக்கவும் சர்.ஜான்சைமன் தலைமையில் ஒரு குழு இந்தியா வருவதாக 1927ம் ஆண்டு நவம்பர் 18 ம் தேதி ஒரு அறிவிப்பு வெளியாயிற்று.\nஅந்தக்குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை எனக் காரணம் காட்டி காங்கிரஸ் பார்ப்பன தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸி லிருந்து ஒதுங்கியிருந்த அன்னிபெசன்ட் சீனிவாச அய்யங்கார��டன் சேர்ந்து கொண்டு சைமன் குழுவை கடுமையாக எதிர்த்தார்.\nசைமன் குழுவை வரவேற்ற தந்தை பெரியார் அவர்கள் \"பெசன்ட் அம்மையின் புதிய உபத்திரம் என்னவெனில்,நம்நாட்டு பார்ப்பனர்கள் இப்போது தங்களுக்குள்ள சகல நாடிகளும் விழுந்து விட்ட பிறகு அம்மையை (அன்னிபெசன்ட்) பற்றியிருக்கிறார்கள்.இது பார்ப்பனரல்லாதாருக்கு பேரபாயம். இந்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் பெரும்பான்மையும் தோட்டி நிலையிலேயே இருக்கிறார்கள்.அத்தோட்டி நிலை மாற ஏதாவது மார்க்கமுண்டானால் எந்த துரையையும் கமிஷனையும் வரவேற்கவும் செய்யலாம். பகிஷ்கரிக்கவும் செய்யலாம்\" என்றார்.\n\"கமிஷனில் அங்கம் வகிக்கக்கூடியவர்கள் ஏகபோக உரிமையாளர்களான பார்ப்பனர் களாகவே இருந்துவிடக் கூடும் என்கிறதை நினைக்கும்போது அக்கமிஷனில் இந்தியர்களை நியமிக்காதது ஒரு பாக்கியமென்றே சொல்ல வேண்டும்\" என்று குடியரசில் கட்டுரை எழுதினார்.\nஅன்னிபெசன்ட் அம்மையார் பார்ப்பனர்களுக்கு பலவகையிலும் உதவியாக இருந்ததோடு இந்துமதத்தை பரப்புவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் தான் இன்றுவரை அவரை பார்ப்பனர்கள் உயர்த்திப்பிடிக்கிறார்கள்\n\"திராவிடத்தால் வீழ்ந்தோம்\" \"திராவிடம் மாயை\" என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் \"ம.பொ.சிக்கு பதவியா\" என்று கேள்விஎழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாகரித்துகொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச்சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.\nநடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார் அதில் \"இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார் அதில் \"இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா நீ மட்டும் போயிட்டியே\" என்று புலம்புவார். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எரிச்சலை உண்டாக்கியிருந்தது.\nவிடுதலையில் 1953ல் குத்தூசி குருசாமி அவர்கள் ம.பொ.சி யை பற்றி எழுதியிருந்தார்.\nஉயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப்பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது.அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. \"சுதந்திரக்குடியரசு\" தேவையென்று நான் கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார்.தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது.இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக்கழகம் துவக்கப்பட்டது.\nஇந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகானத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத்தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகானம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புகொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன்.இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில்.\nமதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும்.கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.\n இப்படி பல நிகழ்வுகளை எழுதலாம். மாவீரர் ம.பொ.சி யைப் பற்றி சொல்லி மாளாது.இவரது சில எச்சங்கள்தான் இன்று புதிய தமிழ் தேசியங்களாக வேஷங்கட்டி ஆடுகின்றன.\nஇயக்க வரலாறான தன் வரலாறு(228) : தம்மம்பட்டியில் என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்\n (46) : வேதங்கள் மனித உருவங்கள் எடுக்குமா\nஉணவே மருந்து : பிரசவத்திற்குப் பின் பெண்கள் பின்பற்ற வேண்டியவை\nஉலகின் மிகப் பெரிய மீன்\nஉள் உறுப்பைக் தெளிவாகக் காட்டும் கரைசல்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (38) : அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நோக்கமும், கொள்கையும் உடையவர்கள்\nசமண, பெளத்த சமயச் சின்னங்களை அழித்தல்: இந்து உளவியலின் பொதுப்போக்கு\n : ’விடுதலை’ 85 ஆம் ஆண்டு அறிவுப் பெரு விழா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்���்\nசிறுகதை : திருந்திய திருமணம்\nதலையங்கம் : சமுகநீதி, சட்டம், கூட்டாட்சிக்கு எதிரானது புதிய கல்விக் கொள்கை\nதிட்டங்களைப் பொறுத்ததே தி.க ஆதரவும் எதிர்ப்பும்\nபெண் யானைக்கும் தந்தம் உண்டு\nபெரியார் பேசுகிறார் : சமுதாயத் தொண்டுக்கு எந்தப் பற்றுமே இருக்கக் கூடாது\nமருத்துவம் : பலாப்பழம் புற்று நோயைத் தடுக்கும்\nமுகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பு சமஸ்கிருதத் திணிப்பிற்கான இடைக்கால ஏற்பாடே\nவாழ்வில் இணைய ஜூன் 16-30 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6064", "date_download": "2019-06-19T03:37:16Z", "digest": "sha1:SDY56BNSK2NSIVZFZC6URZYA4B37PPTL", "length": 6414, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "deeptha தீப்தா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார் -இந்து Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு BE, MBA, MCA, , நல்ல வேலை\nSub caste: அகமுடையார் -இந்து\nசெ சூ புத சுக் கே\nசுக் புத‌ அம்சம் குரு\nFather Occupation டுட்டோரியல் காலேஜ்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7450", "date_download": "2019-06-19T03:13:54Z", "digest": "sha1:LAWHLCOCDU2T52YSIR4562ZB2P7FK6D2", "length": 6674, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "vanisri வாணி ஸ்ரீ இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார் -இந்து Female Bride Salem matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகுலதெய்வம் திரெளபதி அம்மன் நைனார்பாளையம் விஷ்ணு கோத்திரம் எதிர்பார்ப்பு நல்லகுடும்பம்\nSub caste: அகமுடையார் -இந்து\nகுரு செ ரா சுக் ல புத சூரி/\nபுத கே சனி சந்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/06/25/ril-may-go-a-reliance-jio-ipo-3-years-011812.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-19T03:18:52Z", "digest": "sha1:YKVMI4FDLD2PVNKIKRIAYO7ZXPAR4TXO", "length": 24741, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..? | RIL may go for a Reliance Jio IPO in 3 years - Tamil Goodreturns", "raw_content": "\n» மும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nமும்பை பங்குச்சந்தையில் களமிறங்கும் ஜியோ.. எப்போ தெரியுமா..\nநீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க..\n45 min ago பட்ஜெட் 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்\n15 hrs ago நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\n17 hrs ago கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\n17 hrs ago எங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\nNews அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇந்திய ��ுதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல் அன்னிய முதலீட்டாளர்களும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோவின் பங்குச்சந்தை பட்டியலிடப்படுவதை எதிர்நோக்கிய காத்துக்கொண்டு இருக்கிறது.\nமுகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் சேவை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்பிரிவைத் தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது.\nஆரம்பக்கட்டத்திலேயே ஜியோ நிறுவனத்தைப் பட்டியலிடுவது சரியானதாக இருக்காது என்பது முன்னணி பங்குச்சந்தை நிபுணர்களின் கருத்தாக இருந்தது.\nஆயினும் பலர் இந்நிறுவனத்தின் மூலம் ரிலையன்ஸ் குழுமத்தின் மீதான நம்பிக்கையினால் ஜியோ பங்குச்சந்தைக்கு வரலாம் எனக் கூறிவந்தனர். இத்தகைய குழுப்பமான நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் நடந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் ஜியோவை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடும் திட்டம் உடனடியாகச் செயல்படுத்த முடியாது. அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் செய்வோம் என இக்கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் இக்கூட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் கிடைக்கும் வருவாய், ரீடைல் வர்த்தகத்தில் (ஜியோவையும் சேர்த்து) கிடைக்கும் போதும் ஜியோ மற்றும் ரீடைல் பிரிவை தனியாகப் பிரித்துப் பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.\nமேலும் ஜியோவின் அதிரடி வளர்ச்சியால் அதன் வாடிக்கையாளர்களில் 75 சதவீதம் பேர் ஜியோ டிவி செயலியை அதிகளவில் பயன்படுத்தும் காரணமாக அடுத்த 5 -10 ஆண்டுகளில் இந்தியாவில் கேபிள் டிவி என்பதே இருக்காது என ஆய்வுகள் கூறுகிறது.\nஜியோ அறிமுகத்திற்குப் பின் இந்தியாவில் இருக்கும் டெலிகாம் வாடிக்கையாளர்களின் சராசரி தினசரி டேட்டா பயன்பாட்டு அளவு வெறும் 35எம்பியாக இருந்த நிலையில், தற்போது 1.8 ஜிபியாக உயர்ந்துள்ளது.\nஇவை அனைத்தும் ஜியோவின் மலிவான சேவை அறிமுகத��திற்குப் பின் நடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதான் முகேஷ் அம்பானியின் புதிய பிஸ்னஸ்.. சிக்கியது யார் தெரியுமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅடி மேல் அடி வாங்கும் அனில் அம்பானி.. RCom 4வது காலாண்டில் ரூ.7767 கோடி நஷ்டம்.. கடுப்பில் ரிலையன்ஸ்\nசவால் விடும் ஜியோவின் “சூப்பர் ஆப்”.. 100க்கும் மேற்பட்ட சேவைகள்.. மற்ற நிறுவனங்களுக்கு Bye bye\nரிலையன்ஸ் ஜியோவில் ஜப்பானின் சாப்ட் பேங்க் நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீடு: ஜேபி மார்கன் தகவல்\nஇந்திய பெட்ரோல், டீசல் வியாபாரத்தில் சர்வாதிகாரியாக விரும்பும் Reliance.\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nரிலையன்ஸின் கடன் ரூ.1.95 லட்சம் கோடி ஜியோ & இ-காமர்ஸில் முதலீடு செய்ய 70,000 கோடி வேண்டுமாம்..\nடெஸ்டில் பாஸ்.. 4வது காலாண்டில் 10% லாபம்..குதூகலத்தில் ரிலையன்ஸ்\nஇந்தியாவை ஆள துடிக்கும் கார்ப்பரேட் Saudi Aramco Saudi Aramco-க்கு முட்டு கட்டை போடுமா Reliance.\nஎன்னது வரி தள்ளுபடியா அதுவும் ரூ.1100 கோடியா..அதுவும் ரிலையன்ஸுக்கா..மோடி சொல்லியிருப்பாரோ\nமுகேஷ் அம்பானி மாஸ்ட் பிளான்.. 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் மெகா திட்டம்..\nஅனில் அம்பானியை துளைக்கும் எரிக்ஸன் “காச கொடுக்க வக்கில்ல நீ எல்லா எதுக்கு வியாபாரம் பாக்குற”\nஇடிந்து போன அனில் அம்பானி..\nதலை விரித்தாடும் தண்ணீர் பிரச்சினை.. எல்லாத் தொழில்களும் அடி வாங்குது.. என்னாகப் போகுதோ\nஎன்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/28/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--1002238.html", "date_download": "2019-06-19T03:41:17Z", "digest": "sha1:IYB5PFU4XTL555Y2DKK22QLARPCWD5JT", "length": 6665, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பொருள்கள் திருட்டு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அ���ைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nசெல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் பொருள்கள் திருட்டு\nBy ராமநாதபுரம் | Published on : 28th October 2014 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்று விட்டதாக தேவிபட்டிணம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை கிராமத்தில் வடக்குத் தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் முகம்மது பாரூக் மகன் அகமது மைதீன் (43).\nஇவர் கடையை வழக்கம் போல சனிக்கிழமை இரவு பூட்டி விட்டு சென்று விட்டார்.\nஞாயிற்றுக்கிழமை காலையில் கடையை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த ரொக்கம் ரூ. 2500 மற்றும் 8 செல்போன்கள் உள்பட மொத்தம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடிச் செல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nஇதுகுறித்து தேவிபட்டிணம் போலீஸார் வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D/", "date_download": "2019-06-19T03:48:43Z", "digest": "sha1:QKHZUOBXHIUFJ2QBBWEKSVBCTZWA2XRP", "length": 21954, "nlines": 384, "source_domain": "www.naamtamilar.org", "title": "நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nத���ிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nநாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\nநாள்: அக்டோபர் 22, 2013 பிரிவு: கட்சி செய்திகள், காஞ்சிபுரம்\nநாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்தகூடாது என்பதை வலியிறுத்தி பல போரட்டங்களை முன்னெடுப்பதை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.\nகூடலூர் நகராட்ச்சியை கண்டித்து நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய முற்றுகைப் போராட்டம்.\nநாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய���வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7953:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=113:%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&Itemid=1158", "date_download": "2019-06-19T04:05:59Z", "digest": "sha1:3Z6PCRXMZVPKXPZ3UJNNE3TRYYRCJNQS", "length": 15077, "nlines": 120, "source_domain": "nidur.info", "title": "இன்பத் திளைப்பில் முஃமின்கள்", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை இன்பத் திளைப்பில் முஃமின்கள்\nஹஜ்ரத் பராஃ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு ஒரு ஹதீஸில் கூறுவதாவது; ஒரு முறை ஒரு அன்சாரியின் ஜனாஸாவை அடக்குவதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சென்றோம்.\nநாங்கள் அடக்குமிடத்தை அடைந்த பொழுது அதுவரி கப்ரு தோண்டப்படாதிருந்ததைக் கண்டோம். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்கார்ந்தார்கள். நாங்களும் எண்களின் தலைகளில் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போன்று அமைதியாகவும் மரியாதையுடனும் அமர்ந்தோம்.\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையிலிருந்து ஒரு குச்சியினால்(விசனமுடையவன்) கிளறிக் கொண்டிருப்பதைப் போன்று பூமியில் குத்திக் கொண்டிருந்தனர். அப்போது தமது தலையை உயர்த்தி, ''கப்ரின் வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள்.\n''நிச்சயமாக ஒரு முஃமின் இவ்வுலகைத் துறந்து மறு உலகை முன்னோக்கும் நேரத்தில் சூரியனைப் போன்று பிரகாசமுள்ள வெண்ணிற முகமுடைய மலக்குகள் வானத்திலிருந்து அவரை நோக்கி வருகின்றனர். தங்களுடன் சுவர்க்கத்திலிருந்து கபன் துணிகளும் வாசனைப் பொருள்களும் கொண்டு வருகின்றனர்.\nமரண நேரத்திலிருப்பவருடைய கண்பார்வை எட்டும் வரை மலக்குகள் பெரும் கூட்டமாக அவரருகில் அமர்வார்கள். பின் மலக்குல் மௌத் வந்து அவரின் தலையருகில் அமர்ந்து, 'பரிசுத்த ஆத்மாவே அல்லாஹ்வின் மன்னிப்பு, அவனது பொருத்தம் ஆகியவற்றின் பக்கம் வருவாயாக அல்லாஹ்வின் மன்னிப்பு, அவனது பொருத்தம் ஆகியவற்றின் பக்கம் வருவாயாக என அழைக்கின்றார். அதைச் செவியுறும் முஃமின் உயிர் தண்ணீர்ப் பாத்திரத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடுவது போன்று மிகச் சுலபமாக வெளியேறுகிறது.\nஉடன் மலக்குல் மௌத் அதை எடுத்துக் கொள்கின்றனர். மலக்கல் மௌத்து கைக்கு உயிர் வந்தபின் கணநேரம் கூடத் தாமதிக்க விடாமல் பெருங் கூட்டமாக வந்து மலக்குகள் அவ்வுயிரை அவர்களின் கையிலிருந்து வாங்கித் தயாராகக் கொண்டு வந்திருந்த கபன் துணிகள், வாசனைத் திரவியங்களில் வைத்து வான் நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பிக்கின்றனர். அவ்வாசனை பற்றிக் கூறும்போது பூமியில் உள்ள மிக மிக உயரக வாசனைப் பொருளைப் போன்று நல்வாசனை பரினமித்துக்கொண்டிருக்கும்'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். .\nமேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; ''முஃமின் உயிரை எடுத்துக்கொண்டு வானுலக செல்லும் மலக்குகளின் கூட்டம் எதிரில் வானவர்களின் பல கூட்டனகளைச் சந்திக்க நேரும்போது ஒவ்வொரு கூட்டமும், 'இப்பரிசுத்த ஆத்மா எது. என வினவுவர். ஆத்மாவை எடுத்துச் செல்லும் கூட்டம் இவ்வுலகில் அம்மனிதர் அழைக்��ப்பட்ட பெயர்களில் மிகச் சிறந்த பெயரைக் கூறி, இன்னானின் மகன் இன்னார் என்று பதிலளிப்பார். இவ்வாறே முந்திய வானத்தை அடைந்து (வாசல்) திறக்குமாறு கோருவார்கள், வாசல் திறக்கப்படும். ஒவ்வொரு வானிலுமுள்ள முகர்ரபான மலக்குகள் அடுத்த வானம் வரை அந்த ரூஹை வழியனுப்பி வைப்பர். இவ்விதம் ஏழாவது வானத்தை அடைந்தவுடன் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, எனது அடியாருடைய (அமல்கள எழுதப்பட்ட) கிதாபை இல்லிய்யீனில்* எழுதிவிடுங்கள்,, அவரது உயிரை பூமிக்கு கொண்டு செல்லுங்கள்,, ஏனெனில் நான் அவரைப் பூமியில் நின்றுமே படைத்தேன். அதிலேயே நான் மீட்டுவேன்,, மீண்டும் அதில் இருந்தே மறுமுறையும் வெளியாக்குவேன் என வினவுவர். ஆத்மாவை எடுத்துச் செல்லும் கூட்டம் இவ்வுலகில் அம்மனிதர் அழைக்கப்பட்ட பெயர்களில் மிகச் சிறந்த பெயரைக் கூறி, இன்னானின் மகன் இன்னார் என்று பதிலளிப்பார். இவ்வாறே முந்திய வானத்தை அடைந்து (வாசல்) திறக்குமாறு கோருவார்கள், வாசல் திறக்கப்படும். ஒவ்வொரு வானிலுமுள்ள முகர்ரபான மலக்குகள் அடுத்த வானம் வரை அந்த ரூஹை வழியனுப்பி வைப்பர். இவ்விதம் ஏழாவது வானத்தை அடைந்தவுடன் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, எனது அடியாருடைய (அமல்கள எழுதப்பட்ட) கிதாபை இல்லிய்யீனில்* எழுதிவிடுங்கள்,, அவரது உயிரை பூமிக்கு கொண்டு செல்லுங்கள்,, ஏனெனில் நான் அவரைப் பூமியில் நின்றுமே படைத்தேன். அதிலேயே நான் மீட்டுவேன்,, மீண்டும் அதில் இருந்தே மறுமுறையும் வெளியாக்குவேன்' எனக் கூறுவான். எனவே அவரது உயிரை உடலில் பக்கம் திருப்பப்படும்.\nபின்னர் இரு மலக்குகள் அவரிடம் வந்து அவரை உட்காரவைக்கின்றனர். அவரிடம், 'உனது ரப்பு யார். என்று கேட்க, 'எனது ரப்பு அல்லாஹ்' என்று பதிலளிக்கிறார். 'உனது மார்க்கம் எது. என்று கேட்க, 'எனது ரப்பு அல்லாஹ்' என்று பதிலளிக்கிறார். 'உனது மார்க்கம் எது. என்று கேட்க, 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று விடையளிக்கிறார். 'உங்களுக்கிடையில் அனுப்பப்பட்ட இம்மனிதர் யார் என்று கேட்க, 'எனது மார்க்கம் இஸ்லாம்' என்று விடையளிக்கிறார். 'உங்களுக்கிடையில் அனுப்பப்பட்ட இம்மனிதர் யார்' என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிக் கேட்கின்றனர்) அதற்கு அவர், 'அவர் அல்லாஹ்வின் திருத்தூதர்' என விடை பகர்கின்றார். மேலும், உனது இல்முகள் என்ன.' என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பற்றிக் கேட்கின்றனர்) அதற்கு அவர், 'அவர் அல்லாஹ்வின் திருத்தூதர்' என விடை பகர்கின்றார். மேலும், உனது இல்முகள் என்ன. என வினவ, 'நான் அல்லாஹ்வின் வேதத்தைப் படித்தேன், நான் ஈமான் கொண்டேன்,, அதை நான் உண்மைப்படுத்தி வைத்தேன்' என மொழிகின்றார்.\n(இவ்வினா விடைகளின் முடிவில்) வானில் நின்றும் அல்லாஹ்வின் அறிவிப்பாளர்களிலொருவர், 'எனது அடியாளன் உண்மை சொன்னான். ஆகையால் அவனுக்குச் சுவர்க்கத்தின் விரிப்பை விரியுங்கள்,, சுவர்க்கத்தின் ஆடைகளை அணிவியுங்கள்,, சுவர்க்கத்தின் பக்கமாக வாசல் திறந்து விடுங்கள்' என அறிவிக்கின்றனர். ஆகையால் அவருக்குச் சுவர்க்கத்தின் சுகமும், வாசனையும் வந்து கொண்டிருக்கும். இன்னும் அவரது கப்ரு அவரின் பார்வை எட்டுமளவிற்கு விஸ்தரிக்கபடுகிறது .\nஇந்நிலையில் கப்ரிலிருக்கும் அம்முஃமினிடம் மிக அழகிய முகத்தோற்றமுடைய சிறந்த ஆடைகள் அணிந்து நல்ல மணம் பரிமளிக்கக் கூடிய ஒருவர் வந்து, 'உனக்கு சந்தோஷமளிக்கும் நற்செய்தியைக் கேட்டுக்கொள். இதுதான் உனக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாள்' என்று கூறுவார். அதற்கு அம்முஃமின் நீங்கள் யார் உங்கள் முகப் பொலிவு நற்செய்தி கொண்டு வருவதாக இருக்கிறதே உங்கள் முகப் பொலிவு நற்செய்தி கொண்டு வருவதாக இருக்கிறதே எனக் கேட்பார். அதற்கு அவர் 'நானே உனது நற்செயல்கள் ' என்று விடையளிப்பார். இதைக் கேட்ட முஃமின் (மகிழ்ச்சி மேலீட்டால்) 'யா' அல்லாஹ் எனக் கேட்பார். அதற்கு அவர் 'நானே உனது நற்செயல்கள் ' என்று விடையளிப்பார். இதைக் கேட்ட முஃமின் (மகிழ்ச்சி மேலீட்டால்) 'யா' அல்லாஹ் இப்போதே கியாமத் நாளை ஏற்படுத்து. ஏனெனில் நான் என்னுடைய குடும்பம், பொருள், சுற்றத்தார்களிடம் செல்ல வேண்டும்' எனக் கூறுவார். ''இங்கு அவர் குறிப்பிடுவது சுவர்க்கத்திலுள்ள குடும்பம், பொருள், உறவினர்களையே என்று மிர்காத்தில் கூறப்பட்டுள்ளது.\n- சத்திய பாதை இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/data-entry-operator/page/4/", "date_download": "2019-06-19T03:38:15Z", "digest": "sha1:TZQMQLICSN2IACZD7RFMYRZ5M7PM65SC", "length": 8508, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைகள் 2016 ஆன்லைன் விண்ணப்பிக்க - அரசு வேலை", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (பக்கம் 4)\nமத்திய ரயில்வே சோலாப்பூர் ஆட்சேர்ப்பு\nஉதவி, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், நிறைவேற்று, பட்டம், மகாராஷ்டிரா, சோலாப்பூர்\nமத்திய இரயில்வே சோலாப்பூர் பணியமர்த்தல் - மத்திய ரயில்வே சோலாப்பூர் டிஐவி.\nமத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு - DEO, நிர்வாக பதவிகள்\nஉதவி, மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், நிறைவேற்று, மும்பை, ரயில்வே\nமத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு - மத்திய ரயில்வே பணியமர்த்தல் தரவு நுழைவு ஆபரேட்டர்கள் / நிர்வாக உதவியாளர்கள் பதவிகள் பதவிக்கு ஊழியர்கள் கண்டறிய ...\nWCD ஆட்சேர்ப்பு - XX அதிகாரி, ஆலோசகர் இடுகைகள்\nகணக்காளர், கணக்கு அலுவலர், உதவி, ஆலோசகர், தரவு ஆய்வாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், பட்டம், அரியானா, சட்ட அலுவலர், மேலாளர், அவுட்ரீச் வேர்க்கர், முதுகலை பட்டப்படிப்பு, ப்ராபேஷன் அதிகாரி, ப்ராபேஷனரி அதிகாரி , திட்ட மேலாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர், சமூக ேசவகர், WCD ஆட்சேர்ப்பு, பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு பணியிடங்கள்\nWCD பணியமர்த்தல் - பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு பணியிடங்கள் 2018 பதவிக்கு ஊழியர்களைக் கண்டறிந்து, ஹரியானாவில் உள்ள ஆலோசகராக பணியமர்த்தல். வேலைவாய்ப்பு ...\nMSRLM நாந்தேட் ஆட்சேர்ப்பு - www.nanded.gov.in\n10th-12th, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், மகாராஷ்டிரா, நந்தீத்-Waghala , பியூன், எம்.எம்.ஆர்.எம்.எம்\nDBATU நாக்பூர் ஆட்சேர்ப்பு - www.dbatu.ac.in\n10th-12th, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் டெக்னாலஜிக்கல் யூனிவர்சிட்டி, பட்டம், மகாராஷ்டிரா, நாக்பூர், நேர்காணல்\nDBATU நாக்பூர் - டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் டெக்னாலஜிகல் பல்கலைக்கழகம், நாக்பூர் ஆட்சேர்ப்பு 2018 தரவு பதவிக்கு பணியாளர்களைக் கண்டுபிடி ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்���ல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/police-investigation-with-goupram-films-manger-regarding-absconding-anbu-chezhiyan-291626.html", "date_download": "2019-06-19T02:59:58Z", "digest": "sha1:A64XVW2OHF3OAKWM2GMAKHX65S2IDKMF", "length": 14314, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்புசெழியன் எங்கே? நண்பர், நிறுவனமேலாளரிடம் போலீஸ் கிடுக்கிப் பிடி...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n நண்பர், நிறுவனமேலாளரிடம் போலீஸ் கிடுக்கிப் பிடி...வீடியோ\nகந்துவட்டி புகாரில் அன்புச்செழியன், தலைமறைவாகியுள்ள நிலையில் அவரது நண்பர் முத்துக்குமாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனின் மேலாளர் சாதிக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதலைமறைவாக உள்ள சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக பைனான்சியர் அன்புச்செழியனிடம் வாங்கிய கடன்தான் காரணம் என்று அவர் தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். அன்புசெழியனுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.அன்புச்செழியனை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை காவல்துறையினர் விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர். இந்நிலையில் அன்புச்செழியனின் நண்பர் முத்துக்குமாரை காவல்துறையினர் பிடித்து , தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுத்துக்குமார் சென்னை ஜாபர்கான்பேட்டையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். அங்கு வைத்துதான் முத்துக்குமாரை வளசரவாக்கம் காவல்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர். காவல்துறை அன்புச்செழியனை தீவிரமாக தேடிவரும் நிலையில், அன்புச்செழியனும் முத்துக்குமாரும் இணைந்து ஹைதராபாத் சென்றது தெரியவந்துள்ளது.\n நண்பர், நிறுவனமேலாளரிடம் போலீஸ் கிடுக்கிப் பிடி...வீடியோ\nநெல்லை: மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகை கொள்ளை..\nதிருப்பூர் : பஞ்ச லிங்க அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...\nதஞ்சாவூர்: நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் தனியார் பால்பண்ணை... தடுத்து நிறுத்த கோரி விசிகவினர் மனு...\nதிருப்பூர்: அதிவேகமாக வந்ததால் நேர்ந்த விபத்து... இருவர் படுகாயம்...\nதிருப்பூர்: திறமையாக கழிவு லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்...\nநெல்லை: வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்.. வேகமாக குறையும் அணைகளின் நீர்மட்டம்...\nதிருப்பூர் : பஞ்ச லிங்க அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...\nநெல்லை: மூதாட்டியிடம் 15 சவரன் தங்க நகை கொள்ளை..\nதமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு மோடிக்கு காங்கிரஸ் பதிலடி-வீடியோ\nErode MP Ganesamoorthy: ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை-வீடியோ\nThol. Thirumavalavan Exclusive Interview: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்-வீடியோ\nDoctors Strike : மருத்துவர்கள் மீதான தாக்குதல்.. தமிழகத்திலும் போராட்டம் வெடித்தது- வீடியோ\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\npolice நடிகை போலீஸ் பாதிப்பு தற்கொலை sasikumar கந்து வட்டி ashok kumar\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizh.do.am/index/0-76", "date_download": "2019-06-19T03:46:05Z", "digest": "sha1:VTQ46QDSQFUADULY7UNVSRUVFBT4KJ6C", "length": 23963, "nlines": 375, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - பெரியாரைத் துணைக்கோடல்", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - பெரியாரைத் துணைக்கோடல்\nஅறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை\nஅறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.\nஅறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.\nஉற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்\nவந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.\nஎண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.\nவந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.\nஅரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்\nபெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்.\nபெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.\nதுறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.\nதம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்\nஅறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.\nதம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nஅறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.\nசூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்\nகண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்.\nதக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.\nதன்னை��் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.\nதக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்\nகல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.\nகல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.\nபடிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.\nஇடிக்குந் துணையாரை யாள்வரை யாரே\nஅறிவும்இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு\nகடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.\nதீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்\nஇடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்\nகுறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்.\nகடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.\nதீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.\nமுதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்\nகட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.\nமுதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.\nமுதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.\nபல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே\nநல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.\nநல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் ப���்து மடங்கு தீமை உடையதாகும்.\nதுறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.\nதிருக்குறள் அரசியல், குறள் 441-450, பெரியாரைத் துணைக்கோடல், பொருட்பால்\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-simbu-12-01-1733888.htm", "date_download": "2019-06-19T03:39:05Z", "digest": "sha1:6L5VOQRSQPNWYRDJPKYUUPIZHFLWSZUK", "length": 8569, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "உலக அளவில் சிம்புவின் பின்னால் படையெடுக்கும் கூட்டம்! வெளிநாட்டிலும் போராட்டம் - Simbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nஉலக அளவில் சிம்புவின் பின்னால் படையெடுக்கும் கூட்டம்\nதமிழரின் அடையாளமாய் திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடையை மீறி நடத்த பலரும் ஆயத்தமாய் தயாராக உள்ளனர்.\nஒரு பக்கம் பல கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பொங்கி எழுந்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களுக்கு நடுவே நேற்று நடிகர் சிம்பு பத்திரிக்கைக்கு திடீர் பேட்டி கொடுத்தார்.\nஏற்கனவே முதல் ஆளாக தடைக்கு தந்து எதிர்ப்பையும், ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவையும் கொடுத்தவர் நேற்று நேரடி சந்திப்பில் மிகவும் உணர்ச்சிவசத்துடன் பேசினார்.\nதற்போது பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளனர், மேலும் ஆஸ்திரேலியா, குவைத், மலேசியா, லண்டன் மற்றும் பல நாடுகளிருக்கும் தமிழர்கள் சிம்புவின் கருத்தை ஆதரித்துள்ளனர்.\nமேலும் அவருடன் அங்கிருந்தே போராடவும், அதை வீடியோ Conference மூலம் அதை காட்ட அவர்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். சென்னையில் சிம்புவையுடன் இணைந்து போராட டைடல் பார்க் அருகே பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த 5000 க்கும் அதிமுகமான ஊழியர்கள் நிறுவன அனுமதியுடன் இன்று மாலை 5 மணிக்கு கூட இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.\nசிம்பு தனது ட்விட்டர் மூலம் அவர்களுக்கு ரீ ட்வீட் செய்துள்ளார்.\n▪ மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n▪ ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் - களைகட்டும் கூட்டணி\n▪ பில்லா ஸ்டைலில் சிம்புவின் மாநாடு - அனல் பறக்கும் அப்டேட்\n▪ ஹ���்சிகாவுடன் ஊரை சுற்ற விடாமல் சிம்புவை டார்ச்சர் செய்யும் ரசிகர்கள் - பாவம்பா அவரு\n▪ சிம்புவை பத்தி எனக்கு தெரியும் - காயத்ரி ரகுராம் ட்வீட்.\n▪ சர்ச்சைக்குரிய இயக்குநரின் படத்தில் நடிக்கும் சிம்பு – மெர்சலான கூட்டணி இதோ\n▪ சிம்புவுக்கு விரைவில் திருமணம் – நிச்சயதார்த்தம் எப்போது தெரியுமா\n▪ சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை; நோ சொன்ன சிம்பு – யார் தெரியுமா\n▪ சிம்புவுக்கு அட்வான்ஸ் மட்டும் இத்தனை கோடியா\n▪ லீக்கான மாநாடு பாடல் – அதிர்ச்சியில் படக்குழு; லூசுப் பெண்ணே பாணியில் இன்னொரு பாடல்\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/04/ex-mla-who-suffocated-the-train-in-nellai/", "date_download": "2019-06-19T04:07:38Z", "digest": "sha1:IW2SVJ6VK7UWS5EHH36PMNMBWB3P2OED", "length": 6556, "nlines": 56, "source_domain": "kollywood7.com", "title": "நெல்லையில் ரயிலை மறித்த முன்னாள் எம்எல்ஏ - Tamil News", "raw_content": "\nநெல்லையில் ரயிலை மறித்த முன்னாள் எம்எல்ஏ\nநெல்லையில் முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா ரயில்வே பாலத்தில் மறியல் செய்தார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நெல்லையில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அடுத்த குருந்துடையார் புரம் ரயில்வே பாலத்தில் நெல்லை முன்னாள் எம்எல்ஏ மாலை ராஜா தலைமையில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போரட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்\nமுழு அடைப்பு போராட்டம் 100 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளது ; 10 லட்சம் பேர் கைது -மு.க.ஸ்டாலின்\nநிஜ உலகின் நாயகன் #விவேக்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-19T03:54:06Z", "digest": "sha1:FIBGZVIOEDMIPWWBZ5GWMWVGG6BPHI5I", "length": 1682, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " நிலம் மற்றுமோர் நிலா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇருபுறமும் வேகமாகப் பின்னகரும் காடுகள், கண்ணிவெடி குறித்த அபாய அறிவிப்புப் பலகைகள், நிர்விசாரமாக மேய்ந���துகொண்டிருக்கும் மாடுகள், சோதனைச்சாவடிகள்… இவை தாண்டி வவுனியாவிலிருந்து ‘ஏ ஒன்பது’ வீதியில் விரைந்த பயணமானது, விவரிக்கவியலாத கனவொன்றினை ஒத்திருந்தது. காரினுள் ஒலித்த பாடல்கள் என்னை வேறு வேறு காலங்களுள் மாற்றி மாற்றி எறிந்துகொண்டிருந்தன. ஒரு பாடலில் ஏறி...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: வாழ்க்கை அனுபவம் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22483&cat=3", "date_download": "2019-06-19T04:20:52Z", "digest": "sha1:BEKF2BSONT3JC4TXHUL3OE3MXQB73X67", "length": 7992, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nதிருமங்கலம் அருகே வாகைகுளத்தில் அய்யனார் கோயில் சிலை எடுப்பு திருவிழா\nதிருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வாகைகுளத்தில் அய்யனார், கருப்பசாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி பொங்கல் விழாவில் சிலைஎடுப்பு திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்காக வாகைகுளம் கண்மாயில் மண் எடுத்து பிரத்யேகமான சிலைகள் இங்கு தயாரிக்கப்படும். பக்தர்கள் தங்களது நேர்த்திகடனாக பஸ், லாரி, டிராக்டர், ராணுவவீரர், போலீஸ்காரர், ஆசிரியர், மாடு, ஆடு உள்ளிட்ட பல்வேறு சிலைகளை செய்து அய்யனார் கோயிலுக்கு எடுத்துசெல்வர். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முளைப்பாரி, அக்கினிசட்டி, மாவிலக்கு எடுத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிலைஎடுப்பு திருவிழா நடந்தது.\nஇதனையொட்டி திருமங்கலம், மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்தனர். தங்களது நேர்த்திகடனாக செய்த சிலைகளை தலைகளில் ஏந்தியபடியே வாகைகுளம் மந்தையில் திரண்டனர். அங்கு கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அரிவாளுடன் ஆடியபடியே பூசாரிகள் முன்னே செல்ல சிலைகளுடன் பக்தர்கள் வரிசையாக பின்னர் சென்றனர். கிராமத்தின் முக்கிய வீதிகளில் வழியில் சென்று அய்யனார் கோயிலுக்கு வயல்வெளிகளில் இறங்கி பக்தர்கள் சென்று அடை���்தனர். அங்கு அய்யனாருக்கு நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு சிலைகளை அந்த கோயிலில் வைத்து நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். திருவிழாவையொட்டி வாகைகுளத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nமங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/walk-in-interview/page/20/", "date_download": "2019-06-19T02:52:25Z", "digest": "sha1:7WC2TMKN5C2OT57YKDFTYGWUN4J5GSTQ", "length": 8009, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "நேர்காணல் வேலைகள் நடக்கின்றன - பக்கம் 9 - XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / நேர்காணல் (பக்கம் 20)\nடாட்டா மெமோரியல் மையம் ஆட்சேர்ப்பு\nஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ, M.Sc, மகாராஷ்டிரா, மும்பை, டாட்டா மெமோரியல் மையம் ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nடாடா மெமோரியல் மையம் ஆட்சேர்ப்பு 2018 >> நீங்கள் ஒரு வேலை தேடும் டாடா மெமோரியல் மையம், மும்பை ஆட்சேர்ப்பு வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. இது ...\nஇண்டிகோ ஆட்சேர்ப்பு கூப்பன் குழு இடுகைகள் www.goindigo.in\n10th-12th, அகில இந்திய, கேபின் க்ரூ, இண்டிகோ ஆட்சேர்ப்பு, நேர்காணல்\nIndiGo >> நீங்கள் வேலை தேடுகிறீரா இண்டிகோ ஆட்சேர்ப்பு நிறுவனம் வேலை விண்ணப்பத்தை வரவ��ற்கிறது. இந்த வேலைகள் கேபினுக்கு ...\nஇன்சுஸ்ந்த் வங்கி புனே ஆட்சேர்ப்பு\nபட்டம், மகாராஷ்டிரா, மேலாளர், முதுகலை பட்டப்படிப்பு, புனே, நேர்காணல்\nInduslnd Bank Recruitment >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீரா Induslnd வங்கியில் வேலை விண்ணப்பம் இந்த வேலைகள் கிளைக்கு ...\nPDKV அகோலா ஆட்சேர்ப்பு - www.pdkv.ac.in\nஅகோலா, டாக்டர். பஞ்சபராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத் ஆட்சேர்ப்பு, டிரைவர் கம் மெக்கானிக், ஃபிட்டர், ஐடிஐ-டிப்ளமோ, மகாராஷ்டிரா, நேர்காணல்\nPDKV அகோலா ஆட்சேர்ப்பு >> நீங்கள் ஒரு வேலை தேடுகிறீர்களா டாக்டர். பஞ்சபராவ் தேஷ்முக் கிருஷி வித்யாபீத், அகோலா ஆட்சேர்ப்பு 2018 வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. ...\nதேசிய சுகாதார பணி வார்தா ஆட்சேர்ப்பு\nமகாராஷ்டிரா, எம்.பி.பி.எஸ், குறியீடு MD-எம், மருத்துவ அலுவலர், தேசிய சுகாதார மிஷன் ஆட்சேர்ப்பு, நேர்காணல், வார்தா\nதேசிய சுகாதாரத் திட்டம் வார்டா >> நீங்கள் வேலை தேடுகிறீர்களா தேசிய சுகாதாரத் திட்டம், வார்டு ஆட்சேர்ப்பு XMSX வேலை விண்ணப்பத்தை வரவேற்கிறது. ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnnews24.com/category/uncategorized/", "date_download": "2019-06-19T03:28:40Z", "digest": "sha1:SMM54FUGV6KKYTNDAN5SK5FM2KAZ6MCD", "length": 12737, "nlines": 161, "source_domain": "tnnews24.com", "title": "Uncategorized Archives - Tnnews24", "raw_content": "\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nஇந்துக்கள் கலாச்சாரத்தை இனி பாதிரியார்கள் திருட முடியாது – சுப்ரமணியசாமி எச்சரிக்கை \nபெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை…\nகேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும்…\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்ட��� ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nபல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த விஷால் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை\nதமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு…\nதற்போது இவருடன்தான் ஒன்றாக வாழ்கையை ஓட்டுகிறாராம் கமல்.\nவெளியானது அஜித் – பாண்டே மோதிக்கொள்ளும் காட்சி .\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nஉலகக்கோப்பை தொடரில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேருக்கு நேர் இந்தியா -நியூசிலாந்து இடையான…\nஒரேநாளில் மீண்டும் அணிக்குள் வந்த தவான் \nஇந்திய வீரர் அபிநந்தனை காமெடியனாக மாற்றி இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பரம் செய்யும்…\nகிரிக்கெட் உலகின் சர்வாதிகாரி இந்தியா அதை பகைத்து நம்மால் கிரிக்கெட் ஆட முடியாது பேசாமல்…\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nபெரியார் வாழ்க என்று கூச்சலிட்ட திமுக உறுப்பினர்கள் , வந்தே மாதரம் என்று ஒற்றை…\nகேஸ் போட்டால் போட்டு கொள்ளட்டும் முகத்தில் குத்துவது உறுதி எஸ் ரா சற்குணம் மீண்டும்…\nகடந்த 2 முறை உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை துல்லியமாக கணித்த கேரள ஜோதிடர்…\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nஇன்று ஸ்டெர்லைடை எதிர்த்து திமுக போராடுவதுபோல் அன்று ஜெயலலிதாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்கு எதிராக…\nகம்யூனிசம் என்று சொல்லி எங்கள் மதத்தை அழிக்க முடியாது இனி அடிக்கு அடிதான்…\nஇப்போ சொல்லுங்க இவர்தான் நடுநிலை செய்தியை சொல்ல போகிறாரா\nஅங்கே அடித்தால் இங்கே வலிக்கிறது , என்ஐஏ அமைப்பிற்கு எதிராக களமிறங்கிய பல இஸ்லாமிய அமைப்புகள்.\nமதம் மாற மிரட்டல் உயிரை விட்ட மகள் கம்யூனிஸ்ட்களுக்கு ஓட்டு போட்டு நாசமா போனேன் உங்கள் பெண் பிள்ளைகள் பத்திரம் கதறி அழும் தந்தை.\nமன்னிப்பு கேட்டனர் எதனால் கேட்டனர் தெரியுமா இனி இதே வழியில் தெறிக்கவிடப்போவதாக காவிகள் எச்சரிக்கை\nஇஸ்லாமியர்கள் சிறுமிகளை கற்பழித்தால் தண்டனை வழங்கக்கூடாது , பாஜக அரசின் சதி திட்டம் பத்திரிகையாளர் ரனா அயூப்.\nஇலங்கையில் உள்ள அனைத்து அரபு மொழ��� பெயர்களையும் நீக்கவேண்டும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றம்\nஎவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும்...\n10 கோடி கேட்டு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் , மக்களுக்கு நல்லது...\n72 வயதில் இது தேவையா வசந்தகுமாரை கிழித்து தொங்கவிட்ட விஜயதரணி.\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமுத்தலாக் தடை கொண்டுவரவே பாஜகவிற்கு வாக்களித்தேன் கண்ணீர் விட்ட இஸ்லாமிய பெற்றோர் –...\nகுழந்தைகளை அரசு பள்ளிக்கு அனுப்பினால் வருடம் 15 ,000 ஊக்கத்தொகை ஜெகன் மோகன் ரெட்டி...\n#BIGBREAKING காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, காஷ்மீரின் முதல்வராக பதவி ஏற்கப்போகும் இந்து, துணை...\nதமிழர்களின் பெருமையை அழிக்கவந்த அந்நிய கைக்கூலிகள் , ப ரஞ்சித்துக்கு எதிராக களமிறங்கிய தமிழகஅரசு...\nசர்தார் வல்லபாய் பட்டேல் அரும்பாடு பட்டு உருவாக்கிய இந்தியாவை சிதைப்பதா பெரியார் திராவிட...\nபிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த மம்தா 500 கோடி பேரம் \nஇந்தியாவிலேயே முதல்முறை ஆந்திர மாநிலத்திற்கு 5 துணைமுதல்வர்கள், நோ பேக் டே அதிரடி காட்டும்...\nஅரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கழிவறைகள் மூடல் நோயாளிகள் அவதி\nநடுராத்திரியில் தொந்தரவு பனிமலரின் பேஸ்புக் பதிவால் சர்ச்சை \nவிஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் படக்குழு\nஆபாச வீடியோவில் பிரசன்னாவுடன் உடன் இருந்தவர்கள் குறித்த தகவல் கசிந்தது.\nபெண்களுக்கு இலவசம் அறிவித்த கெஜ்ரிவால் வெளுத்து வாங்கிய பானுகோம்ஸ்.\nமோடி வழியை பின்பற்ற இலங்கை பிரதமர் ரணில் உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/big-boss-fraud-nithya/32007/", "date_download": "2019-06-19T03:21:16Z", "digest": "sha1:RDY5AH3HZAAYLOPU5TVZVRIHF2ZBFYUN", "length": 6667, "nlines": 76, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸில் காட்டியது எல்லாம் பொய்- நித்யா - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பிக்பாஸில் காட்டியது எல்லாம் பொய்- நித்யா\nபிக்பாஸில் காட்டியது எல்லாம் பொய்- நித்யா\nநேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்.\nஅவர்கள் இருவருக்கும் ஆன பிரச்சினை முடிந்துவிட்டது மீண்டும் நெருக்கமாகவே மாறி விட்டனர் என கூறப்பட்டது. இருவரும் இணைந்துவிட்டது போல தோற்றத்தை டிவியில் காட்டினர்\nஇதையும் படிங்க பாஸ்- யுவனுடன் இணையாத ரஜினிகாந்த் யுவன் ரசிகர்களின் வருத்தம்\nஇந்த நிலையில் இது குறித்து மனம் திறந்த நித்யா பிரச்சனை எல்லாம் அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன்.\nபோஷிகா பேசியது அவளாக பேசவில்லை அவளை அப்படி பிக்பாஸ் டீம் பேசவைத்துள்ளார்கள் . நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என நித்யா கூறியுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- ஜுலியை 300-பேர் சுற்றி வளைத்தார்களா\n“நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்” என்று தான் பாலாஜியிடம் கூறிவிட்டு நித்யா வெளியில் வந்தாராம்\nஓவர்நைட்டில் மோர்கன் முறியடித்த 2 சாதனைகள் \nவீட்டில் தனியாக இருந்த பெண் கொலை – கள்ளக்காதலன் மேல் சந்தேகம் \n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,135)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-19T03:50:26Z", "digest": "sha1:EXSSO4H6PXIWVMHNPPXP75R22JVCAPRE", "length": 3941, "nlines": 58, "source_domain": "www.cinereporters.com", "title": "எச்.வினோத் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமாலை 6 மணிக்கு டிரைலர்… போனி கபூர் அறிவிப்பு – உற்சாகத்தில் தல ரசிகர்கள்...\nச���னா வரை செல்லும் அஜித் படம் – தயாரிப்பாளர் மும்முரம் \nஅடுத்தது அரசியல் களம் – அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவினோத் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார்களா அஜீத்-யுவன்\nதீரன் அதிகாரம் ஒன்று – டீசர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,135)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/15041853/Female-suicide-with-4-year-old-daughterThe-husband.vpf", "date_download": "2019-06-19T03:38:41Z", "digest": "sha1:N65Y33RVSS7U3USJHCJ32R437EJPIOHN", "length": 18312, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Female suicide with 4 year old daughter; The husband dies and ends in 6 days || விக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவிக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு + \"||\" + Female suicide with 4 year old daughter; The husband dies and ends in 6 days\nவிக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் இறந்து 6 நாளில் விபரீத முடிவு\nவிக்கிரவாண்டி அருகே 4 வயது மகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்து 6 நாளில் இந்த விபரீத முடிவை எடுத்தார்.\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கல்லடிக்குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ (வயது 35), கூலி தொழிலாளியான இவருக்கும் ரெட்டணை கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகள் புவனேஸ்வரிக்கும் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விஷாலி (4) என்ற மகள் இருந்தாள்.\nஇந்நிலையில் ராஜூவிற்கும் அவரது மனைவி புவனேஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜூ கடந்த 8–ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதன் காரணமாக புவனேஸ்வரி மிகவும் மனவேதனையில் இருந்து வந்தார். கணவர் இறந்த பிறகு தனக்கும், தன்னுடைய குழந்தைக்கும் இனி எந்த ஆதரவும் இல்லையே என்று அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் மனவருத்தத்துடன் கூறி அழுது, புலம்பி வந்தார்.\nஇந்த சூழ்நிலையில் கணவர் இறந்த சம்பவம், புவனேஸ்வரியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. இதனால் அவர், தன்னுடைய கணவர் சென்ற இடத்திற்கே தானும் சென்றுவிட வேண்டும் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் தன்னுடைய குழந்தை அனாதையாகி விடும் என்று கருதி மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள புவனேஸ்வரி முடிவெடுத்தார்.\nஇன்று (சனிக்கிழமை) ராஜூவிற்கு கரும காரியம் செய்ய வேண்டிய நிலையில் நேற்று அதிகாலையில் புவனேஸ்வரி வீட்டிற்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது வீட்டில் புவனேஸ்வரியும், அவரது மகள் விஷாலியும் இல்லை. இருவரையும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவர்களை பற்றி எந்தவொரும் தகவலும் இல்லை.\nஇதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரியின் தாய் தமிழரசி, பெரியதச்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், மாயமான புவனேஸ்வரி, விஷாலி ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அதே கிராமத்தை சேர்ந்த பூங்காவனம் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் அவர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது அங்குள்ள தண்ணீரில் புவனேஸ்வரியும், அவரது மகள் விஷாலியும் பிணமாக மிதந்தனர்.\nஇதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த வி‌ஷயத்தை கேள்விப்பட்டு புவனேஸ்வரியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் அங்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிணற்றுக்குள் இறங்கி புவனேஸ்வரி, அவரது மகள் விஷாலி ஆகியோரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் இறந்த துக்கம் தாங்காமல் புவனேஸ்வரி தனது மகள் விஷாலியுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரின் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த 6 நாளில் துக்கம் தாங்காமல் மகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தினால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.\n1. மதுரையில் போலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியானவரின் மனைவி தற்கொலை முயற்சி\nபோலீசாரின் லத்தி வீச்சுக்கு பலியான வாலிபரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n2. தோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nதோழி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n3. காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை\nஊத்துக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்த 2 நாட்களில் கல்லூரி பேராசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n4. குடும்ப பிரச்சினை காரணமாக மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி\nகுடும்ப பிரச்சினை காரணமாக, மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.\n5. மதுரையில் பரிதாபம்: கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை\nசிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டு தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. விருதுநகர் அருகே பயங்கரம்: ம��ைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n2. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n3. ஏர்வாடி தர்காவில் தொலைந்துபோன மகனை 23 ஆண்டுகளாக தேடி அலையும் தாயின் பாசப்போராட்டம்\n4. மேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை; பதற்றம் - போலீஸ் குவிப்பு\n5. மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணி வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3818-hot-leaks-thamarai-rajendiran.html", "date_download": "2019-06-19T03:17:53Z", "digest": "sha1:I64WXXW6YZQA3FBT7IR3DQ7PCJ5H6YVP", "length": 5431, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : பதவி மாமாவுக்கு... பவர் மாப்பிள்ளைக்கு! | hot leaks - thamarai rajendiran", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : பதவி மாமாவுக்கு... பவர் மாப்பிள்ளைக்கு\nஅரசு கொறடா தாமரை ராஜேந்திரன்\nஅரசுக் கொறடாவான தாமரை ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட அதிமுக செயலாளராகவும் இருக்கிறார். மா.செ., கொறடா, எம்.எல்.ஏ., என மூன்று பதவிகளில் கோலோச்சும் ராஜேந்திரன், சொந்த மாவட்டத்தில் தனது வேலைகளைக் கவனிக்க தனது அக்காள் மகன் பிரேமை நியமித்திருக்கிறார். அரசு அதிகாரிகள் தொடங்கி கட்சிக்காரர்கள் வரை பிரேமுக்குத்தான் சலாம் வைக்கிறார்கள்;அவர் சொல்வதைத்தான் கேட்கிறார்கள். முக்கிய கான்ட்ராக்ட்களை யாருக்குக் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதுகூட பிரேம்தானாம். கட்சிக்காரர்கள் இவருக்கு வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா ‘சின்ன மாவட்டம்\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nஹாட்லீக்ஸ் : உருக்கமாகப் பேசிய ஓபிஎஸ் மகன்\nஹாட்லீக்ஸ் : மீனை எடு... கொண்டாடு\nஹாட்லீக்ஸ் : 598-ல் அமமுக ஜீரோ\nஹாட்லீக்ஸ் : போலீஸ் வந்துருச்சுண்ணே..\nஹாட்லீக்ஸ் : பொறுமை பொன்ஸ்... வாடிய வசந்த்\nஹாட்லீக்ஸ் : பதவி மாமாவுக்கு... பவர் மாப்பிள்ளைக்கு\nகற்றதைச் சொல்லவா… மற்றதையும் சொல்லவா 18: 'பேண்ட் போட்ருக்கீங்க... நீங்க மாட்டுடாக்டரா 18: 'பேண்ட் போட்ருக்கீங்க... நீங்க மாட்டுடாக்டரா\nநீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 ஃபோன் வைத்திருக்கிறீர்களா\nஏன் இன்னும் பணத்தைத் தரவில்லை; எப்போது தருவீர்கள்- லதா ரஜினிக்கு கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/blog-post_6.html", "date_download": "2019-06-19T04:41:34Z", "digest": "sha1:IUQKV7CFEDPR32L43PO4AAKB5VP5OBGX", "length": 15311, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மீரியபெத்தை மண்சரிவும் நடைமுறை வாழ்வியலும் - பதுளை ஏ.தியாகு - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மீரியபெத்தை மண்சரிவும் நடைமுறை வாழ்வியலும் - பதுளை ஏ.தியாகு\nமீரியபெத்தை மண்சரிவும் நடைமுறை வாழ்வியலும் - பதுளை ஏ.தியாகு\nகொஸ்லாந்தை, மீரியபெத்தை யில் பாரிய மண்சரிவு இடம்பெற்று 06 மாதங்களாகின்றன. ஆயினும் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை நிலையிலும் நடைமுறை வாழ்வியல் முறையிலும் எந்தவிதமான முன்னேற்றங்களோ அபிவிருத்திகளோ இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பலரின் உயிர்களை காவு கொண்டும் மக்களின் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தியும் பல்வேறு தொடர்ச்சியான இன்னல்களையும் சொல்லொணா துன்பங்களையும் பூனாகலை மாக்கந்தை தொழிற்சாலை முகாமிலுள்ள மக்கள் அணுதினமும் அனுபவித்து வருகின்றனர்.\nஇது சம்பந்தமாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சுப்பிரமணியம் கலைமகள், நான் கடந்த 5 மாதங்களாக பூனாகலை மாக்கந்தை பழைய தொழிற்சாலையில் வசித்து வருகின்றேன். மீரியபெத்தை மண்சரிவால் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட 63 குடும்பங்களுடன் 10 பாதிக்கப்பட்ட குடும்பங்களுமாக மொத்தமாக 73 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம்.\nஅப்பா மொறட்டுவை சுப்பிரமணியம் 58, அம்மா, பெரியண்ணன் ரஞ்சிதம் 53, தங்கை சுப்பிரமணியம் பவானி 31, மூவருமே மண்சரிவில் உயிரிழந்து விட்டனர். எஞ்சியது நானும் எனது மகளான தர்ஷிகா வயது 7. மண்சரிவு நேரத்தில் நான் டோஹா கட்டார் நாட்டுக்கு தொழிலுக்கு சென்றிருந்தேன். அங்கு சென்று 20 நாட்களே தொழில் புரிந்தேன். அந்நேரத்திலேயே இந்தப் பாரிய அனர்த்தம் ஏற்பட்டது.\nமேலும் இதற்குப் புறம்பாக பாதிப்புறு நிலையிருக்கும் பல குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. ஆயினும் எந்தவிதமான உலர் உணவுப் பொருட்களும் தற்போது கிடைப்பதில்லை. பெப்ரவரி மாதம் இறுதிப் பகுதி வரை ஹல்தும்முல்லை உதவி அரசாங்க அதிபர் ஊடாக சமைத்த உணவு கிடைக்கப் பெற்றது. முகாமிலுள்ளவர்களைக் கொண்டே சமையல் வேலைகள் யாவும் இடம்பெற்றன. பெப்ரவரி மாதம் வரை அரசினாலும் அரச சார்பற்ற அமைப்புக்களினாலும் பல்வேறு உதவிகள் கி��ைக்கப்பெற்றன. அது போல் ஏனைய பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்கள்.\nஆயினும் தற்போது சகல நிவாரணங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கிழமைக்கு ஒரு நாள் நூடில்ஸ், பிஸ்கட் என்பன தற்போது வழங்கப்படுகின்றன.\nமேலும் ரூபா 700 தொடக்கம் ரூபாய் 500 வரைக்கும் உட்பட்ட குடும்பங்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு முத்திரை வழங்கப்படுகின்றது. இம்முத்திரையினால் பூனாகலை கூட்டுறவுச் சங்கம் கடையில் மாத்திரமே பொருட்களை வாங்க முடியும். அத்தோடு குடும்பங்களுக்கு மேலதிகமாக பல்வேறு செலவுகள் இருப்பதால் வழங்கப்படும் உணவு முத்திரையின் பெறுமானம் போதியதாக காணப்படவில்லை.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் இருவருடங்களுக்கு கொடுக்கக்கூடிய பல்வேறு விதமான பொருட்கள் உதவியாக கிடைக்கப் பெற்றன. ஆயினும் அப்பொருட்களுக்கு என்ன நடந்ததென்பது கேள்விக்குறியாகவுள்ளது. உலர் உணவுப் பொருட்களுக்கு புறம்பாக வீட்டுக்குத் தேவையான மனையியற் பொருட்கள் பொதுமக்களினால் முகாமுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. ஆயினும் முகாமில் வதியும் மக்களுக்கு இவ்வாறான பொருட்கள் கிடைத்ததாகத் தெரியவில்லை.\nஆனால், பண்டாரவளை கிறிஸ்தவ ஆலயத்தின் அருட்சகோதரி மூலம் வழங்கப்பட்ட சமைக்கக்கூடிய உபகரணங்கள் மூலம் இன்று வரை மக்கள் தமதுணவை சமைத்து வருகின்றனர் என்பது இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன்.\nஆயினும் தற்போது காடுகள் அழிக்கப்பட்டு 4 வீடுகளுக்கு அத்திவாரமிடப்பட்டு சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. ஏனைய சகல வீடுகளும் இவ்வாறே நிர்மாணிக்கப்படும் என மக்கள் நம்பி வருகின்றனர். மக்களின் நம்பிக்கை வீணடிக்கப்படலாகாது. மிகக் கூடிய காலகெதியில் இவ்வீடுகள் அமைக்கப்படுவது அவசியமானதாகும்.\nமேலும் முகாமில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு மலசல கூட சுத்திகரிப்புகள் கிழமைக்கு ஒரு தடவை ஏற்படுத்தப்பட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nஇதேவேளை, களஞ்சிய அறையில் வைக்கப்பட்டு காலாவதியான உணவுப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தரமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டுமென மக் கள் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் மக்கள் பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதால் காலாவதியாவதற்கு முன்பே பைக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பொருட்களை குறிப்பிட்ட திகதிகளுக்கு முன்பதாக மக்களுக்கு வழங்கி வைத்தால் அது மிகவும் பிரயோசனமானதாக அமையும் என்பது அனைவரது எண்ணமாகும்.\nஅத்தோடு கடும்மழை காலங்களில் முகாமினுள் தண்ணீர் பாய்வதால் இங்கு வாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். எனவே இதற்கு முறையான முன்னேற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட வேண்டும்.\nஇதேவேளை, இந்த முகாமில் பல பிள்ளைகள் பக்கத்திலிருக்கும் பாடசாலைகளுக்கு கல்வி கற்பதற்காக செல்வதாலும் மாலை நேரங்களில் அவர்கள் முகாமுக்கு வந்து உரிய முறையில் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான சூழலை இங்கு வாழும் மக்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவ்வாறு சூழல் அமையாதவிடத்து கல்வி கற்கும் பிள்ளைகளை ஒரு சில பெற்றோர்கள் வேறு இடங்களுக்கு மாற்றி பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிப்பதை தவிர்க்க முடியாததாகிவிடும்.\nஎனவே கொஸ்லாந்தை மீரியபெத்தை மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அரசு உரிய நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்க வேண்டுமென்பதே எனது மாத்திரமல்ல அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/03/ddv-dinakaran-released-better-statement-than-dmk-39-s-election-manifesto/", "date_download": "2019-06-19T04:14:46Z", "digest": "sha1:RFZJCDMPLCQRQ2VTOB5EJUQMNPR7BEOI", "length": 17100, "nlines": 152, "source_domain": "kollywood7.com", "title": "திமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிட��வி தினகரன்! - Tamil News", "raw_content": "\nதிமுக அதிமுக தேர்தல் அறிக்கையைவிட சிறப்பான தேர்தல் அறிக்கை வெளியிட்ட டிடிவி தினகரன்\nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அமமுகவின் தேர்தல் அறிக்கையை அமமுக வின் துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்\n1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு\n2. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக\n3. நிஷிஜி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.\n4. அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி.\nகூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும்\n5. தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம்\n6. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள்\n7. நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார\n8. ஒவ்வொரு கிராமத்திலும் நீர் நிலைகள் மேன்படுத்தப்படும்.\n9. விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.\n10. பேரிடர் மறுவாழ்வு ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்படும்.\n11. தமிழகத்திற்கு என தனி செயற்கைகோள் ஏவப்படும்.\n12. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை\n13. மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.\n14. மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.\n15. கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச கீவீதிவீ வசதி,\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி (ஜிகிஙி).\n16. ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி\n17. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.\n18. ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து.\n19. பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.\n20. ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.\n21. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியம்.\n22. கேபிள் டிவி கட்டணக் குறைப்பு.\n23. கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 2\nலட்சம் வரை வணிகக் கடன்.\n24. முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக\n25. வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள்,\nநெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாரா\nதொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.\n26. மத்திய, மாநில அரசு பணிக���ில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு\n27. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி.\n28. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும்\n29. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு வசதி.\n30. தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2\n31. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட\n32. கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட நடவடிக்கை.\n33. மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை.\n34. மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்.\n35. ஏழை பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப்\n36. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.\n37. சில்லறை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களுக்கு எடைக்கருவி,\nஐஸ்பெட்டி, அலுமினியக் கூடை மற்றும் குடை இலவசமாக\n38. இளைஞர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும்.\n39. ஊராட்சி ஒன்றியம்தோறும் அம்மா கிராமப்புற வங்கி\n40. அம்மா மோட்டல் மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்கள்\n41. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை.\n42. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக்\nகடுமையான தண்டணை வழங்க உரிய சட்ட திருத்தம்.\n43. இஸ்லாமியர்களின் முன்னேற்றம் தொடர்பான நீதியரசர் சச்சார்\nமற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைக்கு சட்ட\n44. ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம்\nமூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.\n45. கிறிஸ்தவராக மதம் மாறும் தலித் சமூகத்தினரின் சலுகைகள் மற்றும்\nஉரிமைகள் தொடர சட்ட நடவடிக்கை.\n46. ஏழு பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை\n47. தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.\n48. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, குலசேகரப்பட்டிணத்தில்\nராக்கெட் ஏவுதளம், மல்லிப்பட்டிணத்தில் கடல்வாழ் உயிரின\nஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை.\n49. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி வாரியம்.\n50. மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம்.\n51. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மூடப்பட்ட\nசிறு குறு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்.\n52. மாவட்டத்திற்கென ஒரு தொழிற்பேட்டை.\n53. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை\n54. கனிமங்களை அரசே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.\n55. கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் கைவிடப்படும். எதிர்ப்பு\nபோராட்ட���்தின்போது பொது மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள்\n56. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி\n57. சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை.\n58. மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்.\n59. கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு\n60. மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை.\nஅமமுக விற்காக உயிரைக் கொடுத்து பணியாற்றுவேன் – கலா மாஸ்டர்\nவிவசாயத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை : டிடிவி தினகரன்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalthalapathi.blogspot.com/2009/05/blog-post_6094.html", "date_download": "2019-06-19T04:07:21Z", "digest": "sha1:525REA4GSCDVL5ZUQ36TWOLNZDXSIZ3G", "length": 10462, "nlines": 144, "source_domain": "makkalthalapathi.blogspot.com", "title": "வயக்காடு: கம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....", "raw_content": "\nகவுன்டமணி செந்திலும் ஸ்லம்டாக் மில்லியனரும்\nகம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....\nசென்னை To சேலம்: பைக் ரைடு\nஅண்டர்வேர் ரன்னிங் ஆன் யுவர் ப்ளாக்.\nகம்ப்யூட்டரை அழித்து விடுங்களேன், ப்ளீஸ்.....\nகல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லை காணோம்\nவித்தியாசம் இல்லாம, படிச்சவன் படிக்காதவன்கிற பேதம் இல்லாம எல்லாம்\nசொல்லற ஒரு பழமொழி. அப்படி எல்லாரும் சொல்லும்போது நான் பண்ணாத நக்கலும்\nஇல்ல, அடிக்காத கிண்டலும் இல்ல. நாயை அடிக்கனும்னா நாலு கல்ல பாக்கெட்ல\nவச்சுக்க, கல்லு அடிக்கனும்னா ஒயின் ஷாப்புக்கு போகாம கள்ளுக்கடைக்கு\nபொன்னு ஏகத்துக்கும் எகத்தாளம் பேசுவோம்.(பன்மையில பேச காரணம், நாலு பேரு\nஎன்கூட இருக்காங்க அப்படிங்கிறத காமிக்கத்தான்). (டேய் நாங்க உன்கூட\n இல்ல, நீ என்கூட இருக்கயா அப்படிங்கிற சண்டை இஸ்ரேல் பாலஸ்தீன\nசண்டையவிட தீவிரம நடந்துக்கிட்டு இருக்கு எங்க ரூம்ல.)\nபொதுவா பாட புத்தகத்த தவிர எல்லா புத்தகத்தையும் பாட புத்தகத்து நடுவுல\nவச்சி படிச்சிகிட்டு இருப்பேன்.(கதை புஸ்தகம் படிச்சாலும் பாட புத்தகத்த\nமறக்காத இவன் ரொம்ப நல்லவன்டான்னு நெனைச்ச சரஸ்வதிதேவியின் அருளாலதான்\nநான் ஆல் கிளியர் ஆனேன் என்று இப்போதும் நினைத்துக்கொள்வது உண்டு). (என்\nமுன்னால உக்காந்து பரிச்சை எழுதின பொன்னு பேரு சத்தியமா சரஸ்வதிதேவி\nஇல்ல.) அதுல முக்கியமா ஆனந்த விகடனும், இராஜேஷ் குமாரின் கிரைம்\nநாவல்கள், குமுதம், சுபா நாவல்களும் அடங்கும். முக்கியமான மேட்டர்\nஎன்னன்ன எந்த புத்தகத்தையும் நான் காசு போட்டு வாங்கியதில்லை.\nஎன்னதான் பொறியியற்க் கல்லூரியில் படித்தாலும், எந்த கடை கன்னிக்கும்(\nபோய் பழக்கப்படாதது ஒருபுறம் இருந்தாலும் கையில் பணம் கிடப்பதே அரிதாக\nஇருந்ததுதான் மிக முக்கிய காரணம்.சொந்தக்கார நண்பர் ஒருவர் தீவிர புத்தக\nபுழு. அவர்கிட்டதான் நான் ஓசி புக் வாங்குவேன். ஒரு அரி புக்க வாங்கிட்டு\nவந்தாலும் இரண்டு நாள்ல படிச்சி முடிச்சிட்டு அடுத்த இரண்டு நாளைக்கு\nபடிச்ச புத்தகத்தயே படிச்சிகிட்டு இருப்பேன். எதாவது ஒரு சனி\nஞாயிறுகளில்தான் ஊர் சுற்ற அனு��தி கிடைக்கும். அப்போது போய் திரும்ப\nமாற்றி கொண்டு வருவேன். அப்படியெல்லாம் இருந்த காலங்களை நினைத்து\nவாரம் தவறாமல் விகடன் வாங்கி விடுகிறேன், அட்டையை படித்து முடிப்பதற்குள்\nஅடுத்த இதழ் வந்து விடுகிறது. சாஃப்ட்வேர் இஞ்சினியர்னா படிக்கரதுக்க\nநேரம் இருக்காதுன்னு சொல்லாறங்களே அது உண்மையான்னு நான் யாரையும் கேள்வி\nகேட்டு உங்க நேரத்த வீணடிக்க விரும்பல.\n கடந்த இரண்டு வருசமா நாம் படிச்ச புத்தகத்த கணக்கு வைக்க தனியா\nகாலேஜ் போய் படிக்க தேவையில்ல. பத்து வெரலு இருந்தா போதும், கணக்கு\nதொழிநுட்பம் பெருகிவிட்ட இக்கால அவசர உலகத்தை நினைக்கையில் நாம்கூட\n என்ற ஐயம் எனக்கு எழாமல் இல்லை...\nசும்மா தமாசுக்கு ஒரு ரெக்வெஸ்ட்:\nபகல் முழுவதையும் தின்று விட்டு, இரவையும் தின்ன தொடங்கிவிட்ட இந்த\nகம்ப்யூட்டரை எவரேனும் அழித்து விடுங்களேன்.. ப்ளீஸ்.....\nஅ ன் பு ட ன்\n///பகல் முழுவதையும் தின்று விட்டு, இரவையும் தின்ன தொடங்கிவிட்ட இந்த\nகம்ப்யூட்டரை எவரேனும் அழித்து விடுங்களேன்..///\nஎரிகிற வீட்டில் பிடிங்கியவரை இலாபம்.... காலக்கரையான் அழித்தது போக, மங்கலத்தார் ப்ளாக்கில் எஞ்சியவற்றை மீண்டும் பதிவிட்டுள்ளேன் என் வயக்காட்டில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Vijayalakshmanan/", "date_download": "2019-06-19T02:54:24Z", "digest": "sha1:PDERO3QFT4HAQAYQVGOK5X62JWHWAWMU", "length": 2923, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " Vijayalakshmanan", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅமெரிக்காவில் \"நியூ யார்க் பயணம்\" - 4\nபல ஆயிரம் அடிகள் மேலே பறந்து, பல ஆயிரம் மைல்கள் கடந்து அமெரிக்க வந்தாலும் டெட்ராய்ட் நகரம் அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தித் தரவில்லை. ஆதலால் வேறு எங்காவது சென்று பிரம்மாண்டத்தை ரசிக்க வேண்டும் என முடிவு செய்தேன். அருகிலுள்ள சிகாகோ செல்லலாம் என்றால் அங்கே தெரிந்தவர்கள் யாரும் இல்லை. ஆதலால நியூயார்க் செல்ல முடிவு செய்யப்பட்டது. எனது அலுவலகத் தோழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ் அறிவோம் தமிழ் வளர்ப்போம் - பகுதி 4\nஆட்சி மொழி அங்கீகாரம்தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிக��ுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7382:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&catid=113:%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88&Itemid=1158", "date_download": "2019-06-19T04:03:47Z", "digest": "sha1:D5YDLOYX5KVY6DJFC2JBK4K4FD7ZZFU5", "length": 17264, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "\"அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது!\"", "raw_content": "\nHome இஸ்லாம் இம்மை மறுமை \"அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது\n\"அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது\n“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.” (அல்குர்ஆன் 23: 99-100)\nஇந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன.\nஇந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையான காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கு முன்னே பர்ஸக் என்னும் திரையையும் இட்டுவிடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.\nஇவ்வளவு தெள்ளத் தெளிவாக இறைவன் கூறியிருக்க, இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதா���வும் முஸ்லிம்களில் சிலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம், நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதன் திடீரென்று அசாதாரணமான நிலைக்கு மாறி ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால் தான்.\nஇந்த வகையான காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனின் உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றை செய்துக் கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும் ஏராளமான போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக நமது சமுதாய மக்களிடம் அதிகம் இருக்கிறார்கள்.\nமூட நம்பிக்கைகளை அறவே ஒழித்துக் கட்டிய மார்க்கம் நமது இஸ்லாமிய மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவைகள் அனைத்தும் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள்.\nமனநோயாளிகளையும், சித்தம் கலங்கியவர்களையும் பேய், பிசாசு பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாக நம்புபவரை, அவரது இந்த நம்பிக்கையானது தமது ஈமானையும் இழக்கச் செய்யும் குப்ரான காரியங்களைச் செய்வதற்குத் தூண்டிவிடும். இதை நம்பக் கூடிய ஒருவன், தனது உயிரினும் மேலான ஈமானை இழந்து, சமாதிகளில் கையேந்தி நிற்கச் செய்து இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பெரும்பாவத்திற்கு ஆளாகி, பூசாரிகளிடமும், மாந்தரிகம் செய்யும் இறைமறுப்பாளாகளிடமும், தட்டு, தாயத்து போன்றவற்றைச் செய்து விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும் போலி ஆலிம்களிடமும் ஏமாந்து தமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் கேவலமான நிலைமைக்கு தள்ளிவிடும்.\nமரணித்த ஆத்மா இவ்வுலகில் எவ்வகையிலும் தொடர்பில்லாத பர்ஸக் உலகில் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவற்றையெல்லாம் மீறி இவ்வுகிற்கு பேயாக, ஆவியாக வந்து மனிதனைப் பிடித்தாட்டுகிறது என்பதை நம்புவது, இறைவனின் வல்லமையில் குறை காண்பதாகும். இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாகவும்.\nஇன்னும் சிலர் வேறு வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இறைவனின் நேசர்கள் எனப்படும் வலியுல்லாக்கள் எனப்���டுவோர் அவர்களின் சமாதிகளில் உயிரோடு இருப்பதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதாகவும் நம்பி அவர்களிடம் பிரார்த்தித்து வருகின்றனர். இது இறைவனின் மன்னிப்பே கிடைக்காத இணை வைத்தல் எனும் மாபெரும் பாவமாகும்.\nமரணித்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு எவ்வித அதிகாரமுமில்லை என்றும் ஒருவருக்கு நன்மையையோ அல்லது தீமையையோ செய்யும் அதிகாரம் இல்லை என்றும் திருமறையின் பல வசனங்கள் நமக்கு வலியுறுத்துகின்றன.\n“அல்லாஹ் எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை (தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்” (அல்-குஆன்: 39:42).\nமேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவாகள் கூறுகிறாகள்:\n“உங்களில் யாரேனும் மரணித்து விட்டால் காலையிலும், மாலையிலும் அவருக்குரிய இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். கியாமத்து நாளில் அல்லாஹ் உன்னை எழுப்பும் வரை இதுதான் உனது தங்குமிடம் என்று அவரிடம் கூறப்படும் (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nநல்ல மனிதராக இருந்தால், நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டு வருகிறேன் என்று அந்த நல்ல மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள், இந்த இடத்திலிருத்து உன்னை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். தீய மனிதராக இருந்தால் அவனது இடத்திலிருந்து இறைவன் அவனை எழுப்பும் வரை வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (ஆதாரம்: திமதி ஹதீஸ் சுருக்கம்)\nஎன் குடும்பத்தாடம் போய் நல்லுபதேசம் செய்துவிட்டு வருகிறேன் என்று அந்த நல்லவர் வானவர்களிடம் அனுமதி கேட்கும் போது அனுமதி மறுக்கப்படுகிறது. அப்படியிருக்க தீய ஆத்மா இவ்வுலகிற்கு வர வானவர்கள் அனுமதிப்பாகளா மாட்டார்கள். எனவே “மரணித்த மனிதனின் தீய ஆவி இவ்வுலகில் சுற்றித்திகிறது; அது பிற மனிதனின் உடலில் புகுந்து அவனை ஆட்டுவிக்கிறது” என்று கூறுவது எல்லாம் கற்பனையும், ஏமாற்று வேலையும் ஆகும்.\nஎனவே அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உள்ள மரணித்த ஆத்மா இவ்வுலகில் பேயாக அலைகிறது, மனிதர்களைப் பிடித்தாட்டுகிறது என்று நம்புகின்றவனும், நல்லடியார்கள் அவர்களுடைய கப்ர்களில் இருந்துக் கொண்டே வெளியில் உயிருடன் இருப்பவர்கள் தம் மனதிற்குள் கேட்கும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றித் தருகிறார்கள், அல்லது அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுகின்றார்கள் என்று நம்புவனும் மேற்கண்ட குர்ஆனின் வசனங்களையும், ஹதீஸையும் நிராகரித்தவர் போல் ஆவார்.\nஅல்லாஹ் இத்தகைய தீய செயல்களிலிருந்து நம் அனைவரையும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/08/8.html", "date_download": "2019-06-19T03:48:40Z", "digest": "sha1:OLFWOTHGFP5KSV3LT6MI4QCWNWMLO4AC", "length": 23212, "nlines": 353, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சூர்யா@நட்புமண்டலம்.8", "raw_content": "\nபாரதியின் கவிதைகளை நீ பாடும் போது\nஉன் குரலும் பாரதியின் மொழியும்\nகேட்டுக்கொண்டே இருந்த நாட்கள் உண்டு.\nஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி\nஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி\nஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய்\nஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவதடி\nஉச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி\nஉச்சி தன்னை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி\nமெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி\nமெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி\nஎன் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா\nஎன் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ\nஇப்படி இதில் எதாவது சில வரிகளை\nநீ தான் “அழுகை உன் பலகீனம்” என்றாய்.\nபெண்கள் அழக்கூடாது என்று சொல்லி சொல்லி\nஅதே பாரதி பாடலின் இரண்டு வரியை\nஉணர்ந்து அனுபவித்த அந்த இரவில்\nஇந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பூமியாக\nஎன் மகன்.. என்னைச் சுற்றி வந்த அந்த நாட்களில்\nஅன்று அவனுக்கு 6 வயது கூட நிரம்பவில்லை.\nஇன்று போல் அன்றும் கார்காலம்.\nபணிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தேன்.\nஅவன் பள்ளி முடிந்து வருவான் என்று பால்கனியில் நின்றேன்.\nஎன்னைப் பால்கனியில் பார்த்தவன் அப்படியே பேருந்திலிருந்து\n-நெரிசலான அந்த சாலையை மின்னலென கடந்தான்\n-காவலாளி கதவு திறக்க காத்திருக்காமல் அப்படியே\nஅந்த ஆளுயர கதவு���ளை ஆற்றின் வெள்ளமென கடந்தான்.\nநான் பால்கனியிலிருந்து வந்து கதவு திறக்கும் முன்பே\nகதவுகள் திறந்தவுடன் அந்த மழை என்னை\nஅன்று நனைந்தது இன்னும் காயவில்லை.\nஏன் இந்த உடல் எரியும் போது கூட\nஅந்த ஈரம் மட்டும் காயாது.\n\"அள்ளி அணைத்திடவே என் கண்முன்னே\nஎன்று என் மனசுகவிதை வரிகளைப் பாடிக் கொண்டிருந்தது.\nநடுநிசி. சட்டென ஒரு மின்னல் ..\nபாரதி சொன்னது \"ஆடிவரும் தேனே\" என்றல்லவா\nஇது என்ன \"ஆடிவரும் புயல்\"\nதெரியாதுடா. மகாகவி பாரதிக்கு தேன் ஆடிவந்திருக்கலாம்.\n\"ஆமாம் ஆமாம் பூகம்பம் கூட உன்னிடம் பாடி வரும்..\nபடு.. நேரம் இப்போது இரவு 2 மணி..தூங்கு.\".என்றார்.\nஅணைக்க வந்த கைகளை விலக்கி வைத்துவிட்டு\nஅந்த அரவணைப்பிலிருந்து விலகி நான் தனியாளாக நின்று\nகொண்டிருந்த அந்த நடுநிசியில் உன்னை நினைத்தேன்.\nஎன் ஆடிவரும் புயலை உன்னால் கண்டு கொள்ளமுடியும்.\nஎன் அனுபவத்தை உன் அனுபவமாக்க துடித்தேன்.\nதொலைபேசியின் அருகில் சென்று ..\nம்கூம்..நடுநிசியில் உன்னுடன் பேசினால் தவறில்லை தான்.\nதவறில்லை என்று நாம் ஒத்துக்கொண்ட ஒன்றை\nஎல்லா காலத்திலும், எல்லா இடத்திலும் செய்வது என்பதும்\nஅதன் நியாய அநியாயங்களில் என்னை-\n-என் சுயத்தை இழந்துவிட்ட ஒரு பிம்பம் தானா\nஎன் கண் இமைகளை உடைக்காத கண்ணீரில்\nஅதே வரிகளை..நீ இப்போது பாட வேண்டும்.\nஅள்ளி அணைத்திடவே என் கண்முன்னே\nஆடி வரும் புயலே .. என்று பாட வேண்டும்.\nஉன் தோள்களில் சாய்ந்து அந்தப் பாடலில்\nகனத்த விழிகளோடு உன்னைத் தேடினேன்.\nகடல் அலையாக ஓய்வின்றி தேடிக்கொண்டிருந்தேன்.\nநட்சத்திரங்கள் கூட சூரியன் தானாம்.\nபூமி மண்டலம் பாடம் நடத்தியது.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nதாமரை மலர்ந்தே தீரும் ...\nதாமரை மலர்ந்தே தீரும்.. அருள் வாக்கு சொன்ன அக்கா தமிழச்சி தமிழிசை வாழ்க தாமரை மலர்ந்தே தீரும் என்று எப்போதும் எந்த இ...\n தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால் கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய ப...\nபொற்காலத்தின் குற்றவாளி பா ரஞ்சித்\nகலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப��...\nதிமுக வும் அகில இந்திய அரசியலும்\nதிமுக இன்றுவரை மா நில கட்சி தான். அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொரு இந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே வந்து ஒட்டிக்கொண்ட து. ஆ...\nமாறிய அரசியல் களமும் காட்சியும்\nசிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல் களம் நகர்ந்திருக்கிறது. மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி...\nநவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு. சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள...\nமாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம். சேரியிலிருப்பவன் மட்டுமே சாதிக்கு எதிரானவனாக இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் ...\nHAMID - அல்லாவுடன் பேசும் காஷ்மீரி சிறுவன்\nHAMID – ஹமீது- திரைப்படம்.. காணாமல் போன காஷ்மீர் மக்களின் அரசியல் கதை. சமகால அரசியல் பின்புலத்தில் கதைகளை திரைப்படமாக்கும் போது ஏ...\nநிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா. உண்டு . நிறங்களுக்கு அரசியல் உண்டா. உண்டு. நிறங்களின் அரசியல் என்பது அடையாள அரசியல். அடையாள அரசியல் ...\nகாணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் .......\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22484&cat=3", "date_download": "2019-06-19T04:22:21Z", "digest": "sha1:FQCG3UAS7ONCV357X5L25W3V54MJVTH7", "length": 6945, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஅரசங்குப்பம் காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி\nசெய்யாறு: செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளியை பக்தர்கள் கண்டு வணங்கினார்கள். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா அரசங்குப்பம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று மூலவர் காசி விஸ்வநாதர் மீது காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரம் சூரிய ஒளி விழுவது வழக்கம். அப்போது, சுவாமிக்கு சூரிய பகவான் அபிஷேகம் நிகழ்த்துவதாக கருதி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள்.\nஅதன்படி இந்தாண்டு புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சூரிய ஒளி விழவில்லை. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் மூன்று நாட்கள் கடந்து நேற்று காலை 6,30 மணிக்கு சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தது. சுமார் 5 நிமிடம் மட்டுமே இந்த நிகழ்வு நடந்தது. அப்போது, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. அப்போது கோயிலில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nமங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.minnangadi.com/product-category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?add-to-cart=677", "date_download": "2019-06-19T03:18:38Z", "digest": "sha1:V7I4TGQUPEZCIEIMHPC2IDDEH7DERPJ4", "length": 9757, "nlines": 85, "source_domain": "www.minnangadi.com", "title": "விடியல் | Product Categories | மின்னங்காடி", "raw_content": "\nநக்சல்பாரி – முன்பும் பின்பும்\nபெரியார் : ஆகஸ்ட் 15\nபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nSelect a category\tAyisha Era. Natarasan Book sooriyan publications ஃப்ரான்ஸ் காஃப்கா அ.முத்துக்கிருஷ்ணன் அ.முத்துலிங்கம் அகராதி அஜயன் பாலா அப்பண்ணசாமி அரசியல் அரசியல் கட்டுரைகள் அறிவியல் அறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம் ஆக்‌ஸிஜன் புக்ஸ் ஆதவன் ஆன்மிக வரலாறு ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் ஆய்வு ஆய்வுகள் ஆரோக்கிய சமையல் ஆர்.முத்துக்குமார் இசை இதழ் தொகுப்பு இன வரைவியல் இயற்கை விவசாயம் இரா.கோவர்தன் இருவாட்சி இலக்கியம் இலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள் இல்லற இன்பம் இல்லறம் ஈழம் உயிர்மை உலக சினிமா எதிர் வெளியீடு எதிர்வெளியீடு எனி இந்தியன் பதிப்பகம் எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.ஹீஸேன் ஸைதி ஓவியம் கடிதங்கள் கட்டுரைகள் கணிதம் கண்மணி குணசேகரன் கயல் கவின் பதிப்பகம் கலை/ஊடகம் கலைஞர் மு .கருணாநிதி கலைப் பொருட்கள் கல்வி கவிதா பதிப்பகம் கவிதை கவிதைகள் காப்பியங்கள் கார்த்திகை பாண்டியன் காலச்சுவடு கி. வீரமணி கிராபியென் ப்ளாக் கிருஷ்ணன் நம்பி கிழக்கு பதிப்பகம் கீரனூர் ஜாகிர்ராஜா குறுங்கதைகள் குறுநாவல் குழந்தைகள் இலக்கியம் கேள்வி-பதில்கள் கைவினைப் பொருட்கள் கௌதம சித்தார்த்தன் ச.பாலமுருகன் சட்டம் சந்தியா பதிப்பகம் சமூக சமூகநீதி சமூகம் சமூகவியல் சமையல் சரவணன் சந்திரன் சரித்திரம் சாரு நிவேதிதா சிக்ஸ்த் சென்ஸ் சினிமா சினிமா - திரைக்கதை சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை சிறுகதை தொகுப்பு சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுஜாதா சுட்டிகளுக்காக சுதேசமித்திரன் சுந்தர ராமசாமி சுப்ரபாரதிமணியன் சுயசரிதை - வரலாறு சுயமுன்னேற்றம் சூழலியல் செம்மொழி சொல் புதிது பதிப்பகம் ஜாதி தீண்டாமை ஜி.கார்ல் மார்க்ஸ் ஜீவானந்தம் ஜெயமோகன் ஜோதிடம் டாக்டர் நாராயண ரெட்டி டிஸ்கவரி புக் பேலஸ் தத்துவம் தந்தை பெரியார் தன்னம்பிக்கை - சுயமுன்னேற்றம் தமிழினி தமிழினி வெளியீடு தமிழ் தமிழ்மகன் தாம்பத்திய வழிகாட்டி நூல்கள் தியான நூல்கள் திருக்குறள் திருமகள் நிலையம் திரைப்படக் கலை தேடல் தொகுப்பு நற்றிணை நாடகங்கள் நாடுகளின் வரலாறு நாட்டுப்புறக் கதைகள் நாவல்கள் நினைவோடை நூலகம் நூல்கள் வாங்க நேர்காணல்கள் பகுத்தறிவு பக்தி இலக்கியம் பக்தி நூல்கள் பயணம் பாரதி புத்தகாலயம் பாரதியார் பிரபஞ்சன் பிஸினஸ் - முதலீடு - சேமிப்பு புதுமைபித்தன் பெண்களுக்காக பெண்ணியம் பெண்ணுரிமை பெரியார் பெரியார் புத்தக நிலையம் பெருமாள் முருகன் பொது பொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம் பொன்மொழிகள் பொருளாதாரம் பௌத்தம் ம. காமுத்துரை மகாகவி பாரதியார் மகுடேசுவரன் மதம் மனித சமூகம் மனுஷ்ய புத்திரன் மன்னார் கேணி பதிப்பகம் மருத்துவம் மற்ற நூல்கள் மானஸ் பதிப்பகம் மித்தி நிலையம் மினிமாஸ் மெட்ராஸ் மொழி மொழி பெயர்ப்பு சிறுகதைகள் மொழிபெயர்ப்பு நாவல் வம்சி வரலாறு வா.மு.கோமு வாழ்க்கை வரலாறு வாழ்வியல் விகடன் பதிப்பகம் விகடன் பிரசும் விஜயா பதிப்பகம் விடியல் விடுதலை விடுதலை பதிப்பகம் விளையாட்டு விவசாயம் - பிராணி வளர்ப்பு வேலை வாய்ப்பு\nஒரு பிரயாணம் ஒரு கொலை\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் December 4, 2017\nரோலக்ஸ் வாட்ச் November 15, 2016\nபிறந்தநாள்- சிறுகதை October 21, 2016\n100 கேள்வி - பதில்கள் ஆன்மிகமா\nஅக்குபங்சர் ஓர் ஆரோக்கிய வாழ்வியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:346", "date_download": "2019-06-19T02:41:16Z", "digest": "sha1:SLJ32DAQIJQN5WNYK3UYYQYEWBTKI25O", "length": 21381, "nlines": 142, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:346 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n34501 மதிப்பீடு: ஆசிரியர் கைநூல் நவரத்தினம்\n34503 தமிழ்: ஆண்டு 10 -\n34504 பனம் பொருட்கள் கண்காட்சியும் போட்டியும் 2002 2002\n34506 பெரியபுராணம்: ஆறுமுகநாவலரவர்கள் சூசனம் -\n34507 சிந்தனைக் களஞ்சியம் கணபதிப்பிள்ளை, சி.\n34508 மெய்ப் பொருள் -\n34509 நல்லை நாற்பது கார்த்திகேசு, சி.\n34510 பரமசிவனின் பஞ்ச பூதத் தலங்கள் செல்வரத்தினம், வி.\n34511 சைவப்பிரகாசிகை ஐந்தாம் புத்தகம் குமாரசுவாமிக்குருக்கள், ச.\n34512 சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேவஸ்தானம் -\n34513 சித்தாந்த விளக்கிற் சைவக் கிரியையகள் கந்தையா, மு.\n34514 இந்துசமயபாடத் திரட்டு அநுபந்தம் குலரத்தினம், க. சி.\n34515 சைவ போதினி: ஆறாம் வகுப்பு -\n34516 யாப்பிலக்கணம் (1962) விசாகப்பெருமாளையர்\n34517 பன்னிரு திருமுறைத் திரட்டும் தோத்திரப் பாடல்களும் தம்பிராசா, த.\n34518 விநாயகர் புராணம் முருகையா, நா.\n34519 தென்னவன் பிரமராயன் தேவன்\n34520 சைவ போதினி: இரண்டாந் தரம் -\n34521 நால்வர் நெறி -\n34522 நாலாயிரத்திவ்ய பிரபந்தத் தொகுப்பு -\n34523 கம்பராமாயணம்: சுந்தரகாண்டம் - காட்சிப்படலம் -\n34524 புறநானூறும் தமிழரும் -\n34525 உலகநாதர் பாடிய உலக நீதி உரையுடன் -\n34526 திருமுருகன் செந்தமிழ்த் துதி மஜீத், எம். எ.\n34527 வில்லிபாரத கடவுள் வாழ்த்துக்கள் -\n34528 திருவாசகத் தேன்துளிகள் ஐந்து -\n34529 ஸ்ரீ முன்னைநாத சுவாமி வடிவழகி அம்பாள் திருவூஞ்சல்\n34530 ஸ்ரீ கிருஷ்ண கவசம் -\n34531 சைவ போதினி: எட்டாந் தரம் -\n34532 விபுலாநந்தக் கவிமலர் அருள் செல்வநாயகம்\n34533 உடற்கல்வி அறிமுகமும் ஆசிரியர் பொறுப்புக்களும் -\n34534 அளவையியலும் விஞ்ஞானமுறையும் சர்மா, ஆர். பி.\n34535 வெளிக்களக் கல்வி -\n34537 உயர்தர விலங்கியல்: மனித உயிரியல் 1 அருட்பிரகாசம், கே. டி.\n34538 சைவசமய பாடப் பயிற்சி நடராசா, செ.\n34539 தமிழ்மொழி செயல் நூல்: ஆண்டு 10 வேலுப்பிள்ளை, சு.\n34540 ஒன்றிணைந்த சுற்றாடற் கல்விப் பயிற்சி குலரத்தினம், க. சி.\n34541 நல்லை நகர் நாவலன் சோமசுந்தரன், கு.\n34542 நானாற்பது உரையுடன் -\n34544 ஆத்திசூடி உரையுடன் -\n34545 கந்தபுராணம் (1958) இராசநாயகம், தி.\n34546 சுந்தர யோக சிகிச்சை யோகாசார்ய சுந்தரம்\n34547 தெய்வேந்திரப் பாதமலர் 1996 1996\n34548 உடற்கல்விக் கோட்பாடுகள் -\n34549 நற்சிந்தனை இரண்டாம் பாகம் அருணாசலம், மு.\n34550 சமயகுரவர் சந்தானகுரவர் சரித்தி��ச் சுருக்கம் திருஞானசம்பந்தப்பிள்ளை, ம. வே.\n34551 தஞ்சைவாணன் கோவை சுப்பையபிள்ளை, ந.\n34552 நன்னூற் காண்டிகையுரை -\n34553 திருமுறை மாநாடு: நிகழ்ச்சிச் சிறப்பிதழ் 2007 2007\n34554 திருமுறை மாநாடு: நிகழ்ச்சிச் சிறப்பிதழ் 2008 2008\n34555 காட்டு வெளியிடை சாந்தன்\n34556 திருமுறை மாநாடு: நிகழ்ச்சிச் சிறப்பிதழ் 2006 2006\n34557 ஞானப்பிரகாசர் தாவீதடிகள் குழுவும் இவ்வெளியீடுகளும் 1977 1977\n34559 இயற்கையுடன் வாழுதல் ஷியாமளா நவம்\n34560 திருமுறை முற்றோதல் பத்தாவது ஆண்டு நிறைவு மலர் 2009 2009\n34561 ஒளி சிறந்த நாட்டிலே சாந்தன்\n34562 தடங்களைக் கடந்து செல்லும் காலநதி நவம், க.\n34563 படைப்புகளும் பார்வைகளும் நவம், க.\n34564 பரதேசம் போனவர்கள் நவம், க.\n34565 இறைமொழி ஜெயகுகன், சி.\n34566 மகாதேவ சுவாமிகள் நூற்றாண்டு நினைவு மலர் 1975 1975\n34567 இன்னொரு வெண்ணிரவு சாந்தன்\n34570 சங்ககாலத் தமிழர் வாழ்வியல் விசயரத்தினம், கா.\n34572 விளிம்பில் உலாவுதல் சாந்தன்\n34573 நற்சிந்தனை (1997) -\n34574 தமிழ் செய்ல் நூல்: ஆண்டு 5 -\n34575 முதல் மொழி தமிழ் செயல் நூல்: தரம் 4 -\n34576 சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 6 சக்திவேல், பொன்.\n34577 கர்நாடக சங்கீதம்: தரம் 10-11 ஜெயந்தி இரத்தினகுமார்\n34578 அழகியற்கல்வி சித்திரம்: தரம் 10-11 சக்திவேல், பொன்.\n34579 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கான முன்னோடி... அம்பிகைபாகன், பி.\n34580 இந்து நாகரீகம் மாதிரி வினா விடை பகுதி 1 சக்திவேல், பொன்.\n34582 புவியியல்: உயர்தர மாணவர்களுக்கான 5 மாதிரி வினா விடை விஜயராணி சற்குணராசா\n34584 வணிகக்கல்வி: க.பொ.த. உயர்தர கடந்தகால வினா விடை -\n34587 சமூக கல்வியும் வரலாறும் செயல் நூல்: தரம் 10 சக்திவேல், பொன்.\n34588 தாய் மொழி தமிழ் செயல் நூல்: தரம் 4 சக்திவேல், பொன்.\n34590 பொருளியல்: க.பொ.த. உயர்தர கடந்தகால வினா விடை சக்திவேல், பொன்.\n34591 சுகாதாரமும் உடற்கல்வியும் செயல் நூல்: தரம் 9 சக்திவேல், பொன்.\n34592 வணிகப் புள்ளி விபரவியல் பகுதி I: தரம் 10 மாதிரி வினா விடை Roy, M.\n34593 விஞ்ஞானமும் தொழினுட்பவியலும்: தரம் 11 -\n34594 சுகாதாரமும் உடற்கல்வியும்: தரம் 11 யோகராஜா, ஆ.\n34595 கணக்கியல் சிவஞானம், வை. சி.\n34597 சமூகக்கல்வியும் வரலாறும் பரீட்சை வினாக்களும் விடைகளும்: தரம் 11 -\n34598 நல்லூர் ஸ்வாமி வண. சா. ஞானப்பிரகாசர் -\n34599 ஜுல் வேர்ன்: பூமியின் மையத்திற்கு ஒரு பயணம் சாந்தன்\n34600 என் முதல் வாத்து சாந்தன்\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/star-temple-arulmigu-prasanna-vengadeshsaperumal-thirukoyil-t605.html", "date_download": "2019-06-19T03:50:36Z", "digest": "sha1:4U7HVFQRG72GSCWWEZXKDRXIZOZGWMAD", "length": 23831, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் | arulmigu prasanna vengadeshsaperumal thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்\nகோயில் வகை நட்சத்திர கோயில்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில், திருப்பாற்கடல் போஸ்ட்- 632 508, காவேரிப்பாக்கம் வாலாஜாபேட்டை தாலுக்கா, வேலூர் மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nசிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற\nஅமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு\nதரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த\nசொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய\nதிருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால்\nஇவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து,\nஇங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது\nதோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது.\nசிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், ��ிஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது.\nவைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள்.\nஉடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது.\nஅருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் திருமால்பூர் , வேலூர்\nஅருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்\nஅருள்மிகு ஜலநாதீஸ்வரர் திருக்கோயில் தக்கோலம் , வேலூர்\nஅருள்மிகு மார்க்கபந்தீசுவரர் திருக்கோயில் விரிஞ்சிபுரம் , வேலூர்\nஅருள்மிகு கவுதமேஸ்வர் திருக்கோயில் காரை , வேலூர்\nஅருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில் வேலூர் , வேலூர்\nஅருள்மிகு வளவநாதீஸ்வரர் திருக்கோயில் வளையாத்தூர் , வேலூர்\nஅருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருத்துறைப்பூண்டி , திருவாரூர்\nஅருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில் வாணியம்பாடி , வேலூர்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்\nஅருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில் கோமல் , நாகப்பட்டினம்\nஅருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி , திருநெல்வேலி\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில் திருப்பாற்கடல் , வேலூர்\nஅருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் ரங்கநாதபுரம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் நல்லாடை , நாகப்பட்டினம்\nஅருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில் எண்கண் , திருவாரூர்\nஅருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குளம் , தஞ்சாவூர்\nஅருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை\nஅருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் குருவித்துறை, சோழவந்தான் , மதுரை\nஐயப்பன் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nபிரம்மன் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nகாரைக்காலம்மையார் கோயில் ராகவேந்திரர் கோயில்\nவிநாயகர் கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nநவக்கிரக கோயில் தெட்சிணாமூர்த்தி கோயில்\nவிஷ்ணு கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nசித்ரகுப்தர் கோயில் அம்மன் கோயில்\nபாபாஜி கோயில் வெளிநாட்டுக் கோயில்கள்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப�� பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jalamma.com/jalamma-kids/varalaru/varalaru-pages/varalaru-1-1-12.php", "date_download": "2019-06-19T03:39:31Z", "digest": "sha1:A4GLE2RBRWOMYUFWL6VEM2XAWR7KTO7B", "length": 7787, "nlines": 85, "source_domain": "jalamma.com", "title": "Jalamma Kids - varalaru .கிருஷ்ணா வைகுந்தவாசன் - யாழ் அம்மாவின் வரலாறு", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nஇலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் ஆயிரத்து தொளாயிரத்து இருபதாமாண்டு சித்திரை மாதம் பதினைந்தாம் திகதி பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தாளராகப் பணியாற்றி, அரசு எழுத்தாளர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதுகளில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nதொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று ஆயிரத்து தொளாயிரத்து அறுபதில் இங்கிலாந்து சென்றார். பின்னர் பத்து ஆண்டுகள் இலங்கை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தொன்று வரை பணியாற்றினார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழத் தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு ஐப்பசி ஐந்தாம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவராவார். இவர் எழுதிய நூல் “ஐ.நா வில் தமிழன்\" ஆகும். கிருஷ்ணா வைகுந்தவாசன் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தை மாதம் நான்காம் திகதி இறந்தார்.\nஇலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் ஆயிரத்து தொளாயிரத்து இருபதாமாண்டு சித்திரை மாதம் பதினைந்தாம் திகதி பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தாளராகப் பணியாற்றி, அரசு எழுத்தாளர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பதுகளில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.\nதொழிற் சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று ஆயிரத்து தொளாயிரத்து அறுபதில் இங்கிலாந்து சென்றார். பின்னர் பத்து ஆண்டுகள் இலங்கை உ��ர்நீதிமன்ற வழக்கறிஞராக ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தொன்று வரை பணியாற்றினார். ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழத் தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு ஐப்பசி ஐந்தாம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய வராவார். இவர் எழுதிய நூல் “ஐ.நா வில் தமிழன்\" ஆகும். கிருஷ்ணா வைகுந்தவாசன் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு தை மாதம் நான்காம் திகதி இறந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/godse-killed-gandhis-body-people-like-pragya-killing-his-soul-kailash-satyarthi/articleshow/69388155.cms", "date_download": "2019-06-19T03:04:27Z", "digest": "sha1:7LZKWRXTBNTUBYVNCDZCLVODE3GVL3F2", "length": 15530, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "Kailash Satyarthi: காந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி - godse killed gandhi's body, people like pragya killing his soul: kailash satyarthi | Samayam Tamil", "raw_content": "\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி\nபிரக்யா சிங் பேச்சு பற்றி கருத்து கூறியிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி, “கொட்சே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா சிங் அவரது ஆன்மாவைக் கொன்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி\nகொட்சே காந்தியின் உடலைக் கொன்றார்; பிரக்யா ஆன்மாவைக் கொன்றுவிட்டார்.\nநோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி கண்டனம்.\nகோட்சே காந்தியின் உடலைக் கொன்றார், பிரக்யா சிங் ஆன்மாவைக் கொன்றுவிட்டார் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காந்தியைக் கொன்ற கோட்சேதான் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எனவும் அவர் ஒரு இந்து எனவும் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இது பற்றி பேசிய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங், “மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே தேசபக்தர்” என்று தெரிவித்தார்.\nஅவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. அவரது வேட்புமனுவை பாஜக ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்ச��கள் வலியுறுத்துகின்றன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பிரக்யா சிங்கின் கருத்து அவரது சொந்தக் கருத்து எனத் தெரிவித்தார். பிரதமர் மோடி பிரக்யா சிங் பேச்சை தான் மன்னிக்கவே மாட்டேன் என்றார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் கட்சி தரப்பில் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில், பிரக்யா சிங் பேச்சு பற்றி கருத்து கூறியிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி, “கொட்சே காந்தியின் உடலைத்தான் கொன்றார். ஆனால், பிரக்யா சிங் அவரது ஆன்மாவைக் கொன்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், “இந்தியாவின் ஆன்மாவையும் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை ஆகியவற்றையும் கொன்றுள்ளார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மகாத்மா காந்தி|பிரக்யா சிங்|கோட்சே|கைலாஷ் சத்தியார்த்தி|Pragya Singh|mahatma gandhi|Kailash Satyarthi|Godse\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்..\nVideo: புதுக்கோட்டையில் தோண்ட தோண்ட கிடைத்த 17 ஐம்பொன் சிலைக\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிக\nமுஸ்லிம் எம்.பி. பதவியேற்கும் போது 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம்\n15 சுங்க வரி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் பணிநீக்கம்\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை...\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோட...\nநாப்கின்களுக்கு பதில் இப்படியொரு இலவசம்; பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட மாநில ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2019\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா\nஇங்க தான் தங்கணும்; பைவ் ஸ்டார் ஓட்டல் கிடையாது - புது எம்.பிக்களுக்கு மத்திய அர..\nநீண்ட இழுபறிக்க�� பின் தேர்வு - புதிதாக தேர்வான மக்களவை காங்கிரஸ் தலைவர் இவர் தான..\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மாணவர்கள் சாலைமறியல்\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் மக்கள் அதிா்ச்சி\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nபோலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் என்ஐஏ விசாரணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nகாந்தியின் ஆன்மாவைக் கொன்ற பிரக்யா சிங்: கைலாஷ் சத்தியார்த்தி...\nவேஷம் கட்டி கேதார்நாத் பயணம்: மோடியின் உடை ரகசியம்...\nசாம்பிராணி புகையால் காலமான ஆஸ்துமா நோயாளி...\nஉத்தரகாண்டில் பிரதமர் மோடி கேதர்நாத் கோயிலில் சிறப்பு வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/no-confidence-motion-in-tn-assembly-stalin-says-wait-and-see.html", "date_download": "2019-06-19T02:42:07Z", "digest": "sha1:3P45HK232MQEUDLZB3CTG36AKFO4E3F5", "length": 4573, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "No confidence motion in TN assembly Stalin says wait and see | Tamil Nadu News", "raw_content": "\n'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்\n‘தலைவராக முதல் மக்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்\n“தலை வணக்கம் தமிழகமே”.. பிரமாண்ட வெற்றிக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர்\n'அப்போ அவுங்க'... 'இப்போ இவரு'... 'தேசிய அளவில் இடம்பிடித்த தி.மு.க.'\n.. ‘பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக’\n'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'\n குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி\n.. ‘ தொகுதிவாரியான முழு விவரம்’\n‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை\n'தமிழகத்தில் முன்னணி பெறும் திமுக கூட்டணி'... 'அறிவாலயத்தில்' குவிந்த தொண்டர்கள்\n“நம் கையில் மாநில அரசு'...'நாம் காட்டுவதே மத்திய அரசு” \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/gautham-karthik/", "date_download": "2019-06-19T03:46:27Z", "digest": "sha1:GHYE7HFMP3MIBILQDV5QZ5OT6VXBPLWC", "length": 4891, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "gautham karthik Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதேவராட்டம் படத்தின் சில காட்சிகள் – ஸ்னீக் பீக் வீடியோ\nபொறந்தா நாலு பேர பொளக்கனும் – ‘தேவராட்டம்’அதிரடி டிரெய்லர்\nசிவகார்த்திகேயனுக்கு பதிலாக கெளதம் கார்த்திக் – வருத்தத்தில் ரசிகர்கள்\nமுறிந்தது ‘அடல்ட் காமெடி’ பட கூட்டணி\nமீண்டும் ‘அடல்ட் காமெடி’ பட கூட்டணி – இதுல யார் ஹீரோயின் தெரியுமா\nஒருவழியாக அடல்ட் ஹீரோ இமேஜ் போயாச்சி\nஇருட்டு அறையில் முரட்டு குத்து விமர்சனம்\nஒரு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த இருட்டு அறையில் முரட்டு குத்து வீடியோ\nசினிமாவில் அவதாரம் எடுக்கும் சூர்யாவின் தங்கை\nகார்த்திக் நரேனின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோக்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,135)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/1427-hot-leaks-and-serenavum-sella-maganum.html", "date_download": "2019-06-19T03:44:35Z", "digest": "sha1:AXRRH3RSK4S5RFOSDYSX64MXXR6VKVAC", "length": 17577, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: செரினாவும் செல்ல மகனும்! | hot leaks and serenavum sella maganum", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: செரினாவும் செல்ல மகனும்\nமல்லுக்கட்டத் தயாராகும் மணியனும் ஜெயபாலும்\nநாகை மாவட்ட அதிமுக-வில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், ஓ.பி.எஸ். பக்கம் நின்றவர். ஆனால், கழகங்கள் இணைந்த பிறகு இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லையாம். அதற்காக அதிருப்தியில் இருந்தார். இது தெரிந்ததும் தற்போது கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான பொறுப்பாளராக ஓ.எஸ்.மணியனுடன் இவரையும் சேர்த்துப் போட்டு வாட்டம் போக்கியிருக்கிறார்கள். இதையடுத்து ஜெயபால் இப்போது குஷி. அடுத்து, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக பதவிகளை வென்றெடுப்பது யார் என்ற கோதாவில், மண���யனும் ஜெயபாலும் மல்லுக்கட்டத் தயாராகி வருகிறார்கள்.\n கஞ்சா வைத்திருந்ததாக 2003-ல் அதிமுக அரசால் கைது செய்யப்பட்டவர். உண்மையில் அப்போது செரினா சிறைவைக்கப்பட்டதன் காரணம் வேறு. 10 கிலோ கஞ்சாவும் ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாயும் செரினாவிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக போலீஸ் சொன்னது. வழக்கின் இறுதியில் செரினா குற்றமற்றவரானார். அந்த செரினா இப்போது சென்னையில் வசிக்கிறார். வெளிநாட்டு வங்கி ஒன்றில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டவருக்கு, இப்போது ஒரு வயதில் செல்லமாய் ஒரு மகனும் இருக்கிறார்.\nகட்சியின் கீழ்மட்டத்தைச் சமாதானப்படுத்த கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துகிறது ஆளும்கட்சி. அதிகப்படியான பதவிகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைகளை தேர்தல் பொறுப்பாளர்களாகப் போட்டிருக்கிறார்கள். முடிந்தவரை, எதிர்க்கட்சிகளின் வேட்பு மனுக்களை ஒதுக்கித் தள்ளவும் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவுகள் பறந்திருப்பதால், கூட்டுறவு சங்கத் தேர்தலில் இன்னும் தூக்களாக குத்து வெட்டு நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.\nதிமுக-வின் ஈரோடு மண்டல மாநாட்டில் மடைதிறந்த வெள்ளமாய் பேசவேண்டும் என்று இருந்தாராம் உதயநிதி ஸ்டாலின். ஆனால், “அப்பா, செயல்தலைவரான பிறகு நடக்கும் முதல் மாநாடு இது. இப்போது நீங்கள் மேடையேறினால், குடும்ப அரசியல் என்று மறுபடியும் விமர்சிப்பார்கள். காலம் இருக்கிறது, பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சீனியர்கள் அணைபோட்டு விட்டார்களாம். அதனால், தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்திவிட்டு தொண்டர்கள் பக்கம் முன்வரிசையில் அமர்ந்துவிட்டார் உதயநிதி.\nபரோலில் வந்திருந்த சசிகலாவை அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். இதில்லாமல், முக்குலத்தோர் அமைப்புகளின் முக்கியத் தலைகளும் அவரைச் சந்தித்தார்கள். அப்போது, “நம்பியவர்கள் கழுத்தறுத்து விட்டார்கள். எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்வரை எல்லாம் காத்திருக்க முடியாது. அதற்குள்ளாக இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப என்ன செய்யவேண்டுமோ அதை தாமதிக்காமல் செய்யுங்கள்” என்று சொன்னாராம் சசிகலா. இதைத் தொடர்ந்து, மேலும் சிலமுக்குலத்து எம்.எல்.ஏ-க்களோடுபேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறது தூதுக்குழு.\nஇடைத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத். விரைவில் விரிவாக்கம் செய்யவிருக்கும் அமைச்சரவையில் அந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கவும் முடிவெடுத்திருக்கிறார் யோகி.\nமிஸ்ரா பின்னணியில் மிரட்டும் அயோத்தி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது, நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் எம்.பி-க்கள் கடிதம் அளித்துள்ளனர். மிஸ்ரா, வரும் அக்டோபரில் ஓய்வு பெறுகிறார். அதற்குள் அயோத்தி வழக்கின் மீதான மேல்முறையீட்டுத் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை வைத்து, அரசியல் காட்சிகள் பெரிய அளவில் மாறும் வாய்ப்பு இருப்பதாலேயே, கண்டனத் தீர்மான ஆயுதத்தைக் கையிலெடுத்திருக்கிறதாம் காங்கிரஸ்\nகதர் தலைவர் ஆரம்பத்திலிருந்தே மன்னார்குடி மக்களுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார். இப்போதைக்கு அறிவாலயம் தான் ரூட் என்றாலும் வாய்ப்பும் சமயமும் அமைந்தால் அப்படியே குக்கர் கடைக்கும் போய்வரலாமா என்று யோசிக்கிறாராம் தலைவர். குக்கர் கடைக்கு அட்வைஸராக இருக்கும் தனது சம்பந்தியிடம் இதுபற்றி அடிக்கடி ஆலோசனையும் நடக்கிறதாம். அறிவாலயக் கூட்டணியைவிட அங்காளி பங்காளி கூட்டணியில் ‘கேட்டதெல்லாம்’ கிடைக்கும் என்பதும் இதற்குக் காரணமாம்.\nபூட்டு மாவட்டத்தின் மன்றப் பொறுப்பாளர் விவகாரத்தில் தலைவரின் குடும்பத் தலைவி ஏகத்துக்கும் மெனக்கெட்டாராம். மலைக்குப் போய்விட்டு வந்த தலைவர் விசாரணை நடத்தியபோது, ‘அனைத்தையும் நான் அம்மாவிடம் பேசிவிட்டேன்’ என்று தெம்பாகச் சொன்னாராம் பூட்டு மாவட்டப் பொறுப்பாளர். இதைக் கேட்டுக் கடுகடுப்பான தலைவர், ‘இனிமேல், மன்ற விவகாரங்களில் யாரும் மூக்கை நுழைக்கக்கூடாது’ என்று குடும்பத்துக்கு தடை விதித்துவிட்டாராம்.\nஅறிவாலயத்தில் அடைக்கலமாகியிருக்கும் முன்னாள் அதிமுக-வினர் சிலரும் அங்கே அதிருப்தியில் இருக்கும் சிலரும் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஆன்மிக அரசியல் சூடுபிடித்ததும் அங்குபோய் குளிர்காயலாம் என்பது இவர்களின் திட்டமாம்.\nதிடீர் ஆலோசனையும் திகைப்பான அழைப்பும்\nநீங்கள் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுங்கள். காவிக்கட்சி என்றுகூட விமர்சனம் செய்யுங்கள்; ஆட்சேபனை இல்லை. ஆனால், காங்கிரஸை கொஞ்சம் விலக்கி வையுங்கள். அப்புறம் நீங்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்று டெல்லியிலிருந்து ஆலோசனை வந்திருக்கிறதாம். சந்திக்க வருமாறு ராஜ்பவனிலிருந்து தீடீர் அழைப்பு வந்ததுகூட இதன் பின்னணியில்தானாம்\nதடைகளை நீக்கும் குரு வார சங்கடஹர சதுர்த்தி\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nஹாட் லீக்ஸ்: செரினாவும் செல்ல மகனும்\nநீதியே, உன் வலிமை இதுதானா\nதொங்கட்டான் 5: தங்கையின் வாழ்க்கை\nஐயா சாமி.. எங்களுக்கு ஒண்ணுமே கேட்கல: வித்தியாசமான பொதுநல வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/category/pooja-stills/", "date_download": "2019-06-19T04:09:39Z", "digest": "sha1:B6Z3XGWI5VKOID4IEQ54DBEAQFS6P24G", "length": 5303, "nlines": 46, "source_domain": "kollywood7.com", "title": "Pooja Stills Archives - Tamil News", "raw_content": "\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_main.asp?id=8&Cat=504", "date_download": "2019-06-19T04:20:56Z", "digest": "sha1:CWW6YXWXAV42C3O2XZYSZADU2PS5CKUX", "length": 6962, "nlines": 96, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news,Tamil Nadu and Pondichery District News - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை பிரதமர் மோடி விருந்தளிக்கிறார்\nமதுரை மாநகர காவல் ஆணையருக்கு மாநில உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nமதுரை மேலூர் அருகே இந்து அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 62 கிராமங்களில் கடையடைப்பு\nபூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் நுண்உர செயலாக்க கூடம் அமைக்க எதிர்ப்பு\nபைக் ஓட்டக்கேட்ட நண்பனை பிளேடால் கழுத்தை அறுத்த வாலிபர் கைது\nகலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண்\nதாரமங்கலத்தில் பரபரப்பு பெண் வழக்கறிஞரின் தந்தை வீட்டில் துணிகர கொள்ளை\nமழையின்றி கடும் வறட்சியால் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காய்ந்து கருகிய அரளிச் செடிகள்\nபூலாம்பட்டியில் ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nசொட்டுநீர், தெளிப்பு நீர் பாசனத்திற்கு மானியம்\nரயிலடி தெருவில் சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகள்\nவாழப்பாடி வைகை மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளுக்கு வரவேற்பு\nகெங்கவல்லி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்ட பெண் சரண்\nஓமலூரி���் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nஆத்தூரில் அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகெங்கவல்லி அருகே திமுக பொதுக்கூட்டம்\nஆத்தூரில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின விழா\nஅரசு பள்ளியில் கட்டாய வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nமேட்டூரில் தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் திறப்பு\nசேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி\nகுறிஞ்சி மருத்துவமனையில் முதுகு தண்டுவடத்திற்கான சிறப்பு முகாம்\nஓமலூர் விவசாயிகள் 8 பேரின் 60 சிந்து பசுமாடுகளை விற்று பணம் மோசடி\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizh.do.am/index/0-79", "date_download": "2019-06-19T03:46:54Z", "digest": "sha1:N4QRR7HBR6ZG5JYI6MROI5WPQF7EHEKF", "length": 24104, "nlines": 375, "source_domain": "tamizh.do.am", "title": "தமிழ் இலக்கிய - இணைய இதழ் - வலியறிதல்", "raw_content": "தமிழ் இலக்கிய - இணைய இதழ்\nஈழ போராட்ட வரலாறு -1\n3 : இலங்கையின் பூர்வ...\n4 :இலங்கை கொண்ட சோழன்\n6 : ஐரோப்பியர் வருகை...\nபொருட்பால் - அரசியல் - வலியறிதல்\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nசெயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.\nசெயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.\nசெய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்\nஒரு செயலில் ஈ.டுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆரா��்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.\nதனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.\nதம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி\nதம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.\nதன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.\nதம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை\nமற்றவர்களை மதிக்காமலும், தன் வலிமையை உணர்ந்து கொள்ளாமலும், தன்னைத் தானே பெரிதாக விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பவர்கள் விரைவில் கெட்டுத் தொலைவார்கள்.\nமற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.\nபிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்\nமயில் இறகாக இருந்தாலும்கூட அதிகமாக ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முறிகின்ற அளவுக்கு அதற்குப் பலம் வந்து விடும்.\nமயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.\nமயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்\nதன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.\nஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.\nஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அ���் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.\nஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்\nவருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.\nதக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.\nஎதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை\nஎல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.\nபொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)\nவிரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.\nவருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல\nஇருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.\nபொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.\nதன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nதன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.\nதனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.\nபொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.\nசி-மொழியின் சிறப்புக் கூறுகளை ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து விளக்கும் பாடங்கள் எடுத்துக்காட்டு நிரல்களுடன் இப்பகுதியில் வெளியிடப்படும்.\nCopyright தமிழ் இலக்கிய - இணைய இதழ் © 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/10012459/Dileep-will-not-be-included-in-the-actors-associationMohanlals.vpf", "date_download": "2019-06-19T03:40:55Z", "digest": "sha1:4A77YAWE375S67R44HNYUHEMRKJSKHFM", "length": 11674, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dileep will not be included in the actor's association Mohanlal's sudden announcement || நடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு + \"||\" + Dileep will not be included in the actor's association Mohanlal's sudden announcement\nநடிகை கடத்தல் வழக்கு: திலீப்பை நடிகர் சங்கத்தில் சேர்க்க மாட்டோம் மோகன்லால் திடீர் அறிவிப்பு\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார்.\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கியதால் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கி வைக்கப்பட்டு இருந்தார். மோகன்லால் சங்கத்துக்கு புதிய தலைவராக பொறுப்பு ஏற்றதும் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொண்டார். இது மலையாள பட உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் ரம்யா நம்பீசன், கீது மோகன்தாஸ், ரீமா கல்லிங்கல் ஆகியோர் மோகன்லால் செயலை கண்டித்தனர். திலீப்பை சேர்த்ததை எதிர்த்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் தலைமையில் செயல்படும் மலையாள சினிமா பெண்கள் குழுவும் இதனை விமர்சித்தது. மேலும் 14 நடிகைகள் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.\nஅதிருப்தியாளர்கள் இணைந்து போட்டி சங்கத்தை உருவாக்க முயற்சித்தனர். இதனால் மலையாள நடிகர் சங்கம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மோகன்லால் நேற்று திடீரென்று கொச்சியில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 24-ந் தேதி நடந்தது. அந்த கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ஒருமனதாகவே இந்த முடிவை எடுத்தோம். திலீப் சங்கத்தில் சேர விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.\nநடிகை கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பந்தமாக திலீப் மீது கோர்ட்டில் வழக்கு உள்ளது. அதில் அவர் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதுவரை சங்கத்தில் சேர்ப்பது இல்லை என்று முடிவு செய்து இருக்கிறோம். நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். திலீப் சேர்க்கப்பட்டதை எதிர்த்து நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த நடிகைகளை மீண்டும் சங்கத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.”\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு\n2. எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே\n3. கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி\n4. தமிழக தியேட்டர் உரிமை: அஜித் படத்துக்கு ரூ.75 கோடி\n5. ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/8013-your-income-may-impact-your-stroke-level.html", "date_download": "2019-06-19T03:22:58Z", "digest": "sha1:XUAEUH7O3BNAIXX25XD2AS3P6HEZIQW6", "length": 6996, "nlines": 108, "source_domain": "www.kamadenu.in", "title": "வருமானத்துக்கும், பக்கவாதத்துக்கும் தொடர்பு உள்ளது: புதிய ஆய்வில் தகவல் | Your income may impact your stroke level", "raw_content": "\nவருமானத்துக்கும், பக்கவாதத்துக்கும் தொடர்பு உள்ளது: புதிய ஆய்வில் தகவல்\nகுறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடுகளில், ஏன் பக்கவாத நோய் அதிக அளவில் காணப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா புதிய ஆய்வு ஒன்று இதற்கு பதிலளித்துள்ளது.\nசர்வதேச ஸ்ட்ரோக் காங்கிரஸில் நடத்தப்பட்ட ஆய்வில், உலகளவில், பக்கவாத நோயால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே. ஆனால் அதை எதிர்கொள்ள மொத்தம் 20 சதவித வழிமுறைகளே அவர்களிடம் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.\nமுதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகுதல், மேலும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றின் விகிதம் அதிகமாதலால் பக்கவாத பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் சராசரியை விட 15 வருடங்களுக்கு முன்பாகவே பக்கவாத நோய் மக்களை பாதிக்கிறது. மேலும் இதில் பாதிக்கப்படுவதில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.\nஅலசல்: போற்றுவதால் மட்டும் உயராது\nசேப்பாக்கத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்காததால் தமிழக அரசுக்கு ரூ.8 கோடி வருமானம் இழப்பு; இறுதிப் போட்டி இடம் மாற்றம் ரசிகர்களுக்கு தண்டனையா\nதின வருமானம் தரும் காய்கறிச் சாகுபடி\nதேர்தல் திருவிழா இன்றோடு முடிகிறதே - கிராமப் புற பெண்கள், மினி டெம்போ ஓட்டுநர்கள் வருத்தம்\nவேலையில்லா பட்டதாரியான கன்னையா குமாரின் 2 ஆண்டு வருமானம் ரூ.8.5 லட்சம்\nதின வருமானம் தரும் கோழிக்கொண்டை பூ\nவருமானத்துக்கும், பக்கவாதத்துக்கும் தொடர்பு உள்ளது: புதிய ஆய்வில் தகவல்\n- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nதிருநாவுக்கரசரை ட்விட்டரில் கலாய்த்த எச்.ராஜா\nசபரிமலைக்கு வந்த திருச்சி பெண்ணுக்கு நெருக்கடி- இளமையாக தெரிந்ததால் பக்தர்கள் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-suruthi-haasan-30-05-15-0219597.htm", "date_download": "2019-06-19T03:09:29Z", "digest": "sha1:53Q4NSXYZF766MSKUGPHPZS2MSXFE6I6", "length": 6541, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "புலி படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் - Vijaysuruthi Haasanhansika - புலி | Tamilstar.com |", "raw_content": "\nபுலி படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய்\nவிஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதிப், நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஆந்திரா, கேரளா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். கடைசியாக தாய்லாந்தில் படப்பிடிப்பு நடத்தி அங்குள்ள புலி கோவிலில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.\nதற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விஜய்யும் த���்னுடைய டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்c\n▪ ஆக்ஷன் விருந்தாக வரும் விஜய்யின் \\'புலி\\'\n▪ விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா டூயட்\n▪ ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா ஜாலி ரகளை\n▪ யோஹான் படத்தில் விஜய் ஜோடியா\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n• நேர்கொண்ட பார்வையின் புதிய ரிலீஸ் தேதி இதோ - சூப்பர் அப்டேட்\n• மாஸா.. கெத்தா தொடங்கிய சிம்பு படம் - வைரலாகும் புகைப்படம்\n• லிப் லாக் காட்சி குறித்த தனுஷின் துணிச்சலான பதில் - என்ன சொன்னார் தெரியுமா\n• கஷ்டப்பட்டதெல்லாம் வீணா போச்சே.. வருத்தத்தில் கீர்த்தி\n• பாசிட்டிவ் (Positive) பல விருதுகள் பெற்ற குறும்படம்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidmobile.uphero.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-19T03:19:51Z", "digest": "sha1:X3BTBNP7JJ55YKEYMMWH7DOTPS5YPCPA", "length": 27422, "nlines": 500, "source_domain": "androidmobile.uphero.com", "title": "செய்யுங்கள் | Android Mobile", "raw_content": "\nஉங்க வாட்ஸ்அப் -ல் இப்படியெல்லாம் கூடவா இருக்குரொம்ப மோசம் வீடியோவை பாருங்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள்.\nphotos & videos:மற்றோரு phone ல் உள்ள photos & videos ஐ பாருங்கள் எந்த APPம் இல்லாமல்\nநவீன தொழில்நுட்ப தகவல்கள் அனைத்தும் நமது தாய் மொழியான “தமிழில்“\nபோன்ற தகவல்களை இலவசமாக அளிக்க உள்ளோம்.\nஇந்த தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்…\nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\nமுஸ்லீம்களை மாட்டுக்கறி திங்க வைத்தது யார்\nஉங்க காதலன்/காதலி ன் வாட்சப் மெசஜ்ஸ் எல்லாமே இனி உங்க மொபைல் ல சுலபமாக “XEROX” எடுத்துக்கலாம்… அவங்களுக்கு தெரியாமலே…\nஅம்மாடியோவ் இப்படி ஒரு Live ஆப்ஸ்-ஆ சும்மா அல்லுகாட்டுது வீடியோவை பாருங்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nஉங்கள் மொபைலில் இண்டர்நெட் வேகத்தை பலமடங்கு அதிகரிக்க வேண்டுமா அனைவ���ுக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nநவீன தொழில்நுட்ப தகவல்கள் அனைத்தும் நமது தாய் மொழியான “தமிழில்“\nபோன்ற தகவல்களை இலவசமாக அளிக்க உள்ளோம்.\nஇந்த தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்…\nதிருமணத்திற்கு பின் வரக்கூடிய காதலை கண்டுபிடிக்க சூப்பரான ட்ரிக்ஸ்\nஇலவசமாக ரூபாய்:4,70,000 பெற்று – கார் வாங்குவது எப்படி\nவீட்டில் திரையரங்கம் ( home Cinema)\nநண்பர்களே இல்லத்தரசிகளே. எதற்க்காக இனி LED டிவி .புதிய தொழில்நுட்பம் ( Home Cenima) விர்க்கு மாறுங்கள் உங்கள் வீட்டினுள் ஓர் சிரிய திரையரங்கை கொண்டு வாருங்கள் .ஒர் அர்ப்புத அனுபத்திர்கு தயாராகுங்கள் .இது\nஎப்படி சாத்தியம் என்றால் LED DYE\nபுரஜக்டர் மூலம் சாத்தியம் .முன்பு புரஜக்டர்கள் ஆர்க் லாம்ப் எனப்படும் விளக்கினால் செயல்பட்டன இப்போது LED விளக்கு தொழில் நுட்பம் என்பது புரஜக்டர்களின் விளையை அதல பாதாலத்திற்கு கொண்டு சென்று விட்டது LED விளக்கு 80% மின்சாரத்தை சேமிக்க கூடியது .\nஅதே நேரம் அதிக சக்தி வாய்ந்தது\nநீங்கள் நினைக்கும் அளவில் படத்தின் அளவை பெரிதாக்கி கொள்ளாம் சாதரணமாக LED டீவி க்கள் மிகவும் விலை உயர்ந்தவை\n35 இன்ச் அளவுள்ள LED டிவி 30 அயிரத்தை தொடும் ஆனால் வெறும் 20 ஆயிரத்தில் நீங்கள் 200 இன்ச் அகலத்தில் படம் பார்க்களாம் மிகவும் அர்புதமாக இருக்கும் . டீவியில் என்ன னென்ன\nவசதிகள் உள்ளனவோ அதைப்போலவே இதனுடன் HDMI USB மற்றும் AV , DVD , உங்கள் வீட்டு கேபில் டீ வி யையும் இனைக்களாம் சீரியல்களை பெரிய திரையில் திரைப்படம் போல் காணலாம் .3D படத்தையும் காணலாம் , வீடியோ கேம் விளையாடலாம் .உங்கள் செல்போனை வைபை மூலம் இணைத்து அதில் உள்ள வீடியோக்களை பெரிய திரையில் கானலாம் உங்கள் வீடுகளுக்கு மட்டும் அல்ல திருமண மண்டபங்கள் அலுவலங்கள் போன்றவைகளுக்கும் செய்து தருகிறோம் .தேவைப்படுபவர்கள்\nதெடர்பு கொள்ளுங்கள் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்\nஎன்ன கருமம்டா இது இப்படி எல்லாம் இருக்கேதெரிந்துகொள்ள வேண்டுமா வீடியோவை பாருங்கள் அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nதமிழ் பெண்களின் எக்கசக்க வாட்ஸ்அப் நம்பர் வேண்டுமா\nதமிழ் பெண்களின் எக்கசக்க வாட்ஸ்அப் நம்பர் வேண்டுமா அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nநிர்மலா தேவியுடன் என்ன செய்ய நினைத்தார் ஆளுநர்\nமொபைல் போனை ���ொடாமல் கன்கானிக்க online Tamil apk\nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்\nயாரும் தவறாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம்.இதுபோல் போலி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nமொபைல் போனை தொடாமல் கன்கானிக்க online Tamil apk\nநவீன தொழில்நுட்ப தகவல்கள் அனைத்தும் நமது தாய் மொழியான “தமிழில்“\nபோன்ற தகவல்களை இலவசமாக அளிக்க உள்ளோம்.\nஇந்த தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்…\nஇதுல இருக்குற எல்லாமே அந்த வீடியோதான் எல்லாம் தமிழில் வேண்டுமா அனைவருக்கும் சேர் செய்யுங்கள். ✔LIKE✔SHARE✔COMMENTS\nபடுதோல்வி அடைந்த 5 தொழில்நுட்ப சாதனங்கள்\nதமிழ் பெண்களுடன் எந்நேரமும் லைவ்வாக நீங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டுமா அனைவருக்கும் சேர் செய்யுங்கள் ✔LIKE✔SHARE✔COMMENTS\nஒரே ஆப்ஸ் மாதம் 2.5 லட்சம் சம்பாதிக்கலாம்|How to earn monthly maximum\nஒரு ஆப்ஸ் இன்ஸ்டால் செய்து மாதம் 2.5 லட்சம் சம்பாதிக்க வேண்டுமா இதை உபயோகித்து பாருங்கள்இதுதான் Top. உடனே Download செய்யுங்கள்.\nமிரட்டலான மனிதனின் 7 கண்டுபிடிப்புகள் \nஇந்த வீடியோவில் free யா எப்படி wifi use பண்றது அதபத்தி சொல்லிருக்கிறேன் இந்த வீடியோ வ full ல பாத்து தெரிஞ்சிக்கோங்க மறக்காம subscribe பண்ணுங்க…\nசூப்பர் Card Magic Trick செய்வது எப்படி \nசூப்பர் Card Magic Trick செய்வது எப்படி \nஒரு Sms அனுப்பி மொபைலை தொடாமல் செய்ய வேண்டுமா\nஒரு Sms அனுப்பி மொபைலை தொடாமல் Hack செய்ய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_eservices&task=viwedescription&serviceid=157&Itemid=318&guide=0&lang=ta", "date_download": "2019-06-19T03:03:21Z", "digest": "sha1:AGGDSJTGO7KDSGJRGKK2VIYJC3HDK5ZH", "length": 4722, "nlines": 67, "source_domain": "labour.gov.lk", "title": "கொடுப்பனவு சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரசைகளும் வதிவோரும் கொடுப்பனவு சேவைகள் போக்குவரத்தும் பிரயாணமும் வாகன அரசிறை உத்தரவுபத்திரத்தைப் புதுப்பித்தல்\n\"வாகன அரசிறை உத்தரவுபத்திரத்தைப் புதுப்பித்தல் \" ஈ- சேவைகளை எப்படி பெற முடியும்\n\"வாகன அரசிறை உத்தரவுபத்திரத்தைப் புதுப்பித்தல் \" ஈ- சேவைகளை பயன்படுத்த விருந்தினர் தேச நுழைவு ற்கு புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேச நுழைவுக்கு பதிவு செய்தல் மற���றும் ஈ-சேவைகளை பயன்படுத்துவது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள உதவி ஆவணத்தை வாசிக்கவும்.\nநீங்கள் ஏற்கனவே தேச நுழைவில் பதிவு செய்திருந்தால்,'தேச நுழைவு ற்கு புகுபதிகை செய்து\"வாகன அரசிறை உத்தரவுபத்திரத்தைப் புதுப்பித்தல் \"ஐ பயன்படுத்த முடியும்.\n\"வாகன அரசிறை உத்தரவுபத்திரத்தைப் புதுப்பித்தல் \" ஐ பயன்படுத்தும் முறை பற்றிய விளக்கக்காட்சியையும் நீங்கள் பார்க்கலாம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1030 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:47:28Z", "digest": "sha1:ZVPXV54VCJR5RZMJ4MPKFZ2O5263XBIJ", "length": 3689, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "திருக்கோணேச்சரம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\n| குளக்கோட்டன் | திருக்கோணேச்சரம் | பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் ...\nமறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரியவளமைப் பத்ததி\n| குளக்கோட்டன் | திருக்கோணேச்சரம் | பெரியவளமைப் பத்ததி\nசமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில் இலங்கைத் தமிழர் வாழ்வில் ...\nஇதே குறிச்சொல் : திருக்கோணேச்சரம்\nCinema News 360 Diversity & Inclusion Events General Libro New Features News Review Reviews Singapore Support Tamil Cinema Trailer Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கட்டுரைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நாவல் நிகழ்வுகள் பொது பொதுவானவை மூளைக் காய்ச்சல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/magizchi-album-song-release-by-paa-ranjith/", "date_download": "2019-06-19T03:03:34Z", "digest": "sha1:FOMB6MP6FXNBKSQ62NKLDWDZYO5GG22Z", "length": 7020, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "வானம் கலைவிழா -வை தொடர்ந்து நடத்துவோம்! – பா.இரஞ்சித் – AanthaiReporter.Com", "raw_content": "\nவானம் கலைவிழா -வை தொடர்ந்து நடத்துவோம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென்னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நாட்கள் நட��பெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனி யிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் கண்காட்சி, ஓவிய கண்காட்சி, சிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர்கள் கலந்துகொண்ட பல கலைகள் என மறக்கப்பட்ட நம் கலைகள் பல நிகழ்த்தப்பட்டன,\nமூன்று நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரங்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கடைசி நாள் நிகழ்வில் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் குழுவினர் இசையமைத்துப்பாடிய “மகிழ்ச்சி” இசை ஆல்பம் வெளியிடப்பட்டது ,இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன இசையமைப்பாளர் தென்மா இசையமைத்துள்ளார் . இதில் மகிழ்ச்சி என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நடன இயக்குனர் சாண்டி குழுவினர் இதில் நடனமாடியுள்ளனர். நடிகர் கலையரசன், ஜானி, லிங்கேஸ் உள்ளிட்டோரும் இதில் நடனமாடியுள்ளனர், இந்த பாடல் தொகுப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார்.\nநிகழ்ச்சி குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் பேசிய போது, ”நமது சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, , சாதி, வர்க்கம் என்று சமத்துவமில்லாத மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே இருக்கும் பிரிவினைகளை அகற்ற நமது கலைகள் வழியாக ஒரு மாற்றத்தை உண்டுபண்ண நமக்குள் இருக்கும். சாதி, மதம், வர்க்கம் இவற்றை களைந்து சமத்துவமாக இந்த புத்தாண்டை கொண்டாடவே இந்த நிகழ்ச்சி… வெற்றிகரமாக நடந்து முடிந்தது பெரும் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போன்ற சமத்துவவிழாக்களை நாம் நடத்துவோம்” என்றார்\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tnpsc-assistant-jailor-recruitment/", "date_download": "2019-06-19T02:51:00Z", "digest": "sha1:OZEXNU5VWFRHDJHADUAKU4G2LYDSFTVZ", "length": 5373, "nlines": 60, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உதவி ஜெயிலர் வேலை செய்ய தயாரா? – AanthaiReporter.Com", "raw_content": "\nஉதவி ஜெயிலர் வேலை செய்ய தயாரா\nதமிழக அரசின் காலிப் பணியிடங் களை நிரப்பும் பணியை, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் செய்கிறது. தற்போது உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.\nகாலியிடங்கள்: உதவி ஜெயிலர் ஆண்கள் பிரிவில் 16 இடங்களும், உதவி ஜெயிலர் பெண்கள் பிரிவில் 14 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.\nகல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் ஆண்கள் 168 செ.மீ., உயரமும், பெண்கள் 159 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.\nவயது: பொதுப்பிரிவினர் 18 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினர் குறைந்தது 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்சபட்ச வயது வரம்பு இல்லை.\nதேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 150.\nகடைசி நாள்: 2018 நவ., 7.\nPosted in Running News, வழிகாட்டி, வேலை வாய்ப்பு\nPrevஅமெரிக்க குடியுரிமை ஏஜென்சி மீது ஐடி செர்வ் அமைப்பு வழக்கு\nNextபிரயாக்ராஜ் என மாறியது அலகாபாத் – உ.பி. முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\nதும்பா படத்தின் மூலம் காட்டில் பயணித்த அனுபவம் கிடைக்குமாம்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா\nஅப்பா என்ற தகப்பன் சாமி..\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம்\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53178-shades-of-saaho-is-prabhas-birthday-gift-to-his-fans.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-19T02:45:46Z", "digest": "sha1:O4ZP3BCHAVSD3BIZ7XZKIIEW4TQT7H5H", "length": 12716, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்! | Shades of Saaho is Prabhas’ birthday gift to his fans", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் ���ாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nபிரமாண்டத்தில் மிரட்டும் பிரபாஸின் ’சாஹோ’ டீசர்\nபிரபல நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியான அவரது ’சாஹோ’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.\n’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ படங்களுக்காக 5 வருடங்களை செலவழித்த பிரபாஸ், இப்போது ’சாஹோ’வில் நடித்து வருகிறார். பிரமாண்ட ஆக்‌ஷன் படமான இதில் அவர் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் வில்லன்களாக நடிக்கின்றனர். மற்றும் மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கர் -எஹசான் -லாய் இசை அமைக்கின்றனர்.\nRead Also -> வாழ்த்துகளில் நனையும் பாடகி விஜயலட்சுமி\nசுஜித் இயக்கும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மெகா பட்ஜெட்டில் உருவாகிறது. இந்தப் படத்துக்காக, ’டை ஹார்ட்’, ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். படத்தில் இடம்பெறும் முக்கிய சண்டைக்காட்சியை அபுதாபியில் கடந்த 60 நாட்களாக படமாக்கி வந்தனர். இதில் அருண் விஜய்யும் பங்குபெற்றார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியது.\nRead Also -> அர்ஜுன் மீதான பாலியல் புகார் கர்நாடக திரைப்பட வர்த்த சபை முக்கிய முடிவு..\nஇந்நிலையில் பிரபாஸின் 39 பிறந்த நாளான இன்று ’சாஹோ’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ’ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ என்று பெயரிடப் பட்டுள்ள இந்த டீசரில், படப்பிடிப்பு காட்சிகளின் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. அபுதாபியில் நடந்த படப்பிடிப்பின் பிரமிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், கார்கள் அந்தரத்தில் பறந்து உருண்டு விழும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஸ்டைலிஷாக தெரியும் ஒவ்வொரு காட்சியும் ஆச்சரியத்தை வரவழைக்கிறது.\nRead Also -> லீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு\nஅபுதாபியில் எடுக்கப்பட்டுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுவதாக அமைந்துள்ளன. டீசரின் இறுதியில் வரும் பிரபாஸின் என்ட்ரி ரசிக்கும்படி உள்ளது. சமூகவலைத்தளங்களில் இந்த டீசர், இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்தப் படம் ஆக்‌ஷன் ரசிகர்ளுக்கு விருந்தாக அமையும் என பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’பாகுபலி’க்கு முன்பே ’சாஹோ’ ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டது: இயக்குனர் சுஜீத் பேட்டி\nவெளியானது பாகுபலி பிரபாஸின் \"சாஹோ\" டீஸர்\nபிரபாஸின் ’சாஹோ’வில் இருந்து வெளியேறிய இசை அமைப்பாளர்கள்\nஜப்பானில் வெளியாகிறது பிரபாஸின் ’சாஹோ’\nசாய்னா நேவால் படத்தில் இருந்து விலகினார் ஸ்ரத்தா\nபிரபாஸூடன் ஜெகன்மோகன் ரெட்டி சகோதரியை இணைத்து வதந்தி: 2 பேர் கைது\nபாஜக வேட்பாளராக களம் காணும் பிரபாஸ் - சூடுபிடிக்கும் ஆந்திர அரசியல்\nபிரபாஸ் திருமணம் தள்ளிப்போவது ஏன்\nஇடிக்கப்படுகிறதா பாகுபலி பிரபாஸ் வீடு \nதண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nதண்ணீர் பஞ்சம்.. ராஜீவ்காந்தி மருத்துவமனையின் கழிப்பறைகள் மூடல்\nபுதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரசும் ஆதரவு \nபுள்ளிகள் பட்டியலில் முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா \n“டி20 போட்டிகளில் விளையாட அனுமதியுங்கள்” - பிசிசிஐ-க்கு யுவராஜ் கடிதம்\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் \n“குடும்பத்தை பராமரிக்காமல் யாரும் மன்றப் பணிகளுக்கு வர வேண்டாம்”- ரஜினி அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2925:2008-08-20-20-25-37&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-19T03:28:25Z", "digest": "sha1:SMOWXN7T6PICW5PCBHEUBFZSC7SHGXHY", "length": 19000, "nlines": 91, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாதிரிமார்களும், ஆச்சாரியார்களும்..!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பாதிரிமார்களும், ஆச்சாரியார்களும்..\nநம் நாட்டு இந்து ஜனங்களுக்கு பாதிரிமார்களென்றால் ஒருவித பக்தியும், மரியாதையும் அவர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. அவர்கள் இரகசியத்தை நமது மக்கள் உணரவே முடியாமல் போய் விடுகிறது. பொதுவாக பாதிரிமார்கள் என்போர் ஆங்கில அரசாங்கத்திற்கு ஒரு நடுத் தூண் போன்றவர்கள். சுருக்கமாய் ஒரு வார்த்தையில் சொல்லுவதானால் அரசாங்கத்திற்கும் இந்தியக் குடி மக்களுக்கும் இடையில் உள்ள ஒற்றர்கள் என்று தான் அவர்களைச் சொல்லவேண்டும். அப்பாதிரிமார்களிலேயும் உண்மையாய் கிருஸ்து நாதருடைய கட்டளைப்படி நடக்கக் கூடியவர்களோ, நடக்க வேண்டும் என்கிற ஆசையுள்ளவர்களோ சிலர் இருக்கலாம்.\nநாம் நமது கண்ணுக்குத் தென்பட்ட அளவுக்கு பெரும்பான்மையானவர்களைப் பற்றி நமது அபிப்ராயத்தை எழுதுவோம். ஒரு தேசத்தையோ ஒரு மதத்தையோ ஜெயித்துக் கைப்பற்ற வேண்டுமானால், எப்படி திருடன் ஒரு வீட்டில் திருடுவதானால் கன்னம் வைத்து துவாரம் செய்துகொண்டு முதலில் தன் காலை விட்டு பார்ப்பானோ, அதுபோல் பாதிரிமார்களை அதாவது மதக் குருக்கள் என்பவர்களை முதலில் அனுப்புவது என்பது ஒருவித தந்திரம். உதாரணமாக, நமது நாட்டில் பிராமணர்கள் எப்படி தங்கள் மதத்தைக் காக்க -பரப்ப - தங்களுக்குள்ளாகவே ஒருவரை லோககுரு என்றும், ஆச்சாரியார் என்றும், மடாதிபதிகள் என்றும், மகந்துகள் என்றும் சொல்லிக் கொண்டு அவர்களுக்கு மற்றவர்கள் பார்த்து பயந்து பக்��ி கொள்ளும் வண்ணம் அணிவிடை பணிவிடைகள் செய்வதும் கை வாய் பொத்திப் பேசுவதும், சுவாமிகள், சுவாமிகள் என்று கூப்பிடுவதும், அடியேன், அடியேன் என்று சொல்லிக் கொள்ளுவதுமான தந்திரங்களைச் செய்து தங்கள் மதப் பிரசாரம் செய்து (மதப் பிரசாரம் என்பது பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்றும், தன்னைத் தவிர மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் படும்படியான மனப்பான்மையை உண்டாக்கி விடுவது) தங்கள் உயர் வாழ்க்கையை நிலைநிறுத்த ஆக்கந்தேடிக் கொள்ளுகிறார்களோ, அதுபோல் ஐரோப்பியர்களும் தங்களுக்குள் ஒருவரை மதக்குரு என்பதாக பேர் வைத்து நமது நாட்டுக்கு அனுப்புவதும், அவர் நமது நாட்டின் இரகசியங்களையும் இங்குள்ள ஜனங்களின் யோக்கியதைகளையும் அறிய மதப் பிரசாரம் செய்வதுபோல் ஏழை மக்களிடையும் பாமர மக்களிடையும் இடம் பொருள், ஏவல் என்கிற செளகரியங்களால் திரிந்து பழகி அவர்களை தங்கள் மதத்திலும் சேர்த்துக் கொண்டு தங்கள் சுவாதீனமும் செய்து கொண்டு நம் நாட்டு இரகசியங்களை அறிந்து, பிறகு நாட்டையே சுவாதீனப்படுத்திக் கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் செய்வதுமாயிருக்கிறது.\nஇந்தப் பாதிரிகள் பெரும்பாலும் நமது குருக்களைப் போலவே பார்வைக்கு கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்பவர்களா யிருந்தாலும், அந்தரங்கத்தில் இவர்களும் அவர்களைப் போலவே பெரிய ராஜதந்திரிகளாய்த்தான் இருப்பார்கள். (ராஜதந்திரம் என்றால்தான் தெரியுமே அதாவது, பொய் சொல்லலாம்; உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசலாம்; மோசம் செய்யலாம்; நம்பிக்கைத் துரோகம் செய்யலாம்; அதாவது ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் எதையும் இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இதற்கு ஒரு விலக்குண்டு.\nஅதாவது இவ்வளவும் தனது சுயநலத்திற்காகச் செய்யக்கூடாது; பொது நன்மைக்காக என்று செய்யலாம் என்றும் இதற்காதாரமாகவும் தாராளமாகவும் \"பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கு மெனில்\" என்கிற குறளையும் சொல்லி விடுவார்கள். இதை நமது லோகமான்யர்களில் அநேகர் ஒப்புக் கொண்டாலும் நமது ராஜீய வாதிகளில் 100 - க்கு 69 முக்கால் பேர் ஒப்புக்கொண்டாலும் - காரியத்தில் செய்து வந்தாலும் மகாத்மா காந்தியடிகள் மாத்திரம் இதைக் கண்டிப்பாய் ஒப்புக்கொள்வது இல்லை. இம்மாதிரி ராஜ தந்திரத்தில் அவருக்கு நம்பிக்கையுமில்லை என்றுதான் சொல்வார்கள். ஆனால் தாட்சண்யத்தாலும், வாத்சல்லியத்தாலும், கருணையினாலும் சில சமயங்களில் ஏமாந்து போய்விடுகிறார் என்று பலர் சந்தேகப்பட சொல்லிக் கொள்ளக்கூடும். ஆனால் அவரது சிஷ்யர்கள் வெகு பேருக்கு ராஜதந்திரத்தில் நம்பிக்கையுண்டு)\nஒவ்வொரு ஊரிலும் பிராமணர்கள் எப்படி கட்சி, பிரதி கட்சி உண்டாக்கி ஆளைத்தூக்கி ஆள்மேல் போட்டு ஒரு கட்சியில் தாங்கள் சேர்ந்துக் கொண்டு பீசில்லாமல் பேசுவதும், விலையில்லாமல் கூட தீர்ப்புக் கொடுப்பதுமாயிருக்கிறார்களோ, அது போலவே ஆங்காங்கு உள்ள பாதிரிமார்களும், தங்களுக்கு அநுகூலமாக ஒரு கட்சியில் சேர்ந்துக் கொள்ளுவதும் வழியில்லா வழியில் அவர்களது அக்கிரமங்களுக்கு அநுகூலம் செய்வதுமான காரியங்களால் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.\nராஜீய விஷயங்களிலும் யார் பேரைச் சொன்னால் தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தை வைத்துக்கொண்டு எப்படி நமது பிராமணர்களில் பலர் இரவும் பகலும் உள்ளத்தில் மகாத்மாவை திட்டிக் கொண்டிருந்தாலும் அவர்கள் கொள்கைகளை அழிக்க பிரயத்தனப்பட்டாலும் வெளியில் அவர் பேரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ளுகிறார்களோ அது போலும் ஒத்துழையாமைத் தத்துவத்திற்கு யோக்கியதை இருக்கிற காலத்தில் மனதில் ஒத்துழைத்து பதவியும் பணமும் சம்பாதிக்க ஆசை இருந்தாலும் ஒத்துழையாமையின் பெயரைச் சொல்லிக் கொண்டு, எப்படி தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்களோ, அது போலவே இப்பாதிரிமார்களும் மகாத்மாவின் கொள்கை உண்மையில் தங்கள் உத்தேசத்திற்கு விரோதமாயிருந்தாலும் மகாத்மா பெயரைச் சொல்லிக் கொண்டு தங்கள் காரியத்திற்கு ஆக்கம் தேடுவதும் சுயராஜ்யக் கட்சியில் உள்ள புரட்டுகளும் பித்தலாட்டங்களும் அதை நடத்துவோரின் நாணயக் குறைவுகளும் தங்களுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தாலும் இக்கட்சிக்கு யோக்கியதை ஏற்பட்டால் தங்கள் காரியங்களை தாராளமாய் நடத்தலாம் என்றும், இக்கட்சியின் பலனால் தங்கள் நாட்டுக்கும் தங்கள் கவர்மெண்ட்டுக்கும் நிம்மதி ஏற்பட்டு தாராளமாய் தங்கள் காரியம் நடந்தேறுமென்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அக்க���்சியையும் கட்சியாளர்களையும் பாராட்டுவதும் அநுபோகத்தில் பார்த்து வருகிறோம்.\nஅப்படிக் கில்லாமல் இருந்தால் அஹிம்சை, சத்தியம் முதலியது கொண்ட ஒத்துழையாமையைப் பற்றி குற்றம் சொல்லி இந்தியர்களுக்கு புத்தியில்லை என்று சொன்ன பாதிரிகள் பொய்யும் புரட்டும் மோசமும் கொண்ட சுயராஜ்யக் கட்சி ஏற்பட்ட பிறகு இப்போதுதான் இந்தியர்களுக்கு புத்தி வந்திருக்கிறது என்று சொல்லுவார்களா ஆதரிப்பார்களா என்பதை நுட்பமாய் கவனிப்பவர்களுக்குத் தெரியாமற் போகாது. இந்தியர்களுக்கு சுவாமியார், குரு, சன்யாசி, துறவி என்கிற பதங்கள் மிகுதியும் மரியாதை செய்யத்தக்கதாகி விட்டதால், நம்மை ஏய்க்க வேண்டியவர்கள் இந்த வேஷத்தைப் போட்டுக்கொண்டு நம்மை ஏய்த்துத் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளுகின்றார்கள். அப்படிக்கில்லாமலிருக்கும் பட்சத்தில் நம்மை ஏமாற்றி நம்மை இழிவுபடுத்தி நமது இரத்தத்தை உறிஞ்ச வந்த பாதிரி மார்களுக்கும், சங்கராச்சாரியார்களுக்கும், லோக குருக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மகந்துகளுக்கும் நாம் இவ்வளவு குருட்டு பக்தி வைப்போமா\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/", "date_download": "2019-06-19T03:58:53Z", "digest": "sha1:MRHCWIXCOALFC5RBXBHKJU3QCM2PJB46", "length": 19137, "nlines": 179, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஇரா – பகல் - கவிஞர் ச.முகுந்தன்\nLabels: கவிஞர் ச.முகுந்தன், கவிதை\nதமிழ்நாட்டைச் சேர்ந்த எனது ரசிகர்களும் என் ஆக்கங்களை இப்போது அதிகம் படிக்கத்\nதொடங்கியிருக்கிறார்கள். இந்தக்கதை எங்கள் கிராமிய மணம் பொருந்திய கதை. இதனை\nஊர்ப்பாஷையில் எழுதினால்த்தான் கதை சிறக்கும். ஆனால் எங்கள் பேச்சுவழக்குச் சொற்கள் சில தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்களுக்குப் புரியாத சொற்களை\nதெளிவுபடுத்தியிருக்கிறேன். நவீனங்களுக்கு அகராதி போடுவதில் எனக்கு உடன்பாடில்லை.\nஆனாலும் பலருக்கும் விளங்கவேண்டும் என்பதால் இக்காரியத்தைச் செய்யவேண்டியிருக்கிறது.\nகத���யால்- வேலிக்கு இடும் மரம்\nபடலை - ஓலைகளால் செய்யப்பட்ட தடுப்பு\nஉலகம் முழுவதும் இன்ப மயமாய்த் தோன்றியது கலாவுக்கு.\nஇன்றோடு அவள் துன்பங்கள் தொலையப்போகின்றன.\nமுதன் முதலாய் வசந்த வயலுக்குள் கால் வைக்கப் போகிறாள்.\nநினைப்பு, சிலிர்ப்பைத் தர, தலையசைத்துக் கொள்கிறாள் அவள்.\nகாலைப்பொழுது தாண்டிய வெயிலின் மெல்லிய சூடு,\nஅவள் உள்ள உணர்ச்சிக்குச் சுவையூட்டுகிறது.\nஇதுவரை தன் சோகங்களின் பதிவேடாய் இருந்த முல்லைத்தீவு,\nஅமைதியுற்றிருந்த கடலை நோக்கியிருந்தன அவள் கண்கள்.\nவழக்கத்திற்கு மாறான அலையின்றி வெறித்து உள்வாங்கிய கடல்,\nஅவள் உள்ளத்துள் ஆயிரம் நினைவலைகள்.\nஇருபதாண்டுகளைத் தாண்டி அவள் எண்ணங்கள் பின் செல்ல,\nஅவ்வெண்ணங்களை அசை போட்டது அவள் மனநாக்கு.\nதிருவெம்பாவை கவிதை உரை, பகுதி 5: \"ஓலமிடினும் உணராய்\nஐந்தாம் வீட்டவளின் அழகான நன்முற்றம்,\nமெய்யுருகிப் பெண்களெலாம் மேனி சிலுசிலுக்க,\nஐயன்தன் பெயர்சொல்லி அன்போடு பாடுகிறார்.\nமார்கழியின் தெய்வீக மாண்பதனால் உளம் உருக,\nசீர்பொலியச் சிவனார்தம் செம்மைமிகு நாமமதை,\nஊர்பொலியப் பாடுகிறார், உவந்தேத்திப் பாடுகிறார்.\nஉய்யும்வழி கண்டு உள்ளமெலாம் உருகுகிறார்.\nபொய்யில்லாப் பாவையர்கள் புகழ்ந்திறையைப் பாடிடவும்,\nஅவ்வீட்டுக் கதவமது அசைந்து திறக்கவிலை.\nLabels: இலங்கை ஜெயராஜ், இவ்வாரம், கம்பவாரிதி, கவிதைகள், சிறுகதை, திருவெம்பாவை\nவாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்\nபேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே\nஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை\nபார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம்\nதேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே\nகூவிக் கூவி அழைக்கின்றனர் இந்தக் குவலயத்தில்\nபாவியேந்தமை பக்கம் மாறென்றுபல் சமயத்தினர்,\n உந்தன் திருமுகம் அன்றிப் பிறிதறியோம்\nஆவி போகும்முன் உன்வடம் பற்ற அருள்புரியே.\nவாருங்கள் யாவரும், அன்பெனும் வடம்பற்ற வருத்தமின்றி\nபேரங்கள் கோசங்கள் பிரிவினை வாதங்கள் தாய்க்கிலையே\nதேர்உங்கள் சொத்தென்று தேருங்கள் எந்தன் குழந்தைகளே\nLabels: கண்ணகி அம்மன், கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன், கவிதை, சத்தியாக்கிரகம், தேர், வரணி\nஇலங்கை ஜெயராஜ் (252) கவிதை (68) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) கட்டுரைகள் (18) அருட்கலசம் (17) இலக்கியம் (17) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) இலக்கியப்பூங்கா (14) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) சிந்தனைக் களம் (4) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) ஈழம் (2) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) கவிதைகள் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-06-19T03:21:10Z", "digest": "sha1:GKYX3RF7RI2AY3ILVYNYLIJEI7RHRNDH", "length": 16482, "nlines": 190, "source_domain": "adiraixpress.com", "title": "ஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ கல்லூரி... அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ கல்லூரி… அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி \nஏழை இஸ்லாமியர்களுக்கு மருத்துவ கல்லூரி… அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி \nநாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான அமமுகவின் தேர்தல் அறிக்கையை அமமுக வின் துணை பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் :\n1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.\n2. டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.\n3. நிஷிஜி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.\n4. அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.\n5. தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்.\n6. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.\n7. நெல், கரும்பு மற்றும் சிறு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.\n8. ஒவ்வொரு கிராமத்திலும் நீர் நிலைகள் மேன்படுத்தப்படும்.\n9. விவசாயத்திற்கு இலவச ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.\n10. பேரிடர் மறுவாழ்வு ஆணையம் நிரந்தரமாக அமைக்கப்படும்.\n11. தமிழகத்திற்கு என தனி செயற்கைகோள் ஏவப்படும்.\n12. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை.\n13. மாணவர்கள் நல ஆணையம் அமைக்கப்படும்.\n14. மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.\n15. கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச Wi-Fi வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி(Tab) வழங்கப்படும்.\n16. ஏழை கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டு ரூ.10,000 கல்வி உதவி தொகை.\n17. நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.\n18. ஆசிரியர் தகுதி தேர்வு முறையில் மாற்றம் அல்லது ரத்து.\n19. பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்.\n20. ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்.\n21. சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் மானியம்.\n22. கேபிள் டிவி கட்டணக் குறைப்பு.\n23. கிராமப்புற மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு ரூ. 50,000 முதல் 2 லட்சம் வரை வணிகக் கடன்.\n24. முதியோர் உதவித்தொகை மாதத்திற்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக உயர்வு.\n25. வயது முதிர்ந்த ஆண் பெண் விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை.\n26. மத்திய, மாநில அரசு பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.\n27. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு குடியிருப்பு வசதி.\n28. ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு.\n29. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வீட்டு வசதி.\n30. தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண செலவுகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்.\n31. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வலியுறுத்தப்படும்.\n32. கச்சத்தீவை திரும்பப்பெற சட்ட நடவடிக்கை.\n33. மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை.\n34. மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்.\n35. ஏழை பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்.\n36. கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.\n37. சில்லறை மீன் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களுக்கு எடைக்கருவி, ஐஸ்பெட்டி, அலுமினியக் கூடை மற்றும் குடை இலவசமாக வழங்கப்படும்.\n38. இளைஞர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்படும்.\n39. ஊராட்சி ஒன்றியம்தோறும் அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்தப்படும்.\n40. அம்மா மோட்டல் மகளிர�� மற்றும் இளைஞர் சுய உதவிக் குழுக்கள் பொறுப்பில் அமைக்கப்படும்.\n41. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை.\n42. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகக் கடுமையான தண்டணை வழங்க உரிய சட்ட திருத்தம்.\n43. இஸ்லாமியர்களின் முன்னேற்றம் தொடர்பான நீதியரசர் சச்சார் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம்.\n44. ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.\n45. கிறிஸ்தவராக மதம் மாறும் தலித் சமூகத்தினரின் சலுகைகள் மற்றும் உரிமைகள் தொடர சட்ட நடவடிக்கை. 46. ஏழு பேர் விடுதலை மற்றும் இஸ்லாமிய கைதிகள் விடுதலை வலியுறுத்தப்படும்.\n47. தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க நடவடிக்கை.\n48. சென்னையில் உச்சநீதிமன்ற கிளை, குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம், மல்லிப்பட்டிணத்தில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை.\n49. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி வாரியம்.\n50. மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம்.\n51. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் மூடப்பட்ட சிறு குறு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும்.\n52. மாவட்டத்திற்கென ஒரு தொழிற்பேட்டை.\n53. பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை.\n54. கனிமங்களை அரசே ஏற்றுமதி செய்ய நடவடிக்கை.\n55. கூடங்குளம் அணுஉலை விரிவாக்கம் கைவிடப்படும். எதிர்ப்பு போராட்டத்தின்போது பொது மக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.\n56. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்க, கண்காணிக்க தனி ஆணையம்.\n57. சுங்கச் சாவடிகளை மூட நடவடிக்கை.\n58. மெட்ரோ ரயில் திட்டம் கோவை, திருச்சி, மதுரைக்கு விரிவாக்கம்.\n59. கடல் நீரை குடி நீராக்கும் திட்டம் மற்ற கடலோர மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.\n60. மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-19T03:44:08Z", "digest": "sha1:5UUCDBLT4NTEXKJBSEHHWYM47AZ6QUPX", "length": 7696, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரகினா சொர்க்கப் பறவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇரகினா சொர்க்கப் பறவை (Raggiana Bird-of-paradise, Paradisaea raggiana) என்பது பரடிசயிடே (சொர்க்கப் பறவை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவை. தென் மற்றும் வட நியூ கினி பரவலாகக் காணப்படும் இப்பறவை அங்கு \"குமுள்\" (kumul) என அழைக்கப்படுகிறது.\nஇப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.[2]\n↑ \"Paradisaea raggiana\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Paradisaea raggiana என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:09:01Z", "digest": "sha1:GXKGQKQKXCGRFCKWJX3M63EX3BZZKHEJ", "length": 8265, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "தார்ப் பாலைவனம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தார் பாலைவனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதார் பாலைவனம், இராசத்தான், இந்தியா\nபெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார்ப் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் மற்றும் பாக்கித்தான் நாட்டிலும் பரவியுள்ளது.[1] பாகிஸ்தான் நாட்டில் பரவியிருக்கும் இப்பாலைவனத்தை, சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.[2]\nஇப்பாலைவனத்தில் பிகானேர், ஜெய்சல்மேர், கங்காநகர் மற்றும் ஜோத்பூர் போன்ற பெரிய நகரங்களும், ஜெய்சல்மேர் கோட்டையும் அமைந்துள்ளது. இப்பாலைவனத்தின் பாக்கித்தான் பகுதியை சோலிஸ்தான் பாலைவனம் என்பர்.\nபுவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-19T03:05:39Z", "digest": "sha1:Y7Q5GQI65NU4FRHPRD4KZRQV3BFMOTCR", "length": 73516, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசையாழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதிறந்த நிலையிலுள்ள நீராவி விசையாழி.\nவிசையாழி (டர்பைன்) என்பது திரவம் அல்லது காற்று ஓட்டத்திலிருந்து ஆற்றலை உறிஞ்சி பயன்மிக்க வேலைக்கு மாற்றச்செய்கின்ற ஒரு சுழலும் பொறியமைவு.\nஎளிய விசையாழிகளில் ஒரு நகரும் பகுதியாக உள்ள சுழல் தொகுப்பு கத்திகள் இணைக்கப்பட்டிருக்கும் கணை அல்லது பறையாக இருக்கிறது. நகரும் திரவம் கத்திகளில் செயல்படுகிறது, அல்லது கத்திகள் ஓட்டத்தோடு வினைபுரிகின்றன, இதனால் அவை சுழலிக்கான சுழல்முறை ஆற்றலை நகர்த்தவோ பிரித்தெடுக்கவோ செய்கின்றன. காற்றாலைகள் மற்றும் தண்ணீர் சக்கரங்கள் ஆகியவை முந்தையகால விசையாழிகளுக்கான உதாரணங்களாகும்.\nவாயு, நீராவி மற்றும் தண்ணீர் விசையாழிகள் வழக்கமாக செயல்படு திரவத்தை உள்ளடக்கியும் கட்டுப்படுத்தவும் செய்கின்ற கத்திகளைச் சுற்றி உறையைக் கொண்டிருக்கின்றன. நீராவி விசையாழி கண்டுபிடிக்கப்பட்டதன் புகழ் எதிர்வினையாற்று விசையாழியைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் பொறியியலாளரான சர் சார்ல்ஸ் பார்ஸன் (1854-1931), மற்றும் உந்துவிசை ���ிசையாழியைக் கண்டுபிடித்த ஸ்வீடன் பொறியியலாளர் குஸ்டாஃப் டி லேவல் (1845-1913) ஆகிய இருவரையுமே சேரும். நவீன நீராவி விசையாழிகள் ஒரே அலகிற்குள்ளாக எதிர்வினையாற்று மற்றும் உந்துவிசை விசையாழி ஆகிய இரண்டையும் கொண்டிருப்பவையாக இருக்கின்றன, இவை இவற்றின் வட்டப்பரப்பு சுற்றளவிற்கான கத்தி ஆதாரத்திலிருந்து எதிர்வினை மற்றும் உந்துவிசையின் கோணத்தில் வகைமாதிரியாக வேறுபடுகின்றன.\nஅமுக்கி அல்லது விசையியக்கக் குழாய் ஆகியவை விசையாழி போன்ற ஆனால் அதற்கு எதிர்மாறாக செயல்படும் சாதனமாகும். பல வாயு விசையாழி பொறிகளில் இருக்கும் இந்த அச்சு அமுக்கி ஒரு பொதுவான உதாரணமாகும். மீண்டும் இங்கே, நவீன ஊடச்சு அமுக்கிகளில் எதிர்வினையாற்றும் மற்றும் உந்துவிசை ஆகிய இரண்டும் நிறுவப்பட்டிருக்கின்றன, என்பதோடு இவை இவற்றின் வட்டப்பரப்பு சுற்றளவிற்கான கத்தி ஆதாரத்திலிருந்து எதிர்வினை மற்றும் உந்துவிசையின் கோணத்தில் வகைமாதிரியாக வேறுபடுகின்றன.\nகிளாட் பர்டின் லத்தீன் turbo , அல்லது vortex என்பதிலிருந்து 1828 ஆம் ஆண்டில் நடந்த பொறியியல் போட்டியின்போது இந்த சொற்பதத்தை உருவாக்கினார். கிளாட் பர்டினின் மாணவரான பெனாய்ட் ஃபர்னய்ரான், முதல் நடைமுறை தண்ணீர் விசையாழியை உருவாக்கினார்.\n4 மூடப்பட்ட ஏற்ற இறக்க விசையாழிகள்\nசெயல்படு திரவம் உள்ளார்ந்த ஆற்றலையும் (அழுத்த தலை) மற்றும் இயக்க ஆற்றலையும் (விசைத் தலை) கொண்டிருக்கிறது. இந்த திரவம் அமுக்கப்படக்கூடியதாகவோ அல்லது அமுக்கப்பட முடியாததாகவோ இருக்கலாம். இந்த ஆற்றலை விசையாழிகளால் சேகரிப்பதற்கு சில இயற்பியல் கொள்கைகள் நிறுவப்பட்டிருக்கின்றன:\nஇந்த விசையாழிகள் உயர் விசையுள்ள திரவம் அல்லது வாயு வேகத்தின் ஓட்டத்தினுடைய திசையை மாற்றுகின்றன. முடிவாக கிடைக்கும் உந்துவிசை விசையாழியை சுழலச்செய்து குறைக்கப்பட்ட இயக்க ஆற்றலோடு திரவ ஓட்டத்தை விட்டுவிடச் செய்கிறது. விசையாழி சுழலி கத்திகளில் (நகரும் கத்திகளில்) திரவத்தின் அழுத்த மாற்றம் இருப்பதில்லை, நீராவி அல்லது வாயு விசையாழிகளில் அழுத்த விடுவிப்பு அனைத்தும் அசைவியக்கமில்லாத கத்திகளில் (முனைகள்) மேற்கொள்ளப்படுகின்றன.\nவிசையாழியை எட்டும் முன்பாக, ஒரு நுனிப்பகுதியைக் கொண்டு திரவத்தை வேகப்படுத்துவதன் மூலம் திரவத்தின் அழ��த்தத் தலை விசையியக்க தலையாக மாற்றப்படுகிறது. பெல்டான் சக்கரங்கள் மற்றும் டி லேவல் விசையாழிகள் ஆகியவை இந்த நிகழ்முறையை நேரடியாகப் பயன்படுத்துகின்றன. திரவ வேகமானது சுழலியில் உள்ள கத்திப்பகுதியை எட்டுவதற்கு முன்னர் முனையால் உருவாக்கப்பட்டிருப்பதால் உந்துவிசை விசையாழிகளுக்கு சுழலியைச் சுற்றி அழுத்த உறை தேவையில்லை. நியூட்டனின் இரண்டாம் விதி உந்துவிசை விசையாழிகளுக்கான ஆற்றல் மாறாட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.\nஇந்த விசையாழிகள் வாயு அல்லது திரவத்தின் அழுத்தம் அல்லது திரட்சியோடு வினைபுரிந்து முறுக்குவிசையை உருவாக்குகின்றன. வாயு அல்லது திரவத்தின் அழுத்தமானது விசையாழியின் சுழல் கத்திகளின் வழியாக கடக்கையில் மாற்றமடைகின்றன. அழுத்த விசையானது அது விசையாழி நிலையில் செயல்படுவதன்படி செயல்படு திரவத்தை உள்ளிட்டதாக இருக்க வேண்டியிருக்கிறது அல்லது அந்த விசையாழி திரவ ஓட்டத்தில் முற்றிலுமாக மூழ்கவைக்கப்பட வேண்டும் (காற்று விசையாழிகள் போன்று). உறையானது செயல்படு திரவத்தை உள்ளிட்டும் இயக்கவும் செய்கிறது என்பதோடு தண்ணீர் விசையாழிகளுக்கு இழுவைக் குழாயால் பிரிக்கப்பட்ட உறிஞ்சியை தக்கவைக்க வேண்டியிருக்கிறது. ஃபிரான்ஸிஸ் விசையாழிகள் மற்றும் பெரும்பாலான நீராவி விசையாழிகள் இதே கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகின்றன. அமுக்கப்படக்கூடிய செயல்படு திரவங்களுக்கு வாயுவை பயன்மி்க்க முறையில் விரிவடையச் செய்வதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நிலைகளிலான விசையாழிகள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. நியூட்டனின் மூன்றாவது விதி எதிர்வினையாற்று விசையாழிகளுக்கான ஆற்றலை மாற்றுவது குறித்து விளக்குகிறது.\nகடல்சார் பயன்பாடுகள் அல்லது நிலம்சார் மின்சார உருவாக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் நீராவி விசையாழிகளில் பார்ஸன் வகைப்பட்ட எதிர்வினை விசையாழிக்கு ஒரே அளவிற்கான வெப்ப ஆற்றல் மாற்றத்திற்காக டி லாவல் வகை உந்துவிசை விசையாழியி்ல் இருப்பதுபோன்ற கத்தி வரிசைகள் ஏறத்தாழ இருமடங்காக இருக்க வேண்டியிரு்ககிறது. இது பார்ஸன் விசையாழியை மிகவும் நீளமானதாகவும் கனமானதாகவும் மாற்றுகின்ற அதே நேரத்தில் எதிர்வினை விசையாழியின் ஒட்டுமொத்த செயல்திறன் ஒரே அளவிற்கான வெப்ப ஆற்றல் மா���்றத்திற்காக சமமான உந்துவிசை விசையாழியைக் காட்டிலும் சற்றே அதிகப்படியானதாக இருக்கிறது.\nநீராவி விசையாழிகள் மற்றும் பின்னாளைய வாயு விசையாழிகள் 20 ஆம் நூற்றாண்டில் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டன என்பதோடு தொடர்ந்து நடைமுறையிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன, நவீன விசையாழி வடிவமைப்புகள் சாத்தியமுள்ள இடங்களில் மாறுபடும் கோணங்களுக்கேற்ப எதிர்வினை மற்றும் உந்துவிசை கருத்தாக்கங்களைப் பயன்படுத்துபவையாக இருக்கும். காற்று விசையாழிகள் நகரும் திரவத்திலிருந்து தூக்கியை உருவாக்குவதற்கும் அதை சுழலிக்கு அளிக்கவும் காற்றிலையைப் பயன்படுத்துகின்றன. காற்று விசையாழிகள் ஒரு கோணத்தில் விலகச் செய்வதன் மூலம் காற்றின் உந்துவிசையிலிருந்து கொஞ்சம் ஆற்றலையும் பெறுகின்றன. குறுக்கு ஓட்ட விசையாழிகள் நுனிப்பகுதி உள்ள உந்துவிசை இயந்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன, ஆனால் தாழ்ந்த தலை பயன்பாடுகளில் வழக்கமான தண்ணீர் சக்கரம் போன்று எதிர்வினை வழியாக சில ஆற்றலையும் தக்கவைக்கின்றன. பலபடித்தான நிலைகள் கொண்ட விசையாழிகள் உயர் அழுத்தத்தில் எதிர்வினை அல்லது உந்துவிசை கத்தியை பயன்படுத்திக்கொள்கின்றன. நீராவி விசையாழிகள் வழக்கமாக மிகுந்த உந்துவிசை கொண்டவை, ஆனால் வாயு விசையாழிகளில் பயன்படுத்தப்படுவதைப் போன்று தொடர்ச்சியாக எதிர்வினை வடிவமைப்புகளை நோக்கி நகர்பவையாக இருக்கின்றன. குறைவான அழுத்தத்தில் செயல்படு திரவ ஊடகம் அழுத்தத்தில் ஏற்படும் சிறிய குறைந்துபோதலுக்கு ஏற்ற அளவில் விரிவடைகின்றன. இந்த நிலைகளில் (குறைந்த அழுத்த விசையாழிகளாக குறிப்பிடப்படுபவை) கத்தியானது முற்றிலும் உந்துவிசையாக உள்ளதை அடிப்படையாகக் கொண்டு எதிர்வினை வகை வடிவமைப்பாக மாறுகிறது. ஒவ்வொரு கத்திக்குமான சுழல் வேகத்தின் விளைவே இதற்கான காரணமாக அமைகிறது. அளவு அதிகரிக்கையில் கத்தியின் உயரமும் அதிகரிக்கிறது என்பதுடன் கத்தியின் அடித்தளம் நுனிக்கு சார்புடைய வகையில் மெதுவான வேகத்தில் சுழல்கிறது. வேகத்தில் ஏற்படும் இந்த மாற்றமானது வடிவமைப்பை அடிப்பகுதியிலுள்ள உந்துவிசையிலிருந்து உயர் எதிர்வினை பாணி நுனிக்கு மாற்றச்செய்கிறது.\nவழக்கமான விசையாழி வடிவமைப்பு முறைகள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலிருந்து உருவ���க்கப்பட்டிருக்கின்றன. திசைவேக பகுப்பாய்வு விசையாழி வடிவம் மற்றும் சுழற்சியோடு திரவத்தின் ஓட்டத்திற்கு தொடர்புடையதாக இருக்கிறது. படவிளக்க கணக்கீடுகள்தான் முதலில் பயன்படுத்தப்பட்டன. விசையாழி பாகங்களின் அடிப்படை பரிமாணத்திற்கான சூத்திரம் சிறந்த முறையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதோடு ஒரு உயர் திறனுள்ள இயந்திரத்தை எந்த ஒரு திரவ ஓட்ட நிலைக்கும் ஏற்ப நம்பகமான முறையில் வடிவமைக்க முடியும். சில கணக்கீடுகள் அனுபவப்பூர்வமானவை அல்லது 'கட்டைவிரல் விதி' சூத்திரங்கள், மற்றவை வழக்கமான இயக்கவியலின் அடிப்படையில் அமைந்தவை. பெரும்பாலான பொறியியல் கணக்கீடுகளில் இருப்பதைப் போன்று எளிதாக்கப்பட்ட அனுமானங்களும் உருவாக்கப்பட்டன.\nவிசையியக்க முக்கோணங்கள் விசையாழி அளவில் அடிப்படை செயல்பாட்டைக் கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. முழுமையான விசையியக்கம் V a1 இல் நிலைமாறாத விசையாழி முனையில் வாயு வெளியேறுகிறது. சுழலியானது U விசையியக்கத்தில் சுழல்கிறது. சுழலிக்கு சார்புடைய வகையில் வாயுவின் விசையியக்கம் அது சுழலி வாயில்பகுதியில் மோதுவதன்படி V r1 என்பதாக இருக்கிறது. வாயுவானது சுழலியால் திருப்பப்பட்டு வெளியேறுகிறது, இது சுழலிக்கு சார்புடைய வகையில் V r2 விசையியக்கத்தில் இருக்கிறது. இருப்பினும், முழுமையான வகையில் சுழலி வெளியேற்றும் விசையியக்கம் V a2 என்பதாக இருக்கிறது. விசையியக்க முக்கோணங்கள் இந்த பல்வேறு விசையியக்க திசைவேகத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகின்றன. விசையியக்க முக்கோணங்களை கத்தி மூலமான எந்தப் பிரிவிலும் கட்டமைக்கலாம் (உதாரணத்திற்கு: மையப்பகுதி, நுனி, நடுப்பகுதி போன்றவை) ஆனால் அவை வழக்கமாக இடைநிலை சுற்றளவிலேயே காட்டப்படும். இந்த நிலைக்கான இடைநிலைச் செயல்பாட்டை இந்த சுற்றளவில் விசையியக்க முக்கோணங்களிலிருந்து யூலர் சமன்பாட்டைப் பயன்படுத்தி கணக்கிடலாம்.\nΔ h = {\\displaystyle \\Delta \\;h=\\,} குறிப்பிட்ட உள்ளார்ந்த வெப்பம் நிலையைத் தாண்டி குறைவது\nT = {\\displaystyle T=\\,} விசையாழி நுழைவு மொத்த (அல்லது உறைநிலை) வெப்பநிலை\nu = {\\displaystyle u=\\,} விசையாழி சுழலி வெளிப்புற விசையியக்கம்\nவிசையாழி அழுத்த விகிதம் என்பது ( Δ H T ) {\\displaystyle \\left({\\frac {\\Delta \\;H}{T}}\\right)} இன் செயல்பாடும் விசையாழி செயல்திறனுமாகும்.\nநவீன விசையாழி வடிவம் ���ேற்கொண்டும் கணக்கீடுகளைக் கொண்டிருக்கின்றன. கணக்கீட்டு திரவ இயங்குமுறைகள் வழக்கமான சூத்திரங்களுக்கென்றும் கணிப்பொறி மென்பொருள் இசைவாக்கத்திற்கென்றும் பயன்படுத்தப்படும் எளிதாக்கப்பட்ட அனுமானங்கள் பலவற்றோடும் விலக்களிப்பவையாக இருக்கின்றன. இந்தக் கருவிகள் கடந்த நாற்பது வருடங்களாக விசையாழி வடிவமைப்பில் நிலையான முன்னேற்றங்களுக்கு இட்டுச்செல்பவையாக இருக்கின்றன.\nவிசையாழியின் முதன்மையான எண்சார்ந்த வகைபிரிப்பு அதனுடைய திட்டவட்டமான வேகமாக இருக்கிறது. இந்த எண்ணானது ஆற்றல் மற்றும் ஓட்ட விகிதத்திற்கேற்ப விசையாழியின் அதிகபட்ச வேகத்தை விவரிப்பதாக இருக்கிறது. திட்டவட்டமான வேகம் விசையாழியிலிருந்து தனித்திருப்பதிலிருந்து பெறப்படுகிறது. கொடுக்கப்பட்ட திரவ ஓட்ட நிலைகள் மற்றும் விரும்பிய தண்டு வெளிப்பாட்டு வேகத்தில் திட்டவட்டமான வேகத்தை கணக்கிட முடியும் என்பதோடு பொருத்தமான விசையாழி வடிவமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nசில அடிப்படை சூத்திரங்களுடனான திட்டவட்ட வேகமானது சில அடிப்படை சூத்திரங்களுடன் சம்பந்தப்பட்ட செயல்திறனுடனான புதிய அளவிற்கேற்ப அறியப்பட்ட செயல்திறனின் இருந்துவரும் வடிவத்தை நம்பகமான முறையில் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படலாம்.\nவடிவமைப்பிற்கு வெளியிலான செயல்திறன் விசையாழி வரைபடம் என்றோ குணவியல்பு என்றோ வழக்கமாக காட்சிப்படுத்தப்படுகிறது.\nநீராவி விசையாழிகள் வெப்ப சக்தி தொழிலகங்களில் மின்சார உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன, அவை நிலக்கரி அல்லது எரிபொருள் எண்ணெய் அல்லது அணுமின் சக்தியை பயன்படுத்துபவை. அவை கப்பல்களின் சுழ்ல்விசிறிகள் (எ.கா. டர்பைனியா) போன்ற நேரடியான இயக்க சாதனங்களுக்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, ஆனால் இதுபோன்ற பயன்பாடுகள் பலவும் தற்போது குறைப்பு கியர்கள் அல்லது இடைநிலை மின்னணு நிலையைப் பயன்படு்ததுகின்றன, இங்கே இயக்கச் சுமையோடு இணைக்கப்பட்டிருக்கிற மின்சாதன மோட்டாருக்கு சக்தியளிக்க விசையாழியானது மின்சாரத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. சுழல் மின்னணு கப்பல் இயந்திரம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பும் உலகப்போரின்போதும் பிரபலமானதாக இருந்தது, பிரதான காரணம் என்னவெனில் அமெரிக்காவிலும் பிரி்���்டனிலும் போதுமான கியர்-வெட்டு வசதிகள் இல்லை.\nவாயு விசையாழிகள் சிலபோது விசையாழி பொறிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதுபோன்ற என்ஜின்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொறிகளுக்கும் மேலாக வழக்கமாக ஒரு நுழைவழி, விசிறி, அமுக்கி, எரிப்பிடம் மற்றும் முனைப்பகுதி (மற்ற பாகங்களில் இருக்க சாத்தியமுள்ளது) ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.\nஒலிவேக விசையாழி. வாயு விசையாழி பொறிகளில் நிறுவப்பட்டிருக்கும் பெரும்பாலான விசையாழிகளில் உள்ள வாயு ஓட்டமானது விரிவாக்க நிகழ்முறை முழுவதிலும் ஒலிவேகக்குறைவாக எஞ்சிவிடுகிறது. ஒலிவேக விசையாழியில் வாயு ஓட்டமானது முனை விசிறி இழையில் வெளியேறும்போது ஒலிவேக அதிகரிப்பாகிறது, இருப்பினும் குறைவோட்ட விசையியக்கங்கள் வழக்கமாக ஒலிவேகக் குறைவாகவே இருக்கின்றன. ஒலிவேக விசையாழிகள் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அழுத்தத்தில் செயல்படுகின்றன, ஆனால் வழக்கமாக குறைந்த செயல்திறன் உள்ளதாகவும் பொதுவானதல்லாததாகவும் இருக்கிறது.\nஎதிர்-சுழல் விசையாழிகள். அச்சு விசையாழிகளைக் கொண்டு சில செயல்திறன் அனுகூலங்களை மேலோட்ட அலகிற்கு எதிர் திசையில் கீழோட்ட விசையாழி சுழன்றால் பெறப்படக்கூடியதாக இருக்கிறது. இருப்பினும், இந்த சிக்கல் எதிர்-உற்பத்தித் திறன் உள்ளது. வழக்கமாக லங்ஸ்ட்ரோம் விசையாழி என்றழைக்கப்படும் எதிர்-சுழல் நீராவி விசையாழி ஸ்வீடிஷ் பொறியியலாளரான ஃபிரெடெரிக் லங்ஸ்ட்ரோம் என்பவரால் (1875-1964) அவருடைய சகோதரரான பிரிஜர் லங்ஸ்ட்ரோமின் கூட்டு முயற்சியோடு ஸ்டாக்ஹோமில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதுடன் 1894 ஆம் ஆண்டில் காப்புரிமை பெறப்பட்டது. இந்த வடிவமைப்பு அடிப்படையில் பல-படித்தான சுற்று விசையாழியாக (அல்லது 'உள்ளடக்கப்பட்ட' விசையாழி சுழலிகள் ஜோடி) இருந்தது என்பதுடன் சில வெற்றிகளையும் எதிர்கொண்டது, குறிப்பாக இதனுடைய கச்சிதமான அளவு மற்றும் குறைவான எடை சுழல்-மினனணு பயன்பாடுகளுக்கு சிறந்த முறையில் பயனளிக்கும் கடல்சார் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையவிலகல் ஏற்பாட்டில் ஒட்டுமொத்த செயல்திறனானது பார்ஸன்ஸ் அல்லது டி லாவல் விசையாழிகளைக் காட்டிலும் குறைவானதாக இருக்கிறது.\nநிலைமாறாத்தன்மை இல்லா விசையாழி. பல-படித்தான விசையாழிகள் உறைநிலைத் தொகுதி (அதாவது நிலையான) நுழைவாயிலைக் கொண்டிருப்பது அவை நேரடியாக சுழலும் சுழலி கத்திகளுக்குள்ளாக வாயு ஓட்டத்தை செலுத்தச்செய்கின்றன. அசைவற்ற நிலையில்லாத விசையாழியில் மேல் ஓட்ட சுழலியில் வெளியேறும் வாயு ஓட்டமானது எதிர்கொள்ளப்படும் நிலைபெற்றுவிட்ட காற்று திசைகாட்டியின் (ஓட்டத்தின் அழுத்தம்/விசையியக்க ஆற்றல் அளவுகளை மறுஅமைவு செய்வது) இடைநிலை தொகுதி இல்லாமல் கீழோட்ட சுழலிக்குள்ளாக சென்று மோதுகிறது.\nசெராமிக் விசையாழி. வழக்கமான உயர்-அழுத்த விசையாழி கத்திகள் (மற்றும் திசைகாட்டிகள்) நிக்கல் கொண்டு செய்யப்படும் உலோகக் கலப்புகளிலிருந்து செய்யப்படுகின்றன என்பதோடு உலோகம் அதிக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு உள்ளார்ந்த கடினமான குளிர் பாதைகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பரிசோதனைரீதியிலான செராமிக் கத்திகள் உருவாக்கப்பட்டு சுழலி நுழைவழி வெப்பநிலையை அதிகரிப்பது மற்றும்/அல்லது காற்றுக்குளிர்வடைவதை நீக்கும் நோக்கத்தோடு வாயு விசையாழிகளில் சோதிக்கப்படுகின்றன. செராமிக் கத்திகள் அவற்றின் உலோக இணைகளைக் காட்டிலும் எளிதில் உடையக்கூடிவைகளாக இருக்கின்றன என்பதோடு பேரிடர் ஏற்படும் செயலிழப்பின் பெரும் அபாயத்தைக் கொண்டிருப்பவையாக இருக்கின்றன. இது நிலைபெற்ற கத்திகளுக்கான ஜெட் என்ஜின்கள் மற்றும் வாயு விசையாழிகளில் அவற்றின் பயன்பாட்டை வரம்பிற்குட்படுத்த முனைகிறது.\nமூடப்பட்ட விசையாழி. பல விசையாழி சுழலி கத்திகள் அவற்றில் மேல்பகுதியில் மூடப்பட்டவையாக இருக்கின்றன, இது அருகாமையிலுள்ள கத்திகளோடு உள்பகுதியில் பூட்டுவதற்கானதாகும் என்பதோடு ஈரச்செறிவை அதிகரிக்கச் செய்து கத்தி நடுங்குவதைக் குறைப்பதற்கானதுமாகும். நிலம்சார்ந்த பெரிய மின்சார உருவாக்க நீராவி விசையாழிகளில் மூடப்படுதல் எப்போதுமே உடனிணைந்ததாக இருக்கிறது, குறிப்பாக இழைவாருடன் கூடிய குறைந்த அழுத்த விசையாழியின் நீண்ட கத்திகளில். இவை கத்தியின் அடிப்பகுதியிலிருந்து பொருத்தமான தொலைவில் கத்திகளில் இடப்பட்டுள்ள துளைகள் வழியாக கடக்கும் கம்பிகள் என்பதோடு இந்த கம்பிகள் அவை கடக்குமிடத்தில் கத்திகளோடு இணைக்கப்படுகின்றன. இழைவார் கம்பிகள் கத்திகளின் மையப் பகுதியில் கத்தி நடுக்கமுறுவதை குறைப்பதற்கென்று வடிவமை���்கப்பட்டிருக்கின்றன. இழைவார் கம்பிகளின் அறிமுகமானது பெரிய அல்லது குறைந்த-அழுத்த விசையாழிகளில் கத்தி செயலிழப்பதன் நிகழ்வுகளை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைக்கின்றன.\nமூடப்படாத விசையாழி. சாத்தியமுள்ள இடங்களில் சுழலி மூடப்படுவதை நீக்குவது நவீன நடைமுறையாக இருக்கிறது, இதனால் கத்தியின் மீதான பிரிமுக சுமை மற்றும் குளிரடையும் தேவைகள் குறைகின்றன.\nகத்தியில்லாத விசையாழி எல்லை அடுக்கு விளைவைப் பயன்படுத்துகிறது என்பதோடு திரவமானது வழக்கமான விசையாழியில் உள்ளதுபோன்று கத்திகளின் மீது மோதுவதில்லை.\nபெல்டன் விசையாழி, ஒரு வகையான உந்துவிசை தண்ணீர் விசையாழி.\nஃபிரான்சிஸ் விசையாழி, பரவலாக பயன்படுத்தப்படும் ஒருவகையான தண்ணீர் விசையாழி.\nகப்லான் விசையாழி, பிரான்ஸிஸ் விசையின் மாறுபாட்டு வகை.\nகாற்று விசையாழி. இவை வழக்கமாக முனை மற்றும் உள் அடுக்கு திசைகாட்டி இல்லாமல் இருக்கும் ஒற்றை நிலையினதாக செயல்படுகின்றன. ஈலைன் போலீ ஒரு விதிவிலக்கு, இது நிலைப்படுத்தியையும் சுழலியையும் கொண்டிருக்கிறது என்பதுடன் உண்மையான விசையாழியாக இருக்கிறது.\nவிசையியக்க கலப்பு \"கர்டிஸ்\". முதல் நிலை அல்லது நிலைப்படுத்தியில் பொருத்தப்பட்ட முனைகளின் தொகுப்பைப் பயன்படுத்தி பின்னர் பார்ஸன்ஸ் மற்றும் டி லாவலில் இருப்பதுபோன்ற பொருத்தப்பட்ட மற்றும் சுழலும் கத்தி வரிசைகளைப் பயன்படுத்தி டி லாவல் மற்றும் பார்ஸன்ஸ் விசையாழியை கர்டிஸ் ஒருங்கிணைத்தார், பத்துவரையிலான இது பார்ஸன்ஸ் வடிவமைப்பு நிலைகளின் நூறு வரையிலும் ஒப்பிடக்கூடியது. கர்டிஸ் வடிவமைப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் பார்ஸன்ஸ் உடையதையோ அல்லது டி லாவன் உடையதையோ காட்டிலும் குறைவானதாக இருக்கிறது, ஆனால் இதனை குறைந்த வேகங்கள் மற்றும் குறைந்த அழுத்தங்களிலான வெற்றிகரமான செயல்பாடு உட்பட மிகவும் பரந்த அளவிற்கான வேகத்தின் வழியாக திருப்திகரமான முறையில் செயல்படுத்த முடியும், இது இதனை கப்பலின் மின்சக்தி அமைப்புக்களில் பயன்படுத்த ஏதுவானதாக்குகிறது. கர்டிஸ் ஏற்பாட்டில் நீராவியில் இழக்கப்படும் மொத்த வெப்பமும் தொடக்கநிலை முனை வரிசையில் எடுத்துச்செல்லப்படுகிறது என்பதுடன் அடுத்தடுத்து நகரும் கத்தி வரிசைகள் மற்றும் நிலைப்படுத்தப்பட்ட கத்தி வரிசைகள் ஆக��ய இரண்டும் நீராவியின் திசையை சற்றே மாற்றியமைக்கின்றன. கர்டிஸ் ஏற்பாட்டின் சிறிய பிரிவைப் பயன்படுத்துகையில் கவனிக்கப்பட வேண்டியது, வகைமாதிரியாக ஒரு முனைப் பிரிவு மற்றும் இரண்டு அல்லது மூன்று நகரும் வரிசை கத்திகள் வழக்கமாக கர்டிஸ் 'சக்கரம்' என்று குறிப்பிடப்படுகின்றன என்பதோடு இந்த வடிவத்தில், பல எதிர்வினை மற்றும் உந்துவிசை விசையாழிகள் மற்றும் விசையாழி தொகுப்புக்களில் 'கட்டுப்படுத்து நிலையாக' கடலில் பரவலாக பயன்படுத்த முடியும் என்று கர்டிஸ் காண்கிறார். இந்த நடைமுறை கடல்சார் நீராவி அமைப்புக்களில் இப்போது பொதுவானதாக காணப்படுகிறது.\nஅழுத்த ஒன்றிணைப்பு பலநிலை உந்துவிசை அல்லது ரேட்டூ. முனை நடுப்பகுதியால் பிரிக்கப்பட்ட எளிய உந்துவிசை சுழலிகளை ரேட்டூ நிறுவிக்கொள்கிறது. நடுப்பகுதி என்பது விசையாழிக்குள்ளாக தொடர்ச்சியான சுரங்கங்கள் வெட்டிப்பிரிக்கப்பட்டுள்ளதோடு உள்ள பிரிப்புச் சுவராகும், முந்தைய நிலையைப் பார்த்திருக்கும் பரந்தகன்ற முனையுடனான கூம்பு வடிவம் என்பதோடு உந்துவிசை சுழலிக்குள்ளாக இருக்கும் நீராவி ஜெட்களை பார்த்து நேரடியாக அமைந்திருக்கும் குறுகலானவையாகவும் உள்ளன.\nஏறத்தாழ பூவுலகில் உள்ள எல்லா மின்னணு சக்தியும் சில வகை விசையாழியைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயர் செயல்திறனுள்ள நீராவி விசையாழிகள் வெப்ப ஆற்றலின் 40 சதவிகிதத்தைக் கட்டுப்படுத்துகின்றன, மீதமிருப்பவை வீணாம்ச வெப்பமாக ஆவியாகின்றன.\nபெரும்பாலான ஜெட் என்ஜின்கள் அவற்றின் செயல்படு திரவத்திலிருந்தும் அணுமின் கப்பல்கள் மற்றும் மின்சார தொழிலகங்களில் உள்ளதுபோன்று இயக்கவியல் சேவையை வழங்குவதற்கு விசையாழிகளை நம்பியிருக்கின்றன.\nவிசையாழிகள் பெரிய இயந்திரத்தின் பகுதிகளாக இருந்துவருகின்றன. உதாரணத்திற்கு ஒரு வாயு விசையாழியானது விசையாழி, குழாய்கள், அமுக்கிகள், எரிப்பிடங்கள், வெப்ப-மாற்றி, விசிறி மற்றும் (மின்சாரத்தை தயாரிப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட விதத்தில்) ஒரு மாற்றி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரத்தைக் குறிப்பிடுவனவாக இருக்கலாம். இருப்பினும், ஒட்டுமொத்த இயந்திரமும் இந்த நிகழ்வுகளில் விசையாழிகள் என்று குறிப்பிடப்படுவது முன்னோக்கிச் செலுத��தல் வகையில் உள்ளார்ந்த எரிப்பு சாதனம் போன்ற திரவ கடத்தலுக்கு எரிபொருளிலிருந்து ஆற்றலை மாற்றச்செய்வதற்கென்று வடிவமைக்கப்படுபவை என்பதை கவனிக்க வேண்டியது அவசியம், அத்துடன் திரவத்திலிருந்து விசையாழிக்கு கொண்டுசெல்லப்படும் ஆற்றல் விசையாழிகள் வகையில் மின்சார வழங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.\nவிமான என்ஜின்கள் போன்ற பரஸ்பர உந்துதண்டு என்ஜின்கள் விசையாழிகளின் வெளிப்போக்கினால் சக்தியளிக்கப்பட்ட விசையாழியை உள்ளெடுப்பு காற்று அமுக்கியை இயக்குவதற்கு பயன்படுத்தலாம், இந்த உருவரை டர்போசார்ஜர் (டர்பைன் சூப்பர்சார்ஜ்ர்) அல்லது, பேச்சுவழக்கில் \"டர்போ\" என்றறியப்படுகின்றன.\nவிசையாழிகள் மிக அதிகமான மின்சார அடர்த்தியைக் கொண்டவையாக இருக்கலாம் (அதாவது ஆற்றலிலிருந்து எடைக்கான அல்லது ஆற்றலிலிருந்து அளவுக்கான விகிதம்). இது மிக அதிகமான வேகங்களில் செயல்பட வேண்டியிருப்பதன் அவற்றின் திறன்களால் ஏற்படுகிறது. விண்வெளி ஓடத்தின் முக்கிய என்ஜின்கள், என்ஜின்களின் எரிப்பு அறைக்குள்ளாக சுழல்விசிறிகளுக்கு சக்தியளிக்க (நீர்ம ஆக்ஸிஜன் மற்றும் நீர்ம ஹைட்ரஜன்) டர்போபம்புகளை (விசையியக்க என்ஜினால் இயக்கப்படும் விசையியக்கக் குழாயைக் கொண்டிருக்கும் இயந்திரங்கள்) பயன்படுத்துகின்றன. நீர்ம ஹைட்ரஜன் டர்போபம்ப் ஆட்டோமொபைல் என்ஜினைக் காட்டிலும் (ஏறத்தாழ 700 எல்பி எடையுள்ளது) சற்றே பெரியதாக இருக்கிறது என்பதுடன் ஏறத்தாழ 70,000 hp (52.2 MW) மின்சாரத்தை உருவாக்குகிறது.\nடர்போ விரிவாக்கிகள் தொழில்துறை நிகழ்முறைகளில் குளிர்பதன மூலாதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Turbine என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிமானத்தை தரையிலிருந்து மேலெழும்பச் செய்ய உந்துவிசையை உருவாக்கும் தொலை இயக்கி கட்டுப்பாடுள்ள விமானங்களுக்கான சக்தியளிப்பு அமைப்பாகவும் விசையாழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை வேறுபட்ட வடிவங்களில் வருகின்றன என்பதோடு ஒரு சோடா புட்டி அளவிற்கு சிறியதாகவும் இருக்கக்கூடியவை, இப்போதும் 100 கிராம் எடையோடு பொருள்களை நகர்த்துவதற்கு போதுமானதாக இருக்கிறது.\nமூடப்பட்ட ஏற்ற இறக்க விசையாழிகள்[தொகு]\nவிசையாழிக்குப் பின்னால் குறைந்த அழுத்தத்தில் துணைக் காற்���ுமண்டலத்தை உருவாக்கும் குறுவழி வடிவத்திலான அடைப்பு அல்லது குழாயில் மூடப்பட்டிருக்கும் ஏற்ற இறக்க விசையாழியே வளர்ந்துவரும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமாக இருக்கிறது. இது விசையாழியை உயர் செயல்திறனில் செயல்பட உதவுகிறது என்று சொல்லப்படுகிறது (59.3 சதவிகித பெட்ஸ் வரம்பைக்[1] காட்டிலும்) ஏனென்றால் இந்த விசையாழி நீராவியில் உள்ள அளவிலான விசையாழியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக சக்தியை[2] உருவாக்கக்கூடியது. இருப்பினும் இது ஏதோ ஒருவகையில் தவறான கருத்து, ஏனென்றால் இந்த ஓட்டத்திற்கு வழங்கப்படும் பரப்பளவு மிகப்பெரிய குழாய் குறுக்குப் பகுதியாக இருக்கிறது. இந்தப் பரப்பளவு கணக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டால் இந்த விசையாழி பெட்ஸ் வரம்பை தாண்ட இயலாதது என்பதையே காட்டுகிறது. மேலும், குழாயிலான உராய்வு இழப்புக்களின் காரணமாக, குழாயைப் போன்றே அதே சுற்றளவோடு நீராவி விசையாழி அளவிற்கு அதிக ஆற்றலை உருவாக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்பதற்கு வாய்ப்பில்லை.\nஇருப்பினும் இந்த சுழலியை புழைவாயின் கழுத்தில் அமைப்பது கத்திகள் அவற்றின் முனைகளில் ஏற்கப்படுவதற்கு உதவுகிறது (இவ்வகையில் ஹைட்ரோடைனமிக் உந்துவிசையினால் ஏற்படும் வளைவு அழுத்தம் குறைக்கப்படுகிறது) புழைவாயிலிலான பெரிய அளவிற்கான இரும்பின் நிதிசார் தாக்கம் எந்த ஒரு ஆற்றல் செலவின கணக்கீடுகளிலிருந்தும் தவிர்க்கப்பட இயலாதது.\nசிஎஃப்டி உருவாக்க எண்ணிக்கையில்[3] காட்டப்பட்டுள்ளதுபோல், கீழோட்ட குறைவான அழுத்தம் (கிரேடியண்ட் கோடுகளில் காட்டப்பட்டுள்ளது) அடைப்பானின் வெளிப்புறத்திலிருந்து அடைப்பானின் நுழைவாயிலுக்குள்ளாக மேலோட்டத்தைப் பெறுகிறது. இந்த ஓட்டம் அடைப்பானுக்குள்ளாக பெறப்பட்டு செறிவூட்டப்படுகிறது (சிவப்பு வண்ணமிட்ட பகுதியில் காணப்படுவது போன்று). இந்த ஓட்ட விசையின் பெருக்கமானது விசையாழியில் கிடைக்கக்கூடிய ஆற்றலில் 3-4 மடங்கிற்கு அதிகமாவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. ஆகவே அடைப்பானின் கழுத்துப்பகுதியில் காணப்படும் ஒரு விசையாழி மேலும் உயர் செயல்திறனை அடையக்கூடியதாக இருக்கிறது என்பதுடன் 3-4 மடங்கிற்கான ஆற்றல் வெளிப்பாடு திறந்த அல்லது நீராவியில் இருக்கும்போது பெறக்கூடிய திறனுள்ளதாக இருக்கிறது. இருப���பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி இவை பெட்ஸ் வரம்பை புறம்தள்ளுபவை என்ற முடிவிற்கு வருவது சரியானதல்ல. இந்த எண்ணிக்கை அருகாமை-தள ஓட்டத்தை மட்டுமே காட்டுகிறது, இது புழைவாய் வழியாக அதிகரிக்கச்செய்யப்படுவதாகும். தொலை-தள படம் இந்த நீராவி ஓட்டம் எவ்வாறு இடையூறினால் பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும்.\nபெரிய விசையாழிகள் தடைசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் சிறிய விசையாழிகளைப் பயன்படுத்த உதவுகிறது என்பதால் மூடப்பட்ட அலை விசையாழிகள் மீது சமீபத்திய காலங்களில் குறிப்பிடத்தகுந்த வர்த்தக ஆர்வங்கள் காட்டப்படுகின்றன. கடல்வழி அல்லது வேகமாக ஓடும் நதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூடப்பட்ட அலை விசையாழிகள் நிலவுலக தளத்தோடு சுலபமாக கம்பி மூலம் இணைக்தப்படக்கூடியவை என்பதோடு சட்டக அல்லது ரிமோட் சமூகத்தோடு தொடர்புகொள்ளச் செய்யப்படுகின்றன. இதற்கு மாற்றாக விசையாழி முழுவதிலும் அதிகரித்த ஓட்டத்தை உருவாக்கும் மூடப்பட்ட விசையாழியின் உடைமைப்பொருள் வர்த்தகரீதியான உற்பத்திக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான அலை ஓட்டத்தை குறைவாக வைத்திருக்கச் செய்கின்றன.\nஅடைப்பானானது காற்றில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில், அலை விசையாழி மிகுந்த புகழையும் வர்த்தகப் பயன்பாட்டையும் பெற்றிருக்கிறது. சீரற்றதாக அல்லாத மூடப்பட்ட அலை விசையாழி (மேலே விவரிக்கப்பட்ட வகை) ஒரே திசையை நோக்கியதாக உள்ளது என்பதுடன் இது தொடர்ந்து செயல்பட மேலோட்டத்தைப் பார்த்தே இருக்க வேண்டியிருக்கிறது. இதனை ஒரு மிதவைப்பாலத்தின் கீழ் நங்கூரத்தோடு பிணைத்து மிதக்கவிடலாம், கடல் படுகையில் பொருத்தலாம், தொடர்ச்சியாக மேலோட்டத்தைப் பார்த்திருக்க காற்று அடைப்பான் போன்று விலகியிருக்க வைக்கப்படலாம். ஒரு அடைப்பான் விசையாழி அலை வேலிக்குள்ளாகவும் உருவாக்கப்படுவது விசையாழிகளின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. சில நிறுவனங்கள் (உதாரணத்திற்கு, சூரிய ஆற்றல்[4]) இரு-திசை புழைவாயில்களை முன்மொழிகின்றன, இது ஒவ்வொரு ஆறுமணிநேரத்திற்கும் உள்வரும் அலையை நோக்கி திருப்ப வேண்டிய தேவையில்லாதவை.\nமையநிலத்திற்கு கம்பித்தொடர்புகொண்டுள்ள அவை பட்டக இணைப்பாக அல்லது பெரும் அளவிற்கான பொது உள்கட்டுமானங்கள் நீடிக்கக்கூடியவையாக அல்லாத இடத்திலு��்ள தொலைதூர சமூகங்களுக்கான ஆற்றலை வழங்குவதற்கு படிப்படியாக குறைக்கப்பட்டவையாக இருக்கின்றன. இதேபோல் அலை ஓட்ட திறந்தநிலை விசையாழிகளுக்கு ஏதேனும் சுற்றுச்சூழல் அல்லது தோற்ற வசதி தாக்கங்கள் இருந்தால் குறைவானதாகவே இருக்கின்றன.\n↑ பிரைன் கிர்க் ஆய்வுக் கட்டுரை\n1/16 ஸ்கேல் ஏர்பஸ் ஏ330 சக்தியளிக்கப்பட்ட விசையாழி ஜெட்\nமுன்னேறிய வாயு விசையாழி கருத்தாக்கம், வடிவம் மற்றும் பரிணாம முறைமை.\nஹைட்ரோஎக்ஸ்பர்ட் ஹைட்ரோபைட் சாப்ட்வேர், (ஃப்ரீவேர் மல்டிசர்வெய்ர் அண்ட் ஹைட்ரோபவர் சிமுலேஷன் டூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2017, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-3085336.html", "date_download": "2019-06-19T03:20:06Z", "digest": "sha1:ERX5JSGPEHJK6AYO2G5AQOEXL645GHGN", "length": 7210, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரி- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபுதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கோரி\nBy DIN | Published on : 29th January 2019 09:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கோரி ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கடலூரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.\nஅரசுப் பணியிடங்களை ஒழிக்கும் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும். வளங்களை பயன்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.\nசமூகப் பாதுகாப்புடன் கூடிய வேலை, குறைந்தபட்ச ஊதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.\nதனியார் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இ���்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கடலூர் மண்டலம் சார்பில் கடலூர் செம்மண்டலத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nபோராட்டத்துக்கு மாவட்ட செயலர் டி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரச் செயலர் த.தமிழ்மணி, ஒன்றியச் செயலர் பாபு, ஒன்றிய தலைவர் டேனியல், நகரத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102233", "date_download": "2019-06-19T02:43:14Z", "digest": "sha1:G3UQHLTW4EBJJ2CG6UXQHTECKPC447QP", "length": 12013, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னம்பிக்கை மனிதர்கள் -கடிதங்கள்", "raw_content": "\nதங்களின் தன்னம்பிக்கை மனிதர்கள் படித்தேன். கிருஷ்ணன் ஏன் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார். மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது தேறி விட்டாரா என் வரையில் மிகவும் நல்ல மனிதர். நான் அறிந்த வரையில் உங்களின் மிகவும் அன்பிற்கு உரியவர் மற்றும் தேர்ந்த வாசகர். கொல்லிமலை சந்திப்பில் நாங்கள் என்ன கேட்பது என்று விழித்தபோது மிக இயல்பாய் பேசி எங்களை சகஜமாக்கினார். அதுவும் நண்பர் ஒருவர் அக்கப்போர் பண்ணப்போய் கடைசியில் நீங்கள் பொறுமை இழந்த போதும் அனைவரையும் சகஜமாக்கினார். சற்றே பதட்டமாகவே இருக்கிறது.\nதன்னம்பிக்கை மனிதர்கள் வாசித்தேன். வீட்டில் பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு மனைவி வந்து என்ன என்ன என்று கேட்டாள். பல வரிகளில் உள்ள இடக்கு அபாரம். கைத்தாங்கலாக, ஈஸ்வரமூர்த்தியின் கைதான், என்பதுபோல. ஆனால் கட்டுரை முழுக்க உங்களுக்கு அந்த நண்பர்களிடமிருக்கும் அன்பும் நெருக்கமும் வெளிப்ப்பட்டது. கூடவே வெளிவந்த குறிப்பில் நீங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு செய்த பயணத்தைப்பற்றியும் வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது. இத்தனை தீவிரமான நட்பு இத்தனை ஆண்டுகளாக நீடிப��பது இன்றைய காலகட்டத்தில் மிகமிக அபூர்வமானது. வாழ்த்துக்கள்\nதன்னம்பிக்கை மனிதர்கள் வாசித்தேன். அதில் பிரிட்ஜில் மீந்துபோன ஜூஸைகொடுக்க பாரில் டெங்கு நோயாளிகளை டயக்னைஸ் பண்ணி கண்டுபிடிப்பதைப்பற்றி வாசித்ததும் வெடித்துச் சிரித்துவிட்டேன். ராஜமாணிக்கம் சொல்லும் எஞ்சினியர் மருத்துவமும் ஹிலாரியஸ். ஆனால் உண்மை என்னவேன்றால் எனக்கு மூட்டுவலி வந்ததும் நான் என் துறையில் வியாபாரம் செய்பவர்களிடமிருந்துதான் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதை என் மனைவி சுட்டிக்காட்டியபோதுதான் அறிந்தேன்\nகல் உப்புக்கு பதிலாக இந்துப்பை 120 நாள்கள் சமையலில் சேர்த்துக்கொள்ளளும்படி கிருஷ்ணனுக்கு வீரா சொன்ன காய்ச்சல் மருத்துவத்தையும் இதனால் ஈரோடு பகுதியில் இந்துப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ஏறிவிட்ட விபரத்தையும் விட்டுவிட்டீர்களே…. ;)) முக்கியமாக இன்னொன்று பிரிட்ஜில் அரைத்து வைத்த பப்பாளி இலைச்சாறு உண்மையிலேயே வீணாகி விட்டதா\nகிருஷ்ணன் தன் எதிரிகளின் பட்டியலைத் தயாரித்துக்கொண்டிருக்கிறார். அம்மைநோய் வரும்போதுதான் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்க முடிகிறது என்னும் கருத்தையும் கொண்டிருக்கிறார்\nபேய்கள் தேவர்கள் தெய்வங்கள் - 3 வேர்களும் விருட்சங்களும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–1\nஈராயிரம் தருணங்கள்… சிவா கிருஷ்ணமூர்த்தி\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதி���்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/19377-kaariga-lyric-video-from-airaa.html", "date_download": "2019-06-19T03:16:27Z", "digest": "sha1:N4HBPH6ZHPXSEJVS2MAUXRPBX7IWOYAE", "length": 4772, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ஐரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காரிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ | Kaariga Lyric Video from airaa", "raw_content": "\n‘ஐரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காரிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\n‘நட்பே துணை’ படத்தின் ட்ரெய்லர்\n‘90 எம்எல்’ படத்துக்கு பின்னணி இசையமைக்கும் சிம்பு வீடியோ\n‘திருமணம்’ படத்தின் Sneak Peek 01\n‘எல்கேஜி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘திமிரு காட்டாதடி’ பாடல் வீடியோ\nநயன்தாரா நடித்துள்ள 'கொலையுதிர் காலம்' படத்துக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை\nரஜினிக்கு ஜோடியாகும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்\nதீபாவளி வெளியீட்டில் மாற்றமில்லை: 'தளபதி 63' படக்குழு\nநேப்பியர் பாலமும், விஜய் - அட்லீ சென்டிமென்டும்...\n‘ஐரா’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காரிகா’ பாடலின் லிரிக்கல் வீடியோ\nஆடம்பரச் செலவுகளை அடியோடு தவிர்ப்போம் - 'திருமணம்' போட்டியில் வென்ற வாசகர்கள் நெகிழ்ச்சி\nநம்பியார் 100: அவர் முன்னால் நான் சிறுமி\nநாகேஷிடம் நம்பியார் சொன்ன ரகசியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/madurai-accident/", "date_download": "2019-06-19T03:00:21Z", "digest": "sha1:GLQGFPNYUU7HJ7FXAIJY3MXZ7TIIQA7R", "length": 9556, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கார் மற்றும் பைக் மீது மோதி விபத்து - Sathiyam TV", "raw_content": "\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nHome Video Tamilnadu அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கார் மற்றும் பைக் மீது மோதி விபத்து\nஅரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கார் மற்றும் பைக் மீது மோதி விபத்து\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nவலைத்தள கட்டுரையாளர் குத்தி கொலை\nபிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழையுங்கள் – முதல்வர்\nசிறையில் கைதிகளுக்கிடையே மோதல் – 10 பேர் பலி\nஅணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்\nமதுரையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் கார் மற்றும் பைக் மீது மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பு முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்���்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/f1car-race", "date_download": "2019-06-19T03:02:43Z", "digest": "sha1:7I7SFZRWPPJTAH2DM4R6K5Z4QNUMJBKO", "length": 7761, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "எஃப்-1 கார் பந்தயத்தில் டேனியல் ரிட்சியர்டோ முதலிடம் | Malaimurasu Tv", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome உலகச்செய்திகள் எஃப்-1 கார் பந்தயத்தில் டேனியல் ரிட்சியர்டோ முதலிடம்\nஎஃப்-1 கார் பந்தயத்தில் டேனியல் ரிட்சியர்டோ முதலிடம்\nமோனோகோவில் நடைபெற்ற பார்முலா ஒன் கார் பந்தயத்தில், ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிட்சியர்டோ வெற்றி பெற்றார்.\nமோனோக்கோவில் உள்ள கார்லோ ஓடுபாதையில் பார்முலா ஒன் கார்பந்தயத்தின் 6வது சுற்று நடைபெற்றது. விறுவிறுப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில், 1 மணி நேரம் 42 நிமிடத்தில் இலக்கை கடந்து டேனியல் ரிட்சியர்டோ முதலிடம் பிடித்தார். இவரை தொடர்ந்து சபாஸ்டின் வெட்டல் இரண்டாவது இடத்தையும், லீவிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இதன் மூலம் 110 புள்ளிகளுடன் இங்கிலாந்து நாட்டின் ஹாமில்டன் முதலிடத்திலும், வெட்டல் 96 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ரிட்சியர்டோ 72 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.\nPrevious articleஇலங்கையில் பெய்த கனமழையால் இதுவரை 21 பேர் உயிரிழப்பு\nNext articleமாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – கமல்ஹாசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபாகிஸ்தான் போராடாமல் வீழ்ந்ததை ஏற்க முடியாது – வாசிம் அக்ரம் கண்டனம்\n89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி..\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/0RRqeOnqiGH/-.html", "date_download": "2019-06-19T04:00:01Z", "digest": "sha1:ZNELRRCQ6XPMWKB3SF3L7G6QEX4JBS7N", "length": 12343, "nlines": 146, "source_domain": "imperiya.by", "title": "பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் !", "raw_content": "\nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nDownload — பொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nஅயோக்கியர் ஆட்சியில் நீதி எப்படி கிடைக்கும்\nவெறி நாய்களை தீர விசாரித்து சுட்டு கொள்வது கொடுர நோய்களை தீர்த்துகெட்டுவதுக்கு சமம் நல்லதை சீக்கிரமாய் செய்யவேண்டும்.\nஅய்யா நம்ம தமிழ்நாட்டில் மருபடியும் ஒரு பூலான் தேவி உருவாகவேண்டும், அப்பதான் இன்த மாதிரி நாய்கள் ஒழிக்கப்படு வார்கள்\nவேலைய கேட்டா புள்ளைய கொடுத்தனுப்பிய மந்திாி தான் இந்த குவா குவா மினிஸ்டா்.\nமானமுள்ள மக்களாக இருந்தால் இந்தத் தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க கூடாது\nAuthor — தமிழ் கனல்\nநீங்கள் கூறுவதுதான் உண்மை என்று மக்களும் உறுதியாக நம்புகிறார்கள், எடப்பாடி முதல் அனைத்து அமைச்சர்களும் இதில் குற்றவாளிகளாகத்தான் இருப்பார்கள்\nஜெயராமன் மகள தூக்கனும்.பாண்டியன் பொண்டாட்டி மகள் தூக்கனும்\n���டங்க மறு திரைப்படம் இதைதான் சொல்கிறது கர்ணண் அண்ணே உங்க ள் கோபம் நியாயமானது இந்த பேடிபயல்களுக்காக பிள்ளை படிப்பை நிறுத்த வேண்டாம் சீன்டினால் சொன்னதை செய்துடுங்க\nAuthor — டெல்டா விவசாயி டெல்டா விவசாயி\nராணுவத்திற்கு சுதந்திரம் கொடுத்தமாதிரி போலீசுக்கு கொடுக்கலாமே\nதிராவிடSP, DSPஅதிகாரிகள். திராவிடஅரசியல்கட்சிகள் காவல் யாருக்கு வன்புணர்வு சீமானின் அபாய ஒலிபுரிய பல ஆண்டானது புரிந்ததா அடிமை மாணவமாணவி தமிழனுக்கு வன்புணர்வு சீமானின் அபாய ஒலிபுரிய பல ஆண்டானது புரிந்ததா அடிமை மாணவமாணவி தமிழனுக்கு எல்லாதிராவிடஅரசியல்கட்சிகள்அகற்றி.வீர, மான, உண்மை அரசியல் நாம்தமிழன் ஆட்சியே தீர்வு \nAuthor — ஆக்ரோச தமிழன்\nஇறைவன் மிகப்பெரிய வன் நிச்சயம் அனைத்து உண்மைகளையும் வெளிஆக்குவான்\nஇயற்கையின் தண்டனை மிக கடுமையாக இருக்கும்\nHidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள்\nபொள்ளாச்சி கேஸ் ஜெயராமன்,போலீசை கிழிக்கும் நாஞ்சில் சம்பத் | Nanjil Sampath Speech Pollachi issue\nரஜினியைப் பற்றி ஒரு சூப்பர் நியூஸ் | சினிமா சினிமா 15\nஅது யாருனு கேட்டார் அந்த டைரக்டர்' - சந்தான பாரதி ஷேரிங்ஸ்\nNerpada Pesu: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்… வீசத் தொடங்கிவிட்டதா ராகுல் அலை\nஎனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை\nPulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - சிக்கிய கைப்பேசி சிக்குமா மொத்த கும்பல்\nExclusive இதுவரை வெளிவராத திருநாவுக்கரசு சதிஷ் சபரிராஜன் வசந்தகுமார் குடும்பத்தினர் பேசிய காட்சிகள்...\nநக்கீரன் கோபால் விளக்கம் பொள்ளாச்சி வீடியோ விட்டது ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/25/stalin.html", "date_download": "2019-06-19T03:20:08Z", "digest": "sha1:T6E7ZEGHUY6OL2TYZV23ZYCWFMEHIEGO", "length": 15258, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாற்காலியுடன் காவல் நிலையத்துக்கு வந்த ஸ்டாலின் | Stalin brings his own chair to police station - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n12 min ago அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n36 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n43 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்��ல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\nFinance பட்ஜெட் 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநாற்காலியுடன் காவல் நிலையத்துக்கு வந்த ஸ்டாலின்\nகாவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்ற ஸ்டாலினுக்கு போலீசார் உட்கார சேர் தர மறுத்ததால்,அவர் ஒரு மடக்கு நாற்காலியையும் எடுத்துக் கொண்டு காவல் நிலையத்துக்கு வந்தார்.\nஅதில் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டுவிட்டு சேரை மடக்கி எடுத்துக் கொண்டு திரும்பினார்.இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர்.\nசென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நாளை வரை ஸ்டாலின் மதுரையில்தங்கியிருந்து தினமும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்றுநிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி நேற்று முன்தினம் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குச் கையெழுத்திடச் சென்றார்.ஆனால், அவருக்கு உட்கார நாற்காலியைக் கூட போலீசார் தரவில்லை. இதனால் என்னைகுற்றவாளி என்று நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள் கோர்ட்டை மதிக்க மாட்டீர்களா என்றுபோலீசாரிடம் சத்தம் போட்டார் ஸ்டாலின்.\nஅதே நேரத்தில் உங்களைக் குறை கூறி பயனில்லை. மேலே இருப்பவர்கள் ஆட்டுவிக்கிறார்கள்.நீங்கள் ஆடுகிறீர்கள் என்று கூறிவிட்டு வெளியே வந்தார்.\nஇந்நிலையில் மீண்டும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்குக் கையெழுத்துப் போட வந்தார்ஸ்டாலின். அப்போது தன்னுடன் ஒரு மடக்கு நாற்காலியையும் எடுத்து வந்திருந்தார்.\nதான் கொண்டு வந்திருந்த நாற்காலியை போலீஸ் ஸ்டேஷனில் விரித்து அதில் உட்கார்ந்தவாறேகையெழுத்துப் போட்டார். இதைத் தடுப்பதா இல்லையா என்று தெரியாமல் போலீசார் கையைப்பிசைந்து கொண்டு நின்றனர்.\nகையெழுத்துப் போட்டு முடித்த பின் அவரே நாற்காலியை மீண்டும் மடக்கி எடுத்துக் கொண்டுவெளியே வந்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேலிடத்தின் உத்தரவுப் படி போலீசார் எனக்கு நாற்காலிபோட மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நானே நாற்காலியைஎடுத்து வந்தேன்.\nமக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்றால் அங்குள்ளஅதிகாரிகள் அவர்களை உட்காரச் சொல்வது மரபு. ஜெயலலிதா ஆட்சியில் மரபும் கிடையாது,தர்மமும் கிடையாது என்றார் ஸ்டாலின்.\nஇந் நிலையில் இன்று ஸ்டாலின், மதுரை டையோசிசின் புதிய அர்ச் பிஷப்பான அருள்தந்தை பீட்டர்பெர்னாண்டோவை நேரில் சந்தித்துப் பேசினார்.\nநேற்று தான் பிஷப் தனது புதிய பதவியை ஏற்றுக் கொண்டார்.\nஇதன் பின்னர் அவரை மு.க. அழகிரியும் தனியே சந்தித்துப் பேசினார்.\nஇது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என பிஷப் பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/31232446/Sexual-harassment-Another-actress-complains-of-actress.vpf", "date_download": "2019-06-19T03:42:17Z", "digest": "sha1:5AMNBIPFXA7XTABL5TNUBQS5D767UEOX", "length": 10680, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sexual harassment: Another actress complains of actress in 'Metoo' || பாலியல் தொல்லை : ‘மீ டூ’வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாலியல் தொல்லை : ‘மீ டூ’வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார்\nதமிழில் 2015–ல் ‘வானவில்’ படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.\nமாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:–\n‘‘நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். அவரை 2016–ல் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 18. மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம்.\nஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார். என்மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினார். மெதுவாக எனது நண்பர்களை துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார். எனது பெற்றோர்களையும் ஒதுக்க செய்தார்.\nநான் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன். என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார். என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண வி‌ஷயமானது. ஒரு கட்டத்தில் தவறாக சிக்கியதை உணர்ந்தேன். பிறகு அதில் இருந்து மீண்டு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்.’’\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு\n2. எல்லா மொழிகளிலும் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுடன் நடிக்க ஆசை - ராதிகா ஆப்தே\n3. கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி\n4. தமிழக தியேட்டர் உரிமை: அஜித் படத்துக்கு ரூ.75 கோடி\n5. ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/22/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3080821.html", "date_download": "2019-06-19T02:41:46Z", "digest": "sha1:DG4UMV2X4D3YAOC2LDQ25CWN5SWTCQPJ", "length": 7138, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் சங்கக் கூட்டம்\nBy DIN | Published on : 22nd January 2019 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் முத்து.சுப்பிரமணியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.\nமாவட்ட துணைத் தலைவர் ஆர்.நாகராஜன் முன்னிலை வகித்தார். சென்ற ஆண்டு சங்க நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலர் ஜி.ராஜேந்திரனும், வரவு-செலவு கணக்கு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஏ.அப்துல்பரகத்தும் வாசித்தனர்.\nகூட்டத்தில், 7-ஆவது ஊதியக் குழுவில் விடுபட்ட 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஏப்.10-ஆம் தேதியை தேசிய நில அளவை தினமாக கொண்டாட வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து ஓய்வூபெற்றவர்களுக்கு 50 சதவீத ஓய்வூதியப் பலன்கள் கிடைப்பதை மாற்றி முழு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநிர்வாகிகள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.ரத்தினவடிவேலு, கே.ஜெயராமன், ஜெ.விஸ்வநாதன், ஏ.பாலன், வை.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/280", "date_download": "2019-06-19T02:48:53Z", "digest": "sha1:BAYJJ2DVLSUSSRJCB4CIFD4GZLQZMZCN", "length": 19767, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "பேராசிரியர் மௌனகுரு", "raw_content": "\nசுஜாதா: மறைந்த முன்னோடி »\nஈழ நாடகப்பேராசிரியர் மௌனகுரு மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்து கேரளம் சென்று திருவனந்தபுரம் வழியாக என் வீட்டுக்கு வந்திருந்தார். இரண்டுநாள் என்னுடன் தங்கினார். குழந்தைகளுடன் சட்டென்று இணைந்துவிடும் பழக்கம் கொண்ட உற்சாகமான மனிதர் சில கணங்களிலேயே என் பிள்ளைகளுக்குப் பிடித்தமானவராக ஆனார். ”இவரா நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன் நீ பேரைச்சொன்னப்போ யாரோ சாமியார் வருவார்னுல்ல நினைச்சேன்”என்றான் அஜிதன். பேராசிரியர் சிறுவயதில் நடனமாடுவார் என்ற தகவலின் வியப்பிலிருந்து சைதன்யாவால் எளிதில் வெளிவர முடியவில்லை.\nமாலை பேராசியரை அழைத்துக் கொண்டு நாஞ்சில்நாடனைப் பார்க்கச் சென்றேன். வடிவீஸ்வரத்தில் தம்பிவீட்டில் தங்கியிருந்தார். குடும்பத்தின் நட்சத்திரமாக இருந்த ஒரு தம்பியை சமீபத்தில் இழந்த துயரம். அவரிடம் பேசிவிட்டு வடிவீஸ்வரம் வடிவுடையம்மன் கோயிலுக்குச் சென்றோம். திரும்பிவந்து இரவு பன்னிரண்டு மணிவரை மட்டக்களப்பு கூத்து மற்றும் நாடகம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஈழத்தமிழ் கேட்க அருண்மொழிக்கு மிகவும் பிடிக்கும். பேராசிரியர் பல ஊர் பழகி அதை பெரிதும் இழந்துவிட்டிருந்தாலும் ‘எங்கட’ நாட்டை பற்றிப் பேசும்போது கண்ணில் வரும் ஒளி அதை ஈழப்பேச்சாக மாற்றிவிடுகிறது.\nமறுநாள் காலையிலேயே நான் அவரை அழைத்துக் கொண்டு திருவட்டாறு கோயிலுக்குச் சென்றேன். எங்களூரின் பசுமை பேராசிரியருக்கு மனநிறைவை அளித்தது. ”எங்கட ஊர் மாதிரி கெடக்கு” என்றார். ‘கனக்க’ தண்ணீர் ஓடும் தன் ஊர் ஆறு பற்றியும் அதன் அழிமுகத்து மென்மணலில் புரண்டு நீராடுவது பற்றியும் சொன்னார்.\nதிருவட்டாறு பற்றி அ.கா.பெருமாள் எழுதிய நூலை [ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் – திருவட்டாறு கோவில் வரலாறு, தமிழினி] நான் சுருக்கமாகச் சொன்னேன். மாடங்கள் சூழ்ந்த வாட்டாற்று நகரில் என் குடும்ப வீட்டையும் காட்டினேன். அந்தக் கால மாடவீட்டை வளர்ந்த இக்காலம் குள்ளமாக ஆகிவிட்டிருந்தது. கோயிலின் உயரமும் கேரள பாணி நாலம்பல கோபுர முகடும் பேராசிரியரை பிரமிக்கச் செய்தன. உள்ளே சென்று நாயக்கர் கால சிற்பங்களையும் அகன்ற பிராகாரத்தையும் நுண்மரச்சிற்பங்கள் செறிந்த பலிமண்டபத்தையும் காட்டினேன். மூன்று கருவறை நிறைத்து படுத்திருந்த கன்னங்கரிய திருமேனியை கண்ட கலையுள்ளம் கொண்டவர் எவரும் சில கணங்கள் மெய்மறக்காமலிருந்ததில்லை\nபின்னர் திற்பரப்பு. பேராசிரியர் அன்று வரை அருவியில் குளித்ததில்லை. ”இதிலே குளிக்கலாம் என்ன” என்றார். தயங்கி நீர் அருகே வந்தவரை நான் பிடித்து உள்ளே இழுத்து உள்ளே நிறுத்திக் கொண்டேன். சிரித்து குதூகலித்து, ”தியான அனுபவம் மாதிரி இருக்கு”என்றார். திரும்பும் வழியில் என் சொந்த ஊர் திருவரம்பு வழியாக திருவட்டாறு போய் சாப்பிட்டு விட்டு பத்மநாபபுரம். என் இப்போதைய நாவலின் களம் அது என்றேன். உள்ளே சென்று அரண்மனையின் எளிமையையும் கலையழகையும் விரிவையும் காணக் காண இப்போதுதான் தனக்கு பழைய தமிழ் அரண்மனைகளைப்பற்றிய சித்திரமே வருகிறது என்றார்.\nஇரவு திரும்பி வந்தோம். அன்றுதான் விகடனில் என்னைப்பற்றிய ‘போட்டுக்கொடுக்கும்’ கட்டுரை வந்திருந்தது. அதன் சிறு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது. இரவில் கிளம்பி விவேகானந்த கேந்திரம் சென்று அங்கே தங்கினோம். ஈரோடு நண்பர் சிவா வந்திருந்தார். கன்யாகுமரி முனையிலிருந்து வெகுவாக தள்ளி, தோட்டங்கள் நடுவே, கடலோரமாக அழகிய விடுதி.\nஇரவு கன்னியாகுமரி கடலில் ஒரு சிற்றோடை கலக்கும் பொழியில் மெல்லிய நிலவின் ஒளியில் நின்று சாம்பல்நீலத்தின் பல்வேறு தீற்றல்களால் வரையபப்ட்ட அருவ ஓவியம் போல கொந்தளித்த கடல்-வானத்தையும் கருமை பளபளத்து நெளியும் ஓடையையும் பார்த்து நின்றோம். கடலின் ஓசைக்குள் ஓடையின் கிளுகிளுப்பு கேட்டுக் கொண்டே இருந்தது. பேராசிரியர் ஏக்கமும் பரவசமுமாக தன் பழைய யாழ்ப்பாண நாட்களைப்பற்றி நண்பர்களைப் பற்றி பேசிக் கோண்டிருந்தார்.\nமறுநாள் காலை கன்யாகுமரி முனைக்குச் சென்றோம். ஏற்கனவே குமரிமுனையின் அழுக்கு, சந்தடி, கும்பல் பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி வைத்திருந்தமையால் அவருக்கு ஏமாற்றம் இல்லை. பல ஈழ நண்பர்கள் ஆசையாக கன்யாகுமரிக்குச் சென்று ‘அய்யய்யோ’ என்று பதறுவார்கள். கன்யாகுமரி உலகிலேயே மிக மோசமாக ‘பேண’ப்படும் கடற்கரை. ஆனால் கன்யாகுமரிக்குப் போகாமல் குமரிபயணம் நிறைவுறுவதுமில்லை.\nபேராசிரியர் கன்யாகுமரி அம்மனை தரிசனம் செய்துவிட்டு பரவசமாக வந்தார். ”சின்ன பெண்ணு நிக்கிற மாதிரி இருக்கு..” என்றார், கன்யாகுமரி அம்மனுக்கு நம் இன்றைய மத மரபில் வேர்களே இல்லை. அம்மன் அருள் பாலிப்பதில்லை, சும்மா சிற்றாடைகட்டி கை தொங்கவிட்டு நிற்கிறாள். எந்த விதமான இறைச்சின்னங்களும் இல்லை. அம்மனின் இன்றைய கதை பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அது என்ன தெய்வம் என்பதே வியப்புக்குரியதுதான்.\nமதியம் காலச்சுவடுக்குப் போய் கண்ணனையும் அ.கா.பெருமாளையும் சந்தித்து மீண்டார் பேராசிரியர். அன்றுமாலை ஐந்து மணிக்கு நாகர்கோயில் ரயில்நிலையம் சென்று அவரை கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்ஸில் ஏற்றிவிட்டார். ”சமாதானம் வாறப்ப நீங்க எங்கட நாட்டுக்கு வரவேண்டும்” என்றார். பதினைந்து வருடங்களாக எத்தனையோ ஈழ நண்பர்கள் கண்களிலும் உதடுகளிலும் நெகிழ்ச்சி தெரிய இதைச் சொல்லிவிட்டார்கள். காலம்தான் சென்றுகொண்டே இருக்கிறது.\nகனடா – அமெரிக்கா பயணம்\nTags: பயணம், பேராசிரியர் மௌனகுரு\njeyamohan.in » Blog Archive » எஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\nயாழ்நிலத்துப்பாணன் -3 | jeyamohan.in\n[…] பேராசிரியர் மௌனகுரு […]\nஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை- கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 11\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 21\nமாடன் மோட்சமும் கண்ணீரைப் பின் தொடர்தலும்\nகேள்வி பதில் - 04\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது ��ொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/video/preview", "date_download": "2019-06-19T02:41:23Z", "digest": "sha1:VMT6JJIGP4RBEYYYYIATHGN3KAEERXIF", "length": 6101, "nlines": 144, "source_domain": "bucket.lankasri.com", "title": "- Preview", "raw_content": "\nசமந்தா வயதான வேடத்தில் நடத்துள்ள ஓ பேபி பட டீஸர் - தமிழில்\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதல அஜித் மகள் எப்படி வளர்ந்துவிட்டார்\nதோணி மகள் ஸிவாவின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ - செம கியூட்\nபிக்பாஸ் 3 முதல் இரண்டு போட்டியாளர்கள் உறுதியானது..\nதளபதி விஜய்யின் மகள் லேட்டஸ்ட் புகைப்படம் மற்றும் பல அரிய போட்டோஸ் இதோ\nதிருட்டு பய தான நீ... விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட டிரைலர்\nஆதித்ய வர்மா டீசர் ரியாக்ஸன்\nமீண்டும் எடுக்கப்பட்ட விக்ரம் மகன் துருவ் நடித்த ஆதித்ய வர்மா படத்தின் டீசர் இதோ\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nஇனி ஓவியாவுக்கு வேறமாறி ஆர்மி வரும்.. 90ml படம் பற்றி பெண்களின் கருத்து\nகாதலியிடம் மாட்டிக்கொண்ட பிரபுதேவா சமாளிப்பதை பாருங்க\nவிஸ்வாசம் அடிச்சித்தூக்கு வீடியோ - முதல் ப்ரோமோ\nலஞ்சத்தையும், மரியாதையையும் ஏன்யா சேர்த்துக்கொடுக்கிறீங்க - கனா படத்தின் 2 நிமிட காட்சி\nசாக்கடையை சுத்தம் செய்யும் போலிஸ் - விஜய் ஆண்டனியின் திமிருபுடிச்சவன் படத்தின் 4 நிமிட காட்சி\n96 கதை நிஜத்தில் நடந்தால் என்ன ஆகும் - ஒருநிமிட காமெடி\nஆண்ட்டிய டச் பண்ற இவர் ஆண்ட்டி இண்டியன் - ஜுன���யஸ் படத்தின் 3 நிமிட காட்சி\nஇங்கிலிஷ் தெரியாம நம்ம பசங்க பட்ற கஷ்டத்த பாருங்க பரியேறும்பெருமாள் 3 நிமிட காட்சி\nயுவனின் பின்னணி இசையில் மிரட்டும் ராஜா ரங்குஸ்கி படத்தின் 2 நிமிட காட்சி\nபுள்ளையா நல்லா வளர்த்துருக்கம்மா - நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தின் 2 நிமிட காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hixic.com/sweh/attakathi-rajakkal-part-7", "date_download": "2019-06-19T03:45:14Z", "digest": "sha1:IA2XM4YMY3QQIRTIILBQERNEUEUVGL6E", "length": 11461, "nlines": 79, "source_domain": "www.hixic.com", "title": "பெண் சாதித்தால் ஏளனமா?; அட்டகத்தி ராஜாக்கள் 07", "raw_content": "\n; அட்டகத்தி ராஜாக்கள் 07\nபதிவேற்றப்பட்ட நாள் May 21, 2019, 17:41 p.m.\nசமீபத்தில் ஆசிய ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார் பெண் ஒருவர். அவர் வெற்றி பேசப்பட வேண்டும் , காரணம் விளையாட்டு துறைக்கு நம் நாடு கொடுக்கும் முக்கியத்துவம் எல்லோரும் அறிந்ததே.. ஆனால், அதிகம் பேச ப்பட்டது அவர் ஷு பற்றியே..\nஅதன் பின் அவர் வேலை பற்றி. வெற்றி பெற்ற நிமிடம் பட்ட கஷ்ட மெல்லாம் சுருங்க சொல்லி தந்தைக்கு நன்றி சொன்ன பெண்ணை பொது வெளியில் ஒருவர் \"ஏம்மா சொந்த பணம் போட்டு சீனா போய்ருக்கீங்க ஷு வாங்க காசில்லை யா.. இடிக்குதே\" என்று கருத்து இடுகிறார். இன்னொருவர், \"அவ அடிப்படை சம்பளமே ₹40 ஆயிரம்... மத்தியசர்க்கார் வருமானவரி துறை போஸ்ட் பெங்களூரில் இடிக்குதே\" என்று கருத்து இடுகிறார். இன்னொருவர், \"அவ அடிப்படை சம்பளமே ₹40 ஆயிரம்... மத்தியசர்க்கார் வருமானவரி துறை போஸ்ட் பெங்களூரில்\nஆணாக இருந்திருந்தாலும் இவர்கள் இப்படியான ஒரு கடும் சாதனையையும் சாதாரணம் ஆக்கி கருதிடுவர்கள்தான். சந்தேகமே இல்லை ஆனால், அந்த அவர் ‘அவ’ என்று எப்படி குறிப்பிடாலாம்.. ஆனால், அந்த அவர் ‘அவ’ என்று எப்படி குறிப்பிடாலாம்.. எது கொடுத்த தைரியம் அது.. எது கொடுத்த தைரியம் அது.. தான், ஆண் என்பதா.. தன் அடையலாம் எங்கே தெரிய போகிறது என்பதா..\nதெருவில் இரண்டு ஆண்கள் சராமாரியாக திட்டி சண்டை போட்டு கொள்கிறார்கள் யாரும் கவனிக்கவில்லை. அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு கடந்து போகிறார்கள். அந்த வார்த்தைகளை காதில் கேட்க முடியாது. அத்தனையும் பெண் இழிவு சொற்கள். ஒருவனை அசிங்க படுத்தகூட இன்னொருவன் அம்மா வையோ, மனைவியையோதான் இழுக்கிறது சமூகம்.\nபேச, பாட, நடிக்க, இயக்க, தெரிந்த மினிமினுப்பு ��ுறைய தொடங்கிய ஒரு நடிகர், தன் பப்ளிசிட்டிக்கு செய்தது என்ன என்று நாடறியும். சந்தைப்படுத்த உலகம் என்ன வேண்டுமானாலும் கையில் எடுக்கும்... அதில் பெண் ஆதி புள்ளி.\n‘டிராய்’ படத்தில்’May the Gods keep the wolves in the hills and the women in our beds’ எனும் வசனம் வரும். கிரேக்கப் போர் பற்றியான படத்தில் வரும் இந்த வசனத்தின் எண்ண போக்கின் அடிப்படை மாறும்வரை, யார்- எவர் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் சர்வ சாதாரணமாக \"அவள்... இவள்\" என்று பேசும் கூட்டமும் இருக்கும்..\nஉலகளாவிய பெண் முன்னேற்றம், விடுதலைக்கு நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றது. இந்த போராட்டம் பற்றி நாம் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமஸ்தான மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.\nதிருவிதாங்கூர் நாட்டால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்கள் தங்கள் இடுப்பிற்கு மேல் உடை அணிய மறுக்கப்பட்டனர். கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்களுக்கும் இது திணிக்கப்பட்டது. உயர் சாதி பெண்கள் தங்கள் மார்பை மறைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றாலும் நம்பூதிரிப் பிரானணர்கள் முன்பு நாடார் சாதிப் பெண்கள் திறந்த மார்புடனே நிற்க வேண்டும் என்ற ஈனக் கட்டுப்பாடு இருந்தது.\nஇந்த உடை கட்டுப்பாடுகள் மிக கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. உடை அணியும் விதத்தை வைத்தே மக்களை உயர்ந்தவர்களாகவும் தாழ்ந்தவர்களாகவும் அடையாளப் படுத்தப்பட்டார்கள். கொத்தனாவிளை என்ற ஊரில் 1822ம் ஆண்டு ஒரு சிறிய போராட்டம் நடைப்பெற்றது. அதன் பிறகு 37 வருட காலம் இப்பேராட்டம் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் கிறிஸ்துவ பெண்கள் மெலுடை அணியலாம் என்று ஆணை வர, மேலும் போராட்டங்களால் 1859ம் ஆண்டு உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டாலும், எல்லா பெண்கள் மேலாடை அணிய தொடங்கினர்.\nஅதன் பின் ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிந்து தனி இந்தியா ஆன பின்னும் திருவாங்கூர் சமஸ்தான ஜாதி கொடுமைகளை எதிர்த்து குமரி விடுதலை போராட்டம் நடந்தது. 1956 -இல் குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இரண்டாம் ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம் மேலோங்க நிறைய முன்னெடுப்ப��கள் நடந்தன.\nநோர்வேயில் பெண்களுக்கு 40 சதவீதம் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். பின்லாந்து நாட்டின் முக்கிய குறிக்கோள் பெண்கள் பாதுகாப்பு. பாலின சமத்துவம் நிறைந்த நாடு டென்மார்க் .\nஒரு நாள் பாலிஷ் செய்த பாலின, ஜாதி, மத, பாகுபாடுகள்கூட மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அதுவரை சமத்துவம் பேசப்பட வேண்டும்.\nஒதுக்கப்படும் பெண்கள்; அட்டகத்தி ராஜாக்கள் 06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2015/05/18/mullivaikai-genocide-6th-year-rememberance/", "date_download": "2019-06-19T03:19:30Z", "digest": "sha1:HYNCYXOQ7LKMLTQHYE7UBIN4CY2LIOPK", "length": 21350, "nlines": 143, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – ஆறாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்! – இளந்தமிழகம்", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – ஆறாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்\nமுள்ளிவாய்க்கால் – பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டு, நான்காம் கட்ட ஈழப்போர் முடிந்த இடம். இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இன்று வரை சிங்களப் பேரினவாதத்தால் நடத்தப்பட்டு தமிழின அழிப்பு நடவடிக்கையில் உச்சம் தொட்ட நாட்கள் 2009, மே 17,18,19 ஆகும்.\n2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கத்தின் பதிவேடுகளின் மொத்தம் 4 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வன்னியில் வாழ்ந்து வந்தனர். போர் முடிந்த பிறகு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் 2 இலட்சத்து 70 ஆயிரம் பேர். ஆக, மொத்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் காணவில்லை. அவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டவர்கள். மூன்றில் ஒரு பங்கு அதாவது 30% தமிழ்மக்கள் ஒராண்டு காலத்திற்குள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் மொத்தம் 15 இலட்சம் பேர் அமெரிக்க ஆக்கிரமிப்பு காலத்தில் படுகொலை செய்யப்பட்டனவர். இது பத்தாண்டு காலத்தில் நடந்தது. வியட்நாம் மக்கள் தொகையில் 6% பேர் படுகொலையானார்கள். பத்தாண்டு காலத்தில் 6% பேர் படுகொலை செய்யப்பட்டதையும் ஒராண்டு காலத்தில் 30% பேர் படுகொலை செய்யட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஈழத்தில் தமிழ் மக்கள் சந்தித்துள்ள மனித உயிரிழப்புகளின் கொடூரத்தை உணர முடியும்.\nகொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் மட்டுமல்ல. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளையவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள், நோயற்றவர்கள் என்ற எந்த வேறுபாடுமின்றி வகைதொகை இல்லாமல் படுகொலை செய்யப்பட்டார்கள். சாவின் திசையில் முள்ளிவாய்க்காலை நோக்கி இடம் பெயர்ந்த நாட்களின் நினைவுகளையும் துப்பாக்கிகள் ஏந்திய சிங்கள இராணுவத்திடம் தாயும் நிர்வாணமாக தாயின் முன் மகனும் நிர்வாணமாக, தந்தையும் நிர்வாணமாக தந்தைக்கு முன் மகளும் நிர்வாணமாக, பாட்டனும் நிர்வாணமாக பாட்டன் முன்பு பேரன், பேத்தியும் நிர்வாணமாக சாரை சாரையாக சரணடைந்து முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட நினைவுகளையும் சுமந்தபடி ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தின் மாண்புகளையும், நாகரிகத்தையும் கேள்வி கேட்டப்படி அவர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பல்லாயிரக்கணக்கானோர் முன்பு சரணடைந்தவர்களில் பாலகுமாரன், யோகி, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட விடுதலைப் புலிகள் உயிருடன் இருக்கிறார்கள் இல்லையா என்பது கூட இன்றுவரை தெரியவில்லை.\nஈழம், தமிழ்நாடு, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து போராடியதன் விளைவாய் கடந்த ஆண்டு இந்நேரத்தில் இறுதிக் கட்டப் போரில் நடந்த சர்வதேச சட்ட விதி மீறல்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு புலனாய்வு குழுவை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. நீதி வேண்டும் என்ற வேட்கையுடன் தமிழ் மக்கள் சிங்கள இராணுவம் இழைத்த குற்றங்களுக்கான ஆதாரங்களைக் அக்குழுவிடம் கொடுத்தனர். 2015 ஆண்டு மார்ச் மாதம் அந்தக் குழு புலனாய்வு அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சமர்பித்திருக்க வேண்டும். ஆனால், இலங்கையில் இராசபக்சே தோற்கடிக்கப்பட்டு மைத்ரிபால சிறிசேனா புதிய அதிபரானதைக் காரணம் காட்டி அறிக்கை சமர்ப்பிப்பதை செம்டம்பர் மாதக் கூட்டத் தொடருக்கு தள்ளிப் போட்டுள்ளன இந்திய அமெரிக்க அரசுகள்.\nஅன்று போருக்கு ஆயுதம் கொடுத்து, ஆலோசனை தந்து , சர்வதேச நாடுகளிடையே ஆதரவு திரட்டி இனப்படுகொலைக்கு துணை நின்ற இந்திய அரசு இந்த நிமிடம் வரை சிங்கள அரசை இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறது. இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கானப் பன்னாட்டுப் புலனாய்வு நடத்தப்பட வேண்டும், அரசியல் தீர்வுகான ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைக் கிழித்து இந்தியப் பெருங்கடலில் வீசிய படி இலங்கைக்கு பயணம் போனார் இந்தியப் பிரதமர் மோடி. சீனாவின் துறைமுகத்தை இடைக்காலமாக நிறுத்தச் செய்துவிட்டு, இந்திய புலனாய்வு அதிகாரிகள் தங்கு தடையின்றி இலங்கைக்கு போய் வர ஏற்பாடு செய்துவிட்டு இலங்கைத் தீவில் இந்தியச் செல்வாக்கை நிலை நிறுத்துவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை முடித்து வந்தார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி தவறியும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றிப் பேசவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைக் குற்றமென்று வடக்கு மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தும் தமிழர்களின் குரலை எதிரொலிக்கவில்லை. இலங்கை மீதானப் பன்னாட்டுப் புலனாய்வைத் தடுத்து நிறுத்தியதைத்தான் தனது நூறு நாள் ஆட்சிக் காலத்தில் ஆற்றிய மாபெரும் சாதனையாக இலங்கை அதிபர் மைத்ரி அறிவித்துள்ளார்.\n”ஆட்சி மாற்றம்” என்று சொல்லி ஈழத் தமிழர்கள் கோரும் நீதியைப் புதைக்கப் பார்க்கின்றன அமெரிக்கத் தலைமையிலான மேற்கத்திய நாடுகள். இராசபக்சே இடத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் மைத்ரிதான் 2009, மே 17,18,19 ஆம் நாட்களில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பில் இருந்தவர் என்ற ஒற்றை உண்மை போதும் இனப்படுகொலையில் அவர் வகித்த பங்கைப் புரிந்து கொள்வதற்கு. 1948 முதல் இன்றுவரை இலங்கை அரசுக்கு தலைமை வகித்த டி.எஸ். சேனநாயக்கா தொடங்கி இராசபக்சே, மைத்ரி வரை யாவரும் தமிழின அழிப்பைச் செய்தவர்கள் தான். இலங்கை அரசு ஓர் இன அழிப்பு அரசு. ஆட்சிகள் மாறினாலும் இந்தியச் சிங்களக் கூட்டு மாறவில்லை. தமிழின அழிப்பும் நிற்கவில்லை.\n”வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ” சிங்கள இராணுவத்தின் போர்க் கொலைகளில் சிக்குண்ட தமிழ்மக்கள் மீண்டெழத் தொடங்கிவிட்டனர். வடமாகாண சபை முதல்வர் விக்னேசுவரன் கடந்த மார்ச் மாதம் பன்னாட்டுப் புலனாய்வு அறிக்கையைச் சமர்பிக்க வேண்டுமென்று சொன்னார். சிங்கள இராணுவப் பிடியில் இருப்பவர்களை விடுவிக்கக் கோரியும் சிங்கள இராணுவத்தை தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற்றக் கோரியும் நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும் தமிழீழ மக்கள் வீதிக்கு வரத் தொடங்கிவிட்டனர். இழந்த உறவுகளின் நினைவைச் சு���ந்தபடி மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் மக்கள் வெள்ளமென திரள இருக்கிறார்கள். இனப்படுகொலையை வாய்மூடி நின்று வேடிக்கை பார்த்த சர்வதேச சமூகத்தின் மனசாட்சியை உலுக்கப் போகிறார்கள். முள்ளிவாய்க்காலோடு முடியவில்லை. மண்ணில் புதைந்து போனவர்கள் விதையாகிப் போனவர்கள் என்பதைக் மக்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.\nசிங்களப் பேரினவாத இலங்கை அரசின் சர்வதேச துணையாக இந்திய அரசே இருந்து வருகிறது. அரசற்ற ஈழத் தமிழரின் சர்வதேச துணை தமிழ்நாடுதான்.\nஇனப்படுகொலைக்குப் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும். உள்நாட்டு விசாரணையை ஏற்க முடியாது.\nஅரசியல் தீர்வு காணப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். 13 ஆவது சட்டத் திருத்தம் ஓர் அரசியல் மோசடி.\nதமிழர் பகுதிகளில் இருந்து சிங்கள இராணவத்தை வெளியேற்ற வேண்டும். தமிழர் பகுதிகளைக் சிங்களக் காலனியாக்குவதைத் தடுத்திட வேண்டும்.\nஇந்திய அரசை இக்கோரிக்கைகளை ஏற்கச் செய்யும் வலிமை நமக்கே உண்டு.\nஈழத் தமிழர்களுக்கு நேர்ந்துவரும் இனப்படுகொலைக்கு நீதி மறுக்கப்படுமாயின் அது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் பர்மா, நேபாளம் மக்களின் மீது அந்தந்த நாடுகளின் அரசுகள் இனப்படுகொலை செய்வதற்கு முன்மாதிரியாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, ஈழத் தமிழருக்கான நீதியிலும் பாதுகாப்பிலும் நம் எல்லோருக்குமான பாதுகாப்பும் அடங்கியுள்ளது.\nஈழ இனப்படுகொலை மானுட நாகரிகத்தின் மீதானத் தாக்குதல்\nஈழ விடுதலை மானுட விடுதலை\nஈழத் தமிழர்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டியது நமது கடமை\nOne thought on “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – ஆறாம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 18th May 2015\nநினைவின் வடுளில் மீண்டும் கசிகிறது குருதி, இதைப் படித்து\nஇலங்கையில் நம் ஈழத் தமிழ் மக்கள் மீண்டும் திரண்டெழத் தொடங்கி விட்டார்கள் என்கிற அந்த இரண்டு வரிகள் மிக்க ஆறுதலை அளிக்கின்றன. நல்லது நடக்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் நானும் உங்களுடன் இப்படி ஓர் உணர்வுமிகு பதிவுக்காக நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/car-rate-high", "date_download": "2019-06-19T02:42:24Z", "digest": "sha1:2X7PPLWYARPKV7NXEFGQ3M3R5JHRMBDY", "length": 8591, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome இந்தியா கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்..\nகார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்..\nகார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நாளை முதல் விற்பனை ஆகும் புதிய கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் கட்டாயம் ஆகிறது. இந்த நீண்டகால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் கார்களை பொறுத்தவரை 3 ஆண்டுகளாகவும், இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை 5 ஆண்டுகளாகவும் இருக்கும் என்றும், இதை அனைத்து பொது காப்பீடு நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நீண்டகால காப்பீடு திட்டத்தால், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை உயரும் என கூறப்படுகிறது. காரின் விலை 5 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரலாம் என்றும், இரு சக்கர வாகனத்தின் விலை 13 ஆயிர்ம் ரூபாய் அதிகரிக்கலாம் என்றும�� எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்..\nNext articleகள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு : ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulaks.in/2011/03/4.html", "date_download": "2019-06-19T03:18:23Z", "digest": "sha1:GRTMXWXO67KYEHKUVCWL7OL37VXJJYFP", "length": 17787, "nlines": 216, "source_domain": "www.ulaks.in", "title": "என். உலகநாதன்: நான் கெட்டவன்! - பாகம் -4", "raw_content": "\nநகரின் மிகப்பெரிய ஒரு ஹோட்டலின் பெயரைச் சொல்லி அங்கே வருமாறு கூறினாள். ஆபிஸ் முடிந்தவுடன் அந்த ஹோட்டலை நோக்கி என் காரைச் செலுத்தினேன். குழப்பமான மனநிலையில் இருந்தேன்.\n எதற்காக அவள் கூப்பிட்டவுடன் அவளைக்காண செல்கிறேன் என்ன வேணும் எனக்கு அவள் கூப்பிட்டவுடன், வர முடியாது என சொல்லாமல் என்னைத் தடுத்தது எது நான் அவளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன நான் அவளிடம் எதிர்ப்பார்ப்பது என்ன ஒரு வேளை என்னைப் போல கதைகளைப் பற்றி அதிகம் பேசுகிறாள், விவாதிக்கிறாள் என்ற காரணமா ஒரு வேளை என்னைப் போல கதைகளைப் பற்றி அதிகம் பேசுகிறாள், விவாதிக்கிறாள் என்ற காரணமா அதுதான் காரணம் என்றால் என் மனைவியே ஒரு நல்ல விமர்சகர் ஆயிற்றே அதுதான் காரணம் என்றால் என் மனைவியே ஒரு நல்ல விமர்சகர் ஆயிற்றே அவளை விட இவள் எந்த விதத்தில் மேல் அவளை விட இவள் எந்த விதத்தில் மேல் ஒரு வேளை நான் அவளை விரும்புகிறேனோ ஒரு வேளை நான் அவளை விரும்புகிறேனோ\nஇவ்வாறு மனம் சிந்தித்துக்கொண்டு இருக்கும் போதே ஹோட்டல் வந்துவிட்டதை உணர்ந்து காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நுழைவாயிலில் நின்ற அனு என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள். அப்பொழுதுதான் கவனித்தேன். ஹோட்டலில் இருந்த அனைவரும் எங்களையே ஒரு மாதிரி பார்ப்பதை. ஆம், நடுத்தர வயதுடைய ஒரு ஆணுடன் ஒரு சின்னப்பெண் இப்படி குழைந்தால் எல்லோருக்கும் தப்பாகத் தானே தெரியும்\nஅருகில் உள்ள இடத்தில் அமர்ந்தோம். அனு என் அருகில் அமர்ந்தாள். இன்று கொ��்சம் அதிக கவர்ச்சியுடன் இருந்தாள். இப்படிப்பட்ட உடை அணிவாள் என்று தெரிந்திருந்தால், நான் வந்திருக்கவே மாட்டேன். ஒரு சின்ன ஸ்கர்ட், மேலே டைட்டான டி ஷர்ட். தலை முடியை வாராமல் அப்படியே விட்டிருந்தாள்.\nஅதற்குமேல் அவளைப் பார்க்க விரும்பாமல்,\n\"எதற்காக என்னை இங்கே வரச்சொன்னாய் என்ன பேச வேண்டும்\n\"இருங்க சார், முதல்ல ஏதாவது சாப்பிடலாம்\" என்றவள், சர்வரைக்கூப்பிட்டு\nதனக்கு ஒரு ப்ளேட் இட்லி வடை ஆர்டர் செய்துவிட்டு,\n\"எனக்கு காபி போதும்\" என்றேன்.\nசர்வர் எங்கள் இடத்தை விட்டு நகர்ந்ததும்,\n\"சொல்லுங்க சார், அன்னைக்கு பாதியிலெயே விட்டுட்டிங்க. அப்புறம் என்னவெல்லாம் தப்பு செய்தீங்கன்னு சொல்லுங்க. அப்பத்தானே நான் உங்களை கெட்டவன் என்று நம்ப முடியும்\" என்றாள்.\n அவ்வளவு முக்கியமான விசயமா இது ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்றாயே ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்றாயே\n\"நான் எதற்காக வரச்சொன்னென் எனபதை பிறகு சொல்கிறேன். இப்போ நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்\" என்றாள்.\nஎதற்காக இப்படி என்னுடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கிறாள் என்ன காரணம் நான் இவளுக்கு எதற்கு சொல்ல வேண்டும் ஏதோ தெரியாத்தனமாக அன்றைய கலந்துரையாடலில் நான் கெட்டவன் என்று சொல்லப்போக அதையே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டாளே ஏதோ தெரியாத்தனமாக அன்றைய கலந்துரையாடலில் நான் கெட்டவன் என்று சொல்லப்போக அதையே விடாப்பிடியாக பிடித்துக்கொண்டாளே அவள் கேட்டால் நான் சொல்ல வேண்டுமா என்ன அவள் கேட்டால் நான் சொல்ல வேண்டுமா என்ன முடியாது. மாட்டேன். எழுந்து செல்லலாம் என நினைக்கையில் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒரு துண்டு இட்லியை எடுத்து வாயில் வைக்கும் போது அவள் உதடுகளை பார்க்க நேர்ந்தது.\nமனதில் நினைத்திருந்த அனைத்தும் தவிடு பொடியாகி ஓடிவிட நான் மெல்ல பேச ஆரம்பித்தேன்.\n நான் சின்ன சின்ன தவறுகளாக நிறைய செய்திருக்கிறேன். இதுவரை என் மனைவியிடம் கூட நான் சொன்னதில்லை. ஒரு வேளை அவள் என்னிடம் கேட்டிருந்தால், நான் சொல்லி இருப்பேனா எனத்தெரியவில்லை. இருந்தும் உன்னிடம் சொல்கிறேன். கேள்\"\n\"சொல்லுங்க சார்\" என்று ஆர்வமாக என்னைப்பார்த்தாள். அவளின் கால்கள் டேபிளின் அடியில் தெரியாமல் என் கால்களின் மீது பட்டனவா இல்லை வேண்டுமென்று பட்டதா எனத்தெரியாத நிலையில் நான் சொல்ல ஆரம்பித்தேன்.\nநிறைய செக்ஸ் புத்தகங்களும், நிறைய நீலப்படங்களும் பார்த்து மனம் பேதலித்து போயிருந்த ஒரு நாள், என் நண்பன் சரவணன் என் அலுவலகத்திற்கு வந்தான். வந்தவன் என்னை ஒரு முக்கியமான இடத்திற்கு கூட்டிப்போவதாகச் சொல்லி என்னை அழைத்தான். நானும் அவன் கூட சென்றேன்.\nஅவன் அழைத்துச்சென்ற இடம் ஒரு நகர். ஊரிலிருந்து சற்றே உள்ளே விரிவாக்கம் செய்யப்பட்ட ஒரு நகர். எல்லா வீடுகளும் புதுமையாக இருந்தன. ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் நிறைய நபர்களைப் பார்க்க முடிந்தது. புதிதாக வந்த நகர் என்றாலும், எல்லா வீடுகளிலும் மக்கள் குடி வந்து இருந்தார்கள். பார்க்க பணக்காரர்கள் வசிக்கும் காலணி போல் இருந்தது.\nஒரு தெருவின் முன்னால் வண்டியை நிறுத்திய சரவணன் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான். கதவை திறந்த அந்த அம்மாவிற்கு 50 வயது இருக்கலாம். பார்க்க லட்சுமிகரமாக இருந்தாள். இன்னும் நினைவிருக்கிறது, மஞ்சள் கலர் புடவை அணிந்திருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ. பெரிய குங்குமப்பொட்டு நெற்றியில் இருந்தது.\nஉள்ளே நுழைந்த சரவணனைப் பார்த்து, 'என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்\" என்றாள்.\n\"ரொம்ப வேலை\" என்றவன், \"இருக்கா\n'சாந்தி இல்லை. அம்சா இருக்கா பரவாயில்லையா\nஎனக்கு உடனே புரிந்து போனது, நாம் வந்திருக்கும் இடம் என்ன என்று. உடனே அந்த இடத்தை விட்டு கிளம்ப மனம் சொன்னது. ஆனால் உடல் கேட்கவில்லை. பேயரைந்தது போல் உட்கார்ந்து இருந்த என்னைப்பார்த்து,\n'உள்ளே\" என்று சொல்லி என்னை ரூமின் உள்ளே தள்ளினான்.\nகதை நல்லா விறுவிறுப்பா போகுது சார் அடுத்த பாகம் நாளைக்கே போஸ்ட் பண்ணுங்க சார்.\nமீசை என்பது ஆண்மையின் வெளிப்பாடா\n - நர்சிமும், பரிசலும்தான் காரணம்\nஜீரணிக்க கொ...கஷ்.. இருக்கு.. பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 3\n (சிறுகதை) - பாகம் 2\n (சிறுகதை) - பாகம் 1\nகாற்றில் எந்தன் கீதம் (1)\nதமிழ்மணம் நட்சத்திர பதிவு (8)\nதிரட்டி நட்சத்திர பதிவு (7)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nபுத்தக விமர்சனம். கட்டுரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/10/25/karnataka.html", "date_download": "2019-06-19T02:44:04Z", "digest": "sha1:IRM2QWO7URARFXX4XC37LGEWTBZ5DSAY", "length": 19722, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரம்: சோனியாவுடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு | Cauvery issue: Krishna meets Sonia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\njust now துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n7 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாவிரி விவகாரம்: சோனியாவுடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு\nநீதிமன்றத்தை அவமதித்த கர்நாடகத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்குவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளதால் தண்டனையில்இருந்து தப்ப ஒரு விளக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.\nஇதற்கிடையே இந்த விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இன்று தனது கட்சியின் தலைவர் சோனியாகாந்தியை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா டெல்லியில் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளார்.\nமுன்னதாக அவர் தனது மூத்த அமைச்சரவை சகாக்களை டெல்லிக்கு வரவழைத்து அங்கேயே விவாதித்தார்.\nதமிழக அரசு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கிர்பால் தலைமையிலான டிவிஷன்பெஞ்ச் நேற்று மனுவை விசாரித்தபோதே கர்நாடகத்துக்கு கடுமையாக டோஸ் விட்டனர்.\nதமிழகத்துக்கு வேண்டுமென்றே தண்ணீர் விடவில்லை என்றும், திட்டமிட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கைபராமரிக்க முடியாவிட்டால் ஆட்சியில் இருக்கவே லாயக்கில்லை எனவும் கிருஷ்ணா அரசு குறித்து மிகக் கடுமையான கருத்துக்களைத்தெரிவித்தனர்.\nஇதில் ஏதாவது சமரசத் திட்டத்துக்கு கர்நாடகம் தயாராக இருந்தால் அதை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன்பின்னர் வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினர்.\nமேலும் உடனே தமிழகத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nஆனால், இதுவரை கர்நாடகம் தண்ணீர் விடவில்லை.\nஇன்று மாண்டியாவில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூடி விவாதித்தனர். அணைக் கட்டுகளில் ஆயிரக்கணக்கில் கூடுவது எனவும்,தமிழகத்துக்குத் தண்ணீர் விடுவதை எக் காரணம் கொண்டும் தடுப்பது எனவும் அதில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டுகளில் 24 நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொடர்ந்து தனது உத்தரவை மீறி வரும் கர்நாடகத்துக்கு எதிராக வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் உச்ச நீதிமன்றம்கடுமையான தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.\nஇந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விளக்கமளிக்கும் மனுவைத் தாக்கல் செய்ய கர்நாடகம் திட்டமிட்டுள்ளதாக சட்ட அமைச்சர் சந்திரேகெளடா தெரிவித்தார்.\nநீதிபதிகளின் எச்சரிக்கையயடுத்து டெல்லியில் முகம் செத்துப் போன நிலையில் இருந்த சந்திரே கெளடா திக்கித் திணறிசெய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஎங்களால் ஏன் தண்ணீர் விட முடியவில்லை என்பதை நீதிபதிகளுக்கு விளக்கம் வகையில் ஒரு மனுவை தாக்கல் செய்வோம்.\nமாண்டியாவில் நடந்த போராட்டங்கள், 18ம் தேதி விவசாயி தற்கொலை செய்து கொண்டது, அதையடுத்து நீர் நிறுத்தப்பட்டது போன்றவிவரங்களை நீதிமன்றத்திடம் விளக்குவோம்.\nவிவசாயிகள் போராட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வோம்.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலை வணங்குவோம் என்றார் சந்திரே கெளடா.\nமுதலில் இன்றே பெங்களூர் திரும்பி அவசரமா அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த கிருஷ்ணா திட்டமிட்டிருந்தார். ஆனால், சோனியாவைசந்திக்கத் திட்டமிட்டதால் இன்று காலை மூத்த அமைச்சர்களை டெ���்லிக்கு வரவழைத்து அவர்களுடன் பேசினார்.\nஅவர் இன்று இரவு பெங்களூர் திரும்புவார் என்று தெரிகிறது. இதனால் இன்று பெங்களூரில் நடக்க இருந்த அமைச்சரவைக்கூட்டம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nவிந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்\nகூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்\nஆஹா.. காலையிலேயே ஜெ. நினைவிடத்துக்கு விரைந்த ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்\nஅம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு ஏதும் இல்லை- பிரதாப் ரெட்டி\nஎச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்.. கொடைக்கானலில் குடும்பத்துடன் ரெஸ்ட்\nடேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்\n'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/16/mla.html", "date_download": "2019-06-19T04:02:41Z", "digest": "sha1:X3WGQAVVMUPGGFRRP3FNYJB3W73SBI74", "length": 19102, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "குஜராத் வெற்றி: சென்னையில் பட்டாசு வெடித்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது | Two BJP MLAs along with 100 volunteers held in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n: குமாரசாமி விரக்தி பேச்சு\n4 min ago பீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு\n11 min ago எலிக்கறி முயல்கறி ஆகும் அதிசயம்.. அதிர வைக்கும் வீடியோ\n31 min ago தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா.. கர்நாடக விவசாயிகள் மத்தியில் முதல்வர் குமாரசாமி விரக்தி பேச்சு\n36 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nTechnology இளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.\nMovies Barathi kannamma serial: ஆஹா நீதான்மா பாரதி கண்ட புதுமை கண்ணம்மா\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகுஜராத் வெற்றி: சென்னையில் பட்டாசு வெடித்த 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது\nகுஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதையொட்டி சென்னையில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 2 தமிழக பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்களைப் போலீசார் கைது செய்தனர்.\nகுஜராத் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றது. மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமானஇடத்தைப் பிடித்துள்ளது பா.ஜ.க. தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. தொண்டர்களும் இந்த வெற்றியை பட்டாசுகள்வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.\nஇவ்வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏக்களான கே.என். லட்சுமணனும், எச்.ராஜாவும் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா முன்பாகக் கூடினர். நூற்றுக்கும் மேற்பட்டபா.ஜ.க. தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.\nபின்னர் இரண்டு எம்.எல்.ஏக்களும், பா.ஜ.க. தொண்டர்களும் குஜராத் வெற்றியைக் கொண்டாடும் விதமாகபட்டாசுகளை வெடித்தனர்.\nஇதனால் எப்போதும் பரபரப்பு மிகுந்த அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நூற்றுக்கணக்கான பா.ஜ.கவினரோடு அதை வேடிக்கை பார்க்கும் மக்களும் அங்கு கூடியதால், சாலையில்வாகனங்களே செல்ல முடியவில்லை.\nஅண்ணா சாலையில் ஊர்வலம் செல்லவோ, பட்டாசு வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஇதையடுத்து லட்சுமணனையும், ராஜாவையும் மேலும் 100 பா.ஜ.கவினரையும் போலீசார் கைது செய்துசிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்குக் கொண்ட��� சென்றனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகஅவர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது.\nஇதனால் கோபமடைந்த மற்ற பா.ஜ.க. தொண்டர்கள், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று கோரி சாலை மறியலில் இறங்கினர். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தின் முன்பாகவும்தர்ணாவில் இறங்கினர். இதனால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது.\nதகவல் அறிந்ததும் பா.ஜ.கவின் அகில இந்திய செயலாளரான இல. கணேசன் அந்த போலீஸ் நிலையத்திற்குவிரைந்தார். போலீஸ் அதிகாரிகளுடன் பேசி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினார்.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அனைத்து பா.ஜ.கவினரையும் போலீசார் விடுதலைசெய்தனர்.\nபின்னர் வெளியில் வந்த கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைதியான முறையில், சந்தோஷத்தைவெளிப்படுத்தும் விதத்தில் பட்டாசுகள் வெடித்த பா.ஜ.க. சட்டசபை தலைவர், எம்.எல்.ஏ. ஆகியோரைப்போலீஸார் கைது செய்தது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றார்.\nராஜா பேசுகையில், போலி மதச்சார்பின்மை பேசிக் கொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு விலகி நின்றுதனியாக செயல்படலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த சில கட்சிகளுக்கு, அவர்களின் முடிவை மறு பரிசீலனைசெய்ய வைக்கும் அளவுக்கு குஜராத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றார்.\nமுன்னதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி \"தி ஹிந்து\"ஆங்கில நாளிதழின் நகல்களை அக்கட்சியின் தொண்டர்கள் எரித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nஅனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\nதுரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம�� எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/02/10/lie.html", "date_download": "2019-06-19T02:45:30Z", "digest": "sha1:ACFNTSLJTIXBK2SHWRHIAJV7UGLQNYBI", "length": 15585, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "600 பவுன் நகையை பேத்தி திருடியதாக \"டூப்\" விட்ட தாத்தா! | This old man tells lie to police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n2 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n9 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n600 பவுன் நகையை பேத்தி திருடியதாக \"டூப்\" விட்ட தாத்தா\nபேத���தியை மிரட்டுவதற்காக வீட்டிலிருந்த 600 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை அவர் திருடிச் சென்றுவிட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளரின் குட்டு வெளிப்பட்டுள்ளது.\nசென்னை வடபழனியில் வசித்து வருபவர் முத்து ஆசாரி. இவர் சில திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.\nசமீபத்தில் தனது வீட்டில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த 600 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம்ஆகியவை திருடு போய் விட்டதாகவும் தனது பேத்தி முத்துலட்சுமியும் அவருடைய கணவரும்தான் அவற்றைத்திருடியுள்ளதாகவும் அவர் போலீஸாரிடம் தெரிவித்தார்.\nபோலீஸார் விசாரணை நடத்தியபோது, பல குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில், திருடு போனதாகக் கூறப்படும்வீட்டில் குறிப்பிட்ட இடத்தில் எந்த இடத்திலும் கைரேகை சிக்கவில்லை. மேலும் திருட்டு நடந்தது போன்ற சூழலும்அங்கு காணப்படவில்லை.\nமுத்து ஆசாரியின் மனைவி காந்திமதியும் எந்தவிதமான கவலையும் இல்லாமல் காணப்பட்டார். போலீஸ்விசாரணையைக் கூட அவர் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த போலீஸார் முத்து ஆசாரியிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இவ்வளவு நகைஎப்படி வந்தது, இதற்கான கணக்கு இருக்கிறதா, ரொக்கப் பணம் எந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது போன்றவிவரங்களை அவரால் கொடுக்க முடியவில்லை.\nஇந்தச் சூழ்நிலையில் டிவியில் வந்த இந்தத் திருட்டுச் செய்தியைப் பார்த்த முத்துலட்சுமியும் அவருடைய கணவரும்காவல் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். தன் தாத்தா கூறுவது முழுப் பொய் என்றும், அவரது வீட்டில் 600 பவுன்நகையே கிடையாது என்றும், தன்னை மிரட்டவே இவ்வாறு செய்துள்ளார் என்றும் கூறினார்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், முத்துலட்சுமியிடம் தொடர்ந்த விசாரணை நடத்தினர். அப்போதுதான்முத்துலட்சுமியின் தாயாருக்கும், முத்துஆசாரிக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது என்றம் இதனால்முத்துலட்சுமியின் தாயார் தனியாக வசித்து வந்ததும் தெரிய வந்தது.\nஇந்த நிலையில் தாத்தா வீட்டுக்கு வந்திருந்த முத்துலட்சுமி தன் தாயாரைப் பார்க்கப் போவதாகக் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முத்து ஆசாரி, அப்படிப் போனால், எனது வீட்டில் நகையைத்ை திருடிச் சென்று விட்டாய்என போலீஸில் புகார் கொடுப்பேன் என்று கூ���ியுள்ளார்.\nஅவர் மிரட்டுவதற்காக அப்படிக் கூறுவதாக நினைத்த முத்துலட்சுமி தன் கணவருடன் தாயார் வீட்டுக்குப்போயுள்ளார்.\nதன் பேத்தி தன்னை மதிக்கவில்லையே என்று ஆத்திரமடைந்த முத்து ஆசாரி நகை, பணத்தை முத்துலட்சுமிதான்திருடிக் கொண்டு விட்டதாக நாடகமாடியுள்ளதாக போலீஸாரிடம் முத்துலட்சுமி தெரிவித்தார்.\nஇதையடுத்து முத்து ஆசாரியைக் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/keerthy-suresh-acting-in-rajamouli-film/40859/", "date_download": "2019-06-19T03:24:00Z", "digest": "sha1:2U3VU2AXL3LFXKPUDEDQ2IYELXXEA26W", "length": 7396, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்....? - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்….\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்….\nபாகுபலி படம் மூலம் இந்திய புகழ் பெற்ற இயக்குனர் ராஜமவுலி அடுத்து இயக்கும் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nபாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இவர் அடுத்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இரு குத்து சண்டை வீரர்கள் தொடர்பான கதை எனவும், ராமாயணம் தொடர்பான கதை எனவும் செய்திகள் உலா வருகிறது.\nஇதையும் படிங்க பாஸ்- இந்த புகைப்படத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் யாருக்காவது தெரியுமா\nஇப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பருத்தி வீரன் பிரியாமணி ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது செய்தி கசிந்துள்ளது.\nஇதையும் படிங்க பாஸ்- 3 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் கீர்த்தி சுரேஷ் படம்\nராஜமவுலி இராமாயணம் கதையைத்தான் எடுக்கப் போகிறார். அதில் சீத��� வேடத்தில் நடிக்கவே கீர்த்திசுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே தெலுங்கில் நயன்தரா சீதா வேடத்தில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓவர்நைட்டில் மோர்கன் முறியடித்த 2 சாதனைகள் \nவீட்டில் தனியாக இருந்த பெண் கொலை – கள்ளக்காதலன் மேல் சந்தேகம் \n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,135)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/12/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--781075.html", "date_download": "2019-06-19T03:29:29Z", "digest": "sha1:2AID6UTJ2YXEDCS5WDX3Y6WEWIHYWDEV", "length": 6602, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி\nBy கிருஷ்ணகிரி, | Published on : 12th November 2013 06:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி வட்டத்தில் கட்டிநாயனப்பள்ளி, கட்டிகானப்பள்ளி ஆகிய கிராமங்களில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கிருஷ்ணகிரி வட்டாட்சியர் ஸ்ரீவள்ளி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான (ஆதார் அட்டை) புகைப்படம் எடுக்கும் பணி கட்டிநாயனப்பள்ளியில் வரும் 14ஆம் தேதி வரையிலும், கட்டிகானப்பள்ளியில் வரும் 20ஆம் தேதி வரையிலும் புகை���்படம் எடுக்கப்படுகிறது.\nஎனவே, இந்தக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகக் கொடுத்து, புகைப்படம் எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Personalities/303-muslim-admins-murugan-temple.html", "date_download": "2019-06-19T03:15:22Z", "digest": "sha1:MHMZQSIGE626BJNIBH2XU3NRM2PWQU2A", "length": 8361, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர் | muslim admins murugan temple", "raw_content": "\nமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்\nபுதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.\nஇக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர்.\nமதுரையைப் பூர்வீகமாக கொண்ட முகமது கௌஸ் குடும்பத்தினர், 1940-களில் புதுச்சேரியில் குடியேறினர். சிறுவயது முதல், முகமது கௌஸ் முருகனை வழிபட்டு வந்தார்.\n1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை அவர் நடத்தினார்.\nஅன்றைய தினம் அவரது தந்தை மரணமடைந்தாலும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, தன் இறைப்பணியைத் தொடர்ந்தார்.\nமாரியம்மன் கோயில் அருகிலேயே முருகன் கோயில் கட்ட விரும்பிய அவர், தனது சேமிப்பில் இருந்த ரூ.2 லட்சத்தை வைத்து கட்டுமான பணிகளை தொடங்கினா��்.1970-ல் துணைநிலை ஆளுநராக இருந்த ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் ஆகியோர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.\nபல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், 1977ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர்.\nஅனைத்து பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன. மதத்தின் பெயரால் மனிதர்களுக்கு இடையே பிளவு ஏற்படுவதைத் தடுப்பதுடன், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் விதமாக இக்கோயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோடை வெயிலைத் தாங்க முடியாமல் 3 மாதங்களாக ஏசிக்குள் வாழ்ந்த பாம்பு\nநேரம் ஒதுக்கிய அமித் ஷா- டெல்லியில் சந்தித்து நிதி கோரிய நாராயணசாமி\nயார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல: ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க அரசு அனுமதிக்காது: முதல்வர் வி.நாராயணசாமி உறுதி\nஎழுத்தாளர் கி.ரா-வுடன் கனிமொழி எம்.பி. சந்திப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மழை பெய்ய வேண்டி சிறப்பு யாகம்\nமுருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்\nவறட்சியை வெல்லும் இயற்கை விவசாயி\nடாரண்டினோ இயக்கத்தில் பிராட் பிட் - டிகாப்ரியோ\n'காலா' டீஸர் லீக்: அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8/", "date_download": "2019-06-19T03:26:21Z", "digest": "sha1:BAHI5TCHPMYU3BQYXGKEJ7MUN4QC2D6V", "length": 5880, "nlines": 93, "source_domain": "anjumanarivagam.com", "title": "உமர் முக்தார் (சரித்திர நாவல்)", "raw_content": "\nஉமர் முக்தார் (சரித்திர நாவல்)\nHome உமர் முக்தார் (சரித்திர நாவல்)\nஉமர் முக்தார் (சரித்திர நாவல்)\nநூல் பெயர் : உமர் முக்தார் (சரித்திர நாவல்)\nவெளியீடு :சாஜிதா புக் சென்டர்\nநூல் பிரிவு : GN-791\n“ஈரோடு செல்ல சென்னையிலிருந்து இரவு புகைவண்டியில் புறப்பட்ட நான், மிகவும் களைத்திருந்ததால் அரக்கோணம் தாண்டியவடன் தூங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்து, அதுவரை சிறிது நேரம் படிக்க யாரோ என் கையில் தந்த நாவலர் ஏ.எம்.யூசுப் எழுதிய உமர் முக்தார் என்ற நூலை எடுத்துப் படிக்க ஆரம்ப���த்தேன்.\nவண்டி ஓடிக்கொண்டிருந்தது. வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகள், அவற்றை மிக இலாவகமாக நாவலர் சொல்லிவந்த பாணி ஆகியவற்றில் நான் அப்படியே என்னை மறந்துவிட்டேன். படித்துக்கொண்டே இருந்தேன். எனது அயர்வு, களைப்பெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. நான், தொடர்ந்து படித்து முடித்து மனநிறைவுடன் அதை மடிக்கும்போது, பொழுது நன்றாக விடிந்துவிட்டதையும், வண்டி ஈரோட்டை நெருங்கிவிட்டதையும் அறிந்தேன்.\nநான் உமர் முக்தார் சினிமாவை ஏற்கனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் இரசித்துள்ளேன். ஆனால் நாவலர் தந்துள்ள எழுத்து வடிவத்துக்கு முன்னால் சினிமா மிக சாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. நான், நாவலரின் எழுத்தாற்றலை மிகவும் பாராட்டியதாக அவரிடம் சொல்லுங்கள்”. என்று கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சிராஜுல்மில்லத் அவர்களிடம் கூறியதிலிருந்தே இந்நூலின் அருமை புரிகிறது.\nபுதிய ரோமாபுரிக்கார்களான இத்தாலியர்களால் அடிமையாக்கப்பட்டிருந்த அரபு நாடான லிபியாவை, உஸ்தாத் உமர் முக்தார் தலைமையிலான போராளிகள் மீட்டெடுத்த வரலற்றை நாவலாக எடுத்துரைக்கும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nஉயிர் பிழை புற்றுநோயை வென்றிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://humanrights.de/ta/2017/11/27/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-06-19T03:22:19Z", "digest": "sha1:AGKGWURLYCH3LCPHXFSVDVMYYHLAEJUB", "length": 11378, "nlines": 100, "source_domain": "humanrights.de", "title": "“பேய் நடைமுறை“ | IMRV", "raw_content": "\nமுகப்பு News “பேய் நடைமுறை“\n2018 சனவரி 8ம் திகதி, “பேய் நடைமுறை“ என்றழைக்கப்படும் ஒரு குற்ற விசாரணையை, உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்கள் மேல் சுவிட்சலாந்து நீதிமன்றம் ஆரம்பிக்கும். சுவிட்சலாந்து நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரியது என்று கருதப்படும் இந்த நீதிமன்ற விசாரணை ஒரு அரசியல் சாயலைக் கொண்டிருக்கிறது. Office of the Attorney General ஆல் சுமத்தப்பட்டு, சுவிட்சலாந்து ஊடகங்களில் இக்குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது. இவர்கள் தமது சகோதரங்களுக்கு பணம் அனுப்பியதாலேயே, 2009இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மோசமான இப்போர் நீண்டு சென்றது என்பது இவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதனால் இப்போரில் பல உயிர்கள் இறந்ததற்கு சுவிட்சலாந்து நாட்டின் புலம்பெயர் தமிழர் தலைவ��்களே பொறுப்பு என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். அதோடு புலம்பெயர் தலைவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து வன்முறை அச்சுறுத்தல் மூலம் பணம் வசூலித்து அனுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.\nஇக்கருத்துக்கு எதிரான ஒரு கருத்தை முன்னிறுத்தி சுவிட்சலாந்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் ஒரு கையெழுத்து மனுவை முதலில் ஆரம்பித்து இருக்கிறோம். வெகு விரைவில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் நேர்காணல்களையும் இக்குற்றச்சாட்டை எதிர்த்து நிற்க முன்வரும் ஏனையவர்களின் நேர்காணல்களையும் வெளியிடுவோம். இவை மனித உரிமைகள் என்ற கருப்பொருளின் ஆன்மாவையே தொடும் என்று நாம் நம்புகிறோம்.\nஅடுத்த கட்டுரைஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது. உபா குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் நிராகரித்தது அவரை விடுதலை செய்ய சர்வதேச அழுத்தம் தேவை.\nஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\nஅன்டி ஹிகின் பொத்தம் – பெப்பிரவரி 2018\nதிருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்\nபாகம் 2 பாகம் 3\nசில மாதங்களுக்கு முன்னர் எமது இணையச்சேவை தாக்கப்பட்டது. இப்போது இதை மீளமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான பிரச்சாரத்துடன் இதை ஆரம்பிக்கிறோம். காப்பாக வைக்கப்பட்டுள்ள பழைய தரவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீள ஏற்றுவோம். தொல்லை ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nசுவிட்சலாந்தில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழர்களுக்கு விடுதலை\nசனவரி 13, 14, 15 திகதிகளில் நடந்த Rosa Luxemburg/ Karl Liebnecht நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, நாம் இதற்காகவே தயாரித்த துண்டுப்பிரசுத்தை வழங்கினோம்.\n2018 சனவரி 13 அன்று நடந்த மாநாட்டின் போது எமக்கு கிடைத்த சில பதில்களை கீழே தருகிறோம்\nமுள்ளிவாய்கால் – தற்கொலையல்ல இனவழிப்பு\nஉலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களிடமிருந்தும், எந்த நாட்டினரானாலும், இம்மாதிரி ஆதரவு தெரிவிக்கும் படங்களை வந்தால் நன்றியுடன் பெற்றுக்கொள்வோம் (உங்கள் பாதாகைகளின் கோசங்கள் எந்த மொழியிலானாலும் இருக்கலாம்).\nஉங்கள் படங்களையோ அல்லது சிறிய வீடியோக்களையோ பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – imrvbremen@gmail.com.\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது....\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\nஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\n செல்ஃபி அல்லது வீடியோ எடுங்கள் கூண்டில் ஏற்றப்பட்ட ஈழத்தமிழரை ஆதரியுங்கள்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: imrvbremen@gmail.com\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது....\nஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe", "date_download": "2019-06-19T03:20:03Z", "digest": "sha1:3LU6N7VBACXBXWHQ34TEJHMU4XT3P45D", "length": 8889, "nlines": 100, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "WWE News in Tamil | WWE செய்திகள் மற்றும் வதந்திகள் | சமீபத்திய WWE செய்திகள் | Sportskeeda Tamil", "raw_content": "\nWWE-வில் அதிக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 1\nWWE-வில் அதிக மல்யுத்த போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 1\nநிஜ வாழ்க்கையில் அண்டர்டேகர் மற்றும் கெயினுக்கு நெருக்கமான மல்யுத்த வீரர்கள்..\nநிஜ வாழ்க்கையில் அண்டர்டேகர் மற்றும் கெயினுக்கு நெருக்கமான மல்யுத்த வீரர்கள்..\nஇந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது…\nஇந்த வாரம் ராவ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது…\n24/7 Hard Core சாம்பியன்ஷிப் எதற்காக உருவாக்கினார்கள்…\n24/7 Hard Core சாம்பியன்ஷிப் எதற்காக உருவாக்கினார்கள்…\nWWE செய்தி: இந்த வாரம் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது…\nWWE செய்தி: இந்த வாரம் ஸ்மேக் டவுன் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது…\nமணி இன் தி பேங்க் - பாகம் 2\nமணி இன் தி பேங்க் - பாகம் 2\nமணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறுபவர் யார் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் - பாகம் 1\nமணி இன் தி பேங்கில் லேடர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெற்றி பெறுபவர் யார் என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டம் - பாகம் 1\nரஸ்ஸில்மேனியா 35: அனைத்து போட்டிகளின் முடிவுகள்\nரஸ்ஸில்மேனியா 35: அனைத்து போட்டிகளின் முடிவுகள்\nஅகன் பாலா 71 d\nரஸ்ஸில்மேனியா 35 : வின்ஸ் மக்மஹோனால் வில்லனாக மாறக்கூடிய மூன்று வீரர்கள்.\nரஸ்ஸில்மேனியா 35 : வின்ஸ் மக்மஹோனால் வில்லனாக மாறக்கூடிய மூன்று வீரர்கள்.\nஅகன் பாலா 72 d\nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nWWE செய்தி : “தயவுசெய்து போகாதே” டீன் ஆம்புரோஸை கெஞ்சும் ரோமன் ரெய்ங்ஸ் \nஇந்த இரண்டு காரணங்களால் வின்ஸ் மக்மஹோன், ஃகோபி கிங்ஸ்டனை வஞ்சிக்கிறார்\nஇந்த இரண்டு காரணங்களால் வின்ஸ் மக்மஹோன், ஃகோபி கிங்ஸ்டனை வஞ்சிக்கிறார்\nWWE செய்தி : ரோமனின் அடுத்த ரா போட்டியின் பங்கேற்பு உறுதியாகியுள்ளது\nWWE செய்தி : ரோமனின் அடுத்த ரா போட்டியின் பங்கேற்பு உறுதியாகியுள்ளது\nWWE செய்தி : அண்டர்டேகரின் ரஸ்ஸில்மேனியா-35ன் நிலைப்பாட்டை பற்றி மறைமுகமாக குறிப்பு வெளியிட்டுள்ள WWE.\nWWE செய்தி : அண்டர்டேகரின் ரஸ்ஸில்மேனியா-35ன் நிலைப்பாட்டை பற்றி மறைமுகமாக குறிப்பு வெளியிட்டுள்ள WWE.\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nநேற்றைய WWE ராவில் நடைப்பெற்ற மூன்று நல்ல விஷயங்கள் (மார்ச் 18,2019)\nWWE செய்தி : ப்ரவுன் ஸ்ட்ரோவ்மனின் ரஸ்ஸில்மேனியா போட்டி அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.\nWWE செய்தி : ப்ரவுன் ஸ்ட்ரோவ்மனின் ரஸ்ஸில்மேனியா போட்டி அதிகாரப்பூர்வமாக உறுதியாகிவிட்டது.\nடீன் ஆம்ப்ரோஸை தக்கவைத்துக்கொள்ள, WWE செய்யவல்ல மூன்று விஷயங்கள் \nடீன் ஆம்ப்ரோஸை தக்கவைத்துக்கொள்ள, WWE செய்யவல்ல மூன்று விஷயங்கள் \nநாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வாய்ப்புள்ள இரண்டு விஷயங்கள் \nநாளை நடக்கவுள்ள மண்டே நைட் ராவில், WWE செய்ய வாய்ப்புள்ள இரண்டு விஷயங்கள் \nரஸ்ஸில்மேனியாவில் ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டாவை வீழ்த்தியுள்ள மூன்று வீரர்கள்\nரஸ்ஸில்மேனியாவில் ட்ரிபிள் ஹெச் மற்றும் பாடிஸ்டாவை வீழ்த்தியுள்ள மூன்று வீரர்கள்\nரஸ்ஸில்மேனியா 35 : கெவின் ஓவன்ஸுக்கு எதிராக சண்டையிட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்\nரஸ்ஸில்மேனியா 35 : கெவின் ஓவன்ஸுக்கு எதிராக சண்டையிட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்\nரஸ்ஸில்மேனியா 35 : இந்த மூன்று சூப்பர்ஸ்டார்கள் செத் ரோல்லின்ஸ்க்கு தடையாக அமையலாம்\nரஸ்ஸில்மேனியா 35 : இந்த மூன்று சூப்பர்ஸ்டார்கள் செத் ரோல்லின்ஸ்க்கு தடையாக அமையலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-3818", "date_download": "2019-06-19T03:07:10Z", "digest": "sha1:IK2AY6KLHSS5U55227LYOF6DATYXLKLV", "length": 8761, "nlines": 69, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "வெட்டவெளி சிறை | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூப��ி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionகேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயல்பாடும், போராட்டமாக மாறிவிடுகிறது விடுதலை வந்துசேருமென்ற கனவைவிட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன. வாழ்வாதாரஙளை அழித்துவிட்டு இலவசப் பொருள்களுடன் வாழ்ந்துவிடலாமென கனவுகாணும் சமுகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை. ஒரு...\nகேள்விகளை முன்வைக்கும் மக்களின் ஒவ்வொரு செயல்பாடும், போராட்டமாக மாறிவிடுகிறது விடுதலை வந்துசேருமென்ற\nகனவைவிட விடுதலைக்கான அன்றாடப் போராட்டங்களே வாழ்வுக்கான அழகியலாகின்றன. வாழ்வாதாரஙளை அழித்துவிட்டு இலவசப்\nபொருள்களுடன் வாழ்ந்துவிடலாமென கனவுகாணும் சமுகத்தினரின் அரசியல் அவ்வளவு தெளிவானதில்லை. ஒரு சமூகத்தின் எதிர்காலம் தனக்கான\nபோராட்டங்களை அடையாளம் காணுவதில்தான் அடங்கியுள்ளது.\nநமது அடையாளத்திற்கான அப்போராட்டங்கள் பற்றிப் பேசுகின்றன இக்கட்டுரைகள். நம்பிக்கை இழந்த வலி நிறைந்த பேச்சு, அதேசமயம்\nபோராட்டங்களின் மீதான நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்கான பேச்சு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3/", "date_download": "2019-06-19T03:15:13Z", "digest": "sha1:QGJJBD7JRZSBUAS4BRKDPGG4EUIC777F", "length": 22448, "nlines": 385, "source_domain": "www.naamtamilar.org", "title": "சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினரின் பறை இசை நடனம் – காணொளி இணைப்பு!! | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினரின் பறை இசை நடனம் – காணொளி இணைப்பு\nநாள்: பிப்ரவரி 29, 2012 பிரிவு: தமிழக செய்திகள்\nபிப்ரவரி 26 ஆம் தேதி சென்னையில் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மாபெரும் பேரணி ஒன்று நடந்தது. அதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அணுஉலைக்கு எதிராக முழக்கம் இட்டனர். காஞ்சி மக்கள் மன்றம் கலை குழுவினர் வழிநெடுக பேரணி முடியும் வரை பறை இசை நடனம் ஆடி போராட்டக் காரர்களை உற்சாகப் படுத்தினர்.\nநன்றி – ராஜ்குமார் பழனிசாமி\nவல்வெட்டித்துறை மக்கள் தமிழ்தேசியகூட்டமைப்பில் மிகுந்த கோபத்தில் உள்ளனர்’ -வல்வை நகரசபைதலைவர்\nஇலங்கை மீது போர்க்குற்ற விசாரணை: மத்திய அரசு மெளனம் சாதிப்பது ஏன் நாம் தமிழர் கட்சி வினா\nமுல்லைப்பெ���ியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4588.html", "date_download": "2019-06-19T02:56:21Z", "digest": "sha1:Y44EFHSKHN6MX4MKLSSUL43Q3ZWMBYJT", "length": 11391, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா! - Yarldeepam News", "raw_content": "\nயாழ்.குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலயப் பெருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(17.03.2018) வெகுசிறப்பாக இடம்பெற்றது\nயாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது\nஇந்நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது\nதிருவிழா திருப்பலி யாழ் நாவாந்துறை ஆலய பங���குத்தந்தை அன்ரனிபாலா மற்றும் மன்னார் மாழ்தை பங்கு தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது\nஅத்துடன் விசேட ஆராதனை வழிபாடுகளும் திருச்சொரூப பவனியும் இதன்போது இடம்பெற்றது\nஇந்த திருவிழா திருப்பலியில் யாழ்ப்பாணம் மன்னார் கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்\nஇதேவேளை இத்தீவிற்கு யாத்தரிகர்கள் பாதுகாப்பான முறையில் சென்றுவருவதற்கு ஏதுவாக கடற்படையினர் விசேட பாதை ஒன்றை அமைத்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%A4%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-5/", "date_download": "2019-06-19T02:54:01Z", "digest": "sha1:UE2GWSBPTIGQIEW4RB2MUIBS6SEV46JR", "length": 6148, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5", "raw_content": "\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nHome தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nதஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nநூல் பெயர்: தஃப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் தொகுதி-5\nவெளியீடு : அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி\nஇந்நூலின் ஐந்தாவது தொகுதி இது. திருக்குர்ஆனின் அல்அன்ஆம், அல்அஃராஃப் ஆகிய அத்தியாயங்களின் விளக்கவுரை அமைந்துள்ளது.\nஅல்அன்ஆம் அத்தியாயம் ஏகத்துவ இறைக் கொள்கையின் சிறப்பினை உள்ளங்களில் ஆழப்பதியும் வண்ணம் பல்வேறு சான்றுகள் மற்றும் உதாரணங்கள் மூலம் தெளிவுடன் எடுத்துக் கூறுகிறது இணைவைத்து வணங்குவோரின் மூடக் கொள்கைகளும் செயல்களும் இதில் கூறப்பட்டு, அவை திருத்தப்படுவதற்கு வழிவகைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.\nஅல்அஃராஃப் அத்தியாயம் மனித இனத்தின் ஆதி தந்தை ஆதம் (அலை அவர்களை இப்லீஸ் ஏமாற்றிய விவரமும் ஆறு நபிமார்களின் வரலாறு படிப்பினை தரும் வகையில் கூறப்பட்டுள்ளன. முக்கியமான பல்வேறு சிறப்பம்சங்களையும் செய்திகளையும் தாங்கியுள்ளது.\nஇயன்றவரை ஒவ்வொரு கருத்தையும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாகவும் வழங்கியுள்ளோம். (ஆதாரங்களை அடிக்குறிப்புகளில் காண்க)\nதிருக்குர்ஆன் எடுத்துரைக்கும் வரலாற்று குறிப்புகளை அறிந்து கொள்வதற்கு வசதியாக, சம்பவங்கள் நடந்த இடங்களில் வரைபடங்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. ஆரம்பத்தில் கலைச்சொல் அட்டவணையும் தரப்பட்டுள்ளது.\nஅனைவரும் படித்து உணர்வதற்கு வசதியாக எளிய நடையில் விளக்க உரை அமைந்துள்ளது.\nஉலகப்பொதுமறையாக திகழ்கின்ற திருக்குர்ஆனின் வசனங்களுக்கு சரியான மொழிபெயர்ப்பு தருவதும், அதன்பின் விரிவான விளக்கவுரை செய்வதும் எளிதான காரியமன்று.\nஒவ்வொரு வசனத்திற்கும் மொழிபெயர்ப்பும் விளக்க உரையும் இறையருளால் நன்கு ஆய்வு செய்த பின்னரே தரப்பட்டுள்ளன.\nஇந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nகோவை கலவரத்தில் எனது சாட்சியம்\nமுத்தும் பவளமும் (அல்லுவுலுவு வல்மர்ஜான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-jun18/35469-2018-07-17-10-31-27", "date_download": "2019-06-19T03:03:28Z", "digest": "sha1:VQPRA7YLLMNPWGCKQTAUFYGWYHAWATOF", "length": 68059, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "இந்திய அரசியலில் அதிசய மனிதர்", "raw_content": "\nநிமிர்வோம் - ஜூன் 2018\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nபார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்\nமத்திய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் 12 சதவீதத்தைக்கூட எட்டவில்லை\nஆரிய தர்மம் உரைத்த அன்னிபெசண்ட்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: நிமிர்வோம் - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 17 ஜூலை 2018\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவடநாட்டில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. பெரியாரியல்வாதிகளான நமக்கு எந்த வட நாட்டுத் தலைவர் மீதும் அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. அம்பேத்கர் ஒருவரைத் தவிர; எல்லைகளைக் கடந்து தமிழர்களின் இதயத்தோடு ஒன்றிவிட்ட ஒரு தலைவராக வி.பி.சிங் மட்டுமே தெரிகிறார்.\nஇந்திய அரசியலில் இவரைப்போல் ஒரு அதிசயமான மனிதரை நாம் கண்டதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அவர் மீது கக்கிய கசப்பு ஒன்றே போதும். என்றைக்குமே ஊடகங்களின் வளையத்துக்குள் அவர் வீழ்ந்தது கிடையாது. இந்த நாட்டின் ஊடகங்கள் பற்றிய தெளிவான புரிதல் தந்தை பெரியார் அவர்களைப் போல் வி.பி.சிங்குக்கு இருந்தது. அதை வி.பி.சிங் தனக்கே உரிய மொழியில் படம் பிடித்துக் காட்டி யிருக்கிறார்.\nபிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததற்காக அவர் பதவியை இழந்தார். நாடாளுமன்றத்தில் அவர் நம்பிக்கை ஓட்டு கிடைக்காமல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்தது 11 மாதங்கள் தான். (2.12.89 இல் பிரதமராகப் பதவி ஏற்று 10.11.1990-ல் பதவி இழந்தார்) இரவு வரை ஓட்டெடுப்பு நீண்டு, நள்ளிரவுச் செய்தியில் ‘தூர்தர்ஷன்’ ஆங்கிலச் செய்தியின் பெண் செய்தி அறிவிப்பாளர் ஒருவர் அந்தச் செய்தியை ‘VP Singh voted out of Power என்று கூறியபோது அவரின் நா தழுதழுத்து, துயரத்தோடு, அடுத்த வரி செய்தியைத் தொடர முடியாமல் தவித்ததை நாடு முழுதும் லட்சோபலட்சம் மக்கள் பார்த்தனர். வி.பி.சிங் ஒழிந்தார் என்று பார்ப்பன வட்டாரங்களும், இந்துத்துவ சக்திகளும் மகிழ்ச்சிக் கூத்தாடின. அப்போது, ஒரு செய்தியாளர் வி.பி.சிங் கிடம் கேட்டார். “பதவியை இழந்து விட்டீர்கள்; பிரதமர் பதவியை இழக்கப் போவது உங்களுக்குத் தெரியும். அந்த பதவியிலிருந்த கடைசி நாளில் உங்கள் மனநிலை எப்படி இருந்தது” என்று விஷமத்தோடு அந்தக் கேள்வி இருந்தது. அதற்கு வி.பி.சிங் பதில் சொன்னார்: Gentleman, “There is no last date in the Political Calender” (நண்பரே, அரசியல் நாட் காட்டியில் கடைசி தேதி என்று எதுவும் கிடையாது).\nமற்றொரு முறை - ஒரு பார்ப்பன செய்தியாளர் விரக்தியின் உச்சிக்குப் போய், அவரிடம் கேட்டார், “நீங்கள் எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் - சமூக நீதி - சமூக நீதி என்பதை மட்டுமே தொடர்ந்து பேசி வருகிறீர்களே; வேறு எந்தப் பிரச்சினையுமே உங்களுக்கு தெரியவில்லையா” என்று கேட்டார். வி.பி.சிங் பதில் சொன்னார், “நண்பரே, நான் பயணிக்கும் இடங்களுக் கெல்லாம் நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லையே” என்றார். தங்களுக்கு சாதகமான கருத்துக் களை கேள்வியாக்கி, தலைவர்களிடமிருந்து சாதகமான பதிலைப் பெறுவது பார்ப்பன செய்தியாளர்களின் வழக்கமான தந்திரம். அற்பப் பிரச்சினையில்கூட ‘அவாள் நலன்’ அடங்கி இருந் தால், அதை ஏதோ சர்வதேசப் பிரச்சினைபோல கேள்வி கேட்பது உண்டு. அத்தகைய தருணங்களில் வி.பி.சிங் தெளிவாக சொல்லியிருக்கிறார், “உங்கள் கருத்துக்களை எனது வாய்க்குள் திணித்து பதில் பெற முயலாதீர்கள்.”\nராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் ஈழத்திலே தமிழினப் படுகொலைகளை நடத்திய போது, சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. வி.பி.சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் இந்திய ராணுவம் திருப்பி அழைக்கப் பட்டது. செய்தியாளர்கள் கேட்டனர், “விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீங்கள் பயங்கரவாத இயக்கமாகக் கருதவில்லையா” என்று. வி.பி.சிங் சொன்னார், “எந்த ஒரு இயக்கத்துக்கும் முத்திரைக் குத்துவதற்கான ‘ரப்பர் ஸ்டாம்ப்’ எதுவும் எனது சட்டைப் பைக்குள் இல்லை”. இலக்கிய மொழியிலேயே பதில்கள் தெறித்து வந்தன.\nஅவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது மதவெறிக்கு எதிராக பம்பாயில் அவர் உண்ணாவிரதம் இருந்ததால்தான். மதவெறிக்கு பலியானதுதான் வி.பி.சிங் உயிர். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு முஸ்லீம்களுக்கு எதிரான கலவரத்தை, ‘இந்துத்துவா’ சக்திகள் திட்ட மிட்டுத் தொடங்கின. அப்போது மகாராஷ்டிராவில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தது. ஆட்சியின் ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நடந்தன. சிவ சேனைத் தலைவர் பால்தாக்கரே தனது வீட்டிலிருந்து கலவரங்களுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்ததையும், சாட்சி சொல்வதற்கு ஒரு முஸ்லீம் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவு போட்டதையும் கலவரங்கள் பற்றி விசாரித்த ‘ஸ்ரீ கிருஷ்ணா விசாரணை’ ஆணையத்தின் பரிந்துரை கூறியுள்ளது. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் வி.பி.சிங்.\n1993 ஜனவரி முதல் வாரத்தில் கலவரம் தீவிரமானவுடன் சென்னையிலிருந்து பெங்களூர் போய் அங்கே தமது கட்சித்தலைவர்களுடன் கலந்து பேசிவிட்டு, கலவரத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற பதைப்பில் நேராக பம்பாய் போகிறார். கலவரத்தை ஆட்சியாளர்களும், மதவெறி வன்முறையாளர்களும் நிறுத்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். பா.ஜ.க. - சிவசேனா ஆட்சி வி.பி.சிங் போராட்டத்தை அலட்சியப்படுத்தியது. வி.பி.சிங் உண்ணா விரதமும் தொடர்ந்தது.\nவி.பி.சிங் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ‘இந்துத்துவா’ சக்திகள் வி.பி.சிங் உண்ணா விரதத்தைக் கேலி செய்யும் நோக்கத் தோடு, அவரது போராட்ட இடத்துக்கு அருகே ஒரு பந்தலைப் போட்டுக் கொண்டு ‘உண்ணும் விரதம்’ என்று கூறி சாப்பிடும் போராட்டத்தை தொடங்கினர். இதற்கு அரசும் அனுமதித்தது. இந்த நிலையில்தான் வி.பி.சிங், ‘இதற்கு என்னுடைய பதில் - இனி தண்ணீரும் நான் குடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து, தண்ணீரும் குடிக்காமல் உண்ணாவிரதத்தைத் தொடந்தார். தண்ணீர் குடிக்காமலே வி.பி.சிங் உண்ணாவிரதம் தொடர்ந்தது. அவரது உடல் நிலை மிக மோசமாகி விட்டதாக மருத்துவர்கள் அறிக்கை தந்த நிலையிலும், பா.ஜ.க. ஆட்சி, வி.பி.சிங் அப்படியே மரணத்தை சந்திக்கட்டும் என்று முடிவு செய்து விட்டது.\nஅப்போதுதான் வி.பி.சிங்கின் நம்பிக்கைக் குரிய நண்பராக எப்போதும் அவருடன் இருக்கும் சுதர்சன் லோயல்கா என்பவர் பதைபதைத்து, மகாராஷ்டிரா அரசு - வி.பி. சிங்கை கைது செய்து, மருத்துவ மனையில் உடனே அனுமதிக்காவிட்டால், ஆட்சியின் மீது கொலை முயற்சி வழக்கு தொடருவேன் என்று அறிக்கை விடுத்தார். அதைக் கண்டு பயந்த நிலையில் தான், ஆட்சி யாளர்கள், வி.பி.சிங்கை ��ைது செய்தனர். அவரது சிறுநீரகம், அப் போதிருந்து செயலிழக்கத் தொடங்கியது தான். அவர் வாழ்நாள் முழுதும் சிறுநீரகத்துடன் போராட வேண்டியிருந்தது. மதவெறிக் குண்டுகள் காந்தியார் மீது நேரடியாகவே பாய்ந்தது என்றால், அதே இந்துத்துவா மதவெறி வேறு வகையில் வி.பி.சிங், உயிரைப் பறித்தது.\nஅவர் வாழ்க்கை முழுதும் இலட்சிய உறுதி கொண்டவராகவே திகழ்ந்தார். பதவி அதிகாரங்களை கொள்கைக்காக உதறி எறிவதே அவரது வாழ்க்கையாக இருந்திருக்கிறது. பதவிக்காக - எல்லாவற்றையும் துறக்கக்கூடிய இன்றைய அரசியல் பொது வாழ்க்கையில் வி.பி.சிங் ஒரு மாறுபட்ட அதிசயமாகவே விளங்கினார். “அரசியலில் எல்லாம் கெட்டு விட்டது; நேர்மையில்லை; லஞ்சம் தலை விரித்தாடுகிறது; ஒழுக்கம் போய்விட்டது” என்றெல்லாம் கூக்குரல் போடும் பார்ப்பனர்களும், பார்ப்பன தலைவர்களும் இந்த நேர்மையான மனிதரை எப்போதாவது பாராட்டியிருக்கிறார்களா இல்லை. இழிவு செய்தார்கள்; ஏளனம் செய்தார்கள்.\nகல்லூரி பருவத்திலே அரசியல் ஈடுபாடு கொண்டவர் வி.பி.சிங். 1969 ஆம் ஆண்டு உ.பி.யில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் அவரது பொது வாழ்க்கை தொடங்குகிறது. 1971 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். அப்போது அவருக்கு வயது 38. அவரது திறமை, நேர்மை, ஆழமான பார்வை, அவரது தனிப் பண்புகளை வெளிச்சப்படுத்தின. 1980 ஆம் ஆண்டில் 49ஆம் வயதில் - உ.பி. முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். உ.பி. மக்களை அச்சுறுத்தி வந்த சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாக மக்களிடம் உறுதி தந்தார். பதவிக்கு வந்தவுடன் கொள்ளையர்களை சமாதான வழியில் சரணடையச் செய்யும் முயற்சிகளில் ஜெயப் பிரகாஷ் நாராயணன் மூலம் இறங்கினார். ஜெயப் பிரகாஷ் நாராயணன் வழியாக கொள்ளையர்கள் ஆயுதங்களைக் கீழே போட முன் வந்தனர். அவர்களுக்கு அரசு பொது மன்னிப்பு வழங்கியது. ஆனால் சரணடைய மறுத்த ஒரு பிரிவினர், முதல்வர் வி.பி.சிங்கை பழி வாங்கிட அவரது சொந்த சகோதரனையே படுகொலை செய்து, வி.பி.சிங் வீட்டின் முன் கொண்டு வந்து பிணமாக வீசிப் போட்டனர். மக்களிடம் தந்த உறுதி மொழியைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று கூறி, 1983 இல் முதல்வர் பதவியைத் தூக்கி எறி���்தார் வி.பி.சிங்.\n1984 ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி, அவரது மகன் என்ற ஒரே தகுதியில் அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு, பிரதமர் பதவி ஏற்றார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு பெற்றனர். காங்கிரஸ் சரித்திரத்திலேயே இவ்வளவு எண்ணிக்கையில் வெற்றிப் பெற்ற வரலாறு அப்போது தான். மிகப் பெரும்பான்மையோடு ராஜீவ் ஆட்சி அமைத்த போது, அவரது அமைச்சரவையிலே முதலில் தொழில் துறை அமைச்சர் வி.பி.சிங். பிறகு அவரது திறமையினால் நிதித்துறை அமைச்சரா கிறார். நிதித் துறையை திறம்பட நிர்வகிக்க முயற்சிகளை மேற்கொண்டார். நிதிநிலை அறிக்கையில் வரி வருவாய்க்கான இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஆனால், இலக்குகள் எப்போதும் எட்டப்படுவது இல்லை. வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அரசுகளே உடந்தையாக செயல்படும்.\nஆனால், வி.பி.சிங் நிர்ணயித்த இலக்கை எட்டிக் காட்டினார். பெரும் தொழில் நிறுவனங் களின் வரி ஏய்ப்புகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார், வி.பி.சிங்கின் இந்த நடவடிக்கைகளுக்கு வருவாய்த் துறை செயலாளராக இருந்த நேர்மையான அதிகாரி பூரேலால் என்பவர் மிகவும் துணையாக நின்றார். அம்பானி - கிரிலோஸ்கர் போன்ற பெரும் தொழில் நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடந்தன. பெரும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு கைவிலங்கு போட்டபோது, தொழிலதிபர்கள் கலங்கிப் போனார்கள். பார்ப்பன தேசிய ஊடகங்கள், வி.பி.சிங் ‘சோதனை ராஜ்யம்’ (Raid Raj) நடத்துவதாக அலறின.\nபெரும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய வரியை (Corporate Tax) முறையாக வசூலித்தாலே போதும் என்று கூறிய வி.பி.சிங், வருமான வரித்துறை என்ற துறையே தேவை இல்லை. அது நடுத்தர மக்களை வதைப்பதாகும் என்று கூறினார். இந்தத் துறையிலிருந்து பெறப்படும் வருவாய் - அந்தத் துறையின் நிர்வாகத்துக்கு மட்டுமே பயன்படுகிறது. எனவே அத்துறையை இழுத்து மூடிவிட்டு, அதன் ஊழியர் அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்றலாம் என்பதே வி.பி.சிங்கின் கருத்தாக இருந்தது. ஆனால், பணத் திமிலங்களை பகைத்துக் கொண்டு பதவியில் நீடிக்க முடியுமா பெரும் த���ழிலதிபர்கள் தங்கள் செல் வாக்கைப் பயன்படுத்தி, ராஜீவ்காந்தியுடன் பேரம் பேசி, வி.பி.சிங் துறையை மாற்றச் செய்து விட்டனர்.\nஅதன் பிறகு, பாதுகாப்புத் துறை அமைச்ச ரானார் வி.பி.சிங். அப்போதும் அவரது நேர்மையை முடக்கிட முடியவில்லை. இந்தியாவின் ராணுவ செலவுகளை தணிக்கை செய்வதற்கு அன்னிய நாட்டு நிறுவனமான ‘ஃபேர்பாக்ஸ்’ (Fairfax) என்ற நிறுவனத்தை பிரதமர் ராஜீவ் நியமித்தபோது, வி.பி.சிங் எதிர்த்தார். இந்தியாவின் ராணுவ ரகசி யங்கள் - வெளிநாட்டு நிறுவனங்களின் தணிக்கைக்கு உட்படுத்துவது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்பை அடகு வைக்கக் கூடாது என்றார். அதைத் தொடர்ந்து போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக தரமில்லாத பீரங்கி வாங்கிய பிரச்சினை எழுந்தது. போஃபோர்ஸ் நிறுவன பீரங்கியைவிட ‘சோஃமா’ பீரங்கி தரமானவை என்று பாதுகாப்புத் துறை முடிவு செய்ததற்கு\nமாறாக, சுவீடன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட போஃபோர்ஸ் நிறுவனத்திடமிருந்து பீரங்கி வாங்கும் முடிவை ராஜீவ் காந்தி எடுத்தார். இந்த முடிவுக்கு வருவதில் முக்கிய நபராக செயல்பட்டவர் இத்தாலியைச் சார்ந்த குத்ரோச்சி. ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கும்போது, கமிஷன் பெறக் கூடாது. இடைத் தரகர்கள் தலையிடக் கூடாது என்பது அரசின் கொள்கை. இந்தக் கொள்கை காற்றில் பறக்க விடப்பட்டு இடைத்தரகர் மூலம் இந்த பீரங்கி வாங்குவதில் கமிஷன் பெறப்பட்டது. இடைத்தரகர்களாக செயல்பட்ட பெரும் தொழிலதிபர்களான இந்துஜா சகோதரர்கள் கமிஷன் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் 3 பெயர்களில் போட்டனர். கமிஷனாகப் பெற்ற பணம் ரூ.64 கோடி (1990களில் இதன் மதிப்பு மிக அதிகம்).\nஇதில் 40 கோடி ரூபாய் லோட்டஸ் என்ற பெயரில் போடப்பட்டது. ராஜீவ்காந்திக்குரியது தான் என்பது ஆவணங்களுடன் நிரூபணமானது. சுவீடன் நாட்டு பிரதமர் ஓலஃப் பாம் என்பவர் மிகவும் நேர்மையானவர். தமது நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் முறைகேடாக நடத்திய பேரத்தை அவர் ஏற்க மறுத்தார். முறையான விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்று கூறிய அவர், அது தொடர்பான ஆவணங்களை வழங்கவும் முன் வந்தார். இந்த நிலையில் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்த சுவீடன் பிரதமர், ஒரு நாள் விடியற் காலை சுட்டுக் கொல்லப் பட்டார். போபோர்ஸ் ஊழல் பற்றி விசாரித்த மத���திய புலனாய்வுத் துறை, குற்றவாளிகளைக் காப்பாற்ற முறைகேடாக முயற்சித்தது.\nசுவிடன் அரசு போபோர்ஸ் நிறுவனம் நடத்திய பேரங்கள் - விற்பனை தொடர்பான மூல ஆவணங்களை தருவதற்கு முன்வந்தபோது, நகல் பிரதியே போதும் என்று சி.பி.அய். கூறியது.காரணம், நகல் பிரதியை நீதிமன்றம் ஆவணமாக ஏற்காது. தப்பித்துக் கொள்ளலாம் என்பதால்தான். நாட்டையே உலுக்கி எடுத்த ஊழல் இது. இந்த ஊழல் பேரத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த வி.பி.சிங், உடன்பட மறுத்தார். ராஜீவும், வி.பி.சிங்கும் சந்திக்காமலே இருந்தனர்.\n1987 ஆம் ஆண்டு ஏப். 4 ஆம் தேதி ராஜீவ் - வி.பி.சிங்கை சந்தித்து, நமக்குள் இடைவெளி வந்துவிட்டது, இனி இணைந்து செயல்பட இயலாது என்று கூறியவுடன் வி.பி.சிங், அமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார். “நாட்டின் பாதுகாப்பையும், கவுர வத்தையும் ஒரு குடும்பம், தனது விருப்பத்துக்கேற்ப ஆட்டிப் படைப்பதை ஏற்க முடியாது” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nகாங்கிரசிலிருந்து வி.பி.சிங் நீக்கப்பட்டார். நாடாளுமன்ற பதவியிலிருந்தும் விலகிய வி.பி.சிங், தனது நியாயத்தை மக்கள் மன்றத்தில் கேட்கப் போகிறேன் என்ற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து, தனது அலகாபாத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியை வேட்பாளராக நிறுத்தியது. தனக்காக சுவரொட்டிகூட அச்சடிக்காமல், தலையில், ஒரு கைக் குட்டையைக் கட்டிக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து தொகுதி முழுதும் மக்களை சந்தித்துப் பேசினார். 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.\nபோபோர்ஸ் பேரத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று முதலில் கூறிய ராஜீவ், பிறகு கமிஷன் வாங்கப்பட்டது உண்மைதான் என்றார். அதன் பிறகு, கமிஷன் வாங்கப்பட் டிருந்தாலும், வாங்கியது நான் அல்ல என்றார். வி.பி.சிங் முன் வைத்த வாதங்களும், ஆவணங் களும் ராஜீவ் காந்திக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கின.\nதொடர்ந்து, 1988 இல் ஊழல் ஒழிப்பை முன் வைத்து ‘ஜன்மோர்ச்சா’ இயக்கத்தை வி.பி.சிங் தொடங்கினார்.\nஊழலுக்கு எதிராக அந்த இயக்கம் போராடியது. இந்தியாவின் நாடாளுமன்றத்தை நிர்ணயிக்கக்கூடிய எண்ணிக்கை வலிமை உ.பி., பீகார் மாநிலங்களிடம் இருந்ததால், இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்துக் காட்டுவேன் என்று சபதமேற்ற வி.பி.சிங், அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஜனதா, லோக்தளம், காங்கிரசு (எஸ்) போன்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ‘ஜனதா தளம்’ என்ற கட்சியை உருவாக்கினார். (1988, அக்.11).\n1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க, மாநிலக் கட்சிகளை உள்ளடக்கிய ‘தேசிய முன்னணி’ என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கிய தும் வி.பி.சிங் தான். மத்திய அரசில் மாநிலக் கட்சிகளும் அதிகாரப் பங்கு பெறும் கூட்டாட்சிப் பாதைக்கு வழியமைக்கும் முயற்சியாகவே இது அமைந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு ஒன்றையே முன் னிறுத்தி - முரண்பாடுகள் கொண்ட, இடதுசாரிகள்-பா.ஜ.க.வினரையும் ஒரே அணிக்குள் கொண்டு வந்த சாதனையை வி.பி.சிங் ஒருவரால் தான் செய்ய முடிந்தது. வி.பி.சிங் மீதான நம்பகத் தன்மையும் நேர்மையுமே இதற்கு அடிப்படை என்று உறுதியாகக் கூற முடியும். முரண்பாடுகளை நிர்வகித்தல் (Managing the Contradictions) என்று வி.பி.சிங், இதற்குப் பெயர் சூட்டினார். ஆனாலும்கூட பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்தார். தனது இயல்பான நட்பு சக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங், பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறினார்.\n1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று, வி.பி.சிங் பிரதம ரானார். பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும், வெளியிலிருந்து ஆதரவை நல்கினர். 1977க்குப் பிறகு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. வி.பி.சிங் சபதம் ஏற்றதுபோல், உ.பி.யில் 83 தொகுதிகளிலும், பீகாரில் 54 தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி வாகை சூடி, 137 இடங்களை இந்த இரண்டு மாநிலத்தில் மட்டும் கைப்பற்றியது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. இந்திராவின் மறைவுக்குப் பிறகு நடந்த தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் வி.பி.சிங் விலகலுக்குப் பிறகு 200 இடங்களைத் தாண்டவே முடியவில்லை. ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து நடந்த தேர்தலில்தான் 200க்கும் சற்று கூடுதலாக வெற்றி வெற்றது. இந்திய அரசியலில் காங்கிரசின் அரசியல் ஆதிக்கத்தைக் கணிசமாக குறைத்தப் பெருமை வி.பி.சிங் அவர்களுக்கு உண்டு. இதை மறுத்துவிட முடியாது.\n‘ஜன்மோர்ச்சா’ தொடங்கிய காலத்தில் கூட வி.பி.சிங்கிற்கு இடஒதுக்கீடு ��ுறித்த தெளிவான பார்வை இருந்ததாகக் கூற முடியாது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற முழக்கம்தான் அப்போது முன் வைக்கப்பட்டது. அவரைச் சூழ்ந்து நின்ற அருண்நேரு போன்ற பார்ப்பன சக்திகளின் கருத்து ‘ஜன்மோர்ச்சாவுக்குள்’ நுழைக்கப் பட்டது. தொடர்ந்து இடஒதுக்கீடு கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அதற்காக தொடர்ந்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த ராம் அவதேஷ்கிங் போன்ற தலைவர்கள் வி.பி.சிங் கிடம் இடஒதுக்கீட்டு கொள்கைகளையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறியபோது நியாயங்கள் அவருக்குப் புரியத் தொடங்கின. மண்டல் ஆணையின் ஒரு பகுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு ஆணையைப் பிறப்பித்த வி.பி.சிங், உடனே ராம் அவதேஷ்சிங் அவர்களைத்தான் நேரில் போய் சந்தித்து நன்றி கூறினார்.\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத ஒதுக்கீடு செய்யும் முடிவை வி.பி.சிங் தலைமையிலான அமைச்சரவை முடி வெடுத்து, அதற்கான ஆணையைப் பிறப்பித்தவர், அன்று சமூகநலத் துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பஸ்வான் என்ற தலித் தான் ஒரு தலித் அமைச்சர் ஆணை வழியாகத்தான் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைத்தது என்பதை பிற்படுத்தப்பட்ட சமுதாயம் மறந்து விடக் கூடாது. அதேபோல் அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் உருவாக்கிய பிரிவுகள்தான் பிற்படுத்தப்பட் டோருக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது என்பதையும் பிற்படுத்தப் பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது.\nவி.பி.சிங் பிரதமராகப் பதவி ஏற்று (2.12.1989) 11 மாதங்களில் ஆட்சியை உதறினார் (10.11.1990), 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அன்றுதான் பிற்படுத்தப்பட் டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது. பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் அலறின. எரி மலையாக வெடித்தார்கள். ஏதோ பூகம்பமே வந்து விட்டதைப்போல கொதித்தார்கள். வடமாநிலங்களில் மாணவர்களைத் தூண்டி கலவரத்தை நடத்தினர். இதிலே மிகப் பெரும் சோகம் என்னவென்றால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து மாணவர்களே இதை எதிர்த்து வீதிக்கு வந்து, கலவரத்தில் இறங்கியதுதான். இது, தங்களுக்கான உரிமை என்ற விழிப்புணர்வு, அவர்களிடம் உர��வாக்கப்படவில்லை. ஏன் என்ன காரணம் அங்கு ஒரு பெரியார் பிறக்கவில்லை; அதுதான் காரணம்.\nஆணை வந்தவுடன் புதுடில்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில், முக்கிய தலைவர்கள் கூடி வி.பி.சிங் ஆட்சிக்கு பாரதிய ஜனதாவின் ஆதரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்தினர். பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மனோகர் ஜோஷியும், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனாலும், பாரதிய ஜனதா கட்சி உடனே ஆதரவைத் திரும்பப் பெற்றுவிட வில்லை. பிற்படுத்தப்பட்டோரின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தயங்கியது. காரணம், நாடாளுமன்றத்தில் மூன்று அல்லது நான்கு எண்ணிக்கையைத் தாண்டாத பாரதிய ஜனதா வி.பி.சிங் அணியில் இடம் பெற்றதால்தான் 86 உறுப்பினர்களைப் பெற முடிந்தது. அந்த 86 பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 38 பேர் பிற்படுத்தப் பட்டவர். 12 பேர் தாழ்த்தப்பட்டவர். எனவே, இவர்களின் எதிர்ப்புக்குள்ளாக நேரிடுமோ என்ற தயக்கம் பா.ஜ.க.வுக்கு இருந்தது. எதிர்ப்பை வேறு வழியில் காட்ட காரணம் தேடிக் கொண்டிருந்தது.\nஆணையை எதிர்த்தது, ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த வசந்த் சாத்தே என்ற பார்ப்பன நாடாளுமன்ற உறுப்பினர், ஆணையைத் திரும்பப் பெறக் கூறி நாடாளு மன்றத்தின் முன் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். தனது கட்சியின் கருத்து பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. பார்ப்பன உயர்சாதி அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ரகசியமாகக் கூடிப் பேசி, அரசுக்கு எதிராக செயல்படுவதென முடிவெடுத்தனர். முதல் கட்டமாக அய்.ஏ.எஸ். அதிகாரிகளின் மனைவியர்களை திரட்டி, அணியாக்கி, இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஊர்வலம் நடத்தினர். எப்போதாவது இந்த பரம்பரையெல்லாம் வீதிக்கு வந்திருப்பார்களா\nபெங்களூரில் பார்ப்பனர் சங்கம் அவசரமாகக் கூடி, “இந்த ஆணை இந்து மதத்தை சாதி அடிப்படையில் பிரித்து விடும். எனவே அமுல்படுத்தக்கூடாது” என்று தீர்மானம் போட்டனர். சாதி அடிப்படையில் பிரிப்பது இந்து மதமா அல்லது அரசு ஆணையா ஏதோ இந்து மதத்துக்குள் சாதி நுழைந்ததே ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் என்பதுபோல் நாடு முழுதும் பார்ப்பனர்களும், பார்ப்பன ஏடுகளும் ஒரே குரலில் ஓலமிட்டனர். அப்போது டெல்லிப் பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள்தான் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினர். விவரமறியாத பிற்��டுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர் களையும் ஏதோ தேசத்துக்கே ஆபத்து வந்துவிட்டதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட வைத்து, கலவரத்தைத் தூண்டினார்கள். பீகாரில் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அதில் இறந்த 6 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். எதிர்ப்புக் கலவரத்தில் பீகார், உ.பி., ம.பி., ஒரிசா, இராஜஸ்தான், அரியானா மாநிலங்களில் இறந்த 32 மாணவர்களும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்.\nஅதே ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி நாடாளு மன்றத்தின் முன்பு மாணவர்கள் நடத்திய பேரணி கலவரமாக மாறிய போது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், செப்டம்பர் 24 ஆம் தேதி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரும், முஸ்லிம் மாணவர்கள் தான். மாணவர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து தீக்குளிப்பதாக பார்ப்பன ஏடுகள் செய்திகளை வெளியிட்டன. உண்மையில், பல மாணவர்கள் திட்டமிட்டு உயிருடன் எரிக்கப்பட்டு, அவர்கள் தீக்குளித்ததாக நாடகமாடினார்கள்.\nவி.பி.சிங் ‘சமூக இழிவைக்’ கொண்டு வந்தவர் என்று பார்ப்பன இறுமாப்போடு ‘இந்தியா டுடே’ எழுதியது. அதே ஏடு தான், கலவரங்களை ஊதி விட்டது. அப்படி இடஒதுக் கீட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த அதே ‘இந்தியா டுடே’ தான் - தீக்குளிப்பு என்ற பெயரில் ராஜீவ் கோஸ்வாமி என்ற பிற்படுத்தப்பட்ட மாணவரை பார்ப்பன மாணவர்கள் தீக்குளிப்பது போல் நாடகமாடுமாறு கூறிவிட்டு, பிறகு, உண்மை யிலே தீக்குளிக்க வைத்தனர் என்ற செய்தியை மருத்துவனையில் உயிருக்குப் போராடிய கோஸ் வாமியின் வாக்குமூலத்தின் வழியாக அம்பலப் படுத்தியது (இந்தியா டுடே அக்.6-20, 1990). இதே போல் பல பள்ளி மாணவர், மாணவிகளும் தீக்குளிக்க செய்யப்பட்டனர். பலர் கொளுத்தப்பட்டனர். புதுடில்லி ஆர்.கே. புரத்தில் வகுப்பை விட்டு தண்ணீர்குடிக்க வெளி வந்த பிரவீணா என்னும் சீக்கிய மாணவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பைப் பற்ற வைத்து கொலை செய்தனர்.\n‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில் ஆசிரியராக இருந்த பார்ப்பன அருண்ஷோரி, வி.பி.சிங்குக்கும், இடஒதுக்கீட்டுக்கும் எதிரான ‘குருசேத்திரப் போரையே’ நடத்தினார். ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரை ஒன்றரை மாத காலத்தில் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அருண்ஷோரி எழுதி குவித்த தலையங்கங்���ள், கட்டுரைகளின் எண்ணிக்கை மட்டும் 168. அதே போல் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அதே காலகட்டத்தில் வெளியிட்டவை 171. ‘இந்து’ வெளியிட்டவை 151. ‘இந்து’ சென்னையை தலைமை யிடமாகக் கொண்டு வெளிவந்த காரணத்தால் இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகப் போய்விடும் என்பதால், சற்று அடக்கியே எதிர்ப்பை வெளிப்படுத்தியது.\n“மண்டல் பரிந்துரை நாட்டையே அழித்துவிடும்; அரசு நிர்வாகத்தை மேலும் சீர்குலைக்க வைத்துவிடும்; இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாத முடிவு சமூகப் பதட்டத்தைத்தான் உருவாக்கப் போகிறது. இதன் முதன் விளைவு இதுவாகவே இருக்கும்” என்று ‘எக்ஸ்பிரஸ்’ எழுதியது. “40 ஆண்டுகாலமாக - நவீன - சமத்துவ சமுதாயத்தை உருவாக்க படிப்படியாக எட்டிய சாதனைகள் அனைத்தையும் ஒரே அடியில் வி.பி.சிங் வீழ்த்திவிட்டார்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பார்ப்பன நாளேடு எழுதியது. இவ்வளவையும் நாம் விரிவாக ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால், எத்தகைய சூழலில் வி.பி.சிங், இப்படி ஒரு சமூகநீதி ஆணையைப் பிறப்பித்தார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.\nபார்ப்பன அதிகார வர்க்கத்தின் ஒட்டு மொத்த எதிர்ப்பு; பார்ப்பன ஏடுகளின் ஒரு சார்பான பிரச்சாரம்; மிரட்டல்கள்; பார்ப்பன மாணவர்களின் வன்முறை; வடமாநிலங்களில் உண்மையையறியாத பிற்படுத்தப்பட்ட மாணவர்களே. பார்ப்பன மாணவர்களோடு சேர்ந்து போராடிய அவலம். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியின் கடுமையான எதிர்ப்புகள். இவ்வளவு எதிர்ப்புகள் சூழ்ந்திருந்த நிலையிலும் கொள்கைக் குன்றாய் நிமிர்ந்து நின்ற மாமனிதன் தான் வி.பி.சிங். அதற்கு முன் 10 ஆண்டுகாலமாக காங்கிரஸ் ஆட்சியால் முடக்கப் பட்டுக் கிடந்த அறிக்கையை வெளியே கொண்டு வந்து ஆணை பிறப்பித்து, சுழன்றடிக்கும் பார்ப்பன எதிர்ப்புச் சூறாவளிகளுக்கு இடையே எதிர்நீச்சல் போட்ட அந்த மாமனிதரின் இந்த வரலாற்று சாதனையை நாம் நன்றியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்ற���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kavery-18", "date_download": "2019-06-19T02:53:09Z", "digest": "sha1:Q2IMHRBCZMV3ASXWNJEBODM23E2PKJLV", "length": 8021, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "காவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nஅமைச்சரின் பொய்த்தகவலுக்கே அரசை கலைக்கலாம் — கே.எஸ்.அழகிரி\nகுதிரை தடைதாண்டும் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பள்ளி மாணவர்கள் முதலமைச்சரிருடன் சந்திப்பு..\nகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆரவார வரவேற்புக்கிடையே சோனியா காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.\nஉத்தர பிரதேசம், டெல்லியில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி..\nசீக்கிய ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரம் – 3 போலீசார் பணியிடை நீக்கம்\nஅயோத்தி தாக்குதல் வழக்கு – 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..\nஅசாஞ்சேவை நாடுகடத்த ஆதரவாளர்கள் எதிர்ப்பு..\nஇலங்கையில் தீவிரவாதம் தலைதூக்க விடமாட்டோம் – எதிர் கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ச\nபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு இந்தியா உதவ வேண்டும் | இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே…\nநியூயார்க்கின் அடுக்குமாடி கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர்..\nHome மாவட்டம் சென்னை காவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்...\nகாவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகாவிரி ஆற்றை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக. பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 5 கோடி மக்கள் குடிநீருக்காக அவதிப்படுவதாக தெரிவித்தார்.\nஇதனால் காவிரி ஆறு பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறிய அன்புமணி, வரும் 30 -ம் தேதி ஒகேனக்கலில் தொடங்கி பூம்புகார் வரை விழிப்புணர��வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.\nPrevious articleராமேஸ்வரம் – அயோத்தி ரயில் சேவை தொடக்கம்.\nNext articleஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் – எடப்பாடி பழனிசாமி\nதேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது..\nநகராட்சியில் இருந்து மாநகராட்சியானது ஆவடி..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?206479-puratchi-nadigar-mgr&s=450091dffe6fda21e6eec67b2dfd509f", "date_download": "2019-06-19T03:30:17Z", "digest": "sha1:PJ7HUVCT5LUJCS7XPC25HJW6YKXW6BPN", "length": 14203, "nlines": 257, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: puratchi nadigar mgr - Hub", "raw_content": "\nகருத்தரங்கில் திருவாளர்கள் மூர்த்தி,பெங்களூரு (2ம் நபர் ), ஆவடி குமார் , சுவாமிநாதன், லோகநாதன்\nகருத்தரங்கில் திருவாளர்கள் : வெங்கடேச பெருமாள், , ஆவடிக்குமார் லோகநாதன்\nகருத்தரங்கில் திருவாளர்கள் : லோகநாதன், சுவாமிநாதன், வெங்கடேச பெருமாள்\nமுனைவர் திருமதி பாண்டியம்மாள் பேசும்போது\nதிரு.ஆவடி குமார் (அ.தி.மு.க.பிரமுகர் ) பேசும்போது\nபேராசிரியை திருமதி. ஜெ. தேவி பேசும்போது\nபேராசிரியர் திரு.இரபிசிங் வழங்கும் நூலை திரு.மூர்த்தி,பெங்களுரு (பேராசிரியர் ) பெற்றுக் கொள்கிறார் அருகில் பேராசிரியர்கள் : திரு.பாண்டி,...\nபேராசிரியர் திரு.இரபிசிங் இயற்றிய நூலை, திரு.விஜயராகவன் ,இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை , வழங்க ,திரு.பொன்னையன் (முன்னாள் அமைச்சர் ) பெற்றுக்...\nஇயக்குனர் திரு.விஜயராகவன், தமிழ் வளர்ச்சி துறை , வரவேற்புரை\nநிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் கலந்து கொள்ள வந்தபோது பேராசிரியர் திரு.இரபிசிங் பொன்னாடை அணிவித்து வரவேற்பு .இடது...\nநிகழ்ச்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் திரு.சி.பொன்னையன் பேசுகிறார் .அவருக்கு வலதுபுறம் பேராசிரியர் திரு.இரபிசிங் இடதுபுறம் இயக்குனர்...\nஇந்த ஆய்வு இருக்கைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஒரு கோடி ருபாய் நிதி உதவி அளித்துள்ளது .\nபுரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை நடத்தும் அகில இந்திய கருத்தரங்கம் கடந்த 13/06/19 மற்றும் 14/06/19 அன்று...\nசென்னை அகஸ்தியாவில் தொடர்ந்து 4 வது வ���ரமாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படம் வெற்றி விஜயம் . வரும் வெள்ளி முதல் (21/06/19 ) புரட்சி தலைவர்...\nஞாயிறு மாலை காட்சியில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை சுமார் 450. சமீபத்தில் எந்த புதிய மற்றும் பழைய படங்களுக்கும் இவ்வளவு கூட்டம் வந்ததில்லை ....\nசென்னை அகஸ்தியாவில் ஞாயிறு மாலை காட்சியில் \"காவல்காரன் \" கொண்டாட்டம் பற்றிய புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-06-19T02:55:50Z", "digest": "sha1:MSNOOUPSVJLCDAYOSBSRAJLSB62GQKTX", "length": 5867, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..\nஅமமுக வேட்பாளரை நேரில் சந்தித்த காதிர் முஹைதீன் கல்லூரி நிர்வாகிகள்..\nதஞ்சை அமமுக வேட்பாளர் முருகேசன் அவர்களை நேற்று(10/04/2019) MKN ட்ரஸ்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.\nதஞ்சை நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பொன்.முருகேசன் அவர்களை மரியாதை நிமிதமாக காதிர் முகைதீன் கல்லூரியின் MKN ட்ரஸ்ட் நிர்வாகி ஆஷிக் அஹமது மற்றும் முன்னாள் நிர்வாகி ஜனாப். ரபீக் அஹமது ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-19T02:55:39Z", "digest": "sha1:WP6SLA7AH32IN7ZP3GVGINWMXDEDQWCG", "length": 5418, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு ~ மஜிதா அவர்கள்.. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ மஜிதா அவர்கள்..\nமரண அறிவிப்பு ~ மஜிதா அவர்கள்..\nகடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் ந. மு. சுலைமான் அவர்களின் பேத்தியும் ந.மு. பஷீர் அஹமது அவர்களின் மகளும் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும் A. அப்துல் ஹாதி அவர்களின் மனைவியும் அகமது அஸ்லம் அவர்களின் சகோதிரியுமான மஜிதா அவர்கள் C. M. P லைன் இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-7/", "date_download": "2019-06-19T03:25:15Z", "digest": "sha1:25M3MG7NEAHQ6UM4NE7F2OPM2IXTAZYT", "length": 5428, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்\nமரண அறிவிப்பு : மேலத்தெரு ஃபாத்திமா அவர்கள்\nஅதிரை மேலத்தெருவை சேர்ந்த முட்டாஸ்கார வீட்டு லியாக்கத் அலி அவர்களுடைய மகளும் முகமது ஆபிதின் அவர்களுடைய சகோதரியும் மற்றும் ஜெகபர் சாதிக் அவர்களுடைய மனைவியுமான ஃபாத்திமா அவர்கள் காலமாகிவிட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nமேலும் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/75761/cinema/Bollywood/Wax-statue-to-Priyanka-chopra.htm", "date_download": "2019-06-19T02:42:39Z", "digest": "sha1:UNUGXJENKNENO7AFGXJ4AMMDVO7LK4NX", "length": 10840, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை - Wax statue to Priyanka chopra", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அ���ுண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிரியங்கா சோப்ராவுக்கு அமெரிக்காவில் மெழுகு சிலை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின், லண்டன் நகர் உட்பட, உலகம் முழுவதும் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகங்களில், வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு, அவர்களை நேரில் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்ட, மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, மேடம் துசார்ட் அருங்காட்சியகத்தில், பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை பிரபலமான, பிரியங்கா சோப்ராவின் மெழுகுச் சிலை சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த, 2016ல் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது, பிரியங்கா அணிந்திருந்த சிவப்பு நிற உடையும், பிரியங்காவுக்கு, அவரது கணவர் நிக் ஜோனஸ் அணிவித்த வைர மோதிரம் போன்ற மோதிரமும், மெழுகுச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த தகவலை, சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்ட பிரியங்கா, விரைவில், லண்டன், ஆஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில், என் மெழுகுச் சிலைகளை காணலாம் என, கூறியுள்ளார்.பிரியங்கா சோப்ரா, 36, தமிழில், விஜய் ஜோடியாக, தமிழன் என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டில் அறிமுகமாகும் சோனம் ... அக்ஷய் குமார் வீட்டுக்குள் புகுந்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம�� மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/07052125/Police-Headquarters-Younger-officer-Sudden-magic.vpf", "date_download": "2019-06-19T03:39:44Z", "digest": "sha1:MCUSE4JVWRAJDKZN2Z6JLUPYE67YCJE7", "length": 10582, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police Headquarters Younger officer Sudden magic || காவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா\nகாவல்துறை தலைமையக இளநிலை அலுவலர் திடீர் மாயம் பணிசுமை காரணமா\nபுதுவை காவல்துறை தலைமையகத்தில் இளநிலை அலுவலராக பணியாற்றியவர் திடீரென மாயமானார். அவர் பணிசுமை காரணமாக மாயமானதாக தெரிகிறது.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 05:21 AM\nபுதுவை நைனார்மண்டபம் மூகாம்பிகை நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சூரிய சந்திரகுமார் (வயது 31). இவர் காவல்துறை தலைமையகத்தில் இளநிலை எழுத்தராக பணியாற்றினார். இவர் பணிச்சுமை காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு கடிதம் கொடுத்தாக தெரிகிறது.\nஇந்தநிலையில் சூரிய சந்திரகுமார் கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரிய சந்திரகுமாரை தேடி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் சூரிய சந்திரகுமாரின் மோட்டார் சைக்கிள் சிதம்பரம் பகுதியில் நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு போலீசார் விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அவர் உருவம் பதிவாகி இருந்தது. அதன்பின்பு அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.\nஅப்பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுவை காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றியவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n2. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n3. ஏர்வாடி தர்காவில் தொலைந்துபோன மகனை 23 ஆண்டுகளாக தேடி அலையும் தாயின் பாசப்போராட்டம்\n4. மேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை; பதற்றம் - போலீஸ் குவிப்பு\n5. மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணி வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07010546/Because-the-sons-did-not-secutity-Government-hospital.vpf", "date_download": "2019-06-19T03:39:49Z", "digest": "sha1:SYUQLG7ZSDJA7OEC6YQZTMS5FXCNPHWE", "length": 5274, "nlines": 46, "source_domain": "www.dailythanthi.com", "title": "மகன்கள் கவனிக்காததால் விரக்தியில் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பெண் பணியாளர் தீக்குளிப்பு||Because the sons did not secutity Government hospital Cleaner girl worker Fire bath -DailyThanthi", "raw_content": "\nமகன்கள் கவனிக்காததால் விரக்தியில் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பெண் பணியாளர் தீக்குளிப்பு\nதண்டையார்பேட்டை தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரி துப்புரவு பெண் பணியாளர், தன்னை மகன்கள் கவனிக்காத விரக்தியில் தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசெப்டம்பர் 07, 04:15 AM\nசென்னை தண்டையார்பேட்டை அப்பாசாமி கார்டனை சேர்ந்தவர் லட்சுமி(வயது 57). இவர், தண்டையார்பேட்டையில் உள்ள தொற்று நோய் அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய கணவர் சண்முகம் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nகடந்த 15 நாட்களாக லட்சுமி, உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு வரவில்லை. நேற்று வேலைக்கு வந்த லட்சுமி, சக துப்புரவு பணியாளர்களிடம், “எனக்கு 2 மகன்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை. என்னை அவர்கள் சரியாக கவனிப்பதே இல்லை” என்று வேதனைப்பட்டார்.\nஇந்தநிலையில் சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே லட்சுமி, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலியால் அலறி துடித்தார்.\nஇதை கண்ட அங்கிருந்த சிலர், லட்சுமி உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Others/Devotional/2018/07/04151248/Tirupadatheleswarar-emerged-from-the-soil.vpf", "date_download": "2019-06-19T03:36:06Z", "digest": "sha1:ZRHKSWLJGYL5SNSURFEITO67L4D7I34Y", "length": 14536, "nlines": 51, "source_domain": "www.dailythanthi.com", "title": "மண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட திருப்பாதாளேஸ்வரர்||Tirupadatheleswarar emerged from the soil -DailyThanthi", "raw_content": "\nமண்ணுக்குள் இருந்து வெளிப்பட்ட திருப்பாதாளேஸ்வரர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது.\nதுர்வாசபுரம், திருமா, துருமா என்ற பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ‘துருமா’ என்பது துர்வாச முனிவரை குறிப்பது என்று சொல்லப்படுகிறது. அவர் இந்தப் பகுதியில் வாழ்ந்து தவம் புரிந்ததாகவும், இத்தல இறைவனை இங்கேயே தங்கியிருந்து இன்றளவும் வணங்கி வருவதாக கூறப்படுகிறது. துர்வாச முனிவர் தவ நிலையில் இருப்பதால் இந்த ஊரில் பேரொலி எழுப்பும் வெடிகளை யாரும் வெடிப்பதில்லை என்கிறார்கள்.\nதிருப்பாதாளேஸ்வரர் ஆலயம் உருவானதற்கு, ஒரு கதை கூறப்படுகிறது. அதாவது, துர்வாசபுரத்தில் இருந்து நாள்தோறும் ஒருவன் ராசசிங்கமங்கலத்துக்குப் (ராங்கியம்) பால் கொண்டு சென்றான். அவன் பால் கொண்டு செல்லும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும், கால் தடுமாறியோ பிறவாறோ கலயத்திலிருந்து பால் கொட்டிப் போவது வாடிக்கையானது. கலயமும் உடைந்து போய்விடுமாம். வழக்கமாகிப் போன இந்த நிகழ்வுக்கு, அந்த பகுதி தூய்மையில்லாமல், கரடும் முரடுமாக இருப்பது தான் காரணம் என்று நினைத்த அவன், மண்வெட்டி, கோடரியுடன் அந்தப் பகுதிக்கு வந்தான்.\nபின்னர் அந்த இடத்தைச் செம்மைப்படுத்தும் பணியில் இறங்கினான். அங்கிருந்த ஒரு மேட்டுப் பகுதியை சீர்செய்தபோது, ஒரு கல்லைக் கண்டான். அந்தக் கல்லே தான் கொண்டு செல்லும் பாலைக் கவிழ்த்துவிட காரணம் என்பதை உணர்ந்த அவன், அந்தக் கல்லை அடியோடு தோண்டி எடுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவன் தோண்டத் தோண்ட பள்ளம்தான் பெரிதாகிக் கொண்டே போனதே தவிர, கல்லின் அடிப் பாகத்தை காண முடியவில்லை.\nwidth=\"284\" />பிறகு தான் அது ஒரு சிவலிங்கம் என்பதைக் கண்டான். ஈசன் தான் திருவிளையாடல் மூலமாக தினமும் தான் கொண்டு வரும் பாலை தடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அன்று முதல் தினமும் இந்தப் பகுதி வழியாக செல்லும் போது, சிவலிங்கத்தின் மீது தான் கொண்டு வரும் பாலில் ஒரு பகுதியை அபிஷேகித்துவிட்டுச் செல்வான். இந்த தினசரி வழிபாடு காரணமாக, அந்த பால் வியாபாரி செல்வச் செழிப்பு மிகுந்தவனாக மாறினான். அவனிடம் இருந்து ஆடு மாடுகள் பெருகின. நிலத்தில் விளைச்சல் அதிகரித்தது. அவன் கோடீஸ்வரனாக மாறிப்போனான். இதையடுத்து அந்தப் பகுதியில் சுயம்புலிங்கத்திற்கு ஆலயம் எழுப்பப்பட்டது என்று தல புராணக் கதை சொல்லப்படுகிறது.\nதுர்வாசபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருப்பாதாளேஸ்வரர், தானே தோன்றி உருவான சுயம்புலிங்க மூர்த்தியாவார். இந்த சுயம்பு லிங்கத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகிறது. இங்கே கருவறை கட்டப்��ட்டபோது விநாயகர், சகஜரிநாயகி, சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியவைகள் நிறுவப் பெற்றிருக்க வேண்டும். திருக்கோவிலின் இரண்டாவது கால கட்ட வளர்ச்சியில் பைரவர் சன்னிதி, அம்மன் சன்னிதி, கோவில் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டிருக்கலாம் என்பது கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. அதன்பிறகு வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதி, பெரிய மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் அர்த்த மண்டபத்தில் உள்ள மேல் விதானத்தில் உள்ள கற்கள் ஒவ்வொன்றிலும் இரட்டை மீன் சின்னங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nwidth=\"264\" />முன்காலத்தில் ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் திருப்பாதாளேஸ்வரரின் நேரடிப் பார்வை பட்டு, எதிரே இருந்த வயல்வெளிகள் கருகிப்போயினவாம். சிவபெருமான் சீற்றமாக இருப்பதை அறிந்த மக்கள், அவரது கோபத்தைத் தணிக்க அவரது மூத்த மைந்தனான விநாயகப்பெருமானை அவருக்கு முன்பாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு அதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறுகிறார்கள்.\nபொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத்திருக்கிறார்கள். திருமணத்தடையால் திரு மணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்ைக செலுத்திச் செல்கின்றனர்.\nஇத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.\nபைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/30/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2624243.html", "date_download": "2019-06-19T02:55:58Z", "digest": "sha1:UUNOSCD5KJTVW55WCNU6PDEM2TDVE45Q", "length": 8051, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy கடலூர், | Published on : 30th December 2016 08:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் வாயில்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nதொமுச தலைவர் பி.பழனிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துக் கழக வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். ஊழியர்களிடமிருந்து பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5,000 கோடியை திருப்பி வழங்க வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, 50 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.\nஓய்வூதியர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதோடு, 1.4.2003-க்கு பின் பணி நியமனம் செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் கோட்ட பணிமனை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோரிக்கைகளை விளக்கி தொமுச இணைச் செயலர் தங்க.ஆனந்தன், சிஐடியூ நிர்வாகிகள் ஜி.பாஸ்கரன், ஏ.ஜான்விக்டர், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி செயலர் ரா.மணிமாறன், பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலர் ரா.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தொழிற்சங்க துணைப் பொதுச் செயலர் எஸ்.கருணாநிதி, தேமுதிக தொழிற்சங்க பொதுச் செயலர் டி.ஆர்.தண்டபாணி உள்ளிட்டோர் பேசினர்.\nமுன்னதாக, பாட்டாளி தொழிற்சங்கத் தலைவர் டி.ஜெய்சங்கர் வரவேற்க, சிஐடியூ துணை பொதுச் செயலர் பி.எழிலரசன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/naddu.html", "date_download": "2019-06-19T04:03:47Z", "digest": "sha1:5YAPKSKM6MEBNQCMPB5PHSTK4LRU4APX", "length": 6617, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / சுவிற்சர்லாந்து / சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nசுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nகனி May 01, 2019 சுவிற்சர்லாந்து\nசுவில் கிளாறூஸ் மாநிலத்தில் 28.04.2019 அன்று நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி, நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் அனைவரினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூ���ப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://labour.gov.lk/web/index.php?option=com_eservices&task=allservices&catid=61&Itemid=439&tid=3&lang=ta", "date_download": "2019-06-19T03:09:25Z", "digest": "sha1:Y23OW7UDW3QGKHWJ5CGCJ4WYGVY3R3FQ", "length": 5349, "nlines": 87, "source_domain": "labour.gov.lk", "title": "ஊடாடும் சேவைகள்", "raw_content": "\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வதியாதோர் ஊடாடும் சேவைகள் ஊடாடும் சேவைகள் பொருளாதாரமும் புள்ளிவிபரங்களும்\nதகவல் சேவைகள் சேவைகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி\nஉல்லாச பயண விரைவு தகவல் www.srilanka.travel/\nஇலகுவாக அணுகக்கூடிய விதத்தில் இலங்கையைப் பற்றிய தகவல்களை வழங்குக\nஉல்லாச பயண ஆய்வும் புள்ளிவிபரங்களும். www.sltda.lk\nஅறிக்கைகள், செய்தித்தாள்கள், வரைபடங்கள் என்பவற்றின் ஊடாக உல்லாச பயண தகவல்களின் புள்ளிவிபர சுட்டிகள் வழங்கப்படுகின்றன.\nHS -குறியீட்டு விபரங்களைப் பார்க்கவும் www.imexport.gov.lk\nவிபரக் குறிப்பால் அல்லது ர்ளு-குறியீட்டால் உத்தரவுபத்திரம் தேடப்படுகின்ற HS-குறியீட்டைத் தேடுவதற்கு வசதிப்படுத்துதல்.\nதூதரகங்கள் மற்றும் கொன்சல் அலுவலகங்கள்\nகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்\nRSS (ஆர் எஸ் எஸ்)\nகாப்புரிமை © 2019 இலங்கை அரச உத்தியோகபூர்வ இணைய நுழைவாயில்.\nஎங்களிடம் உண்டு 1045 விருந்தினர்கள் இணைப்பு நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37575", "date_download": "2019-06-19T02:52:27Z", "digest": "sha1:66Y67YGGRKWKWVZ3CFKUREBF3423PAN5", "length": 10449, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "மருந்து பொருட்களின் வில", "raw_content": "\nமருந்து பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைப்பு\nபுற்றுநோய்க்கான மருந்து பொருட்களின் விலை உள்ளிட்ட மருந்து பொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளன.\nஅதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட 10 புற்றுநோய்கான மருந்துகள் உட்பட 13 மருந்து வகைளின் விலை இன்று முதல் குறைக்கப்படுமென அமைச்சர் ராஜித்த சேனரத்ன தெரிவித்துள்ளார்.\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன��சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/bomb+blast?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-19T03:25:18Z", "digest": "sha1:YWCGES7BT6M3DRTYPDNB6QYINKIV6IKI", "length": 9843, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | bomb blast", "raw_content": "\nதிமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி\nகுடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி\nபொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்\nசென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n“சாத்வி பிரக்யாவுக்கு சீட் தந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” - சரத் பவார்\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nதயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சு: ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்\nதலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\nபுல்வாமாவில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்\nதற்கொலைப் படை தாக்குதலில் 30 பேர் பலி - வடகிழக்கு நைஜிரிய சோகம்\n“சாத்வி பிரக்யாவுக்கு சீட் தந்தது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” - சரத் பவார்\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - நீதிமன்றத்தில் பிரக்யா தாக்கூர் ஆஜர்\nதயாரிப்பாளர்கள் சமரசப் பேச்சு: ’காஞ்சனா’ இந்தி ரீமேக்கை இயக்குகிறார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: லாரன்ஸுடன் அடுத்த வாரம் சமரசப் பேச்சு\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: மனம் மாறினார் ராகவா லாரன்ஸ்\nதலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ���ெடிகுண்டு மிரட்டல்\n’காஞ்சனா’ ரீமேக்: லாரன்ஸுக்கு பதில் வேறு இயக்குனர், தயாரிப்பாளர் முடிவு\n’மதியார் தலைவாசல் மிதியாதே...’: ’காஞ்சனா’ ரீமேக்கில் இருந்து விலகினார் லாரன்ஸ்\n’காஞ்சனா’ இந்தி ரீமேக்: பர்ஸ்ட் லுக் வெளியீடு\nகவுகாத்தி குண்டு வெடிப்பு: நடிகை, ஸ்லீப்பர் செல் கைது\n‘நோ பால்’ வீசியதாக கேலி செய்த ஐசிசி - பதிலடி கொடுத்த சச்சின்\nகுறைபாடுள்ள வெடிபொருட்களால் நடக்கும் விபத்துகள் - இந்திய ராணுவம் குற்றச்சாட்டு\nஆஃப்கானிஸ்தான் அரசு அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு\n‘பெரியார்’ என்ற கனிமொழி - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்ட பாஜக எம்.பிக்கள்\n“கர்நாடகத்திற்கு நோ.. அப்போ தமிழகம் என்ன குப்பைத்தொட்டியா”- தமிழிசையை சாடிய நெட்டிசன்கள்..\nபிரேக் போட்ட டிரைவர்.. ஒட்டுமொத்தமாக விழுந்த மாணவர்கள்.. ‘பஸ் டே’ விபரீதம்..\n“ தண்ணீரும் இல்லை.. புத்தகமும் இல்லை..”- பள்ளிகளில் திண்டாடும் மாணவர்கள்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2919:2008-08-20-20-06-41&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-19T02:56:26Z", "digest": "sha1:JSCCMGQ5D4ZZAXB5QUVPPZZNHTLBXESW", "length": 12394, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்..!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்..\nஇந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மநுதர்மம்தான் கோலோச்சும்..\nபார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.\nஇவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்���ட்டு, \"அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.\nஅதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.\nஎனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது\n1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.\n2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.\n3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால் தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.\nகம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.\nமுடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.\nஇப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.\n\"Patriotism is the last refuge of a scoundrel'' -\"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்\n(கீழ்வெண்மணியில் 42 - தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/24/amazon-is-going-to-extend-its-service-to-60-tier-2-and-3-cities-in-india-014260.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-19T03:38:00Z", "digest": "sha1:IP7G7OVO2YGY2DWLUPJSC4XIIKOUI6EY", "length": 25945, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon..! 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..! | amazon is going to extend its service to 60 tier 2 and 3 cities in india - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nஇந்திய சிறு நகரங்களை குறிவைக்கும் Amazon.. 60 டயர் 2 மற்றும் 3 நகரங்களில் சேவை வழங்க போகிறதாம்..\nகல்வி தகுதி தேவை இல்லையா\n19 min ago சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\n1 hr ago பட்ஜெட் 2019-20: அந்த சிவப்பு சூட்கேசிஸ் அப்படி என்னதான் இருக்கும்\n15 hrs ago நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\n17 hrs ago கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க வ��ரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\nNews 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபெங்களூரு: Amazon நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான அமேஸான் ரீடெயில் இந்தியா ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. அதுவும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் சம்பந்தமாக எடுத்திருக்கிறார்கள்.\nஇந்தியாவின் 60 டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் Amazon ரீடெயில் இந்தியாவின் சேவையை வழங்கப் போகிறார்களாம். தற்போது வரை இந்தியாவின் 100 பெரு நகரங்களில் மட்டுமே தன் சேவையை வழங்கி வருகிறது அமேஸான் இந்தியா.\nஎனவே இந்தியாவின் பல டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் தங்கள் டெலிவரி செண்டர்களை அமைக்கும் வேலைகளில் இருக்கிறார்களாம்.\nசீனாவில் இருக்கும் போட்டி நிறுவனங்கள், அமேஸானால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமான சீன சட்ட திட்டங்கள், சீன ஊழியர்கள் பிரச்னை, அமெரிக்க சீன வர்த்தகப் போர் போன்ற காரணங்களால் அமேஸான் சீனாவில் இருந்து வெளியேறுவதாகச் சொன்னது.\nஎனவே சீனாவில் இனி இ காமர்ஸ் வியாபாரம் பெரிதாகச் செய்யப் போவதில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். உலகின் அதிக மக்கள் (வாடிக்கையாளர்கள்) கொண்ட நாட்டில் இருந்து பின் வாங்கிவிட்டார்கள். இனி அமேஸானின் கவனம் உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை (வாடிக்கையாளர்களைக்) கொண்ட நாடான இந்தியாவில் முழு கவனத்தையும் கொடுக்கப் போவதாகவும் சொன்னது.\nஇந்த மாத தொடக்கத்தில் தான் அமேஸான் நிறுவனம் தன் துணை நிறுவனமான அமேஸான் ரீட்டெயில் இந்தியாவில் 240 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இந்தியாவில் முதல் இலக்காக மளிகை சாமான்களைக் குறி வைத்திருக்கிறதாம். அதற்கு வாகாக அ��ேஸான் பாண்ட்ரி (Pantry) மற்றும் அமேஸான் ப்ரைம் நவ் (Prime Now) என இரண்டு பிராண்டுகளை அமைத்திருக்கிறார்கள். இந்த இரண்டுமே பிரத்யேகமாக மளிகை சாமான்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்வதற்கே அமைத்து இருக்கிறார்களாம்.\nகடந்த டிசம்பர் 2018-ல் வந்த இ - காமர்ஸ் அரசு கொள்கைகள் படி அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடுமையான நெறிமுறைகளைக் கொண்டு வந்தன. ஆனால் இந்த நெறிமுறைகள் இந்தியாவின் உணவுத் துறையில் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது எனச் சொல்லிவிட்டது அரசு. எனவே தற்போது அமேஸான் ரீட்டெயில் இந்தியாவால் இந்திய மளிகை சாமான்களில் கை வைக்க முடிந்திருக்கிறது.\n2018-ல் ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் தன் மளிகை சாமான்கள் இ-காமர்ஸ் வியாபாரத்தை காப்பாற்றிக் கொள்ள, பன்மடங்கு பெருக்க தனியாக கடையைப் போட்டு வியாபாரம் பார்த்து வருகிறது. இப்போது அமேஸானும் மளிகைக் கடைகளில் கால் வைத்திருக்கிறது. இந்தியாவில் கால் வைக்கும் அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குமே மளிகை சாமான்களை, பெரிய பிசினஸாகப் பார்க்கிறார்கள். காரணம் மீண்டும் மீண்டும் வாங்குவார்கள். ஒரு முறை வாடிக்கையாளரை கவர்ந்துவிட்டால், நிச்சயம் மீண்டும் மீண்டும் வருவார்கள் என்பதால் இதற்கு அடித்துக் கொள்கிறார்கள் இ காமர்ஸ் நிறுவனங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\nஅடி கொடுத்த அமேஸானுக்கே ஆப்பா.. 2 வருடத்தில் கடையை மூடும் Amazon spark\nAmazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி.. வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon\nஇனி உள்நாட்டு விமான டிக்கெட்களுக்கான பதிவும் உண்டாம்.. புதிய களத்தில் இறங்கிய அமேசான்\nவேலையை விட்டால் சுயதொழில் தொடங்க பணம்.. 'முதலாளியாக்குறேன்'.. ஊழியர்களிடம் ஆசைகாட்டும் அமேசான்\nபேக்கிங்கிற்கு புதிய மெஷின் இறக்கும் அமேசான்.. ஆயிரக்கக்காணோருக்கு வேலை காலி\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nகடு கடு வெயிலில் கூலான ஆஃபர்கள்.. அமேசானில் கொட்டும் ஆஃபர் மழை.. 40% discount on smartphones\nஅதிரடியாய் களத்தில் இறங்கிய Amazon Pay.. P2P சேவையுடன் புதிய வாலட்டும் உண்ட��\nவாரே வா அமேசானில் இந்திய விற்பனையாளர்கள் சாதனை.. $1பில்லியன் மேல் இந்திய பொருட்கள் விற்பனையாம்\nAmazon ஏன் இந்தியாவை குறி வைக்கிறது..\nசீனாவில் சில்லறை வர்த்தகம் நிறுத்தப்படும்.. ஜீலையில் புதிய வர்த்தகத்தை தொடங்கும் அமேசான்\nட்ரம்ப் மீதே தில்லாக வரி விதிக்கும் மோடி.. அமெரிக்க கழுகை அடித்துத் துவைக்கும் இந்தியப் புலி..\nஎன்னோட 13.5 கோடி ரூபாய் எங்கய்யா..\nஐயா மகா ஜனங்களே, Punjab National Bank-க்கு மொத்த வாராக் கடன் ரூ.25,000 கோடிங்க.. மன்னிச்சுக்குங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/vishal/", "date_download": "2019-06-19T02:52:51Z", "digest": "sha1:KL7HQLU4YTFIMN6CCQ7EJI5GDLXD64U2", "length": 4924, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "vishal Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n – விஷாலை விளாசிய ராதிகா சரத்குமார்\nநடிகர் சங்க தேர்தல் – நாசரை எதிர்த்து களம் இறங்கும் பாக்கியராஜ்\nமகாலட்சுமி - June 7, 2019\nவிஜய்க்கு நான்காம் இடம் கொடுத்த தமன்னா\nவிஷால் வரலட்சுமியை யூஸ் பண்ணிவிட்டுக் கழட்டிவிட்டார் – சக நடிகர் ஆவேசம் \nஅயோக்யா விவகாரம்; நான் விட மாட்டேன் : விஷால் ஆவேசம்\nஅயோக்யா ரிலீஸ் ஆகாதது ஆயோக்கியத்தனம் – சீறும் பார்த்திபன்\nபடம்தான் வரல.. அயோக்யா ஸ்னீக் பீக் வீடியோ பாருங்க…\nவிஷாலின் அயோக்யா – முக்கிய அப்டேட்\nமே 10 ரிலிஸ்… ஆனால் சென்சார் சான்றிதழ் \nநடிகர் சங்க தேர்தல் – மீண்டும் போட்டியிடும் நாசர்… குழப்பத்தில் விஷால் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் ��ொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,133)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/04/06/118080/", "date_download": "2019-06-19T04:10:10Z", "digest": "sha1:EGW25TL6N5BYDR3U6YWKKX74FUDU7373", "length": 7880, "nlines": 119, "source_domain": "www.itnnews.lk", "title": "ஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர் - ITN News", "raw_content": "\nஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர்\nரவுன்ட் ஒப் சிக்ஸ்டின் நேற்று முடிவடைந்தது-இனி காலிறுதி 0 04.ஜூலை\nஇங்கிலாந்து 278 ஓட்டங்களினால் முன்னிலையில் 0 16.நவ்\n21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பம் 0 13.ஜூன்\nநடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னiயில் இடம்பெறவுள்ளது.\nஇப்;போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன.\nஇதேவேளை 19ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\nவிளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு வர்ண விருது\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/57602-limes-to-cool-amman.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-19T03:53:24Z", "digest": "sha1:Q5BVTAIQNYZUVJ77XFB2F6I7NKNITGJE", "length": 13406, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அம்மனை குளிரவைக்க எலுமிச்சை போதுமே… | Limes to cool Amman", "raw_content": "\n3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nதண்ணீர் பிரச்னை;மாயையை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nஅம்மனை குளிரவைக்க எலுமிச்சை போதுமே…\nஅம்மனை ஆராதிப்பதில் பெண்கள் தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். மனதில் இருக்கும் கவலைகளையும், இன்பங்களையும் பெற்ற தாயைப் போன்று பகிர்ந்து கொள்வதைப் போல் அம்மனிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். தாய் தன் குழந் தைகளைக் காப்பது போல அம்மன் தங்கள் குலத்தையே காப்பாள் என்பதால் குலதெய்வத்துக்கான வேண்டுதலைத் தொடர்ந்து அவர்களது மனம் அம்மனை நினைத்தே பயணிக்கிறது. வாழ்வில் எல்லா தீமைகளையும் போக்குவதோடு அனைத்து பயங்களையும் போக்கும் தாயாக அம்மன் வழிபாடு அமைகிறது.\nநல்ல கணவன் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறை அடையவும், மாங்கல்யம் நீடிக்கவும், குடும்பத்திலிருக்கும் பிரச்னைகள் நீங்கவும் என அனைத்துக்குமே அம்மனைத்தான் சரணடைகிறார்கள். அதுமட்டுமல்ல பதி னாறு செல்வங்களையும் வழங்கும் அம்மன் நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்களை விரைந்து நடத்தி தருவாள் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். வேண்டுதலை நிறைவேற்றிய அம்மன் எலுமிச்சை மாலையிலோ, எலுமிச்சை தீபத்திலோ குளிர்ந்துவிடுகிறாள் என்பதாலேயே எலுமிச்சை அம்மனுக்கு உகந் ததாகிற்று. அதனால் தான் அம்மன் சன்னிதிகளில் எலுமிச்சை தீபங்களை அனு தி���மும் ஏற்றுகிறார்கள்.\nசெவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலங்களில் எலு மிச்சை தீபத்தை ஏற்றி தங்கள் குறையைப் போக்க வழிபடுகிறார்கள். எலுமிச்சை ஜீவகனி மட்டுமல்ல.. வெற்றிக்கனியும் கூட... நமது முன்னோர்களுக்கு வேண் டுதலை கோரிக்கையாக வைக்கும் போதே எலுமிச்சம்பழத்தை மாலையாக்கி போடும் வழக்கம் இருந்தது. அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுக்கும் போது ஊர்காவல் தெய்வம், எல்லையிலிருக்கு தெய்வத்துக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட்டபிறகே போரிட செல்வார்கள். போரில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் எலுமிச்சை மாலை சாற்றி பூஜை செய்து வழிபடுவார்கள்.\nபில்லி, சூனியம், ஏவல், துர்சக்திகள் அண்டியவர்களை காளி கோயில்களுக்கு அழைத்து சென்று எலுமிச்சை மாலை சாற்றீனால் பிடித்திருக்கும் துஷ்ட சக்தி களும், சூனியங்களும் மாயமாய் மறைந்து போகும்.திருவக்கரை வக்ரகாளியம் மன், பட்டீஸ்வர துர்க்கையம்மன் , மாகாளியம்மன் கோயில்களில் பக்தர்கள் முக்கிய வழிபாடாக இதைக் கொண்டுள்ளனர்.\nதுர்க்கை, காளி, மாரியம்மன், நடராஜர், பைரவர், ஐயனார் போன்ற தெய் வங்களுக்கு எலுமிச்சை மாலையை 18,27,45,54,108, 1008 என்னும் எண்ணிக்கையில் கோர்த்து மாலையாக்குகிறார்கள். எலுமிச்சை மாலை கோர்க்கும் போது ஒரே அளவிலான பழங்களில் கோர்ப்பதுமுக்கியம்.\nஇனி அம்மனை காண எப்போது சென்றாலும் எலுமிச்சையை ஏந்தி செல் லுங்கள். மனம் குளிர்வாள். உங்களையும் குளிர்விப்பாள்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோபுரம் என்பது வேறு.. விமானம் என்பது வேறு...\nகடவுளின் மர்மத்தை மனிதனால் அறியமுடியுமா \nபிறர் துன்பத்தில் மகிழ்ச்சி அடையலாமா\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரையில் பழமையான வீரகாளியம்மன் கோவில் திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ.83 லட்சம் காணிக்கை\nவேதாரண்யம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு\nஸ்ரீ செல்வ மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/biggboss-2-yashika/", "date_download": "2019-06-19T03:04:09Z", "digest": "sha1:MOPFJS3Z23GKNG53LRKVID5ZGWGI2VW4", "length": 9552, "nlines": 109, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Biggboss 2 yashika Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nகிஸ் கொடுப்பேன் என மிரட்டும் மகத்… கடுப்பான மும்தாஜ் : பிக்பாஸ் குடும்பத்தில் புது கலவரம்..\nதமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகத், பெண் போட்டியாளர்களிடம் வழிந்து வழிந்து பேசி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.(Vivo Biggboss 2 July promo videos released) அத்துடன் அவர் சிம்பு குரலில் பேசி வெறுப்பேற்றி வருவதாகவும் ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதார��் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2019/04/ttv-the-mass-in-tanjavur/", "date_download": "2019-06-19T04:14:05Z", "digest": "sha1:GXLER2FIYTSPCCMC5LRVOOYLOCZ6YMIC", "length": 9704, "nlines": 63, "source_domain": "kollywood7.com", "title": "தஞ்சாவூரில் தரமான சம்பவம் அலறும் அதிமுக! திகிலில் திமுக! - Tamil News", "raw_content": "\nதஞ்சாவூரில் தரமான சம்பவம் அலறும் அதிமுக\nதஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.\nதஞ்சாவூரில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகேசன், சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ரெங்கசாமி ஆகியோரை ஆதரித்து கீழவாசல் பகுதியில் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரசாரம் செய்தார். அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்து ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மரண பீதியில் இருக்கிறதாம்.\nதமிழகத்தில் வரும் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதே போல் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.\nஇந்த இரு முக்கிய கட்சிகளும் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ள நிலையில் அமமுக கூட்டணியில்லாமல் தனியே கெத்தாக களம் இறங்கியிருக்கிறது. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தினகரனுக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிமுக ஓட்டுகளை அப்படியே பாதியாக பிரித்துவிடுவார் என்ற அச்சத்தில் உள்ளனர்.\nதினகரனின் இந்த பிரசாரத்திற்கு சொந்த மண்ணான தஞ்சாவூரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் தஞ்சையே கதிகலங்கிப் போயிருக்கிறது. அதுமட்டுமா சுற்றியுள்ள வீட்டின் மொட்டை மாடிகளில் நூற்றுக்கணக்கானோர் நின்றுகொண்டு பார்த்துள்ளனர். தஞ்சையே மிரண்டு போகும் அளவுக்கு கூடிய மக்கள் கூட்டத்தை அமமுக கட்சியினரே எதிர்பர்���்கவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகமற்றும் திமுக கட்சியினர் இந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயுள்ளனர்.\nமோடிக்கு தலைவணங்காத ஒரே கட்சி அமமுகதான் – டிடிவி தினகரன்\nகூட்டத்தில் தவறாக கை வைத்த நபர் – பளார் என அறைந்த நடிகை குஷ்பு\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/amman-temple-arulmigu-muthalamman-thirukoyil-t1230.html", "date_download": "2019-06-19T03:22:38Z", "digest": "sha1:UMV6BASR5KNXTXXLHYK362P3YHJS2J67", "length": 18107, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் | arulmigu muthalamman thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்���தைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் [Sri muthalamman Temple]\nகோயில் வகை அம்மன் கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், அகரம் (தாடிக்கொம்பு)- 624 709. திண்டுக்கல் மாவட்டம்.\nமாவட்டம் திண்டுக்கல் [ Dindigul ] - 624 709\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் மூலஸ்தானத்தில் உள்ளனர்.கோயில் வளாகத்தில் அம்பாள் சன்னதிக்கு இருபுறமும் பூதராஜா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இக்கோயிலில் விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு கேட்கின்றனர்.\nபக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, புதிதாகச் செயல்களைத் துவங்க, நிலம், வீடு தொடர்பான பிரச்னைகள் நீங்க பூதராஜாவிடம் உத்தரவு கேட்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராஜா முன் நின்று கொண்டு, தங்கள் பிரார்த்தனையைச் சொல்வர்.\nஅப்போது, பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை துவங்குகின்றனர். அதேநேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப்போட்டுவிடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு.\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்\nஅருள்மிகு லட்சுமி குபேரர் திருக்கோயில் ரத்தினமங்கலம் , சென்னை\nஅருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில் அணைப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு அஞ்சலி வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் சின்னாளபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருமலைக்கேணி , திண்டுக்கல்\nஅருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில் பழநி , திண்டுக்கல்\nஅருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி , திண்டுக்கல்\nஅருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில் கோட்டைப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு கதிர்நரசிங்கர் திருக்கோயில் ரெட்டியார்சத்திரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் வேடசந்தூர் , திண்டுக்கல்\nஜோதி மவுனகுரு சுவாமி கோயில் முருகன் கோயில்\nஆஞ்சநேயர் கோயில் வீரபத்திரர் கோயில்\nநட்சத்திர கோயில் சேக்கிழார் கோயில்\nமுனியப்பன் கோயில் மாணிக்கவாசகர் கோயில்\nதிவ்ய தேசம் சுக்ரீவர் கோயில்\nமற்ற கோயில்கள் குருசாமி அம்மையார் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\nராகவேந்திரர் கோயில் சடையப்பர் கோயில்\nதெட்சிணாமூர்த்தி கோயில் பட்டினத்தார் கோயில்\nநவக்கிரக கோயில் தியாகராஜர் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/tag/article/page/5/", "date_download": "2019-06-19T04:29:21Z", "digest": "sha1:5HYY45WR4RCG6N5ADJJNWYRASMFUXPLN", "length": 8239, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Article Archives - Page 5 of 7 - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\n“I’m a dog chasing cars. I wouldn’t know what to do with one if I caught it.” – The Joker and… I’m no Joker… 03-May-2013(வர்ஷா அப்போ பொறக்கவேயில்ல ) சிறிது நாட்களுக்குமுன் குழந்தைகளையும் சசியையும் கூட்டிக்கொண்டு அருகில் களம்போலியில் இருக்கும் McDonald’sக்கு சென்றிருந்தேன். கொதிக்கிற எண்ணைக்கு பயந்து நெருப்பிலே விழுந்த மாதிரிதான் எப்பவும் நடக்கும். வீட்டு சப்பாத்திக்கு பயந்து அங்கே போய் வறட்டு வறட்டு என்று காய்ந்த பிரட் தின்றுவிட்டு வருவோம். வீட்டு […]\nநிலவைத் தேடி – சாட்டர்ன் V (0003)\n(இதற்கு முன்…) நாசா (NASA – National Aeronautics and Space Administration) பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் விண்வெளி நிர்வாகம். பல ராக்கெட்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிர்வாகம். ஆனால் நாசா செலுத்தும் ராக்கெட்களில் அதன் சொந்த தயாரிப்பு என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. மாறாக, கிட்டத்தட்ட எல்லாமே வெளியில் இருந்து வாங்கப்பட்டதுதான். அப்போலோ 11க்காக நாசா 12000 அமெரிக்க நிறுவனங்களையும் அதன் 4 லட்சம் ஊழியர்களையும் எதிர்பார்த்திருந்தது. அவர்கள் தயாரித்த பாகங்கள் VABயில் அற்புதமாக ஒருங்கிணைக்கப்பட்டு முழு ராக்கெட்டாக உருப்பெறுகின்றன. இது மனிதனை விண்ணில் செலுத்திய ‘சாட்டர்ன் […]\nநிலவைத் தேடி – க்ராலர் (0002)\n(இதற்கு முன்…) May 20, 1969 நண்பகல் 12:30 ஃப்ளோரிடா கிழக்கு கடற்கர�� அப்போலோ 11- சாட்டர்ன் V தாங்கி செல்லும் க்ராலர் மே 1969 AS-506 என்று இஞ்சினியர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சாட்டர்ன் ஐந்து (Saturn V) வகையைச் சேர்ந்த அந்த ராக்கெட் மிக மிக மெதுவாக தனது ஐந்து மைல் நீள பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தது. ராக்கெட் என்பதை, தமிழில் சொல்வதானால், ‘ஏவூர்தி’ என்றும் சொல்லாமென்றாலும் நம் வசதிக்காக ராக்கெட் என்றே சொல்லுவோம். முப்பது மாடி உயரத்தில் (363 அடி) கருப்பு வெள்ளை நிறத்தில் நம் ராக்கெட், ஏவூர்தி கட்டுமானக் கட்டடத்தில் […]\nநிலவைத் தேடி – நோக்கம் (0001)\n(இதற்கு முன்…) Ad astra per aspera… கென்னெடி விண்வெளி மையத்தில் இருக்கும் அப்போலோ 1 (Apollo 1)இன் நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் இதன் அர்த்தம் “நட்சத்திரங்களுக்கான பாதை கரடுமுரடானது“ அப்போலோ 1 – நினைவஞ்சலி ஒரு கடினமான மிகப் பெரிய படைப்பை மனிதன் மேற்கொள்வது எதற்காக நான் மீண்டு வரும்போது எனக்கு சகல வசதிகளும் வேண்டும் என்று எகிப்திய மன்னர்கள் கட்டியதுதான் பிரமிடுகள் (Pyramids). எதிரிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கட்டப்பட்டதுதான் சீனப் பெருஞ்சுவர். காதலுக்காக கட்டப்பட்டதுதான் தாஜ்மஹால். […]\nநிலவைத் தேடி – முன்னுரை (0000)\nநிலா… சொல்லும் போதே எவ்வளவு ரம்மியமாக உள்ளது பாருங்கள். நம் உலகை சுற்றும் கோள் நிலா மட்டுமே. அதுவும் தன் ஒருபக்க முகத்தை மட்டுமே காட்டி சுற்றிவரும் நிலா மட்டும் இல்லையேல் நமக்கு பாட்டி வடை சுட்ட கதை தெரிந்திருக்காது, பல குழந்தைகள் சரியாக சோறு தின்றிருக்காது, பலர் தன் காதலி / காதலனை கற்பனையில் கண்டிருக்க முடியாது, இவ்வளவு ஏன், அவ்வளவு பெரிய கடலில் அலைகளே ஏற்பட்டிருக்க முடியாது. சூரியனுக்கு அடுத்து வானில் நாம் காணக்கிடைத்த பிரகாசமான கோள் […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\nஎனக்குள் பேசுகிறேன் – பாலகுமாரன் Oct 30, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-06-19T03:02:29Z", "digest": "sha1:5SIGYSGJEVIL3XMQ3DVU5BG2IPNHR36F", "length": 17747, "nlines": 282, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுப்பிரமணியன் சுவாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சுப்பிரமணியம் சுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்\nபாரதிய ஜனதா கட்சி (2013-இன்று)\nஇந்துக் கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் (கணிதம்)\nஇந்தியப் புள்ளியியல் கழகம் (முதுகலை, புள்ளியியல்)\nசுப்பிரமணியன் சுவாமி (ஆங்கிலம்:Subramanian Swamy, பிறப்பு: செப்டம்பர் 15, 1939) ஓர் இந்திய அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். இவர் ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர். ஜனதா கட்சி, 2014 இந்திய மக்களவைத்தேர்தலுக்கு முன்பாக 2013இல் பாரதிய ஜனதா கட்சிவுடன் இணைந்துவிட்டது.[1] இந்திய மக்களைவை மற்றும் மாநிலங்களவைகளின் உறுப்பினராகவும் 1991ல், இந்திய நடுவண் அரசில் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் இந்திய அரசின் திட்டக் குழுவில் அங்கம் வகித்துள்ளார்.\nஇவர் சென்னையின் மைலாப்பூர் பகுதியில் பிறந்தார். 1966ஆம் ஆண்டு ரோக்சனா என்பரை திருமணம் புரிந்தார்.[2] கணிதத்தில் முனைவர் பெற்ற ரோக்சனா தற்போது இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார்.[3][4] இவருக்கு கீதாஞ்சலி சுவாமி, சுகாசினி ஹைதர் என்று இரு மகள்கள் உள்ளனர். கீதாஞ்சலி அமெரிக்காவில் எம்.ஐ.டி. யில் பேராசியராக உள்ள சஞ்சய் சர்மா என்பவரை திருமணம் செய்து உள்ளார். சுகாசினி ஹைதர் இந்து நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார்.[5] இவர் 1997இல் வெளியுறவுச் செயலாளராக இருந்த சல்மான் ஹைதர் என்பவரின் மகன் நதீம் ஹைதரை திருமணம் செய்துள்ளார்.[6][7][8]\nசுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இந்தியாவிலுள்ள டிஎன்எ என்ற இதழுக்கு முசுலிம்கள் பற்றி எழுதிய சர்ச்சைக்குரிய கருத்தால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கோடை கால பொருளாதார வகுப்பு எடுப்பதில் இருந்து நீக்கப்பட்டார்.[9]\nசுவாமி பல புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் பல்வேறு இதழ்களிலும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.\nயூடியூபில் சுப்பிரமணியன் சுவாமி காணொளி\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். பி. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சனவரி 2018, 08:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்��ங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/18/vaiko.html", "date_download": "2019-06-19T03:30:33Z", "digest": "sha1:YMRMSUUXH3E4RRIONLMJSNUME33BYERE", "length": 17102, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகோ கைதால் மக்கள் அதிருப்தியா? - \"சர்வே\" நடத்துகிறது தமிழக அரசு | ADMK govt starts survey on Vaiko arrest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n3 min ago 'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\n23 min ago அனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\n47 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n54 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\nFinance சூப்பர் மோடிஜி.. கல்வி தகுதி தேவை இல்லையா.. ஓட்டுனர்களுக்கு கைகொடுக்கும் மத்திய அரசு\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nவைகோ கைதால் மக்கள் அதிருப்தியா - \"சர்வே\" நடத்துகிறது தமிழக அரசு\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது குறித்து தமிழக மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளார்களாஎன்பதை அறிய உளவுத்துறை மூலம் கருத்துக் கணிப்புக்களை நடத்த ஆரம்பித்துள்ளது ஆளும் அதிமுக அரசு.\nஸ்டாலினின் மேயர் பதவி பறிப்பு, காவிரி நீர் பிரச்சனை ஆகியவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே வைகோ கைது நாடகத்தை ஆளும் அதிமுக அரசு அரங்கேற்றியுள்ளதாக காங்கிரஸ் தவிரஅனைத்து எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து கு��்றம் சாட்டி வருகின்றன.\nபொதுமக்களும் வைகோ கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்தே பரவலாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.\nமத்திய அரசில் ஏற்படும் நெருக்கடியான சிக்கல்களைத் தீர்த்து வைப்பதில் அவ்வப்போது வைகோ உதவியுள்ளார்.\n தமிழகத்தில் சமீபத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்குவது தொடர்பாகபிரச்சனை எழுந்த போது பிரதமர் வாஜ்பாயுடன் பேசி, அந்நிறுவனம் தனியார்மயமாக்கப்படுவதைத் தவிர்த்தார்வைகோ.\nமேலும் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகக் கூட வைகோ பேசி வருகிறார்என்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.\nஇதையடுத்து சோர்ந்து போய்க் கிடந்த மதிமுக கட்சி கூட வைகோ கைது செய்யப்பட்ட பிறகு சுதாரித்துஎழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மக்களிடையே தற்போது மிகவும் பாப்புலரான கட்சியாகவும் அதுஉருவெடுத்துள்ளது.\nஇதனால் மதிமுகவையே தடை செய்யும் அளவுக்குச் சிந்தித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு தற்போது மிகவும்கலங்கிப் போயுள்ளது.\nஇந்நிலையில் வைகோ கைது குறித்து தமிழக மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்று அறியவிரும்பியது தமிழக அரசு.\nஇதையடுத்து தனது உளவுத்துறை மூலமே இதுகுறித்த ஒரு கருத்துக் கணிப்பை தமிழக அரசுமேற்கொண்டிருக்கிறது.\nபொடா சட்டம் குறித்து பொதுமக்களும் கல்லூரி மாணவ-மாணவிகளும் என்ன தெரிந்து வைத்துள்ளனர், இந்தச்சட்டத்தில் மாறுதல் செய்யலாமா, அப்படியென்றால் என்னென்ன மாதிரியான மாறுதல்கள், பொடா சட்டத்தின் கீழ்வைகோவைக் கைது செய்தது சரியா, தவறு என்றால் தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டிய மாற்றுநடவடிக்கை என்ன என்பது போன்ற கேள்விகள் அந்தக் கருத்துக் கணிப்பில் இடம் பெற்றுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nகோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ\nவைகோவ பார்த்து என்ன எச் ராஜா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபராம்\n திடீரென கொடைக்கானலில் விமானம் நிலையம் கேட்கிறாரே\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்.. வைகோ நக்கல்\n2 நாள்தானே இருக்கு.. வெயிட் பண்ணுவோம்.. கோர்ட்டில் ஆஜரான வைகோ பிரஸ் மீட்\nதமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிதான் அமைய வேண்டும்... பிரச்சாரத்தில் வைகோ ஆவேசம்\nஸ்டாலின் விரைவில் முதல்வராவார்.. அடித்து சொல்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nஉங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை.. தமிழக அரசுக்கு முடிவு கட்ட வந்துள்ளேன்- வைகோ\nசாதி, மத வெறிப் பேச்சுகள் பெருகிவிட்டன.. இளைஞர்கள் அதற்குப் பலியாகி விடக் கூடாது... வைகோ\nலோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி.. ஈரோடு வேட்பாளர் அறிவிப்பு\nநாளை களமிறங்குகிறேன்.. வைகோ அதிரடி பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Rahul-Gandhi.html", "date_download": "2019-06-19T04:05:55Z", "digest": "sha1:6DAA2U6XHSHR4V7A4PDMB5S2N45WTT7I", "length": 8063, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "கரம் கொடுத்த தென்னிந்தியாவை கைகழுவும் ராகுல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / கரம் கொடுத்த தென்னிந்தியாவை கைகழுவும் ராகுல்\nகரம் கொடுத்த தென்னிந்தியாவை கைகழுவும் ராகுல்\nமுகிலினி May 28, 2019 இந்தியா\nஇந்திய பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் தெரிவித்தார்.எனினும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இந்த செய்தியை மறுத்திருந்த நிலையில்\nமாநில தலைவர்கள் இடத்தில் பேசிய ராகுல் காந்தி தனது முடிவில் பின்வாங்க மறுத்துவிட்டார்.\nஎனவே தங்கள் குடும்பத்துக்குள் அல்லாமல் வெளியில் இருந்து தலைவரை தெரிவு செய்யும் நோக்கில் வெற்றிவாய்ப்பை அதிகம் கொடுத்த தென்னிந்தியாவில் இருந்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் போது,\nநேரு குடும்பத்தின் நீண்ட கால விசுவாசியும் பேச்சாற்றல் உடையவருமான அமரீந்தர் சிங் என்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் முக்கிய உறுப்பினரை காங்கிரஸ் தலைவராக ஆக்கலாம் என்று ராகுல் காந்திக்கு திடடம் இருப்பதக்க டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்ல...\nசூத்திரதாரி கைது: வாக்குமூலமளிக்கிறார் ஹிஸ்பு��்லா\nஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தமிழகத்தில் கைதாகி இருப்பதாக கூறப்படுகிறது. மொஹமட் அசாருதீன் என்ற குறித்த ந...\nபிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே - ரவூப் ஹக்­கீம்\nதமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னுக்கு நிகர் அவரே ஆவார். இலங்­கை­யில் இனி­மேல் எவ­ரும் பிர­பா­க­ரன் ஆகி­விட முடி­யாது. ...\nமீண்டும் யாழில் போதைபொருள் வியாபாரம்\nயாழ்.குடாநாட்டில் மீண்டும் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் முஸ்லீம்கள் சிலர் மும்முரமாக களமிறங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக...\nசாத்தியமாக்கினால் இனி இவர்தான் தற்கால அரசியல் வழிகாட்டி; ஜெகனமோகன் ரெட்டி...\nநடந்து முடிந்த இந்திய மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தின் சட்டசபை தேர்தலும் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 175 இடங்களில் 151 தொகுதிகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு கிளிநொச்சி முல்லைத்தீவு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் அம்பாறை விளையாட்டு தொழில்நுட்பம் மலையகம் முள்ளியவளை கவிதை காணொளி அறிவித்தல் வலைப்பதிவுகள் கனடா டென்மார்க் மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து ஆஸ்திரேலியா நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா சினிமா நோர்வே இத்தாலி சிறுகதை மண்ணும் மக்களும் சிங்கப்பூர் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://musivagurunathan.blogspot.com/2019/06/blog-post_12.html", "date_download": "2019-06-19T03:00:31Z", "digest": "sha1:JNUHJOSNVGTSRDPXJHDSPQCC5OM4TBA3", "length": 105020, "nlines": 1599, "source_domain": "musivagurunathan.blogspot.com", "title": "மு.சிவகுருநாதன்: சமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா?", "raw_content": "\nபுதன், ஜூன் 12, 2019\nசமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா\nசமூகச்சீர்திருத்தங்களில் தமிழகத்தின் முன்னோடிப்பங்கை பாடநூல்கள் மறுக்கலாமா\n(2019 - 2020 ஆம் கல்வியாண்டின் புதிய பாடநூல்களுக்கான விமர்சனத் தொடர்: 11)\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் முதல் தொகுதியின் வரலாறு பாடத்தில் 5 -வது பாடம் ’19 ஆம் நூற்றாண்டின் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்’ என்ற பாடம் உள்ளது. வழக்கம்போல இப்பாடத்தில் தலைப்பே சிக்கலுக்குரியது. சமய சீர்திருத்தங்களுக்கு அதிக இடம், பக்கங்களை ஒதுக்கிவிட்டு ‘சமூக சீர்திருத்தம்’ என்பதை முதலில் போட்டுக்கொள்வதால் என்ன பயன்\nபுதிய பாடநூல் பணிகள் தொடங்கியபோது அப்போதைய பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் ‘தமிழ், தமிழர், தமிழ்நாடு’ என்பதை மையமாகக் கொள்வோம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். வழமையான வடபுலப்பார்வையில் (தில்லிப் பார்வை) சீர்திருத்த இயக்கங்கள் எனும் போர்வையில் இந்துமதத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவாகச் செயல்பட்ட இயக்கங்களைப் பெரிதாகப் பட்டியலிட்டுவிட்டு, தமிழகச் சிந்தனையாளர்களை ஒதுக்குவதும் தனியே பிரித்தளிப்பதும் வருணமுறைக்கு நிகரானதாக உள்ளது. பிறகு எப்படி புதிய சிந்தனை மாற்றம் உண்டாகும்\n5. 1 வங்காளத்தில் தொடக்ககால சீர்திருத்த இயக்கங்கள்\n(அ) ராஜா ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜம்\n(ஆ) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்\n(இ) கேசவ் சந்திர சென்னும் இந்தியாவின் பிரம்ம சமாஜமும்\n(ஈ) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்\n(உ) பிரார்த்தனை சமாஜம் (ஆத்மராம் பாண்டுரங், எம்.ஜி.ரானடே)\n5. 2 இந்து புத்தெழுச்சி இயக்கம்\n(அ) சுவாமி தயானந்த சரஸ்வதி மற்றும் ஆரிய சமாஜம்\n(ஆ) இராமகிருஷ்ண பரமஹம்சர், ராமகிருஷ்ணா மிஷன்\n(உ) அன்னிபெசன்ட் – பங்களிப்பு\n5. 3 சாதி எதிர்ப்பு இயக்கங்கள்\n(அ) ஜோதிபா பூலே – சாவித்திரிபா புலே\n5. 4 இஸ்லாமிய சீர்திருத்தங்கள்\n(அ) சர் சையது அகமது கான்\n5. 5 பார்சி சீர்திருத்த இயக்கம்\n5. 6 சீக்கியர் சீர்திருத்த இயக்கம்\n5. 7 தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்\n‘மேல்சாதியினர்க்கிடையேப் பணியாற்றிய அதே வேளையில்’ (பக்.79) ‘உயர்சாதியினர் மட்டும் அணியும் ஆடைகள்’, ‘உயர்சாதியினர் பயன்படுத்தியதும்’ (பக்.82), ‘உயர்சாதியினரின் கடுமையான எதிர்ப்புகளிடையே’ (பக்.84), ‘உயர்சாதியினர் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலை’ (பக்.85), என்று ‘மேல்சாதி’, ‘உயர்சாதி’ எனும் ஆதிக்கச் சொல்லாடல்கள் பாடமெங்கும் நிறைந்து கிடக்கின்றன. ‘உயர்த்தப்பட்ட சாதி’, ‘தாழ்த்தப்பட்ட சாதி’ அல்லது ‘ஒடுக்கப்பட்ட சாதி’ என்று பயன்படுத்த பாடநூல்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஇராமலிங்க சுவாமிகள், வைகுண்ட சுவாமிகள், அயோத்தி தாசர் ஆகிய மூன்று சிந்தனையாளர்களை இறுதியாக தமிழ்நாட்டு சீர்திருத்தவாதிகள் எனத் தனியே அறிமுகம் செய்வது சரியல்ல. இந்திய அளவிலான சீர்திருத்தவாதிகளுடன் இணைத்து இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டும். சீந்திருத்தவாதிகளுள் பலவகையுண்டு. மத, சாதி எல்லைக்குள் நின்று சீர்திருத்தம் பேசியவர்கள், சாதி மறுப்பை முதன்மைப்படுத்தியவர்கள், மதத்தில் நின்று தீண்டாமை போன்ற சாதிக்கொடுமைகளை எதிர்த்தோர் எனப் பல தன்மைகள் உண்டு. இத்தகைய சீர்திருத்தவாதிகள் அவர்களது சீடர்கள் பின்னாளில் அவர்களை சாதி, மதப்பிரிவுகளுக்குள் அய்க்கியமாக்கினர்.\nகுறிப்பாக சாதி எதிர்ப்பு இயக்கங்களில் ஜோதிபா பூலே – சாவித்திரிபா புலே, நாராயண குரு, அய்யன்காளி ஆகியோருடன் தமிழக சீர்திருத்தவாதிகள் இணைக்கப்பட வேண்டும். தில்லியில் தயாரிக்கப்படும் நூல்களில் இவர்களுக்கு இடமிருக்காது. தமிழ்நாட்டிலும் ஏன் கடைசி இடம் வழங்க வேண்டும் இவர்களது சிந்தனைகளை இந்தியா முழுதும் கொண்டு சேர்ப்பதை விடுத்து, ‘தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்’ எனக்குறுக்குவது சரியாகுமா இவர்களது சிந்தனைகளை இந்தியா முழுதும் கொண்டு சேர்ப்பதை விடுத்து, ‘தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தவாதிகள்’ எனக்குறுக்குவது சரியாகுமா இவர்கள் அனைவருமே வாழும் காலங்களில் இந்தியா முழுமைக்குமான சீர்திருத்தவாதியாக இருக்கவில்லை. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இவர்களது கருத்தியலை முன்னெடுக்க முடிந்தது.\nமேலும் இவர்களை எப்படி வரிசைப்படுத்துவது பிறந்த ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தலாம். ராஜா ராம்மோகன் ராயில் அப்படித்தான் தொடங்குகிறது. ஆனால் இறுதியில் மாறிவிடுவது ஏன் பிறந்த ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு வரிசைப்படுத்தலாம். ராஜா ராம்மோகன் ராயில் அப்படித்தான் தொடங்குகிறது. ஆனால் இறுதியில் மாறிவிடுவது ஏன் வள்ளலாருக்கு (ராமலிங்க அடிகள்) முன்னதாக வைகுண்ட சுவாமிகள் இடம்பெறவேண்டும். இவர்களுக்கு அளிக்கப்படும் ‘சுவாமிகள்’ எனும் பின்னொட்டு வைதீகத்துடன் இணைத்துப் பார்க்க வைக்கிறது. ‘சாமிகள்’ என்பதுகூட சரியாக இருக்கலாம். சாதிக்கு எதிராக செயல்பட்ட இவர்களை சாதிக்குள் நுழைத்துவிட்டனர். அருட்பா x மருட்பா விவாதப்போரில் வள்ளலாரின் சீடர்களது சொற்றொடர்கள் அவரது கருத்தியலை எவ்வாறு உள்வாங்கியுள்ளனர் என்பதை உணர்த்தும்.\n(அ) இராமலிங்க சுவாமிகள் (1823 – 1874)\n(ஆ) வைகுண்ட சுவாமிகள் (1809 – 1851)\n(இ) அயோத்தி தாசர் (1845 – 1914)\nசீர்திருத்த இயக்கங்கள் அனைத்தும் அடிப்படைவாதிகளால் மிக மோசமான எதிர்கொள்ளப்பட்டன. எதிர்வினைகள் பலவழிகளில் இருந்தன. மகாத்மா ஜோதிபா புலே - சாவித்திரிபா புலேவை சனாதானிகள் இவ்விதமே எதிர்கொண்டனர். பிற்காலத்தில் மகாத்மா காந்தி, தந்தை பெரியார் போன்றோரையும் சனாதனம் இவ்வாறுதான் எதிர்கொண்டது. இங்கு சீர்திருத்தங்களைப் பேசவேண்டுமா, அல்லது எதிர்ப்புகளையா\nவள்ளலாரின் சமத்துவ சிந்தனை ஏன் ‘தீவிர’ சிந்தனையாகிறது வருண ஆதரவு இயல்பான சிந்தனை; வருண (சாதி) மறுப்பு தீவிர சிந்தனை. இது எத்தகைய மனபோக்கை வெளிக்காட்டுகிறது வருண ஆதரவு இயல்பான சிந்தனை; வருண (சாதி) மறுப்பு தீவிர சிந்தனை. இது எத்தகைய மனபோக்கை வெளிக்காட்டுகிறது அவர் என்ன தீவிரவாதியா அதனால்தான் நந்தனைப்போல எரித்துப் படுகொலை செய்யப்பட்டாரோ அயோத்திதாசர் ‘தீவிர தமிழ்அறிஞர்’ (Radical Tamil Scholar) என்பதும் இவ்வழியில் யோசிக்க வைக்கிறது. இன்றுள்ள பொருள்கோடலுக்குத் தக்கவாறு மாற்றுச்சொற்களை யோசிக்க வேண்டும்.\n“அவருடைய (வள்ளலார்) தீவிரமான சிந்தனைகள் பழமைவாத சைவர்களை ஆழமாகப் புண்படுத்தியதால் அவர்கள் வள்ளலாரின் பாடல்களை ‘மருட்பா’ (அறியாமையின் பாடல்கள்) எனக் கண்டனம் செய்தனர்”, (பக்.84) என்று ‘மருட்பா’வை பாடநூல் முதன்மைப்படுத்துகிறது.\nஜோதிபா புலேவை ஏன் மகாத்மா என்று அறிமுகம் செய்யவில்லை. இந்தியாவின் முதல் மகாத்மா அவர். சாவித்திரி பா என்பதே சரி; சாவித்திரி பாய் அல்ல. இதைப்போலவே கஸ்தூரிபா; கஸ்தூரி பாய் அல்ல. ‘பா’ என்னும் பின்னொட்டு அன்பைக் குறிக்கும் சொல்லாகும். (பார்க்க: ஜோதிராவ் புலே – தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், பாரதி புத்தகலாயம்)\nவள்ளலார் பாடப்பகுதியில் ‘A free feeding house’ என்பதை ‘இலவச உணவகம்’ (பக்.84) என்று மொழிபெயர்க்கின்றன. அன்னச்சத்திரம், தர்மசாலை போன்றவற்றிற்கு இச்சொல் இணையானது அல்ல.\nஅய்யன் காளியின் அறிமுகமாக, “பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளம் படுமோசமான சாதிப்பாகுபாடுகளால் பீடிக்கப்பட்டிருந்தது”, (பக்.82) இவ்வரி எதோ கேரளாவில் மட்டும் சாதிப்பாகுபாடு, தீண்டாமையும் உச்சத்தில் இருந்தது என்பதுபோல தொனிக்கிறது. சாதிக்கொடுமைகள் இந்தியாவெங்கும் தலைவிரித்தாடியதுதானே உண்மை. தமிழகத்தில் சாதிக்கொடுமைகள் இல்லையா\n“அதுவரையில் உயர்சாதியினரின் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சிட்டு வெளியிடும் இதழியலைத் தனது கருவியாகக் கொண்டு அயோத்திதாசர் ஒரு புதிய அறிவைப்பரப்பும் முறையை முன்னெடுத்தார். (பக்.85)\n ‘அச்சிட்டு வெளியிடும் இதழியல்’ என்னே கண்டுபிடிப்பு இந்த மொழிபெயர்ப்புகளுக்கு ‘சாகித்ய அகாதெமி’ போன்ற உயரிய பரிசுகள் அளித்து சிறப்பு செய்ய வேண்டும் இந்த மொழிபெயர்ப்புகளுக்கு ‘சாகித்ய அகாதெமி’ போன்ற உயரிய பரிசுகள் அளித்து சிறப்பு செய்ய வேண்டும் “உயர்த்தப்பட்ட சாதியினரின் ஆதிக்கத்தில் / கைகளில் / பிடியில் இருந்த அச்சு ஊடகம் / இதழியல்” என்று சொல்ல ஏன் முடியவில்லை\nஅயோத்தி தாசர் குறித்த பாடப்பகுதியின் ஒரு பத்தி தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களில் கீழே தரப்படுகிறது.\n“ஒடுக்கப்பட்டோரின் கோவில் நுழைவுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதற்காகப் பண்டிதர் அயோத்திதாசர் அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை நிறுவினார். 1882இல் அயோத்திதாசரும் ஜான் திரவியம் என்பவரும் \"திராவிடர்க்கழகம்\" எனும் அமைப்பை நிறுவினர். மேலும் 1885இல் \"திராவிட பாண்டியன்\" எனும் இதழையும் தொடங்கினார். \"திராவிட மகாஜன சபை\" என்ற அமைப்பை 1891இல் நிறுவிய அவர் அவ்வமைப்பின் முதல் மாநாட்டை நீலகிரியில் நடத்தினார். 1907இல் \"ஒரு பைசா தமிழன்\" என்ற பெயரில் ஒரு வாராந்திரப் பத்தரிக்கையைத் தொடங்கி அதை 1914இல் அவர் காலமாகும் வரையிலும் தொடர்ந்து வெளியிட்டார்”. (பக்.85)\n‘சபை’ ஆங்கிலம் சென்று திரும்பும்போது ‘சபா’ ஆகிவிடுகிறது. ‘John Rethinam’ என்பது மொழிபெயர்ப்பில் எப்படி ‘ஜான் திரவியம்’ ஆனது\nRev.John Rethinam கிறித்தவப் பாதிரியார். பல்வேறு பள்ளிகள் தொடங்கி கல்வி மற்றும் சமூகப்பணியாற்றியவர். சமூகப்பணிகள் செய்தவர்களை உரிய மதிப்புடன் எழுதுவதுதானே முறை அருட்திரு ஜான் ரத்தினம் என்றே குறிப்பிட வேண்டும். இங்கு இன்னொன்றையும் சொல்ல வேண்டும். ‘பாரத ரத்னா’ எனும் பட்டம் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ அடைமொழியாகச் சேர்த்துகொள்ளக்கூடாது என்ற கட்டுப்பாட்டுடன் வழங்கப்படுகிறது. பாடநூல் அதைப்பின்பற்றுவதில்லை. (எ.கா. பாரத ரத்னா CNR ராவ் – பக்.179, 10 அறிவியல்) இவர் பாரத ரத்னா பட்டம் / விருது பெற்றவர் எனச்சொல்வது வேறு. பெயருக்கு முன்னதாக அடைமொழியாகப் பயன்படுத்துவது வேறு.\nஅயோத்திதாசர் நடத்திய வார இதழின் பெயர் ஒரு பைசா தமிழன் அல்ல; ஒரு பைசாத் தமிழன். ஜூன் 19, 1907 தொடங்கப்பட்ட இதழ் அடுத்த ஆண்டே (ஆக. 26, 1908) ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வரலாற்று நிகழ்வுகளும் கருத்துகளும் கலைத்துப் போடப்பட்டுள்ளன. (பின் நவீனத்துவ அணுகல் முறையோ\n1891 இல் ரெட்டை மலை சீனிவாசனுடன் இணைந்து ‘திராவிடர் மகாஜன சபை’யைத் தொடங்குகிறார். 1861 – 1891 இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ எனப் பேரடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அதனால்தான் 1891 கணக்கெடுப்பில் ‘சாதியற்ற தமிழர்கள்’ எனப்பதிவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\n19 ஆம் நூற்றாண்டு சமூக சீர்திருதங்களுடன் தொடர்புடைய பொக்காலா லட்சுமி நரசு, ம.சிங்காரவேலர், ரெட்டமலை சீனிவாசன் போன்றோரும் சென்னை இலெளகிக சங்கம், சாக்கிய பவுத்த சங்கம் போன்ற இயக்கங்களும் தத்துவவிவேசினி போன்ற இதழ்களும் ஏன் தொடர் புறக்கணிப்பிற்கு உள்ளாகின்றனர் இந்து புத்தெழுச்சி இயக்கங்களைக் கொண்டாடும் மனநிலையும் ஏன் சமூக, சாதி எதிர்ப்பு இயக்கங்களைப் புறக்கணிக்கும், அவதூறு கக்கும் அணுகுமுறையும் மாற்றப்பட வேண்டும்.\nஇதேபோல் வடபுலத்தில் புறக்கணிக்கப்படுவது ‘சண்டாளர் இயக்கம்’ எனப்படும் நாமசூத்திரர்கள் இயக்கம். 1892 ஹரிசந்த் தாகூர் ‘மதுவா’ என்ற வைணவப்பிரிவின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்தார். 1887 இல் இவரது மறைவுக்குப்பின் மகன் குருசந்த் ‘சண்டாளர்கள்’ எனும் இழிவு நீக்க நாமசூத்திரர்கள் என்ற பெயர் மாற்றத்துடன் இயக்கம் முன்னெடுக்கப்பட்டது.\nசென்னை இலெளகிக சங்கம் வெளியிட்ட தத்துவவிவேசினி இதழைத் தொகுத்த பேரா. வீ.அரசு அவர்களின் ‘புதிய புத்தகம் பேசுது’ நேர்காணலிருந்து சில பகுதிகள் கீழே தரப்படுகின்றன. (நேர்காணல்: வ.கீதா)\n“இந்து சுயக்கியானிகள் சங்கம் (Hindu Free Thought Union) என்னும் அமைப்பு 1878-_-1888 காலங்களில் தமிழ்ச்சூழலில் செயல்பட்டது. 'இந்து' எனும் சொல் இந்தியர்களைக் குறிக்கும். இந்து மதத்தைக் குறிக்காது. சுயக்கியானிகள் என்பது சுயசிந்தனையாளர்கள். ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட சுயசிந்தனையாளர்கள் (Free Thought Movement) அமைப்புகளின் தாக்கத்தால் இவ்வமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு பின்னர் 1886இல் சென்னை இலௌகிக சங்கம் (Madras Secular Society) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. தத்துவவிவேசினி மற்றும் The Thinker இதழ்கள் வழி நாம் பெறும் வரலாற்றுத் தகவல் இது. தத்துவவிவேசினி இதழ் பற்றிய தகவல்கள் மிக மேலோட்டமாகச் சிலரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சென்னை இலௌகிக சங்கத்தின் இதழ்கள் தத்துவவிவேசினி, The Thinker ஆகியவை என்பதை முதன்மைப்படுத்தி முதல்முதல் இந்த ஆறு தொகுதிகளின் மூலம் பதிவு செய்கிறோம். இந்தத் தகவல் தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை அறியப்படாதது. மேலும் இவ்வமைப்பு நாத்திகக் கருத்துச் சார்பில் செயல்பட்டது என்பது மிக முக்கியம்.\nதமிழ்ச்சூழலில் மட்டும்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனிய காலத்தில் நாத்திக இயக்கம் செயல்பட்டுள்ளது. வங்காளம் போன்ற பகுதிகளில் சமயசீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சமய மறுப்பு எங்கும் பேசப்படவில்லை. தமிழ்ச்சூழலில் செயல்பட்ட சென்னை இலௌகிகசங்கம், அனைத்து மதங்களையும் மறுத்தது. மதவழிப்பட்ட கடவுள் கோட்பாட்டை மறுத்தது. பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெறாத மிகவும் முற்போக்கான செயல்பாடு தமிழ்ச்சூழலில் நடைபெற்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇலௌகிக சங்கத்தில் செயல்பட்ட உறுப்பினர்கள் இரண்டு வகையாகச் செயல்பட்டார்கள். நேரடியாகத் தங்களது பெயரை வெளிப்படுத்திக்கொண்டு எழுதியவர்கள், பெயர்களை வெளிப்படுத்தாமல், முன்னெழுத் துக்களை மட்டும் போட்டுக் கொண்டும் புனைப்பெயர்களிலும் எழுதியவர்கள் இன்னொரு பிரிவினர். முதல் பிரிவினரை ஆங்கிலத்தில் Active member என்றும் அடுத்த பிரிவை Passive Member என்றும் அழைத்தனர். 'கிருஷ்ணகிரி உண்மை விரும்பி' எனும் புனைப்பெயரில் மிகஅதிகமாக ஒருவர் எழுதியுள்ளார். இவர்களைக் குறித்த அடையாளங்களைக் கண்டறிவது கடினம். ம.மாசிலாமணி, பு.முனுசாமி நாயகர், அ.முத்துசாமி முனிவர், தி.சி.நாராயணசாமிப்பிள்ளை, திரிசிரபுரம் புத்தூர் வையாபுரிப் பிள்ளை எனச் சில பெயர்களில் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. மிகுதியான கட்டுரைகளுக்குப் பெயர் இல்லை.\nஇவர்களில் இரண்டு முக்கியமான ஆளுமைகளை அறியமுடிகிறது. ஒருவர் ம.மாசிலாமணி, மற்றொருவர் இலட்சுமி நரசு. இவர்பின்னர் மிகச்சிறந்த பௌத்த அறிஞராக அறியப்பட்டு, அம்பேத்கரால் பெரிதும் மதிக்கப்பட்ட திரு.பி.எல்.நரசு எனும் இலட்சுமிநரசு ஆவார், சென்னை இலௌகிகச் சங்கத்தின் கிளை அமைப்பான இந்து மால்தூசியன் சங்கத்தின் (The Hindu Malthusian League) செயலாளராகச் செயல்பட்டுள்ளார். இவ்வமைப்பின் பிறிதொரு கிளை அமைப்பான சிறுபத்திரிகா பிரகடந சங்கம் (The Free Thought Tract Society)மூலம் சிறுவெளியீடுகள், புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. இவ்வமைப்பின் முதல்வெளியீடாக 1885இல் 'வருணபேதச் சுருக்கம்' எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் இலண்டனில் உள்ள பிரித்தானிய நூலகத்திலிருந்து எனக்குக் கிடைத்தது. இந்நூலின் சிறிது விரிவுபடுத்தப்பட்ட வடிவம் 1900 இல் 'வருணபேத விளக்கம்' எனும் பெயரில் வெளிவந்துள்ளது. 1926இல் கோலார், சித்தார்த்த புத்தக சாலை மூலம் மேற்குறித்த 1900 வருட நூல் மறு அச்சு செய்யப்பட்டுள்ளது. இந்நூலை முதல் தொகுதியில் இணைத்துள்ளேன். மநுதர்மத்தை மறுத்து; சாதியை மறுத்து எழுதப்பட்டது இந்நூல்.\nதத்துவவிவேசினி மற்றும் The Thinker இதழ்களில் சாதியத்திற்கு எதிரான பல கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களில் எழுதியோர், தங்கள் பெயர்களுடன் சாதி அடையாளங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்விதம் பயன்படுத்துவதைக் கண்டித்து தத்துவ விவேசினி இதழில் ஒரு கட்டுரை வந்துள்ளது. நாத்திகம் பேசுபவர்கள் சாதி மறுப்பாளர்களாகவும் இருப்பது அவசியம் என்னும் பொருளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. மதமறுப்பை எந்த அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்களோ அந்த அளவிற்கு சாதிமறுப்பு குறித்தும் எழுதியுள்ளனர். மனிதத் தன்மைக்கு எதிரானது சாதி என்ற பொருளில் அமைந்த கட்டுரை தத்துவவிவேசினியில் (07.10.1883) உள்ளது. இவர்கள் வெளியிட்ட நூலை, தமிழ் பௌத்த மரபைச் சார்ந்தவர்கள் மறுஅச்சு செய்து பரப்பியுள்ளதைத் தமிழகச் சாதி ஒழிப்பு மரபிற்குச் சென்னை இலௌகிகச் சங்கத்தின் பங்களிப்பாகக் கருதலாம்”. (‘புதிய புத்தகம் பேசுது’ மாத இதழ்)\n(அச்சு நூல் வந்தபிறகே விரிவான விமர்சனங்கள் எழுதமுடியும். நன்றி.)\nஇடுகையிட்டது மு.சிவகுருநாதன் நேரம் புதன், ஜூன் 12, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பள்ளிப் பாடநூல்கள், பாடநூல் பிழை, புதிய பாடநூல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைக���ை இடு (Atom)\nபன்மைத்துவ மக்கள் மொழி தமிழ்\nதலைவர்களின் பெயர்களை இரு மொழிகளில் எழுதும் அவலம்\nபுராணக் குப்பைகளைப் பாடமாக்கி பிஞ்சுகளிடம் நஞ்சேற்...\n‘இந்தி தேசியமொழி’ என்று புலம்பாவிட்டால் தூக்கமே வர...\nமுரண்பாடுகளின் மொத்த உருவமாய் பள்ளிக்கல்விப் பாடநூ...\nபாடநூல்களில் சாதிப்பெயர்களும் மிகை மதிப்பீடுகளும்\nமொழி மற்றும் கலைப் பாடங்களும் அறிவியல் மனப்பான்மைய...\n‘அந்நியன்’ பட பாணியில் வரலாற்றுப் பாடங்கள்\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nநான் ஒரு வாசகன். படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு.எப்போதாவது கொஞ்சம் எழுதுபவன். e.mail: musivagurunathan@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n+2 தேர்வு முடிவு (1)\n2 ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n2 G அலைக்கற்றை வழக்கு (1)\n2ஜி அலைக்கற்றை ஊழல் (1)\n34-வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n37 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n38 வது சென்னை புத்தகக் கண்காட்சி (1)\n700 பக்க அயோக்கியத்தனங்கள் (1)\n75 வது பிறந்த நாள் (1)\n9ஆம் நூற்றாண்டு செத்த மூளை (1)\nஅக்னி 5 ஏவுகணை (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசியல் சட்ட மோசடி (1)\nஅரசுப் பணியாளர் தேர்வாணையம் (1)\nஅழியும் பேருயிர்- யானைகள் (1)\nஅனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் (1)\nஆசிரியர் தகுதித் தேர்வு (1)\nஆசிரியர் தேர்வு வாரியம் (1)\nஆசிரியை உமா மகேஸ்வரி (1)\nஆண்டிரிக்ஸ் - தேவாஸ் (1)\nஆதார அடையாள அட்டை (1)\nஆர்.எஸ்.எஸ். அலுவலக சம்பவம் (1)\nஇட ஒதுக்கீட்டு மோசடி (2)\nஇட ஒதுக்கீடு மோசடி (1)\nஇடைநிலை இதழ் அறிமுகம் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) (1)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் (2)\nஇந்துமத அடிப்படைவாத பரப்புரை (2)\nஇந்நூல் என் வாசிப்பில் (61)\nஇரு மாத இதழ் (2)\nஇலக்குமி குமாரன் ஞான திரவியம் (1)\nஇளவரசன் நினைவு நாள் (1)\nஉச்ச நீதிமன்ற உத்தரவு (1)\nஉண்மை அறியும் குழு (7)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (25)\nஉண்மை அறியும் குழு அறிக்கை (14)\nஉண்மை கண்டறியும் குழுவினர் (1)\nஉலக புத்தக தினம் (1)\nஉலக மனித உரிமைகள் நாள் (1)\nஊழல் கண்காணிப்பு ஆணையர் (1)\nஎண்ணெய்- எரிவாயுக் குழாய் (2)\nஎம். ஜி. சுரேஷ் (1)\nஎல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nஎன் விகடன் (திருச்சி) (1)\nஎஸ் - பாண்ட் (1)\nகடலோர மக்களின் வாழ்வுரிமை (1)\nகல்வி உரிமைச் சட்டம் (3)\nகல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு (1)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (5)\nகல்விக் குழப்பங்கள் -தொடர் (9)\nகலை இலக்கிய மாத இதழ் (3)\nகவின் கலைக் கல்லூரி (1)\nகாட்சிப் பிழை திரை (1)\nகாப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் (1)\nகிழக்குக் கடற்கரை சாலை (1)\nகிழக்குக் கடற்கரைச் சாலை (2)\nகீழைத் தஞ்சை மக்கள் பாடல்கள் (1)\nகுதிரை வீரன் பயணம் (1)\nகுழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் (1)\nகூடங்குளம் அணு உலை (7)\nகூத்து களரி சேத்தி-1 (1)\nகென் சரோ விவா (1)\nசமச்சீர் கல்வி குழு அறிக்கை (1)\nசமச்சீர் கல்வி மதிப்பீட்டுக்குழு (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (1)\nசமச்சீர்கல்வி திருத்த மசோதா (1)\nசமச்சீர்கல்வியை ஆராய குழு (1)\nசாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் (1)\nசாதிவாரி மக்கள் தொகை (1)\nசில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1)\nசிறார் இதழ் அறிமுகம் (2)\nசுழலியல் இதழ் அறிமுகம் (1)\nசுற்றுச்சூழல் மாத இதழ் (1)\nசென்னகரம்பட்டி கொலை வழக்கு (1)\nசென்னை உயர் நீதிமன்றம் (2)\nடாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி (1)\nடாக்டர் பிநாயக் சென் (1)\nடாக்டர் பினாயக் சென் (1)\nடாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் (3)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (1)\nதமிழகப் பள்ளிகள் திறப்பு (1)\nதமிழர் தேசிய இயக்கம் (1)\nதனி வாக்காளர் தொகுதி (1)\nதனியார் பள்ளி முதலாளிகள் (2)\nதில்லி அரசியல் நாகரீகம் (1)\nதிறந்த வெளிக் கழிவறை (1)\nதீபங்குடி - சமணப்பள்ளி (1)\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (1)\nதேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் (1)\nதேசிய வாக்காளர் தினம் (1)\nதேவாஸ் மல்டி மீடியா (1)\nதொகுதி மேம்பாட்டு நிதி (2)\nதொடர் உண்ணாவிரதப் போராட்டம் (1)\nதொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் (1)\nநீதி பெறும் உரிமைச்சட்டம் (1)\nநெல்லை சு. முத்து (1)\nபகத்சிங் மக்கள் சங்கம் (2)\nபட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (1)\nபடப்பெட்டி திரைப்பட இதழ் (1)\nபயண இலக்கிய இதழ் (1)\nபயன்பாட்டு மன அலசல் ஆய்விதழ் (1)\nபள்ளிக் கல்வித் துறை (1)\nபஹிஷ்கரித் ஹிதகரிணி சபா (1)\nபஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (1)\nபாசிச ஜெயா அரசு (1)\nபாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (1)\nபாபர் மசூதி – ராம ஜென்ம பூமி (1)\nபாரத ஸ்டேட் வங்கி (1)\nபால கெண்டை மீன் (1)\nபாலியல் வன்கொடுமைகள் மீறல்கள் (1)\nபுகுஷிமா அணு உலை (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nபுவியியல் படப்பயிற்சி ஏடுகள் (1)\nபூர்ண சந்திர ஜீவா (1)\nபெட்ரோல் விலை உயர்வு (1)\nபெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு (1)\nபெண்கள் மீதான வன்கொடுமை (1)\nபேசும் புதிய சக்தி (3)\nபேரா. அ. மார்க்ஸ் (1)\nபேராசிரியர் அ. மார்க்ஸ் (1)\nபொது நல மனுக்கள் (1)\nபொள்ளாச்சி இயற்கை வரலாறு அறக்கட்டளை (1)\nமக்கள் கல்வி இயக்கம் (1)\nமக்கள் திரைப்பட இயக்கம் (1)\nமக்களவைத் தேர்தல் 2014 (1)\nமத்திய கூட்டுறவு வங்கி (1)\nமதுரை காந்தி அருங்காட்சியகம் (1)\nமயிலை சீனி. வேங்கடசாமி (3)\nமரு. ரா. ரமேஷ் (1)\nமரு. வீ. புகழேந்தி (1)\nமனப்பாடத் தேர்வு முறை (2)\nமனித உரிமை அமைப்புகள் (1)\nமனித உரிமை ஆர்வலர் (1)\nமனித உரிமை மீறல்கள் (1)\nமனித உரிமைப் போராளி (1)\nமாற்று மின் உற்பத்தி (1)\nமுதும��ை- புத்துணர்ச்சி முகாம் (1)\nமுல்லைப் பெரியாறு அணை (1)\nவிளமல் கல் பாலம் (1)\nவைகை ஸ்பெ­ஷல் டீம் (1)\nவைதீக தமிழ் தேசியவாதம் (1)\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா\nWhatsapp வதந்திகளைப் பரப்பவும் வக்கிர உணர்வுகளுக்கும் தானா - மு.சிவகுருநாதன் மின்னணு ஊடகங்களையும் சமூக வலைத...\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nஅ.இ.அ.தி.மு.க. வில் இருக்கவேண்டிய டிராஃபிக் ராமசாமி\nரீட்டா மேரி பாலியல் வன்கொடுமை: சிறைக் காவலர்கள் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண் ரீட்டா மேரி. இவர் கடந்த 2001-ம் ஆண்டு சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச்...\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள்\nஏன் தொடர்கிறது சாதி ஆதிக்கத் திமிர்க் கொலைகள் மு.சிவகுருநாதன் முருகேசன் – கண்ணகி, இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் என சாதி ...\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ்\nதிருவாரூர் மாவட்டத்தில் முடக்கப்பட்ட இந்த வார ஆனந்த விகடன் இதழ் - ம...\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nதேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:- என்ன செய்யப் போகிறது\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com\nவிகடன் வரவேற்பறை:-எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://musivagurunathan.blogspot.com/ ...\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன\nமருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா: இனி செய்யவேண்டியது என்ன மு.சிவகுருநாதன் கடந்த 15 நாள்களுக்கு...\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட்.\nடி.வி.சீரியலை மிஞ்சும் மு.கருணாநிதியின் குடும்ப சென்டிமென்ட். ...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சமணர்களை கழுவேற்றியது தொடர்பாக பெருமிதம் கொள்ளும் திருவிளையாடல் புராண ஓவியங்கள் . நன்றி : ரம...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2013/07/gajendra-moksham-alavandhar.html", "date_download": "2019-06-19T02:38:58Z", "digest": "sha1:2OJ3R3IEYILQW2HWE4RH36NL7SSCTCAT", "length": 14399, "nlines": 267, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Gajendra Moksham ~ Alavandhar [Yamunacharyar] Sarrumurai", "raw_content": "\nஇன்று (22.07.2013) ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். பௌர்ணமி கூடிய சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் சாற்றுமுறை - கூடவே கஜேந்திர மோக்ஷம்.\nஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள். ஸ்ரீமன் நாதமுனிகளுக்கு பிறகு - உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, அடுத்ததாக யாமுனாசார்யர் என்கிற ஆளவந்தார். நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத் சார்வபௌமர். பூர்வ ஆசார்யர்களுள் யமுனைத்துறைவரும் (ஆளவந்தார்), ஸ்ரீ பராசர பட்டரும் மிகச் சிறு வயதில் பெரிய அறிஞர்களை வாதத்தில் வென்று தம் புலமையை வெளிப்படுத்தியவர்களாவர்.\nநாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைதுறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார்.\nநிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்\nதுதிகற் றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்\nஎதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்\nகதிபெற் றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே.\n- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மை காத்து அருள்வார்.\nநாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் ப��ற்றார். மணக்கால் நம்பிகள் ஆளவந்தாரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து சென்று ரங்கநாதரைக் காட்டி குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார். ஆளவந்தார் ஒரு சமயம் திருக்கச்சியிலே இளையாழ்வான் ஆன ராமானுஜரை கண்டு 'ஆ முதல்வனிவன்'\nஎன ஸ்லாகித்து பின்பு பெரிய நம்பியிடம் ராமானுஜரைப் பற்றி கூறினாராம்.\nஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் \" எட்டு \"\" - இவற்றுள் ஸ்தோத்ரரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம், ஆகமப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.collegesresults.com/2015/06/blog-post_37.html", "date_download": "2019-06-19T02:46:16Z", "digest": "sha1:A5NHMNSAGCE3WPW7CL3FV64ZU5Y7SYG7", "length": 5210, "nlines": 117, "source_domain": "www.collegesresults.com", "title": "அனுமார் மந்திரம்", "raw_content": "\nஅனுமார் மந்திரம் ஓம் அனுமந்தா, ஆஞ்சனேயா, நமோ நாராயணாய, சிரஞ்சீவியாகக் காத்து ரக்ஷித்து வா கிளியும், ஸவ்வும், என் எதிரிகளை வென்று என்னைக் கா, கா, கா, ஸ்வாஹா என்று 1008 உரு செபிக்கவும்.\nஓம் சிவதூத்யை ச வித்மஹே\nஓம் காளிகாயை ச வித்மஹே\nஓம் ஐம் திரிருபுரதேவ்யை வித்மஹே\nசௌஹ் தன்னோ க்ளின்னே ப்ரசோதயாத்\nஓம் ஹைம் திரிபுரதேவி வித்மஹே\nசௌஹ் தன்னோ க்ளின்வியை ப்ரசோதயாத்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம் கணபதயே வரவரத\nசர்வ ஜனம்மே வசமானய ஸ்வாகா\nஇம் மந்திரத்தை நாள் தோறும் துதி பாடுவோர்கு எந்த வித குறைகளும் இல்லாமல் என்றும் எப்போதும் இன்பகரமான வாழ்க்கையை மூல நாதன் கணபதி பகவான் அருள்வான் என்பதில் எளளலவும் சந்தேகமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/auth1720.html?sort=title&sort_direction=1", "date_download": "2019-06-19T03:03:36Z", "digest": "sha1:NMKFKLWR4DXGHHWAJTBHRTKUCGM7JHYK", "length": 5457, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\nவேர் கூட பூ பூக்கும் வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் வெல்வெட் குற்றங்கள்\nவிலகும் திரைகள் வினயா ஒரு விடுகதை விடையில்லா விடுகதை\nவானவில்லின் எட்டாவது நிறம் வா அருகில் வா வசந்த காலம்\nராஜேஷ்குமாரின் 44 நூல்கள் (செட்) யுத்த பூமி மூன்று வினாடி முகம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூ��ுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2014_03_24_archive.html", "date_download": "2019-06-19T03:37:22Z", "digest": "sha1:NZ445YSOELWEMOXBWBHCEGOIFYTA2QWZ", "length": 80617, "nlines": 2580, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 24/03/2014", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nதிங்கள், மார்ச் 24, 2014\nஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்பாட்டம்\nஐ.நா.வுக்கு எதிராகவும் நவிப்பிள்ளைக்கு எதிராகவும் அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்த்தும் இலங்கை அரசின் ஏற்பாட்டில் ஐ.நா.முன்றலில் சிங்களவர்களால் ஆர்ப்பாட்டம்\nat திங்கள், மார்ச் 24, 2014\nமாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெரிக்க புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உள்ளது.\nகோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கேதான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. மாயமாகி 2 வாரத்திற்கு\nat திங்கள், மார்ச் 24, 2014\n20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தாடியது இலங்கை\n5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் தற்போது சூப்பர்–10 சுற்று நடக்கிறது. சூப்பர்–10 சுற்றில்\nat திங்கள், மார்ச் 24, 2014\nஇசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசையமைப்பாளர் – தரப்படுத்தலில் முடிவு\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்ப்புரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்து, தமிழக\nat திங்கள், மார்ச் 24, 2014\nஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்\nபுங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின்\nat திங்கள், மார்ச் 24, 2014\nகாணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் ���யிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.\nலண்டனின் இன்மர்சாட் செய்திமதி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின்\nat திங்கள், மார்ச் 24, 2014\nபிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து வளர்த்து வந்த பாண்டிசேரி தமிழ்க்குடும்பம் கைது\nபிரான்சில் பரிசை அண்டிய புறநகர்ப்பகுதியான லாக்கூர்நெவ்வில் தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு\nat திங்கள், மார்ச் 24, 2014\nசர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள்ளையின் அறிக்கை.\nஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை தொடர்­பாக தயா­ரித்த அறிக்கை எதிர்­வரும் 26 ஆம் திகதி புதன்­கி­ழமை ஜெனீவா மனித உரி­மை­யாளர் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்ப­ட­வுள்­ளது.\nat திங்கள், மார்ச் 24, 2014\nமது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி - தண்ணீரை ஊற்றிய போலீசார் (Photos)\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை காளிசெட்டி பாளையத்தை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 21) (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இதே பகுதியை சேர்ந்தவர் வித்யா (18) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.)\nஇருவரும் கோபி பகுதி யில் உள்ள ஒரு தனியார் நூல்மில்லில் வேலை\nat திங்கள், மார்ச் 24, 2014\nவெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி\nவெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீனுக்குமான போராட்டம்- நிமால் சிறிபால டி சில்வா\nஇலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஇலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட முன்னகர்வு: ஐ.நாவின் அனைத்துலக தீர்ப்பாயத் தலைவர் களப்பணியில்\nஅனைத்துலக சட்டங்களின் முன் இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள்\nat திங்கள், மார்ச் 24, 2014\nசுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந்தவல்லி வெ���ிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nகடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலையத்தில் 1991ம் ஆண்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் காவல் நிலைய\nat திங்கள், மார்ச் 24, 2014\nமு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா\nமுன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஈரோடு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,\nat திங்கள், மார்ச் 24, 2014\nபள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்\n2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் பள்ளிக்கு சென்ற மாணவியும், அவரது சகோதரனும் கடத்தி கொலை செய்யப்பட்டனர்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nபிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத்தமிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,: மகளிர் அமைப்பு கண்டனம்\nஉத்தர பிரதேசத்தில் மீரட் மக்களவைத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். தனது தொகுதி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும், நக்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை, ஹர்ப்பூரில் பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்க சென்றார். அப்போது நக்மாவிடம், ஹாபுர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கஜ்ராஜ் சர்மா அத்துமீறி நடந்து கொண்டார்.\nபொதுமக்கள் நிறைந்த கூட்டத்தின் நடுவில், நக்மா நடந்து சென்ற போது, சர்மா, நக்மாவை திடீரென கட்டி அனைத்து,\nat திங்கள், மார்ச் 24, 2014\nநரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா\nதெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய லெக்ஸ் நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்ககோரி லெக்ஸ் நிறுவனம் 2-வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஎகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை\nஇஸ்லாமிய தலைவர் முகம்மது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து எகிப்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீசார்\nat திங்கள், மார்ச் 24, 2014\nஅதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமராகும் கனவு ���லிக்காது: அன்புமணி ராமதாஸ் பேச்சு\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதனையொட்டி தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-\nat திங்கள், மார்ச் 24, 2014\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண்டு வரக் கோரி சென்னையில் ரெயில் மறியல்\nஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை\nat திங்கள், மார்ச் 24, 2014\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள்\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா வாதாட வேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nபுதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க ஏன் தயக்கம்\nபுதுவை இரத்தினதுரைக்காக கவிஞர்கள், இலக்கியவாதிகள் குரல் கொடுக்க ஏன் தயக்கம் காட்டுக்கின்றனர் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nபிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பு\nஇலங்கை வம்சாவளியை சேர்ந்த கணவன் மற்றும் மனைவியை சென்னையில் வைத்து கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஅரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு\nஅரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக வெளிநாட்டு தூதரகமொன்று பத்தாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வீடமைப்பு அமைச்சர் விமல்\nat திங்கள், மார்ச் 24, 2014\nat திங்கள், மார்ச் 24, 2014\nஅழகிரி உறவு வை கோ வுக்கு நன்மையா\nஅமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பழைய பாடல் கேசட்டுகளுடன், மதுரையில் மு.க. அழகிரியைச் சந்தித்துப் பேசியுள்ளார் வைகோ. இது அழகிரி - வைகோ இடையே நடக்கும் இரண்டாம் சந்திப்பு.\nat திங்கள், மார்ச் 24, 2014\nதனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த மு.க. அழகிரி திட்டமிட்டு உள்ளா���். இதன் பொருட்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தென்காசி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாடம்\nat திங்கள், மார்ச் 24, 2014\nபுதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கடி: ஆதரவு தர தேமுதிக திடீர் மறுப்பு\nபுதுவையில், பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர, தேமுதிக திடீரென மறுத்துள்ளது. அதேநேரத்தில், இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவின் வேட்பாளராக\nat திங்கள், மார்ச் 24, 2014\nவிடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள் \nயாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என\nat திங்கள், மார்ச் 24, 2014\nதமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி சென்னை மெரினாவில் பெண்கள் பேரணி\nதமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறுத்தியும், இனப்படுகொலைக்கான சுதந்திர சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் சென்னை மெரீனா கடற்கரையில் பாலச்சந்திரன் மாணவர்\nat திங்கள், மார்ச் 24, 2014\nமார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: மே 17 இயக்கம் அறிவிப்பு\nதமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையை வலியுறித்தியும், ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மார்ச் 25-ல்\nat திங்கள், மார்ச் 24, 2014\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை தோற்கடித்து 2-வது வெற்றியை சுவைத்தது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றிரவு மிர்புரில் நடந்த (குரூப்2) லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்தியாவும்,\nat திங்கள், மார்ச் 24, 2014\nபாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்தானில் 4 தீவிரவாதிகள் கைது 250 கிலோ வெடிபொருட்கள் சிக்கின\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கி மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது.\nஇந்த தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி செய்து நாச வேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது.\nat திங்கள், மார்ச் 24, 2014\nஜோத்பூரில் கைதான பயங்கரவாதியை அழைத்துவரும் தில்லி போலீஸ்.\n4 பயங்கரவாதிகள் கைது: மோடி உள்பட முக்கியத் தலைவர்களை கொல்ல சதி\nஇந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான் (எ) வக���ஸ் (25) மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூவர் ஆகிய 4 பேரை ராஜஸ்தானில் தில்லி போலீஸார் கைது செய்தனர்.\nat திங்கள், மார்ச் 24, 2014\nat திங்கள், மார்ச் 24, 2014\nat திங்கள், மார்ச் 24, 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nஐ.நா.முன்றலில் பெரும்பான்மை இனத்தவரினாலும் ஆர்ப்...\nமாயமான மலேசிய விமானத்தின் பைலெட் மனைவியிடம் அமெர...\n20 உலக கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை பந்தா...\nஇசைஞானி இளையராஜா உலகில் 9 ஆவது இடத்தில் உள்ள இசை...\nஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய சுவிஸ் புங...\nகாணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்த...\nபிரான்சில் குழந்தைகளை தனியறையில் அடைத்து வைத்து ...\nசர்­வ­தேச விசா­ர­ணையுடன் வெளிவருகிறது நவிப்பிள...\nமது மயக்கத்தில் தள்ளாடிய காதல் ஜோடி - தண்ணீரை ஊற...\nவெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்...\nஜெனிவா பிரச்சினை திமிங்கிலத்திற்கும் நெத்திலி மீ...\nஇலங்கைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசின் சட்ட ம...\nசுப.இளவரசன் உட்பட 8 பேருக்கு ஆயுள் சிறை: பூவிருந...\nமு.க.அழகிரி புதிய கட்சி தொடங்குவாரா\nபள்ளி குழந்தைகள் கடத்தி கொலை: குற்றவாளிக்கு தூக்...\nபிரச்சாரத்தில் நடிகையை கட்டி அனைத்து முத...\nநரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா த...\nஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கக்கோரிய ...\nஎகிப்தில் ஒரே நாளில் 529 பேருக்கு தூக்கு தண்டனை ...\nஅதிமுக ஆட்சியில் 6,500 கொலைகள்: ஜெயலலிதா பிரதமரா...\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க இந்தியா தீர்மானம் கொண...\nஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆ...\nபுதுவை இரத்தினதுரையின் விடுதலைக்கு குரல் கொடுக்க...\nபிரித்தானிய தம்பதியை கடத்தியவர்களுக்கு சிறைத் தண...\nஅரசாங்கத்திற்கு எதிராக பிரசாரம் செய்ய தூதரகமொன்ற...\nஅழகிரி உறவு வை கோ வுக்கு ந...\nதனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி திமுகவை வீழ்த்த ...\nபுதுவையில் என்.ஆர். காங்கிரஸூக்கு புதிய நெருக்கட...\nவிடுதலைப்புலிகள் இல்லை என்று கூறும் நீங்கள் ஏன...\nதமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை வலியுறித்தி செ...\nமார்ச் 25-ல் சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை: ம...\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி...\nபாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்க பயங்கர சதி ராஜஸ்த...\nஜோத்பூரில் கைதான பயங்கரவாதியை அழைத்துவ...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2766:2008-08-16-13-24-04&catid=174:periyar&Itemid=112", "date_download": "2019-06-19T03:21:10Z", "digest": "sha1:6RZFJHZWE6RYFPRZMO6H675DWDUDLBSC", "length": 13896, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "நான் யார்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் நான் யார்\nஎனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன்.\nகாரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டர்களாக��ும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது.\nஅம்மாதிரி, அவைகளில் இருந்து வெளியேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.\n(கான்பூரில் 29, 30, 31.12.1944 இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)\nநான் ஒரு சுதந்திர மனிதன். எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.\n(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)\nநான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.\nஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.\nஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.\nநான் ஒரு அதிசயமான மனிதன்; மகான் அப்படி, இப்படி என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.\nநான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.\n(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)\nநான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.\n(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedacdisplays.com/ta/125649.html", "date_download": "2019-06-19T03:34:30Z", "digest": "sha1:HYPCKJ7JIBSBUBMAIYE6SG55LACZUA3Y", "length": 13051, "nlines": 247, "source_domain": "www.wedacdisplays.com", "title": "", "raw_content": "தரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 1bay ஸ்டாண்ட் (மே 2018.) - சீனா நீங்போ WEDAC விற்பனைக் காட்சி முனையிலும்\nவைட்டமின் பெட்டி க்கான, TD காட்சி Pusher\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\n900 அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nபார்மசி 600 அகலம் ஒப்பனை தரை நிலைப்பாட்டை\n1200 அகலம் ஒப்பனை எதிர்\n900mm அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nசிறிய ஒப்பனை டிஸ்பிளே யூனிட்\nLED விளக்குகள் காட்சி அலகு\nஒப்பனை காட்சி நிலைப்பாட்டை நின்று தரை\nதரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 1bay ஸ்டாண்ட் (மே. 2018)\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 துண்டுகளும்\nவழங்கல் திறன்: 100-10000 மாதம் ஒன்றுக்கு பீஸ்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபெயர் உலோக காட்சி அமைச்சரவை\nமாதிரி GXH 1 பே\nபொருள் Acylic, உலோக தாள்\nடெக்னிக்ஸ் லேசர் கட்டிங், Hotbending பாலிஷ், கயிற்றின் இழைகளை இணை\nபேக்கிங் 1 சபை / பிளாஸ்டிக் பையில் / தேன்கூடு\nMOQ 100pcs, நாங்கள் விசாரணை ஆர்டரில் சிறிய அளவு ஏற்க\nமுன்னணி நேரம் 55 நாட்கள்\nவிண்ணப்ப மேற்பகுதி, அட்டவணை, டெஸ்க்டாப் எதிர்கொள்வதற்கு\nகொடுப்பனவு கால டி / டி, எல் / சி\nவசதிகள் உயர்தர பொருள் பயன்படுத்தவும்\nமேம்பட்ட இயந்திரத்தின் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தவும்\nஒழுங்கமைத்து ஒன்றாக அனைத்து ஒப்பனை காட்ட\nஒப்பீட்டளவில் குறைந்த விலை, மற்றும் நல்ல தரமான\nநாம் தயாரிப்புகளில் உங்கள் லோகோ அச்சிட முடியும்\nநீங்கள் ஒரு விருப்ப தயாரிப்பு தேவைப்படும் பின்வரும் வழங்கவும்:\n1. தொழில்நுட்ப வரைபடங்கள் ஒரு முழுமையான தொகுப்பு எங்கள் மேற்கோள், உற்பத்தி அல்லது புரிதல் சிறந்த இருக்கும்\n2. நீங்கள் தொழில்நுட்ப வரைதல், விமர்சன அளவுகளில் விளைவு ஒரு கருத்து (வடிவமைப்பு) வரைதல் இல்லை என்றால் மற்றும்\n3. உங்கள் தயாரிப்புகள் விவரங்கள் காட்டப்படும் வேண்டும்: வடிவம், அளவு, எடை, பொருள், படம் முதலியன, நாம் ஏனெனில்\nபொருட்கள் விவரங்கள், உங்கள் தயாரிப்புகள் மாதிரிகள் ஒரு முழு தொகுப்பு அடிப்படையில் காட்சி சோதிக்க / வடிவமைக்க வேண்டும்\nநாங்கள் உங்களுக்கு டிஸ்பிளே யூனிட் சோதிக்க ஒரு இறுதி மாதிரி முன்வைக்க முன் அவசியமில்லை.\n4. உங்கள் புரிதல் மற்றும் ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது வேண்டும்\nமுந்தைய: மரத்தாலான காட்சி நிற்க 04\nஅடுத்து: தரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 2bay ஸ்டா��்ட் (மே. 2018)\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஜூன். 2 ...\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஜூன். 2 ...\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஜூன். 2 ...\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (NOVEMBE ...\nதரை நிலைக்குழு அழகுசாதன 2bay ஸ்டாண்ட் (மா காட்சி ...\nசிறிய ஒப்பனை டிஸ்பிளே யூனிட்\nநாங்கள் ஒரு உற்பத்தியாளர் வளரும் மற்றும் ஒப்பனை, சுகாதார பராமரிப்பு ande-சிகரெட் தொழிற்துறைகள் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான சில்லறை கடை காட்சி உபகரணங்களை, வடிவமைப்பு நிபுணத்துவம் உள்ளன.\nமுகவரியைத்: அறை 09B3, 9 / எஃப் Donghai ShuGuang கட்டிடம் No.455 கிழக்கு ஜோங்காஹனில் சாலை, நீங்போ 315040, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசேர்: அறை 9B3,9 / எஃப் Donghai ShuGuang கட்டிடம் No.455 கிழக்கு ஜோங்காஹனில் சாலை, நீங்போ 315040, ஜேஜியாங், விற்பனை காட்சி கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் சீனா பதிப்புரிமை © நீங்போ WEDAC புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-19T03:03:13Z", "digest": "sha1:SJX6OMVHIHLECJKOK7LABOUK3FKG3FQU", "length": 6388, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்பான்டே டான் லூயிஸ் அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இன்பான்டே டான் லூயிஸ் அரண்மனை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோடில்லா டெல் மான்டே, எசுப்பானியா\nஎசுப்பானியாவில் இன்பான்டே டான் லூயிஸ் அரண்மனை அமைவிடம்\nஇன்பான்டே டான் லூயிஸ் (எசுப்பானிய மொழி: Palacio del Infante don Luis) என்பது எசுப்பானியா நாட்டின் போடில்லா டெல் மான்டேவில் உள்ள அரண்மனை ஆகும். இது கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக 1974 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [1]\n↑ 1.0 1.1 \"எசுப்பானிய கலாச்சார அமைச்சகத்தின் (அசையும் மற்றும் அசையாத) பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களின் தரவுத்தளம்.\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2014, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:26:39Z", "digest": "sha1:5I4DNGHCP463FMV7E26I4KCGR6OFMECR", "length": 7605, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதேசிய தொழில்நுட்பக் கழகம், சுரத்கல் (National Institute of Technology Karnataka, NITK), என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் கர்நாடக மண்டலப் பொறியியல் கல்லூரி (Karnataka Regional Engineering College, KREC) என அழைக்கப்பட்டது.\nஇக்கழகம் மங்களூரிலிருந்து, உடுப்பி செல்லும் NH-17 சாலையில் இருக்கும், சுரத்கல் என்னும் மங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இக்கழகம் 1960 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2015, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:06:36Z", "digest": "sha1:ASPDBYE6ZJAMFVOLJ3XZLEHCJJZ4E4BJ", "length": 6336, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாகப் பிரதமர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நாடு வாரியாகப் பிரதமர்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகு��்பில் மொத்தம் உள்ள 7 துணைப்பகுப்புகளில் பின்வரும் 7 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆஸ்திரேலியப் பிரதமர்கள்‎ (11 பக்.)\n► இந்தியப் பிரதமர்கள்‎ (2 பகு, 18 பக்.)\n► இலங்கைப் பிரதமர்கள்‎ (15 பக்.)\n► நியூசிலாந்தின் பிரதமர்கள்‎ (1 பக்.)\n► நேபாள பிரதம அமைச்சர்கள்‎ (30 பக்.)\n► பாக்கித்தானின் பிரதமர்கள்‎ (12 பக்.)\n► வங்காளதேசத்தின் பிரதமர்கள்‎ (2 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2016, 23:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-06-19T02:43:47Z", "digest": "sha1:TWD3BVJMPJJ2E7OUPJ2YMD3SD4KETWLN", "length": 4916, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "யுவன் சங்கர் ராஜா Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags யுவன் சங்கர் ராஜா\nTag: யுவன் சங்கர் ராஜா\nமாலை 6 மணிக்கு டிரைலர்… போனி கபூர் அறிவிப்பு – உற்சாகத்தில் தல ரசிகர்கள்...\nயுவன் இல்லனா நடுத்தெருவுக்கு வந்துருப்போம் – தனுஷ் உருக்கம்\n‘மாரி 2’ படத்தின் சிங்கிள் ‘ரவுடி பேபி’: வீடியோ பாடல் உள்ளே\nஜீனியஸ் படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக் பாக்ஸ் வீடியோ\nசண்டக்கோழி 2வில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திர பெயர்\nசுசீந்திரனின் ஜீனியஸ் படத்தின் இசை இன்று வெளியீடு\nசண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமி கதாபாத்திரம் பெயர் என்ன\nஎப்பம்னே இடம் பொருள் ஏவல் வரும்- சீனு ராமசாமியிடம் கேட்ட ரசிகர்\nகடவுள் நம்பிக்கை பற்றி செல்வராகவன் பதில்\nவிஷால் நடிக்க வந்து 25 வருடமா ஆகிறது\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சா���ிஷா (11,133)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/10/blog-post_1.html", "date_download": "2019-06-19T04:42:06Z", "digest": "sha1:KRE7TFUX3LS3OZSGVZLHKE7Q3AWUF3F5", "length": 9431, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "அரசுடன் இணைந்து போட்டியிட்டதாலேயே மலையக மக்கள் முன்னணிக்கு தோல்வி - இராதாகிருஷ்ணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , செய்தி » அரசுடன் இணைந்து போட்டியிட்டதாலேயே மலையக மக்கள் முன்னணிக்கு தோல்வி - இராதாகிருஷ்ணன்\nஅரசுடன் இணைந்து போட்டியிட்டதாலேயே மலையக மக்கள் முன்னணிக்கு தோல்வி - இராதாகிருஷ்ணன்\nஜெயாவிற்கு ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் வரலாம் என்கிறார் இராதாகிருஷ்ணன்\nமலையக மக்கள் முன்னணி இம்முறை ஊவா தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. எனினும் முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகள் கடந்த பல தேர்தல்களைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;\nமலையக மக்கள் முன்னணி மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமாக விளங்குகின்றது. இம்முன்னணியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதே தவிர குறைவடைந்ததாக இல்லை. ஊவாவில் முன்னணிக்கு ஆசனம் எதுவும் கிடைக்கவில்லை என்பதற்காக முன்னணி மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்த நிலையில் காணப்படுவதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதில் உண்மை எதுவும் இல்லை. முன்னணி தனியாக போட்டியிட்டிருக்குமாயின் வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே நாம் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடும் நிலைமை உருவானது.\nஎனினும் அரசாங்கம் ஊவாவில் எமக்கு ஒரு போனஸ் ஆசனத்தை வழங்கும் முனைப்புடன் இருந்தது. நாமும் இது தொடர்பில் அதிகளவில் கரிசனை செலுத்தி இருந்தோம். எனினும் அரசாங்கத்திற்கு சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக இம்முயற்சியும் கைகூடவில்லை. எனினும் மலையக மக்கள் முன்னணியை மேலும் ஊவாவில் கட்டியெழுப்பி மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவோம். காற்றில் நாணல் சாய்ந்தால் மீண்டும் நிமிர்ந்து விடும் என்பது தெரிந்ததே. முன்னணி தற்போது பெரும்பான்மை கட்சிகளின் அலையினால் சாய்ந்திருக்கின்றது. மீண்டும் இக் கட்சி எழுச்சி பெற்று வீறுநடை போடும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.\nஎதிர்காலத்தில் நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வாறு மாற்றம் ஏற்படுகின்ற போது ம.ம.முன்னணிக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்று உருவாவதற்கான வாய்ப்புள்ளது என்பதும் உண்மையாகும். இந்தியாவின் பிரதமராகும் நிலை இருந்த ஜெயலலிதாவிற்குக்கூட இன்று பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. பதவியில் இருந்தும் விலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட இடமுண்டு. இந்நிலையில் முன்னணியின் பின்னடைவு தற்காலிகமானதே. விரைவில் மீண்டும் மறுமலர்ச்சி பெற்று முன் செல்வோம் என்றார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:31:01Z", "digest": "sha1:GVP7GLVK5W33GP237ABZ4B3WTKNDEC3K", "length": 2591, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "எழுந்து நின்ற தமிழகம்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : எழுந்து நின்ற தமிழகம்\nCinema News 360 Diversity & Inclusion Events General Libro New Features News Review Reviews Singapore Support Tamil Cinema Trailer Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress WordPress.com அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் கட்டுரை கட்டுரைகள் சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நாவல் நிகழ்வுகள் பொது பொதுவானவை மூளைக் காய்ச்சல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_18.html?showComment=1229609880000", "date_download": "2019-06-19T02:57:53Z", "digest": "sha1:3A3SDS2YJAANZ5GPY3HBEZDV7ZPGNE4C", "length": 65445, "nlines": 671, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்", "raw_content": "\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nஅசினுக்கும் எனக்குமான தொடர்பு ஏற்பட்டது 2005ஆம் ஆண்டில்\n(ஆரம்ப வசனமே அதிர்வைத் தரவேண்டுமென extra build up கொடுக்கப்பட்டுள்ளதைத் தயவுசெய்து கூர்ந்து நோக்குக.)\nஉண்மையில் எம் குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி படத்தின் பாடல் cd பார்க்கும் வரை அசின் என்ற அழகான பெண்ணை நான் பார்த்ததே கிடையாது\nஎம் குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்பட முன்னோடிக் காட்சி பார்க்கும் போது தான் அடடா – இதுதான் அசினா\nஅழகு,அம்சம்,துடிப்பு என்று இன்னும் பல கவருகின்ற விடயங்கள் நிறையவே\nஎத்தனையோ திரைப்பட ஹீரோயின்களை ரசித்திருந்தாலும் முதல் படத்திலேயே மனதுக்குள் தனக்கென்று தனியான இடத்தைப் பிடித்துக் கொண்டவர் அசின் மட்டுமே (ஜோதிகா கூட எனக்கு விதிவிலக்குதான்)\nஅசின் எனக்கு உடனே பிடித்துப்போக இன்னுமொரு காரணம் அழகாக இருந்தாலும் துளியளவு ஆபாசமில்லை கவர்ச்சி கூட கண்ணைக் குத்தாத - கண்ட இடம் காட்டாத நாகரிக காட்சிப்படுத்தல்.\nஇந்தப் படங்களைப் பார்த்தால் என் கூற்றுக்கு நியாயம் கிட்டும்\nஇந்தப் படத்தின் பின் என்போலவே எனது நண்பர்கள் பலரும் ஒரே படத்தில் அசின் ரசிகர்கள் ஆனோம்\nசெல்லடப்பேசி,கணிகள் எங்கும் வோல்பேப்பர், desktop என்று எங்கெங்கு காணினும் அசின் மயம்தான்\nஎனக்கு அசின் ஸ்பெஷலாகிப் போக இன்னுமொரு காரணம் என் அம்மா பிறந்த அதே ஒக்டோபர் 26தான் அசினும் பிறந்தநாள்\nஎந்தவிதக் கிசுகிசுவும் (அண்மைக்காலம் வரை) அசின் பற்றி வராததால் அசின் ரசிகர்கள் நாம் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை (இதை மனோவியலாளர்கள் over possesiveness என்று சொல்வார்களோ (இதை மனோவியலாளர்கள் over possesiveness என்று சொல்வார்களோ\nபடிப்படியாக அசின் பிரபல முன்னணி ஹிரோக்களோடு ஜோடிபோட்டு பரபரப்பாக பரபரப்பாக சந்தோஷம்தான்\nஇதற்கிடையில் முன்பு நான் பணிபுரிந்த சூரியனில் முக்கிய பண்டிகை நாட்களில் ரசிகர்களுக்கு வாழ்த்துச் சொல்�� அசினின் மொபைல் இலக்கம் தேடி எடுத்து அவரோடு பேசி ஒலிப்பதிவு செய்தது எதோ ஜென்ம சாபல்யம் மாதிரி\nஅந்த ஒரு தொடர்பு மூலம் அவரது தந்தை ஜோசப்பும் நட்பாகிப் போக அளவோடு எப்போதாவது sms மூலம் விசாரிப்பது வழக்கமானது\nநான் எப்போதுமே (கமல் தவிர) அதீதமான சினிமா வெறியன் இல்லையாதலால் அசினுக்கு ஆலயம் எழுப்புமளவுக்கு போகவில்லை\nஅசினுக்காகவே அதிகளவில் பார்த்து ரசித்த படம் என்றால் கஜினி இந்த கல்பனா அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டாள்\nஉண்மையில் மலபாருக்குப் பிறகு மனசிலே மறக்கமுடியாதளவு ஒட்டிக் கொண்டவள் கல்பனாதான்\nபாருங்கடா... இடுப்புக்காட்டாமல் தொடை காட்டாமல் தொப்புள் காட்டாமல் ஒரு கதாநாயகி நம்பர் வன் ஆகிட்டாள் என்ற நானும் எனது சக அசின் ரசிகர்களும் பூரித்துப் போவதுண்டு.\nஅசின் ஹிந்திக்குப் போகிறார் - கஜினி மூலம் என்றவுடனேயே நாம் எல்லோரும் ஆர்ப்பாட்டம் செய்யலாமா என்னுமளவுக்கு அப்செட் ஆகப் போனோம் (வாழுவதே பிரச்சினையாகிப் போன இந்தப் பூமியில இருந்து இப்படி ஒரு புலம்பலா என்று புழு மாதிரிப் பார்க்காதீங்க – ரணகளத்திலயும் வாழ்க்கையை இப்படியும் ரசிப்பவர்கள் நாங்கள் (வாழுவதே பிரச்சினையாகிப் போன இந்தப் பூமியில இருந்து இப்படி ஒரு புலம்பலா என்று புழு மாதிரிப் பார்க்காதீங்க – ரணகளத்திலயும் வாழ்க்கையை இப்படியும் ரசிப்பவர்கள் நாங்கள்\nவைஜயந்திமாலா ஸ்ரீதேவி வரிசையில் அசினையும் ஹிந்தியுலகம் சொந்தமாக்கினால் எங்கள் தமிழுலகம் வறண்டு வாடிவிடுமே என்று ரொம்பவே கவலைப்பட்டோம் எங்கள் தலைவி எங்கு போனாலும் நம்பர் வன் என்று தெரிந்தாலும் தமிழ்ப்பக்கம் இனித் திரும்பியும் பார்க்க மாட்டார் என்ற எண்ணம் கவலையளித்தது.\nஎங்கு போனாலும் தங்கத்தமிழை மறக்கமாட்டேன் என்ற அசினின் உறுதிமொழி பால்வார்த்தது.\nபொலிவூட் பக்கமிருந்து கஜினி பற்றி பரபரப்பு என்று கூறும்போது கொஞ்சம் பெருமையாகவும் இருக்கும்\nதசாவதாரத்தில் தலைவி நம்ம தலைவரோட ஜோடிபோட்டது ஆத்ம திருப்தி மிகவும் எதிர்பார்த்த ஜோடி அசத்தியது – அசினின் நடிப்பும் பலர் பாராட்டும்படி இருந்தத மனமகிழ்ச்சி தந்தது.\nஹிந்தி கஜினி பாடல்களும் வர உற்சாகம். அசினின் முதல் ஹிந்தி படம் வரமுதலே அடுத்த படமும் ஒப்பந்தமாகின. இனி பொலிவூடில் அசின் ராஜ்யம் என்ற பேச்சும் வர – ஆகா\nஆடை அவிழ்க்கும் ஹிந்தியிலேயே ஆபாசமில்லாத புரட்சியில் அசின் அசத்துகிறாரே என்று பெருமிதமாக இருந்தது.\nஅதுக்குப் பிறகு தான் கஜினி பட ஸ்டில்கள் வெளிவர ஆரம்பித்தன.\nஇவ்வளவு காலமும் பார்த்த அழகான குத்துவிளக்கு போல பாந்தமான அசினா இது என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கொஞ்சம் கவர்ச்சி தூக்கலான அசின்\nஅடப்பாவி நல்லாத் தானே இருந்தாய்\nஇதற்கிடையில் பிரபல பிரித்தானிய ஆங்கிலப் பத்திரிகை நடத்திய கருத்தக் கணிப்பில் ஆசியாவின் கவர்ச்சியான பெண்களில் அசினுக்கு 22ஆம் இடம் கிடைத்தள்ளதாம். இவ்வளவு நாளும் காந்தக கண்களாலும் அழகான உதடுகளாலும் கடைவிரிக்காத அழகான ஓரே ஹிந்திப்படத்தோடு ஏமாற்றிவிட்டாயே...\n(குடும்பக்குத்து விளக்காக புன்னகை இளவரசியாக வலம் வந்த சினேகா - இப்போ குத்தாட்ட ராணியாக மாறியதை ஒப்பிடாதீர்கள் இங்கே – அவ ரேஞ்சே வேற\nமும்பையில் சஞ்சிகையில் அசின் அட்டைப் படம் தாங்கி வந்த இதழை வெளியிட வந்த அசின்..\nஇனி தமிழுக்கு மீண்டும் வந்தாலும் பழைய எம் உள்ளங் கவர்ந்த அந்தத் துறு துறு பாந்தமான அசினைப் பார்க்கலாமா\nஅல்லது ஹிந்தியுலகம் எங்கள் மலபாரை மல்லிகா ஷேராவத் ஆக்கிவிடுமா\nஎன்ன அண்ணா ஒவ்வோரு மாதமும் நீங்கள் இடும் பதிவுகளின் எண்ணிக்கை குறைகின்றதே கவனித்தீரா\nஅண்ணா... உங்களுக்கு அசின் என்றால், எனக்கு நயன்தாரா.... :-)\nஆனால், ஒரு வித்தியாசம் அசினுக்கு ஹிந்திக்குப்போய்த்தான் முடிந்தது. நயனுக்கு தமிழிலேயே முடிந்தது.(வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாமே...).\nஐயாவிலும் சந்திரமுகியிலும் வந்த நயன்தாரா திரும்பி வருவாரா\nஇந்தி 'கஜினி' மூலம் அமீர்கானை விட அதிக அளவில் அசினின் புகழ் பரவி வருகிறது. இது, பாலிவுட் நடிகைகளுக்குப் பொறுக்க முடியவில்லை என்று சொன்னால் அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அமீர்கானுக்கே பொறுக்க முடியவில்லை என்பதே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதன் படத்தின் புரொமோஷனுக்காக புதுசு புதுசாகவும், திணுசு திணுசாகவும் யோசித்து செயல்பட்டு வருகிறார் அமீர் கான்.\nஇதற்காக தனது பிலாக் மூலம் சினிமா ரிப்போர்ட்டர்கள் நேரடியாகவும் தொடர்பு கொள்ள வழிவகை செய்துள்ளதை ஊடகங்கள் அனைத்தும் வெகுவாக பாராட்டின. ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் செய்தி, அவரது இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளது.\nஅமீர் கான் விதித்த கட்டுப்���ாடுகள் காரணமாக, கோபத்தில்ல் இருக்கிறார் அசின் என்பதே அந்த செய்தி.\nஅண்மையில் கூட அமீருக்கும் அசினுக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅசின் ஊடகங்களுடன் தொடர்புகொண்டு பேசுவதை அமீர் கான் விரும்பவில்லை. ஊடகங்கள் மட்டுமின்றி, பொது நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளவும் கூடாது என அமீர் கட்டுப்பாடு விதித்துள்ளார்.\nஇந்தியில் பாப்புலராக வேண்டும் என்ற இயல்பான எண்ணத்தில்தான் ஊடகங்களை அணுகுகிறார், அசின். ஆனால், இதற்கு முட்டுக்கட்டையாக அமீர்கான் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅசின் தனது போர்ட் ஃபோலியோவைக்கூட யாருக்கும் வழங்குவதற்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.\n\"இந்தப் பிரச்சனை என்னால் பேச முடியாது. காரணம், செய்தி ஊடகங்களுடன் பேசக் கூடாது என 'கஜினி' யூனிட் கேட்டுக்கொண்டுள்ளது\" என அசின் கூறிவருகிறார்.\nஇறுப்பினும் சல்மான் கான், அஜய் தேவ்கான் நடிக்கும் 'லண்டன் ட்ரீம்ஸ்' மற்றும் சில பெரிய பேனர்களில் அசின் புக் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபெர்ஃபக் ஷனிஸ்ட் அமீர்கான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதே இப்போதைய பாலிவுட் பரபரப்பும், கேள்விக் கணைகளும்\nதமிழில் பல்வேறு வாய்ப்புகள் வந்த போதிலும், 'கஜினி'க்காக இரண்டு ஆண்டுகளை அசின் செலவிட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.\n(இதை மனோவியலாளர்கள் over possesiveness என்று சொல்வார்களோ\nஅசின எதிர்பார்க்காதீங்க, இந்திக்கு போயிட்டு வந்தா அவ்வளவுதான்...\nஅசின்தான் எல்லோருடைய மனதையும் டப் என்று திருடியவள் அந்த மலபார் ரோலில்..\nஅதுவும் அந்த காமெடி சீன் தான் என்னுடைய Phone Ringing tone..\nAsin படங்களை வீட்டில விடுமுறையில் நிற்கும் போது பல தடவை பார்த்து ( 'தலை' படத்துக்கு அடுத்ததாக ) அம்மாட்ட பேச்சு வாங்கியதும் உண்டு..\nவாழ்க அசின் வளர்க 'நம்ம நயன்'\nஅசினுடைய தொலைபேசி இலக்கத்தயும் வெளியிட்டால் காலாகாலத்திற்கும் நன்றிக் கடன் பெற்றவர்களாயிருப்போம்\nஅசினை ரசித்தது என்றால் எம் குமரன் மற்றது கஜினி படத்துலதான் என்று சொல்லலாம்..:)\nலோஷன் நீங்களும் அசின் ஜோதியில் கலந்துகொண்டதற்க்கு வாழ்த்துகள்.\nஅகில இலங்கை அழகுப்புயல் அசின் நற்பணி மன்றம்\nஐயோ..என்ட கனவுக்கன்னிய இத்தன பேர் விரும்பினமா\nஅசின் எனக்கு உ��னே பிடித்துப்போக இன்னுமொரு காரணம் அழகாக இருந்தாலும் துளியளவு ஆபாசமில்லை கவர்ச்சி கூட கண்ணைக் குத்தாத - கண்ட இடம் காட்டாத நாகரிக காட்சிப்படுத்தல்//\nஅது சரி ஏன் நீங்களும் வந்தியத்தேவனுடன் சேர்ந்து ஒரு கோயில் கட்டி இருக்கலாம் தானே இப்பிடி இளசுகள் இருக்கிற காலத்தில கவர்ச்சி இல்லாமல் நின்று பிடிக்க முடியாதுங்கோ\nஅசின் தமிழுக்கு வாறதுக்கு முன்னாடி தெலுங்கில ரொம்ப கவர்ச்சியா நடிச்சிருக்காங்க..\n// மெல்போர்ன் கமல் said...\nஅது சரி ஏன் நீங்களும் வந்தியத்தேவனுடன் சேர்ந்து ஒரு கோயில் கட்டி இருக்கலாம் தானே\nநாங்கள் கோயில் கட்டுகின்ற அளவுக்கு எந்த நடிகைகளின் மீதும் வெறித்தனமான அன்பு கொண்டவர்கள் அல்ல. ஏதோ ரசிப்போம் பிடித்திருந்தால் சில நாட்கள் கணணி முந்திரையிலும் செல்லிடப்பேசியிலும் வைத்திருப்போம். நான் எல்லாம் மீனா, ரம்பா, ஜோதிகா ரசிகனாக இருந்து இப்போ அசினில் நிற்கிறது யார் கண்டது இன்னும் சில நாட்களில் இன்னொரு அழகுபுயல் தமிழ்நாட்டைக் கலக்கினால் அவரின் ரசிகனாகிவிடுவேன். வெகுவிரைவில் பார்வதி ஓமணக்குட்டன் கலக்குவார் என கோடாம்பாக்கம் பட்சி சொன்னது.\nஅசினுக்கும் எனக்குமான தொடர்பும் ஏற்பட்டதும் 2004 ஆம் ஆண்டில்\nதமிழ் பேசா நல்லுலகாம் ஒரு மத்திய கிழக்கு நாட்டில் நான் தமிழ் பணி செய்தபோது (அதாவது மொத்த நாட்டுக்கும் தமிழ் படங்களை விநியோகிக்கும் உரிமை கொண்ட மலையாள கம்பனியில் வேலை பார்த்த பொது) அவரது எம் குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி படத்துக்கான அறிமுக, படப்பிடிப்பில், இசை வெளியீடு என பல நிகழ்வுகளை எங்களுக்கு அறிவிக்கும் சுவரொட்டிகள், கையேடுகள் கைக்கெட்டிய போதே அசின் எனக்கு அறிமுகமாகிவிட்டாள்.(அசின் இன் படங்கள் மை பூச்சுகளை தாண்டி கிடைத்தது என் அதிஷ்டம். அங்கு படங்கள் கவர்சியானால் சென்சார் போர்ட் மை பூசும்)\nஎனவே இத்தால் நான் சகலருக்கும் அன்பாகவும் ஆணித்தரமாகவும் அறிய தருவதாவது அதாவது லோஷன் அண்ணாக்கு முந்தியே எனக்கு அழகு தேவதை அசின் அறிமுகம்\nஅது தவிர அசின் படங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் ஏக போக உரிமை கம்பனியில் எனக்கு இருந்ததால் (நான் மட்டும் தமிழ் பேசும் பெரியோன்) நான் பெரும் பாக்கியம் பெற்றவனானேன்.\nஆனால் லோஷன் அண்ணாவின் அம்மா பிறந்த அதே ஒக்டோபர் 26தான் அசினும் பிறந்தநாள் என்று அவர் நியாயம் கற்பிப்பதும் உரிமை கூறுவதும் கடுகளவும் நியாயமில்லை என்ற வாதத்தை யும் முன்வைக்கிறேன். (அந்த அம்மா அவரின் நியாயத்தை பார்த்தால் நல்ல டோஸ் குடுப்பா.. யாரவது போட்டு குடுங்கப்பா..) நல்ல வேளை கருப்பு தங்கம் பிபாஷா அந்த திகதியில் பிறக்கவில்லை.\nஇதே வேளை அசின் இன் கவர்ச்சி படங்கள் என்று வெளியிடப்பட்ட படங்களை பார்த்து மல்லிகாவும் பிபாஷாவும் மற்றும் மாளவிகாவும் இது என்ன கவர்ச்சி என்று ஏளன சிரிப்பு சிரித்ததாக கேள்வி\nம்ம்ம்ம் ரொம்ப தான் நொந்திட்டிங்க போல..\nஎங்கள் தங்கத் தலைவி அசினின் புகழால் இன்றும்,நேற்றும் என் பதிவுப்பக்கம் வழமையை விடக் களை கட்டியுள்ளது .\nநன்றி அனானி அக்கறைக்கு.. ஆனால் குறைவாக எழுதினாலும் செறிவாக எழுத வேண்டும் சென்று சுவாமி பதிவானந்தா எனக்குக் கனவில் வந்து உபதேசம் பண்ணியுள்ளார்.. ;)\nஉண்மையில் நவம்பரின் அந்த ஏழு நாட்கள் தான் பதிவுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.. இம்மாதம் சரியாகி விடும்.. எனினும் நாளொன்றுக்கு ஒரு பதிவு என்று நான் கணக்கு வைக்க மாட்டேன்..\nஆகா ஆதிரை.. நாங்கள் அழகு என்றால் நீங்கள் அம்சமோ\nஅது என்ன டபுள் மீநிங்க்ல சொன்னேங்க\nம்ம்ம்ம் ஐயா,சந்திரமுகி நயன் ஒரு தனி அழகு தான்..\nநன்றி அட்டாக்.. புதிய தகவல்.. அமீரையே அச்சத்துக்கு ஆளாக்கிய எங்கள் அழகுத் தலைவி வாழ்க..\nஆ இதழ்கள் - கொஞ்சம் ஓவரான என்று சொல்ல வந்தேன்னா.. ம்ம்ம் நீங்க சொல்றது தான் எனக்கும் கவலை..\nஆகா பிரியன் வாங்கய்யா.. நீங்களும் நம்ம கட்சி தானே..\nதம்பி கொழுவி மகனே , அடங்க மாட்டியா நீஎன் தொழிலையே மாத்திடுவீங்க போல..\nநன்றி கறுப்பி.. ஆனால் நீங்கள் சொன்னதை எங்கள் மன்றம் சார்பாகக் கண்டிக்கிறோம்.. அதிகமாக என்டர் வார்த்தையை இடுமாறு கோரிக்கை வைக்கிறோம். ;)\nஅந்த காலத்தில டி.ஆர். ராஜகுமாரிக்காக இப்படித்தான் நான் பிணாத்திக்கொண்டிருந்தேன். என்ன பன்றது மனசை தேத்திக்க வேண்டியதுதான்... (அப்புறமாக ஒரு கே.ஆர். விஜயா வரலை மனசை தேத்திக்க வேண்டியதுதான்... (அப்புறமாக ஒரு கே.ஆர். விஜயா வரலை\nஇதையும் அருந்ததி அக்கா தான் டைப் பண்ணி தந்தவவோ\nஅனானி, அந்தத் தெலுங்குப் படங்களின் விபரங்களையும் தேடித் தந்தாள் நாங்களும் பார்ப்போம் இல்ல..;)\nவந்தி, தலைவரான என் அனுமதி இல்லாமல் சங்கப் பெயரில் (மன்றப் பெயரில்) அறிக்கை விடப்படாது.. ஆனாலும் எ���்கள் தலைவி சார்பானது என்ற காரணத்தால் விடுகிறேன்.. ;)\nஅது சரி அந்த நீச்சலுடை ஓமனா படம் பற்றி உங்களுக்கு ஏதாவது பிரச்சினை(படம் நச் \nதியாகி.. பேருக்கேற்ற மாதிரியேவா உங்கள் நிலையும்\nகமல், நாங்கள் சும்மாவே கோவில் போகாதவர்கள்.. அதுவும் காசு விஷயம் என்றால் காத தூரம் ஓடுபவர்கள்.. நாங்கல்லாம் போய்.. ஹீ ஹீ.. பார்த்தமா ரசித்தமா எண்டு இல்லாம..\nஅனானி, அந்தத் தெலுங்குப் படங்களின் விபரங்களையும் தேடித் தந்தாள் நாங்களும் பார்ப்போம் இல்ல..;) - ரிப்பீட்டு\nநன்றி வந்தி.. நீங்கள் இப்ப ஒமனாக் குட்டி(;))ரசிகர் மன்றத்துக்கு கொடி,சின்னம் தேடுவதாக தகவல் கிடைத்தது..உண்மை என்றால் அசின் மன்றத்திலிருந்து இடை நிறுத்த அறிவித்தல் வரும்..\nஎன்னோட பிறந்த நாளும் அக்டோபர் 26-ஆம் தேதிதான்..\nஅடப்பாவி மனுஷா இர்ஷாத் .. சும்மா ஒரு பேச்சுக்கு என்ன பின்னூட்டம் காணல என்று கேட்டதுக்கு இப்படியா\nஅறிமுகம் முன்ன பின்ன என்றாலும் அபிமானம் எங்க பக்கம் தான்.. ;)\nஎன்னை அடக்கி வைக்க போட்டுக் கொடுத்தல் சதி நடக்கிறதா\nஹா ஹா ஹா.. தங்கத்தைப் பார்த்து பித்தளை சிரிப்பதாஎங்கள் தங்கத் தலைவியின் உதிரும் முடிக்கு ஈடாவார்களா பிபாஷாவும், வாழை மீனும்\nதூயா ரொம்ப நாளைக்குப் பிறகு.. :) நூலாயிட்டோம் .. நூட்ல்ஸ் ஆகாத குறை..\nசந்தர் தாத்தா.. உங்க மலரும் நினைவுகளையும் கிளறி விட்டேன் போல.. ;)\nயாருக்கும் யாரும் வரலாம்.. எங்கள் தங்கத் தலைவிக்கு யாரவது ஈடாக வருவார்களா\nஇல்லை இர்ஷாத்.. இதெல்லாம் அவங்க கிட்ட குடுப்பமா நாங்களே creativeஆ தட்டி போடுறோம்.. :)\nநம்ம தலைவி அசினுக்கு அமீர் கான் தொல்லை கொடுப்பதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்...இங்கேயாகத்தான் இருக்க வேண்டும்...அசின் பிரியன் என்ற ரீதியில், அகில இலங்கை அழகுப்புயல் அசின் நற்பணி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன்....தமிழ் நாட்டு மக்கள் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியது போல நாமும் அமீர் கானுக்கு தபால் அட்டைகளை அனுப்பி தள்ள வேண்டும் என்பதே என் யோசனை...அமீர் கான் நம் தலைவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரும் வரை அவர் வீட்டை தபால் அட்டைகளால் நிரப்ப வேண்டும்..அமீர் கான் மன்னிப்பு கோருவார்...நாம் அவர் மீது கொண்ட அன்பை உணர்ந்து தலைவி அசின் இலங்கையில் நம் தலைமை காரியாலயத்துக்கு வருகை தருவார்...அவர் கூட இருந்து கஜினி style இல் நாம் எல்லோரும் இளநீர் குடிக்கலாம்...எப்பிடி நம்ம idea\nநம்ம தலைவி வட நாட்டை ஒரு கலக்கு கலக்குகிறார் போல தெரிகிறது..http://www.tamilskynews.com/index.php\nடங்.. டக்கு... டக்.... டக்கு..... டக்..... டக்கு...... டகுடு...... டகீன ........\nடங்.. டக்கு... டக்.... டக்கு..... டக்..... டக்கு...... டகுடு...... டகீன ........\nஅவ எம்மை எம்மை தேடி வந்த அஞ்சல\nஅவ நிரத்தை பார்த்து சிவக்கும் சிவக்கும் வெத்தல\nஅவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல\nஅட இப்போ இப்போ எனக்கு (மட்டும்) வேணும் அஞ்சல\nஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ ஐயோ\nநொந்து நுல் ஆகி போய்யுள்ள ஆசின் ரசிகர்களுக்கு............\nஜோதிகா ரசிகர் மன்றம் சார்பில் எங்களுடைய அனுதாபங்கள் உரித்தாகட்டும்\nசினிமாவில் இது எல்லாம் சகாஜமப்ப\nநான் என்றைக்கும் கட்சி மாறுவதில்லை, இதனை மீனா ரசிகனாக இருந்தபோதும் சொன்னேன், ரம்பா ரசிகனானபோதும் சொன்னேன் சிம்ரன் ரசிகனானபோதும் சொன்னேன் இன்று அசின் ரசிகனாகவும் சொல்கின்றேன் யார் கண்டது நாளை ஓமணக்குட்டியுடன் கூட்டணி அமைக்க கட்சி மேலிடம் உத்தரவிட்டால் ஓமணக்குட்டியின் ரசிகனாகவும் இருப்பேன்.\nஎன்ன தீடீரென ஒரே அசின் புராணமா இருக்கு..\nவாங்க விமலா.. சொல்லி வச்ச மாதிரி எல்லா அழகானவங்களும் ஒரே திகதியில் பிறந்தீங்களா\nஆகா தியாகி, நீங்க எங்கேயோ போய்ட்டீங்க. எப்பிடிய்யா உங்களால மட்டும் இப்படி முடியுது.. உங்க ஐடியாவை என் மேலான (\nபார்த்தேன் ரசித்தேன்.. மலபார் புயல் மும்பையில் சுழன்றடிக்கிறது..\nஆனந்து புரியுது உங்க சோகம்..\nஅந்தப் பாட்டை இப்படி மாத்துங்க.. அவ என்னை எனை தேடி வந்த அசின்னு..\nநன்றி ஜோ மன்ற அனானி..\nஉங்களுக்குப் புரியுமைய்யா எங்க மனசு,..\nவந்தி.. நண்பா நீ வருங்கால எம்.பீ .. (வாய்யா வந்து தொலை.. நீ மட்டும் தான் மிச்சம்)\nஒமனாக்கு காவடி தூக்க இப்பவே ஒரு பெரிய கியு நிக்குதோ\nடொன் லீ .. இப்ப மட்டுமில்ல.. எப்பவுமே.. ;)\nஅவங்க நூடுல்ஸ் ஆக மட்டும் இல்லப்பா கன்சு கருவாடையும் போயிட்டாங்க எண்டு ஒரு கேள்வி.\nலோஷன் அண்ணா நீங்க அசினை முன்பு வடிவாக பார்க்கவில்லை அவர் (வயசுக்கு மூத்தவங்களாமே அது தான் கொஞ்சம் மரியாதை) முன்னு கவர்ச்சியாக நடித்ததாக கேள்வி.\nமற்றும் அவர் ஒரு மலையாளி தான்.......\nஇருப்பினும் நீங்கள் கவலைப்படுவதால் இன்னுமொரு அனுதாப அறுக்கை ஜோ ரசிகர் மன்றம் சார்பாக..............\nHey come on I couldnt take what you said about ஹா ஹா ஹா.. தங்கத்தைப் பார்த்து பித்தளை சிரிப்பதாஎங���கள் தங்கத் தலைவியின் உதிரும் முடிக்கு ஈடாவார்களா பிபாஷாவும், வாழை மீனும்\nஓவரா இருக்கு அண்ணா...போயும் போயும் அசினுக்கு போய்... அண்ணா, அசின் தன்னோட வாழ்க்கைக்கு உழைக்கிறா...சோ எல்லா பக்கமும் நல்லவாவாதான் நடப்பா..(வெளி உலகத்துக்கு)...வேணாம் அண்ணா...நல்ல பையனா இருங்க..ரசிகனா இருக்கலாம்...ஆனா இப்பிடியா\nஇது ஒரு பின்னோட்டம்தான்...சீரியஸா எடுக்க மாட்டீங்க எண்டு நம்புறன்.\nஇது ஒரு fun* பின்னோட்டம்தான்...சீரியஸா எடுக்க மாட்டீங்க எண்டு நம்புறன்.\nஎன்னதான் அசின் புராணம் பாடினாலும்\nதிரிசா ஒரு ´கை´ பாக்காமல் விடமாட்டா..\nநன்றி சிந்து, மலையாளி என்றால் என்ன.. தமிழ் யார் பேசினாலும் அவரை வாழவைக்கும் இனம் நம்மினம் .. (எப்பிடிப்பா முடியுது\nஜோ ரசிகர் மன்றத்தினர் எம்மை விட அதிகம் நோந்திருப்பது தெரியுது..\nநன்றி அனானி.. ஆஆஆ (அதிர்ச்சி)\nவீணா.. நீங்கள் என்ன சொன்னாலும் நாம் மாறப் போவதில்லை.. மாறவே மாட்டோம்..நல்ல \"பையன்\" என்று சொன்னதுக்கு ஒரு நன்றி வீணா .. ;)\nஅதுசரி சயந்தன், த்ரிஷாவோட கையை நீங்க மறப்பீங்களா \nமுடிஞ்சா Lakshmi Narasimha தெலுகு படம் எங்கயாவது எடுத்து பாருங்க..(தரவிறக்கவும் ஏலும்) தமிழ் சாமியோட தெலுகு மீள்உருவாக்கம். பாலகிருஷ்ணாவ பாக்க சகிக்காது ஆனா தலைவி அசினுக்காக எத்தின தரமும் பாக்கலாம் ;)\nஅதோட Gharshana(தமிழ் காக்க காக்க), Annavaram, Chakram, Amma Nanna O Tamila Ammayi இத்தியாதி எல்லா படத்தையும் பாத்து பிறவிப்பேறு அடைஞ்ச ஆக்களில நானும் ஒராள் :D\n(ஆங்கிலத்தில பெயர் தந்திருக்கிறது உங்கட தேடல் வசதிக்காக)\nவிளங்காத விசயம் என்னவெண்டா தெலுகில அப்பிடி நடிச்ச தலைவி தமிழுக்கு வந்தவுடன ஏன் குத்துவிளக்கா மாறிப்போனாங்க எண்டுதான்\nஅண்ணா முடியும்னா அசின் நம்பர் எனக்கும் தாங்க... கால் பண்ண ஆவலா இருக்கேன்....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்க���ின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nஉலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார் - முழுமையான பார்வை #cwc15\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nஉலகக்கிண்ணம் 2015 - சவாலும், கடுமையான போட்டியும் நிறைந்ததாக மாறியுள்ள பிரிவு B - #cwc15\nகங்காரு எதிர் கறுப்புத் தொப்பி - #cwc15 இறுதி ஆட்டம் - அசுர பலம் கொண்ட அவுஸ்திரேலியாவா அதிரடி அசத்தல் நியூ சீலாந்தா\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஇலங்கை இனப்பகையின் எதிர்வினையாக உலக முஸ்லிம்களை பகைப்பது மடமை\nபிரபா ஒயின்ஷாப் – 17062019\nஅவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது இந்தியா\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nபாடகர் ஜெயச்சந்திரன் 75 ❤️ சங்கீதமே….என் தெய்வீகமே நான் தேடும் என் காதல் ராஜாங்கமே 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகா��� தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=442984", "date_download": "2019-06-19T04:19:23Z", "digest": "sha1:CLE3OZFOO7GJ3VX3SUUSGTNSKIFMCUS6", "length": 9179, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: நிர்மலா சீதாராமன் தாக்கு | As Pakistan supports, terrorists are moving freely: Nirmala Sitaraaman - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தான் ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்: நிர்மலா சீதாராமன் தாக்கு\nபிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டிற்கு 3 நாள் சுற்று பயணமாக சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதனையடுத்து பாரீசில் உள்ள ராணுவப் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், தீவிரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் பொறுமையை சோதிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஆதரவளித்து வருவதால், தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடுவதாகவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nபாகிஸ்தான் - ஆப்கனிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்வதாகவும், இந்திய எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கு உதவுவதன் மூலம் தங்களது பொறுமையை பாகிஸ்தான் சோதிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவும், பிரான்ஸும் தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி மற்றும் ஆயுதங்களை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் தீவிரவாத அச்சுறுத்தலை பிரான்ஸ் அரசு மிகச் சிறப்பாக கையாண்டு வருவதாக தெரிவித்தார்.\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் சுதந்திரம் நிர்மலா சீதாராமன்\n2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: ஃபுளோரிடா மாகாணத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார் டொனால்ட் ட்ரம்ப்\nஉலக அளவில் இந்திய இளைஞர்கள் தான் அதிக மனஅழுத்தத்தில் உள்ளனர்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை\nமனைவி, 2 மகன்களை கொன்று விட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தற்கொலை: அமெரிக்காவில் பரிதாபம்\nஹேக்கர்களுக்கு பதிலடி கொடுக்க நிர்வாண படம் வெளியிட்ட நடிகை\nசீனாவில் நிலநடுக்கம்: 12 பேர் பலி: 122 பேர் காயம்\nகூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தகவல் சர்ச்சைக்குரிய 90 லட்சம் வீடியோ யூ டியூப்பில் இருந்து அதிரடி நீக்கம்\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ரா���்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-odb.org/overcoming-worry-day1/", "date_download": "2019-06-19T03:53:52Z", "digest": "sha1:OCYW4QZGTAB5F2B5FFXM7BNTUBPXCEIH", "length": 11843, "nlines": 82, "source_domain": "tamil-odb.org", "title": "Overcoming Worry Day1 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread", "raw_content": "\nநீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். – பிலிப்பியர் 4:6\nஎன் கணவனின் வேலைக்காகப் புது இடத்திற்குப் போவது உற்சாகமூட்டியது. ஆனால், அது அறியாத இடம், அங்குள்ள சவால்கள் என்னைக் கவலைப்பட வைத்தது. பொருட்களை வேண்டியது, வேண்டாதது என்று பிரித்துக் கட்ட வேண்டும், அங்கு வசிக்க ஒரு இடம் கண்டுபிடிக்க வேண்டும், எனக்கொரு வேலை தேட வேண்டும், புது நகரத்தில் ஒரு வழியும் தெரியாது, எப்படிக் குடியிருக்கப் போகிறேனோ என்று கவலைப்பட்டுக் கலங்கினேன். நான் செய்ய வேண்டிடும் என்ற பட்டியலைப் பார்த்தபொழுது அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் நினைவிற்கு வந்தன. கவலைப்படாதே ஜெபம் பண்ணு (பிலி. 4:6-7).\nதனக்கு என்ன நேரிடும் என அறியாத நிலையில், எதிரிட இருக்கும் சவால்களையும் அறியாதநிலையில், கவலைப்பட வேண்டிய ஒரு மனிதன் உண்டானால் அது பவுலாகத்தான் இருக்கும். கப்பற்சேதம் ஏற்பட்டது, அடிக்கப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். பிலிப்பி சபையில் தங்களுக்கு நேரிடப் போகும் காரியங்களை அறியாமலிருந்த தன் நண்பர்களை உற்சாகப்படுத்த “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (வச. 6) என்றெழுதினார்.\nபவுலின் வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. வாழ்க்கை எதிர்பாராத, நம்பமுடியாத சம்பவங்களைக்கொண்டது. அது வாழ்க்கையைத் தலைகீழாக்குகிற பெரிய மாற்றமாயிருக்கலாம், குடும்பப் பிரச்சனைகளாயிருக்கலாம், உடல் நலக்கேடாயிருக்கலாம் அல்லது பொருளாதார நெருக்கடியாயிருக்கலாம், இவையெல்லாவற்றிலுமிருந்து நாம் கற்றுகொள்வதென்னவென்றால் தேவன் நம்மைக் கரிசனையோடு விசாரிக்கிறார். அறியாதவைகளைக்குறித்த பயத்தை விட்டுவிட்டு அதை அவரிடம் கொடுத்துவிட அழைக்கிறார். நாம் அதைச் செய்யும்பொழுது, எல்லாவற்றையும் அறிந்த தேவன், “அப்பொழுது எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (வச. 7) என்கிறார்.\nதேவன் என்னை விசாரிக்கிறவரானபடியால் என் மனம் கவலையற்றதாகிறது.\nஎங்கள் வலைத்தளங்களிருந்து ஊழிய செய்திகள் மற்றும் தனிப்பட்ட உள்ளடக்கம் பெற பதிவு செய்யுங்கள்.\nமின்னஞ்சல் மூலம் நமது அனுதின மன்னாவை தினசரி அனுப்பி வைக்கவும்.\nவாழ்வை மாற்றும் வேதாகம ஞானம் யாவருக்கும் கிடைக்கவும், அதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டுமென்பதே நமது நோக்கம்.\nஉலகத்திலுள்ள அனைவரும், சகல தேசத்தாரும் இயேசுவோடு தனிப்பட்ட உறவு கொண்டு, வளர்ந்து அவரைப் போலாகி தேவனுடைய குடும்பத்தில் ஊழியம் செய்யச் செய்வதே நமது தரிசனம்.\nஇரகசிய காப்புரிமை (பாதுகாப்பு மேலாண்மை)\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் உங்கள் பெயர் Your Email Address Cancel\nஅஞ்சல் அனுப்பப்படவில்லை - மின்னஞ்சல் விலாசம் சரி பார்க்கவும்\nமின்னஞ்சலில் தோல்வி ஏற்படின் தயவு செய்து மீண்டும் முயற்சிக்க\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\nஎன்னை நினைவில் வைத்துக்கொள் மறக்க\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-994696.html", "date_download": "2019-06-19T03:40:03Z", "digest": "sha1:PCAPZ6VX7WNKPN32DJMUHM2OUFFSPZEE", "length": 5732, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு\nBy தேவகோட்டை, | Published on : 14th October 2014 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செ��்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேவகோட்டை தாலுகா புலியடிதம்பம் அருகே குமாரவேலுர் கிராமத்தில் மீனாட்சி அம்மன் சொக்கலிங்கேசுவரர் கோயில் உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோயிலில் உள்ள உண்டியலை உடைத்து அதில் இருந்து பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.\nமறுநாள் காலை வந்து பார்த்த கிராமத்தினர் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.\nதிருவேகம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/05/blog-post_65.html", "date_download": "2019-06-19T04:42:44Z", "digest": "sha1:S6IFRTIHP4GNYO6SP3LBE4LMJCP7O2VK", "length": 20975, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பதுளையில் பாதுகாக்கப்படும் வரலாற்று நினைவு சின்னம் - பதுளை ராகுலன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » பதுளையில் பாதுகாக்கப்படும் வரலாற்று நினைவு சின்னம் - பதுளை ராகுலன்\nபதுளையில் பாதுகாக்கப்படும் வரலாற்று நினைவு சின்னம் - பதுளை ராகுலன்\nபதுளையின் செழுமை அறிந்ததே. அதற்குக் காரணம் பதுளையை சுற்றியுள்ள, கண்களுக்கு குளிர்ச்சியான பச்சைப்பசேலென பரந்து விரிந்துள்ள தேயிலை தோட்டங்கள் மட்டுமல்ல, அவை தரும் சிலுசிலுப்போடு கூடிய மாலை நேரத்து தென்றலும் என்றால் அது மிகையாகாது. ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சியும் விஞ்சியும் அங்கு காணப்படும் வரலாற்று ஆவணங்களும் சின்னங்களும் பதுளை மக்களுக்கே தெரியாத அவர்கள் அறிந்திராத பொக்கிஷமாகத் தான் அண்மைக் காலம் வரை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது.\nஅப்படியாகப் பாதுகாத்து வைக்கப்பட்ட ஒரு வரலாற்று ஸ்தூபி அல்லது சின்னம், கல்வெட்டு என்று எந்தப் பெயராலும் அழைக்கப்படக்கூடிய ஒ���ு நினைவு சின்னம் தற்போது பதுளை செனரத் பரணவித்தாரண பொதுநூல் நிலையத்தில் (வீல்ஸ்பார்க் அருகில் உள்ள பொது நூல் நிலையம்) மிகவும் நேர்த்தியாக வைக்கப் பட்டிருக்கின்றது. இந்த வாசிகசாலைக்கு வரும் வாசகர்கள் வெறுமனே பத்திரிகைகளைப் பார்த்து விட்டும், புத்தகங்களை வாசித்து விட்டும் போவோறாகவே இருக்கின்றனர். இந்த வரலாற்று சின்னத்தைப் பற்றி அறிந்துகொள்ள எந்த ஆர்வமும் காட்டுபவர்களாக காணப்படவில்லை.\nஇந்த வரலாற்று சின்னம் பற்றிய நூல்கள் அங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த ஸ்தூபி பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வாசகர்கள் கேட்கும் பட்சத்தில் வாசிகசாலை உத்தியோகத்தர்களினால் இனாமாக வழங்கப்படுகின்றன. மேலும் முக்கியமாக உதய ஆர்.தென்னகோன் என்ற வரலாற்று ஆசிரியரால் எழுதப்பட்ட Badulla Piller Inscription. 10th. Century and rereading என்ற நூலில் இந்த நினைவுச் சின்னம் பற்றிய சகலவிதமான விபரங்களும் கொடுக் கப்பட்டிருக்கின்றன.\nமகியங்கனையில் ஈசானமூலையில் 3ஆவது மைல் தூரத்தில் அமைந்துள்ளது \"ஹறபர\" என்ற வாவி. இந்த வாவிக்கருகில் இருந்து 10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்த வரலாற்று ஸ்தூபியை 1857 ஆம் ஆண்டில் பதுளை உதவி அரசாங்க அதிபராக இருந்த ஜோன்பேலி என்பவர் பதுளைக்கு கொண்டுவந்தார். இப்படி கொண்டுவரப்பட்ட நினைவு சின்னம் அண்மைக் காலம் வரை பதுளை கச்சேரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட போதும், கச்சேரிக்கு வரும் மக்களோ அன்றி பதுளை மக்களோ இந்த சின்னம் குறித்து பெரிதாக எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை.\nஅதற்குப்பின் பதுளை நகரத்தில் காணப்பட்ட அபிவிருத்தி மற்றும் பாதைகள் விஸ்தரிப்புகளின் காரணமாக இந்த நினைவு சின்னம் பதுளை வாசிகசாலை யில் இடம்பிடித்தது. பல கற்றறிவாளர்கள் (Intellectuals) வந்து போகும் இடமான வாசிகசாலைதான் இந்த நினைவு ஸ்தூ பிக்கு உகந்த இடமாகக் காணப்படுகின்றது. 10ஆம் நூற்றாண்டில் பதுளை, மகியங்கனை பகுதிகளை ஆண்ட மன்னனாகிய 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் விருப்பப்படி இந்த ஸ்தூபி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தூபியில் 10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த மொழியின் எழுத்து உருவைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த ஸ்தூபியின் உயரம் 8அடி 5அங்குலம்.\nஇலங்கையில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று கல்வெட்டுகளும், ஸ்தூபிகள���ம் சுமார் 4000 வரை இருக்கின்றன. இவற்றுள் மிக உயரமான கல்வெட்டாகவும் மிகச் சிறிய எழுத்துக்களாலான கல்வெட்டாகவும் இந்த ஸ்தூபி காணப்படுகின்றது. இவை 2000 எழுத்துகளை கொண்ட 203 வரிகளாலானது. இந்த கல்வெட்டு சமூகம், பொருளாதாரம், அரசியல் சம்பந்தமான பல ஒழுங்கு முறைகளையும், நெறிகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன்,\n1) 10ஆம் நூற்றண்டின் இலங்கையின் கிராமிய சமூக அமைப்பு.\n2) 10ஆம் நூற்றண்டின் உள்நாட்டு வியாபாரக் கட்டமைப்பு.\n3) அரச ஒழுங்கமைப்பு சம்பந்தமான விபரங்கள்.\n4) நீதித்துறை சம்பந்தமான ஒழுங்கு முறைகளும், அதிகாரிகளுக்கான அதிகார எல்லைகளும்.\n5) சமூக பழக்க வழக்கங்களும் அவற்றை பேணுவதற்கான நடை முறைகளும்.\n6) 10ஆம் நூற்றாண்டின் மொழி மற்றும் எழுத்து சம்பந்தமான விபரங்களும், அரச நீதிகளும், கட்டளைகளும்.\nஇவைகள் அனைத்துமே 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னனின் அரச கட்டளைகள் என்ற மிகப் பெரிய அதிகாரத்தை கொண்டிருந்ததால் அதனை ஏற்க மறுப்பதோ, மீறி நடப்பதோ ராஜ துரோகமாகவே கணிக்கப்பட்டது. அப்படி மீறி நடப்பவர்களுக்கான தண்டனையும் கூட இந்தக் கல்வெட்டில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. அன்றைய காலகட்டங்களில் இன்றைய நாட்களைப் போலவே சட்ட விரோதமாக மரங்களை வெட்டி சாய்ப்பது, காலம் காலமாக நிகழ்ந்து வரும் மண்ணுக்கு செய்யப்படும் துரோகமாகவே கணிக்கப்பட்டாலும் கூட அதனைக் கட்டுப்படுத்துவது பல அரசாங்கங்களுக்கு கைகூடாத காரியமாகத்தான் இருந்து வந்துள்ளது. \"மண் செழிப்புற்றால் தான் மரங்கள் செழிப்பாக வளரும்; மரம் செழிப்புற்று வளர்ந்தால் தான் மக்கள் செழிப்புற வாழ முடியும்\" என்ற சாதாரண அறிவியலைக் கூட உணர முடியாத மக்கள் மரங்களை வெட்டுவதையும் அவற்றை \"ஹோ ...\" என்று மண்ணில் சாய்ப்பதையும் ஒரு வணிகமாகவே கொண்டுள்ளார்கள்.\n10ஆம் நூற்றாண்டில் மகியங்கனையிலுள்ள 'ஹோபிட்டிகம' என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாகவும், அவைகள் பலகைகளாக விற்கப்படுவதாகவும் 3ஆம் ஸ்ரீ சங்கபோதி உதய மன்னருக்கு இரகசிய செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்து மன்னர், மரங்களை வெட்டுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும், மரங்கள் வெட்டுதலை தடுக்கவும் மிகவும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த உத்தரவுகளை பின்பற்றி நடக்காதோர் மீது கடுமையான தண்டனைகள் வழங்கவும் தீர்ம���னித்தார். இந்த தீர்மானங்களை இந்தக் கல்வெட்டில் எழுதி மக்களின் பார்வைக்கும் வைத்தார். இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள மற்ற சில சட்டம் சம்பந்தமான விடயங்களும், சில தண்டனைகளும் இதில் தெளிவாக பொறிக்கப்பட்டிருக்கின்றன.\n1) மக்கள் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டு ஒருவருக்கு விதிக்கப்படும் தண்டப் பணத்தினை மாத்திரமே அதிகாரிகள் அறவிடவேண்டும்.\n2) ஒரு கிராமத்தை சுற்றி வளைத்து பலாத்காரமாக தண்டப் பணத்தினை அறவிடக் கூடாது. அதிலும் முக்கியமாக தண்டனை பெற்றவரைத் தவிர அவரது மனைவி மக்களை கைது செய்யக் கூடாது.\n3) தண்டனை பணத்தை அறவிடும் அரசு அதிகாரிகள் மது, இறைச்சி, தயிர், நெய் போன்றவற்றை தண்டனை பெற்றவர்களிடமி ருந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.\n4) போயா தினங்களில் வியாபாரம் செய்பவர்கள் விளக்குப் பூஜைக்காக மகியங்கனை பௌத்த விகாரைக்கு குறிப்பிட்டுள்ள அளவு எண்ணெய் கொடுக் கவேண்டும். அதன் மூலம் தீப விளக்குகள் ஏற்றப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளார்கள்.\n5) தண்டப்பணத்தை அறவிட நியமிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் ஊர் மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுக்கக்கூடாது.\n6) வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளோர் அரச அதிகாரிகளால் அனுமதிக்கப்படாத நிறுவை உபகரணங்களை (தராசுகளை) பயன்படுத்தக் கூடாது.\n7) வெற்றிலை, பாக்கு போன்ற புனிதமான பொருட்களை விற்கும்போது அவற்றை சுத்தமான மேடைகளில் மட்டுமே வைத்து விற்பனை செய்யவேண்டும்.\n8) பௌத்த விகாரைகளுக்கு சொந்தமாக இருக்கும் காணிகளில் உள்ள மரங்களை வெட்டிசாய்க்கக் கூடது என்பது தடை செய்யப்பட்ட முக்கியமான அம்சங்களாகும்.\n9) குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஒவ்வொரு விதமான தண்டப்பணம் வசூலிக்கபட வேண்டும். அரச அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ள தண்ட பணத்துக்கு மேலதிகமாக வசூலிப்பர்கள் என்றால் அவர்களுக்கும் தண்டனை உண்டு. அரச அதிகாரிகளுக்கான தண்ட னையும் இந்தக் கல்வெட்டில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது.\nமேலும் சிறப்பான வரலாற்று சான்றாக திகழும் இந்தக் கல்வெட்டைப் பற்றிய எந்த ஒரு விபரமும் தமிழில் இல்லாதது பெருங் குறையாகத்தான் தோன்றுகின்றது. இதனை கருத்தில் கொண்டு பதுளையை சேர்ந்த தமிழ் அறிஞர்களோ அன்றி தமிழ் தலைவர்களோ இந்த சரித்திர ஸ்தூபி பற்றிய தெளிவான ஒரு கையேட்டை தயார���க்கும் பணியினை மேற்கொண்டு வாசகர்களின் பார்வைக்கு வைத்தால் சரித்திரம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கு மட்டுமல்ல, சர்வகலாசாலையில் வரலாறு கற்கும் தமிழ் மாணவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/47052-former-up-and-uttarakhand-cm-nd-tiwari-passes-away.html", "date_download": "2019-06-19T03:57:06Z", "digest": "sha1:27ZT2YFZMWGM32KHC2XMMLDOKHEIEKGB", "length": 9282, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி | Former UP and Uttarakhand CM ND Tiwari passes away", "raw_content": "\nபள்ளி வாகனம் மீது லாரி மோதி விபத்து: 7 மாணவர்கள் படுகாயம்\nபோராட்டம் வாபஸ்: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்\nபோலி விமான டிக்கெட்- சீன இளைஞர் கைது\n3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nபிறந்த தேதியில் மறைந்த என்.டி. திவாரி\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வருமான என்.டி. திவாரி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.\nநாராயண் தத் திவாரி என்ற என்.டி.திவாரி (92) உடல்நலக் குறைவால் டெல்லி மருத்துவமனையில் காலமானார். பிரஜா சோஷியலிஸ்ட் கட்சியை ஆரம்பித்த என்.டி. திவாரி பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1976-77, 1984-85, 1988-89 இல் உத்தரப்பிரதேச முதல்வராக என். டி. திவாரி 3 முறை இருந்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்ரகாண்ட் என 2 மாநிலங்களில் முதலமைச்சராக இருந்த ஒரே நபர் என்.டி. திவாரி என்பது குறிப்பிடதக்கது. 1925 அக்டோபர் 18 இல் பிறந்த நாராயண் தத் திவாரி 2018 அக்டோபர் 18 ஆம் தேதியான இன்று காலமானார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராட்சசன் இயக்குநருடன் கை கோர்த்த தனுஷ்\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nவைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\n50 கோடி செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல: ஆதார் விளக்கம்\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன\nதேசிய பூங்காவில் இறந்து கிடந்த புலி\nமுன்னாள் முதல்வரின் மகன் மரணம் : மருமகள் கைது\nஎன்.டி.திவாரியின் மகன் கழுத்தை நெரித்து கொலை- பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n4. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n5. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n6. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n7. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000025918.html", "date_download": "2019-06-19T02:58:41Z", "digest": "sha1:FMNOJDJZ7WQ6YCOKCAVKTWSXXVVFPCHR", "length": 5698, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: உலக சினிமா எனும் கற்பிதம்\nஉலக சினிமா எனும் கற்பிதம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலக சினிமா எனும் கற்பிதம், சுரேஷ் கண்ணன், Nool Vanam\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபிழைகள் இன்றி தமிழ் எழுதுவோம் முன்னேற்றம் இந்தப் பக்கம் ஆன்மிகத் திறவுக்கோல்\nமௌன ராகம் அக்னியும் மழையும் ஞான விழிப்பு (ஃபுலோரியன் த்தாகதா உடனான உரையாடல்கள்)\nடீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் இனி என் முறை மேல் காற்று\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivuswiss.com/2014_02_10_archive.html", "date_download": "2019-06-19T02:58:47Z", "digest": "sha1:FIIBHGAOGXJWTO3N5N4V2W5GMCHPTCAE", "length": 101517, "nlines": 2677, "source_domain": "www.pungudutivuswiss.com", "title": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com: 10/02/2014", "raw_content": "புலமெங்கும் புங்குடுதீவின் புகழ் பரப்பும் பேரிணையம் www.pungudutivuswiss.com\nதிங்கள், பிப்ரவரி 10, 2014\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜப்பானுக்கு அமெரிக்கா கடும் அழுத்தம்\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்குப் பக்கபலமாக இருக்குமாறு சிறிலங்காவின் இரு பிரதான முதலீட்டாளர்களான ஜப்பான், மற்றும் தென்கொரியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமுன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்களை திரட்டினாரா ஸ்டீபன் ராப்\nஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவரான, ஸ்டீபன் ஜே ராப், கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை இரகசியமாகச் சந்தித்துப் பேசியது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\nகொழும்பில் நேற்று நடந்த இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில், புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டுள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனடாவில் காலமானார்\nஇலங்கையின் மூத்த தமிழ் ஊடகவியலாளரும், சுதந்திரன், தேசாபிமானி உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான, பிரேம்ஜி ஞானசுந்தரம் (84 வயது) கனடாவில் நேற்றுமுன்தினம் காலமானார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஅடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கிறார்\nசிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nவரும் மார்ச் 10ம் நாள் லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கவுள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறிலங்கா அமைச்சர்கள் மும்முரம் – மகிந்தவும் களத்தில் குதிக்கிறார்\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதனை முறியடிப்பதற்கான,\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்காவின் காலில் விழுகிறது சிறிலங்கா\nஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஆபிரிக்க நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கு, தென்னாபிரிக்காவின் காலில் விழுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nசிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்\nசிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nவவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்\nவவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வழங்குங்கள் என கோரி ஆர்ப்பாட்டம் இன்று இடம்பெற்றுள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த பாப்பரசருடன் சந்திப்பு\nபரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான் சிஸ் அவர்களை பேராயர் பேரருட் திரு கர்தினால் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவினர் வத்திக் கானில் சந்தித்து உரையாடியுள்ளனர்.\nஇச்சந்திப்பு கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றது. இலங்கைக்கு வருகை தருமாறு இச்சந்திப்பின்போது விடுக்கப்பட்ட அழைப்பை பரிசுத்த பாப்பரசர் ஏற்றுக்கொண்டுள்ளதாக வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nகாலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் திறப்பு\nகாலி, மாத்தறைக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும், கொட்டாவ கடுவலவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையும் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளன.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவணம்\nகட்சியின் பொதுச் செயலர் விக்கிரமபாகு .கருணாரட்ன,சத்தியக் கடதாசி வழங்கிய சட்டத்தரணி,உறுதிப்படுத்திய Nஜ. பி. ஆகியோருக்கு கம்பஹா பொலிஸ் அழைப்பு\nஇரண்டு வருட சிறைத் தண்டனை; வாக்காளர் இடாப்பிலிருந்து 7 வருடங்கள் பெயர் நீக்கம்; மாகாண சபை உறுப்புரிமை நீக்கம்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nகம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை\nபாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஅ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்\nஅ.தி.மு.கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதிருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நியூஸிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்\nஆக்லாந்தில் உள்ள மதுபான விடுதியில் இரவு கைகலப்பில் ஈடுபட்ட நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ஜெஸ்ஸி ரைடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிரேஸ்வெல் ஆகிய இருவரும் இந்தியாவுக்கு\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான சூதாட்டப் புகார் நிரூபணமானது என ஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n6-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகுல் முட்கல்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஇந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது : வைகோ பேட்டி\nபுதுக்கோட்டையில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திருமணம்\nநடிகர் டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், ஐதராபாத்தில் கல்வாரி தொலைக்காட்சியை நடத்தி வரும் அபிலாசுக்கும் இன்று சென்னையில் பகல் 12.30 மணிக்கு எம்.ஆர்.சி. நகரில் லீலா பேலஸ் ஓட்டலில் திருமணம் நடைபெற்றது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nகாங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு\nகாங்கயத்தில் கால்நடைத் துறை சார்பில், காங்கயம் இன கால்நடைகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள், பசுக்கள் கலந்து கொண்டன.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபுதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன்\nகாந்திய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவங்கினார் தமிழருவி மணியன். தமிழருவி மணியனே, கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இதுவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nதிருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண்ணை தீ வைத்து எரித்த கணவன்\nநாட்டறம்பள்ளி அடுத்த குரும்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). லாரி டிரைவர் இவர் திருப்பத்தூர் அடுத்த மேல் கத்தியனூரை சேர்ந்த பிரியா (வயது 18) என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்\nசேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் சேலம் நேரு கலையரங்கத்தில் திருநங்கைகள் அழகிப்போட்டி-2014 நிகழ்ச்சியும், ஆடலும் பாடலும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. நடுவராக திரைப்பட நடிகை அம்பிகா கலந்துகொண்டார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபேரறிவாளன், சாந்தன், முருகன�� ஆகியோரின் எழுத்துப்பூர்வமான வாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமுஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :\nஇசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். முஸ்லீம் பெண்ணை மணப்பதற்காகத்தான் யுவன், அந்த மதத்திற்கு மாறியு ள்ளார் என்றும், இவர் மதம் மாறியதால் தந்தை\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஇரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல்\nமக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்த கட்சியினரிடம் சென்னையில் நேர்காணல் நடத்துகிறது தேமுதிக தலைமை. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nநாடாளுமன்ற தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து பெரிய கட்சி முதல் சிறிய கட்சி வரை கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஅதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம்\nஅதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் துணைத்தலைவர் கடும் கண்டனம் தெரிவித் துள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\n100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியது: 11 பேர் பலி\nஒடிசா மாநிலம், சம்பல்புர் மாவட்டத்தில் உள்ள ஹிராகுட் நீர்த்தேக்கத்தில், 100-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த படகு திடீரென நீரில் மூழ்கியது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\n3 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்: சோனியாகாந்தி நடவடிக்கை\nபாராளுமன்ற தேர்தலையொட்டி மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த சோனியாகாந்தி திட்டமிட்டு உள்லார். இதை தொடர்ந்து மாநில அளவில் புதிய காங்கிரஸ் தலைவ்ர்களை நியமித்து வருகிறார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்சி\nமாநிலங்களவையில் திங்கள்கிழமை தனித் தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள், அவைத் துணைத் தலைவரின் மைக்கை உடைக்க முயன்றனர்.\nat திங��கள், பிப்ரவரி 10, 2014\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nவெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகசியம்\nசுவிட்சர்லாந்தில் பிரபல குடும்பத்தைச் சேர்ந்த நபர், 15 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி\nசுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nநுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ\nநுவரெலியாவில் தற்பொழுது நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை காரணமாக அதிகாலையில் பனிப் பொழிவு ஏற்படுவதாக மாவட்ட செயலாளர் டி.பி.ஜி. குமாரசிறி தெரிவித்தார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது,இலங்கை தொடர்பில், பத்தாயிரம் சொற்களைக் கொண்ட அறிக்கை ஒன்றை நவனீதம்பிள்ளை தயாரித்துள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nத.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்வு குறித்து பேசலாம்: பசில்\nதமிழ்க் கூட்டமைப்பினர் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஇந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக \"ஸ்குவாஷ்' ராமச்சந்திரன் தேர்வு\nஉலக ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவரான ராமச்சந்திரன் (படம்), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் இளைய சகோதரர் ஆவார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nசோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்பு இல்லை\nரஷியாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. லியூஜ் போட்டியின் 3-வது சுற்று முடிவில் இந்தியாவைச் சேர்ந்த சிவ கேசவன் 37-வது இடத்தில் உள்ள���ர்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஅமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெறுவது உறுதி - குணதாஸ அமரசேகர\nஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை வெற்றி பெறுவது உறுதி .எனவே அந்தப் பிரேரணைக்கு பின்னரான சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார் .\nகடந்த முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையானது வெற்றி பெற்றது . அதேபோன்று இப் பிரேரணையும் வெற்றி பெறும்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத்து பெறும் பணி ஆரம்பம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்\nஇலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் இருப்பது நியாயமல்ல இதற்கு ஆதரவாக ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று பிரதமரிடம் வழங்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்டும் - அமைச்சர் வீரவன்ஸ\nஈழத்துக்கு எதிரான இரண்டாம் கட்டப் போரை ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ அறை கூவல் விடுத்துள்ளார்.\nமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமுதல் டெஸ்டில் இந்தியா தோல்வி\nஇந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்களால் வெற்றியீட்டி 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. ஒக்லாந்தில் நடைபெற்ற போட்டியின் நான்காவது நாளான நேற்று 407 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது இந்திய அணி 96.3\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஇந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் ஐ.சி.சி. சீர்திருத்தம் நிறைவேற்றம்\nதென்னாபிரிக்கா கைவிட்டதால் இலங்கை, பாக். வாக்களிப்பை தவிர்ப்பு\nசர்வதேச கிரிக்கெட்டில் சர்ச்சைக்குரிய பாரிய மாற்றங்களை கொண்டுவரும் தீர்மானம் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐ.சி.சி.) நிர்வாகக் குழுவினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தத்தின்படி இந்த��யா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைகளுக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.\nசிங்கப்பூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் புதிய\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\n25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் சாரதி அனுமதிப்பத்திரம்\nபுதிய சட்ட பிரமாணம் அறிமுகம்\nபயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ் வண்டிகளே அதிக மாக இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு காரணமாக இருப்பதனால் போக்குவரத்து அமைச்சு\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nதேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்கை\nஇரு மாகாண சபைகளிலும் 153 பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிலைமை கண்காணிப்பு\nவீதிகளில் எழுதுவோர் மீது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கடும் தண்டனை\nதேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிச் செயற்படுவோர் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபுறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை\nமுகாமையாளர் உட்பட 94 பேர் கைது,மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் குழு அதிரடி\nசூதாட்ட நிலையங்களைச் சுற்றிவளைக்கும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nதமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்\nதலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தலைமைத் தேர்தல் அதிகாரி\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை\nஆலங்குளத்தில் வாலிபர் ஒருவர் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது நண்பர் பலத்த காயமடைந்தார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமுத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்தார் ஜெயலலிதா\nபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் அக்டோபர் மாதம் கடைசியில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும்\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nசெ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினா��்\nதமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் கல்வி துறை அமைச்சராக பதவி வகித்தவர், செ.அரங்கநாயகம்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது\nகோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சந்தியா (வயது 17 ). இவர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nநாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வெடித்தது - மதுரையில் பதட்டம்\nமதுரையில் அதிமுக பொதுக்கூட்டம் இன்று 9.2.2013 இரவு நடைபெற இருந்தது. நாஞ்சில் சம்பத் இப்பொதுக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்பதாக இருந்தது. இதற்காக ’நடன நாட்டியா’ தியேட்டர் அருகில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nமன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களுக்கிடையில் மோதல்\nமன்னார் நகரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து துறையில் அரச மற்றும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்குமிடையில் திடீர்,திடீர் என முறுகல் நிலை ஏற்படுகின்றது.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nதமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த\nதமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அதிகாரத்தில் மிரட்ட அவரை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மண்டியிட்டு கும்பிடுவது போன்ற பதாகையை அதிமுகவினர் காட்சிக்கு வைத்துள்ளனர்.\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nகாதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவர்\nஜனாதிபதியின் பாரியார் சிராந்தியின் சகோதரும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான நிஷாந்த விக்ரமசிங்க, தனது காதலிக்காக 6.5 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.\nவிமான நிறுவனத்தின் தலைவருடன் செல்வாக்குள்ள விமானப் பணிப்பெண்ணான குறித்த பெண், மாலைதீவின் மாலே நகரில் வரும் 80\nat திங்கள், பிப்ரவரி 10, 2014\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎழுத்து நேற்று இன்று நாளை\nதி . மு. க.\nஅன்றைய எஸ் பி பி\nடி எம் எஸ் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் ஜி ஆர் பாடல்கள்\nஎம் கே டி வி\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் - தென்கொரியா, ஜ...\nமுன்னாள் புலிகளிடம் இரகசியமாக போர்குற்ற ஆதாரங்கள...\nஇலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் புதிய நிர...\nமூத்த தமிழ் ஊடகவியலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரம் கனட...\nஅடுத்தமாதம் லண்டன் செல்கிறார் மகிந்த – கொமன்வெல்...\nஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான பரப்புரையில் சிறில...\nஜெனிவாவில் ஆபிரிக்க நாடுகளை மடக்க தென்னாபிரிக்கா...\nசிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – க...\nவவுனியா சிறுவர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்...\nபேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழு பரிசுத்த...\nகாலி, மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை மார்ச் 15 இல் தி...\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ...\nகம்யூ. கட்சிகளுக்கு தென்காசி, கோவை: அ.தி.மு.க. த...\nஅ.தி.மு.க.வில் இரண்டு மாவட்ட செயலாளர்கள் பதவி நீக...\nமதுபான விடுதியில் ரைடர், பிரேஸ்வெல் மோதல்: நி...\nபிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசனின் மருமகன் குருநாத் மெ...\nஇந்த செய்தி தமிழக மக்களுக்கு மிகவும் அவசியமானது ...\nகிறிஸ்தவ முறைப்படி நடந்த டி.ராஜேந்தர் மகள் திரும...\nகாங்கயம் மாடுகள் கண்காட்சி: 78 காளைகளுக்கு பரிசு...\nபுதிய கட்சி உதயம்-காந்திய மக்கள் கட்சி என்ற புதி...\nதிருப்பத்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்ப...\nஈழ தமிழர்களுக்காக குரல் எழுப்பிய திருநங்கைகள்\nபேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் எழுத்துப்...\nமுஸ்லீம் மதத்திற்கு மாறினார் யுவன் ஷங்கர் ராஜா :...\nஇரண்டாவது நாளாக தேமுதிக நேர்காணல் மக்களவைத் தேர...\nஅதிமுக உறுப்பினர் மைத்ரேயனுக்கு மாநிலங்களவைத் த...\n100க்கும் மேற்பட்டோர் சென்ற படகு நீரில் மூழ்கியத...\n3 மாநில காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்: சோனியாகாந்...\nமாநிலங்களவையில் கடும் அமளி: மைக்கை உடைக்க முயற்ச...\nவெட்ட வெளிச்சத்திற்கு வந்த தொழிதிபர் பேரனின் ரகச...\nமிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியு...\nநுவரெலியாவில் கடும் பனிப் பொழிவ நுவரெலியாவில் த...\nநவனீதம்பிள்ளையின் அறிக்கை தயார் ஐக்கிய நாடுகள் ...\nத.தே.கூ முன் நிபந்தனையின்றி வந்தால் மட்டுமே தீர்...\nஇந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக \"ஸ்குவாஷ்' ரா...\nசோச்சி ஒலிம்பிக் லியூஜ்: கேசவனுக்கு பதக்க வாய்ப்...\nஅமெரிக்க பிரேரணை மனிதவுரிமை மாநாட்டில் வெற்றி பெற...\nஈழத்தமிழர்களின் குடியுரிமைக்காக ஒரு கோடி கையெழுத...\nஈழத்துக்கு எதிரான 2ஆம் கட்ட போரை ஆரம்பிக்க வேண்ட...\nமுதல் டெஸ்ட���ல் இந்தியா தோல்வி இந்தியாவுடனான முத...\nஇந்தியா, ஆஸி., இங்கிலாந்துக்கு அதிக அதிகாரம் வழங...\n25-65 வயது இடைப்பட்டோருக்கு மட்டுமே இனிமேல் பஸ் ...\nதேர்தல் விதிமுறைகளை மீறினால் பாரபட்சமற்ற நடவடிக்...\nபுறக்கோட்டையில் சூதாட்ட நிலையங்கள் முற்றுகை முக...\nதமிழகத்தில் ஏப்ரல், மே’ யில் மக்களவைத் தேர்தல்\nஆலங்குளத்தில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை ஆ...\nமுத்துராமலிங்கதேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவித்த...\nசெ.அரங்கநாயகம் திமுகவில் இருந்து விலகினார் தமிழ...\nமாணவிக்கு செக்ஸ் கொடுமை: சித்தப்பா கைது கோவை ரத...\nநாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டமேடையில் வெடிகுண்டு வ...\nமன்னாரில் அரச- தனியார் போக்குவரத்து துறையினர்களு...\nதமிழக முதல்வரை மண்டியிட்டு கும்பிடும் மகிந்த ...\nகாதலிக்காக 6.2 மில்லியன் செலவளித்த ஸ்ரீலங்கன் வி...\nமடத்துவெளி ச ச நி\nசிவலைபிட்டி ச ச நி\nஅகங்களும் முகங்களும் சு வி\nஅமுதத்தமிழ் தந்த ஔவையார் துரைசிங்கம்\nபோன்விலகண்ட சிங்கள சினிமா தேவதாஸ்\nஇலங்கை திரையுலக முன்னோடிகள் தேவதாஸ்\nஇலங்கை தமிழ்சினிமாவின் கதை தேவதாஸ்\nஇலங்கை திரையுலக சாதனையாளர்கள் தேவதாஸ்\nபுதுயுகம் பிறக்கிறது மு ,த\nவல்லன் இலுப்பை நின்ற நாச்சிமார் கோவில்\nஇசைக் கலைஞர்கள்பொன்.சுந்தரலிங்கம் -கர்நாடகம் ,விடு...\nபெரிய வாணரும் சின்ன வாணரும்\nபண்டிதர் திரு மு ஆறுமுகனார்\n“சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும். தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும். படிப்படியாக அழிந்துபோக வேண்டும். ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேத\nya. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:09:56Z", "digest": "sha1:HNS5CI73ZKRSAQIP3WZE5L7S3K3DURWC", "length": 10336, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "படைப்புத் தொன்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைப்பு (c. 1896–1902) by யேம்சு தொசொட்[1]\nபடைப்புத் தொன்மம் (Creation myth) என்பது, உலகம் எப்படித் தொடங்கியது, மக்கள் எவ்வாறு தோன்றினர் என்பவை குறித்த ஒரு குறியீட்டு விளக்கம் ஆகும்.[2][3] வழமையான பயன்பாட்டில் தொன்மம் என்பது, பொய்யான அல்லது அதீத கற்பனையான கதைகள் எனக் கருதப்பட்டாலும், முற்காலத்தில், இதை மக்கள் பொய்யாகக் கருதவில்லை. பண்பாடுகள் தமது படைப்புத் தொன்மங்களை உண்மை எனவே நம்பினர்.[4][5] இக்கதை வழக்கில் உள்ள சமூகத்தில், படைப்புத் தொன்மத்தை, உருவகமாகவும், குறியீட்டு வடிவிலும், சில வேளைகளில் வரலாற்று அடிப்படையிலும், ஆழ்ந்த உண்மையை வெளிப்படுத்தும் ஒன்றாக எடுத்துக்கொண்டனர்.[6][7] இவை, எப்போதும் என்று இல்லாவிட்டாலும் பொதுவாக, ஒரு அண்டவியல் தொன்மம் எனவே கருதப்படுகிறது. அதாவது, இத்தொன்மங்கள் அண்டத்தைக் குழப்ப நிலையில் இருந்து ஒழுங்கான நிலைக்குக் கொண்டுவருவதாகக் கருதுகின்றனர்.[8]\nஎல்லாப் படைப்புத் தொன்மங்களும் பொதுவாகப் பல பொது அம்சங்களைக் கொண்டனவாக உள்ளன. இவை பெரும்பாலும் புனிதமானவையாகக் கருதப்படுவதுடன், அறியப்பட்ட எல்லா மத மரபுகளிலும் இவ்வகைத் தொன்மங்கள் காணப்படுகின்றன.[9] இக்கதைகளில் கதைத் திட்டமும், கதாபாத்திரங்களின் இருக்கும். கதாபாத்திரங்கள் கடவுளர் ஆகவோ, மனிதரை ஒத்த வடிவங்களாகவோ, பேசக்கூடியனவும் உருமாறக்கூடியனவுமான விலங்குகளாகவும் இருப்பதுண்டு.[10] இக்கதைகளுக்கான காலம் தெளிவற்றதாகவோ, தெளிவாகக் குறிப்பிடப்படாததாகவோ இருக்கும். இத்தொன்மங்கள் குறித்த சமூகத்தினருக்கு ஆழ்ந்த பொருள் பொதிந்த விடயங்கள் மீது கவனம் செலுத்துவதுடன், அவர்களுடைய மையமான உலகப்பார்வையையும், அண்ட அளவில் அவர்களது பண்பாட்டினதும் தனியாட்களினதும் அடையாளத்தையும் வெளிப்படுத்துவனவாகவும் இருக்கின்றன.[11]\nபடைப்புத் தொன்மங்கள் வாய்மொழி மரபாகவே உருவாயின. அதனால், இயல்பாகவே இவற்றுக்குப் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவையே தொன்மங்களின் மிகப் பொதுவான வடிவங்கள்.[6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2017, 09:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87_2006", "date_download": "2019-06-19T03:52:38Z", "digest": "sha1:IK3B3L5COZSQG3SAXSDLVTOTI23IJFEM", "length": 5833, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மே 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்லைப்பிட்டி படுகொலைகள், 2006: அல்லைப்பிட்டியில் இலங்கை கடற்படயினர் மற்றும் துணை இராணுவக் குழுவினர் தமிழர் வீடுகளுக்குள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 4 மாதக் குழந்தை உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.[1]\nஇந்தியாவுக்கு உணவுப் உற்பத்தியில் நெருக்கடி பிபிசி-ஆங்கிலம்\n(தமிழ் நாடு, இந்தியா) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி. பிபிசி-தமிழ்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/2349-rahul-gandhi-money.html", "date_download": "2019-06-19T03:20:11Z", "digest": "sha1:K3BR2BRTNAQQVSHN6CO7CKLNTPYK6DI2", "length": 4742, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட் லீக்ஸ்: காசு, பணம் - கறார் காந்தி | rahul gandhi money", "raw_content": "\nஹாட் லீக்ஸ்: காசு, பணம் - கறார் காந்தி\nராகுல்காந்தி தலைவராக வந்ததிலிருந்து கட்சிப் பணத்தை செலவழிக்கும் விஷயத்தில் கறாராக இருக்கிறார். விமானத்தில் பயணம் செய்யும் பொதுச்செயலாளர்கள் எகானமி வகுப்பில்தான் பயணம் செய்ய வேண்டும். நட்சத்திர ஹோட்டல்களில் தங்கக் கூடாது என்பது ராகுல் போட்டிருக்கும் நிபந்தனையாம். ஒவ்வொரு மாநிலப் பொறுப்பாளரும் தங்கள் மாநிலத்தின் தினப்படி அரசியல் நிலவரத்தையும், உள்ளூர் காங்கிரஸ் நடப்புகளையும் அந்தந்த நாளே அனுப்ப வேண்டும் என்பதும் ராகுல் உத்தரவாம்\nஹாட் லீக்ஸ்: முருகருக்குப் பக்கத்துல சரவணர்...\nஹாட் லீக்ஸ்: பொன்.மாணிக்கவேலா கொக்கா\nஹாட் லீக்ஸ்: சொந்தமென்ன... பந்தமென்ன..\nஹாட் லீக்ஸ்... பளிச்சென வந்தாரே..\nஹாட்லீக்ஸ் : கானாரூனாவுக்கு பீட்டர் வைத்த பஞ்ச்\nஹாட் லீக்ஸ் : அமைச்சர் கடத்தும் கொள்ளிடத்து மணல்\nஹாட் லீக்ஸ்: காசு, பணம் - கறார் காந்தி\nஇன்றைய (03.05.2018) ராசி பலன்கள்\nபிளிப் கார்ட்டின் 60 சதவீத பங்குகளை வாங்க அமேசான் ஆர்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/party-news/head-office-news/page/108/", "date_download": "2019-06-19T03:46:50Z", "digest": "sha1:67RFHM7L66OTODUM3LPAQSWEATATWUXL", "length": 29266, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமைச் செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவேந்தல் | தலைமையகம் 02-11-2015\nநாள்: நவம்பர் 02, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nதமிழீழ அரசியல்பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 05.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் தலைமை ஒரு...\tமேலும்\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் திராவிடக் கட்சிகள். மக்கள் அதிகாரம் பாடகர் கோவன் கைது அரசப்பயங்கரவாதம். -சீமான் கண்டனம்\nநாள்: நவம்பர் 01, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறிய...\tமேலும்\nபசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை\nநாள்: அக்டோபர் 30, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், நினைவேந்தல்\nதேவர் ஜெயந்தி – பசும்பொன் திருமகனார் சிலைக்கு சீமான் மரியாதை சென்னை, நந்தனத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்திருமகனார் அவர்களின் சிலைக்கு 30-10-2015 காலை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்க...\tமேலும்\nநாள்: அக்டோபர் 29, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nதிருநெல்வேலியில் கோக்கோலா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினரைக் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்...\tமேலும்\nவீரமும் தீரமும் அறிவும் கொண்ட தமிழ் பெண்களின் சாட்சியாக விளங்கியவர் தமிழினி – சீமான் இரங்கல்\nநாள்: அக்டோபர் 20, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு மகளிர் அணிப் பொறுப்பாளராக இருந்த தமிழினி ஞாயிறு அதிகாலை காலமானார். அதையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளிய...\tமேலும்\nதமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் கருத்துக்கு செந்தமிழன் சீமான் வரவேற்பு\nநாள்: அக்டோபர் 19, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், கமலஹாசன் இந்திய நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனரே\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள் – செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: அக்டோபர் 16, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர்...\tமேலும்\nகாமராஜர் சிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தல் கொளத்தூர் 2-10-2015\nநாள்: அக்டோபர் 03, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நிழற்படதொகுப்புகள், நினைவேந்தல்\nஅக்டோபர் 2 ஆம் தேதி கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்அய்யா காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு கொளத்தூரில் பெரவள்ளூர் காமராசர் சதுக்கத்தில் உள்ள காமராசர் சிலைக்கு காலை 11 மணியளவில் நாம் தம...\tமேலும்\nபணிநீக்க மிரட்டல்களைக் கைவிட்டுத் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். -சீமான்\nநாள்: ஆகஸ்ட் 15, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nநெய்வேலி நிலக்கரி சுரங்கப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெய்வேலி நிலக்கரி சுரங்கப்...\tமேலும்\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான காவல்துறையினரின் தடியடி தாக்குதல் காட்டுமிராண்டித்தனம். -நாம் தமிழர் மாணவர் பாசறை கடும் கண்டனம்\nநாள்: ஆகஸ்ட் 03, 2015 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nசென்னை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து, நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று (03-07-15...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடி���்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T03:28:28Z", "digest": "sha1:47GVRFRGP63ODBS3RQTRTRZ5NWPRSGO6", "length": 15679, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\nபில்லியனரிலிருந்து மில்லியனராகச் சரிவடைந்த அனில் அம்பானி\nசமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய' பதிலடி\n2.0 பார்க்கிறதுக்கு முன்னாடி 1.0-வுக்கு விகடன் மார்க் என்னனு தெரிஞ்சுக்கங்க\n``கூத்தன்டானு குணமாச் சொல்லணும், இப்படிக் கத்தக் கூடாது\" - `கூத்தன்' விமர்சனம்\nவெல்கம் விஜய் தேவரகொண்டா... அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்\nவாத்தியாரே முரட்டு கம்பேக் - செக்கச்சிவந்த வானம் மீம் விமர்சனம்\nமிஸ் பண்ணக்கூடாத திக் திகில் பயணம் - யூ டர்ன் விமர்சனம் #Uturn\n`எதைப் பேசணுமோ, அதை அப்படிக் காட்டியிருக்கணுமா பா.விஜய்’ - `ஆருத்ரா’ விமர்சனம்\nடி.ராஜேந்தர் - சிம்புவுக்கு தம்பி ராமையா - உமாபதியின் சவால் - 'மணியார் குடும்பம்' விமர்சனம்\nஅத்தனை பேருக்கும் ஆப்பு இருக்கு - தமிழ்ப்படம் 2 மீம் ரிவ்யூ விமர்சனம்\nஜலபுல��ங்... டிக்கிலோனா தெரியும்... டேக் தெரியுமா \n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\n - ஏன் இந்த வேகம்\nதி.மு.க 200 தொகுதிகளில் போட்டி “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nமூன்று சென்ட் நிலம்... 25,000 பேருக்கு லட்சியம்... 10,000 பேருக்கு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162013-sp-784342713/23974-2013-05-24-14-57-58", "date_download": "2019-06-19T03:22:17Z", "digest": "sha1:T3DCAG5V6CONWRLV5OBQUTZUYXVBPFWH", "length": 33602, "nlines": 266, "source_domain": "keetru.com", "title": "நூல் அறிமுகம் - சாதி முறையைத் தகர்க்க இயலுமா?", "raw_content": "\nதமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nமத்தியப் பல்கலைக்கழகங்கள் தலித் மாணவர்களின் பலிபீடங்களா\n“தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை”\n.தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்\nகைப்புள்ளை ஷோபா சக்தியும், வருத்தமில்லா வாலிபர் சங்கத்து ஆட்களும்\nஆயிரம் பேர்களின் பிறவி இழிவை ஒழித்த டி.எம்.உமர் பாரூக்-II\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 24 மே 2013\nநூல் அறிமுகம் - சாதி முறையைத் தகர்க்க இயலுமா\nஇந்நூலை எழுதியுள்ள தோழர் டி.ஞானையா,93ஆம் அகவையில் இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர். சில மாதங்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்நூலில், அவருடைய பரந்துபட்ட படிப்பையும், கூர்த்த மதியையும், நீண்டகாலப் பட்டறிவையும் நம்மால் காணமுடிகி���து.\nபொதுவுடைமையா - பொதுவுரிமையா, எதற்கு முன்னுரிமை என்பதில்தான் பொதுவுடைமை இயக்கத்திற்கும்,திராவிட இயக்கத்திற்கும் நெடுநாள்களாக கருத்து வேறுபாடு நிலவுகின்றது.இந்நூலில் அதற்குரிய விடையைத் தோழர் ஞானையா வெளிப்படுத்தியுள்ளார்.\n200 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூலில், இந்து மதத்திற்கும், சாதி முறைக்கும் இடையிலான, பிரிக்க முடியாத பிணைப்பு, இந்தியாவில் வருணமே வர்க்கமாக உருமாறி நிற்கும் தன்மை,வருண சாதியை எதிர்த்த புரட்சியாளர்களின் வரலாறு,ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கும்,இந்திய தலித் மக்களின் போராட்டத்திற்கும் இடையிலான ஒற்றுமை ஆகிய நான்கு செய்திகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.இந்நான்கு செய்திகளையும், நெடுநாள் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றி பெரியவர் ஒருவர் எழுதியிருப்பதை, இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகக் கொள்ளலாம்.\nஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தருமம், ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு நீதி என்பதே இந்து மதத்தின் அடிப்படை. பார்ப்பான் ஒருவன் கொலை செய்தாலும், அது பெரும் குற்றமில்லை. அவனுக்கு மொட்டையடித்தல் மட்டுமே அதற்கான தண்டனை. ஆனால் சூத்திரன் ஒருவன் தவம் செய்தாலும், அது பெரும் குற்றம். அவனுக்கு மரணதண்டனையே கூட விதிக்கப்படும்.அதனால்தான்,தவம் செய்த சம்பூகன் இராமாயணத்தில் கொல்லப்படுகிறான்.தானே வில்வித்தை கற்றுக்கொண்ட ஏகலைவனின் கட்டைவிரல் மகாபாரதத்தில் வெட்டப்படுகிறது.\nஇவ்வாறு எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், எண்ணற்ற கடவுளர்கள் இருந்தாலும் இந்துமதம் ஒரே மதமாய் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளதுஒருபுறம் தொன்மையான பழங்குடிகளின் மரபு சார்ந்த இயற்கை வழிபாடும்,மறுபுறம் ஆரிய வேத உபநிடதக் கருத்துகளை ஏற்றுச் செயல்படுவோரின் வழிபாடும் ஒருங்கிணைந்து,ஒரே மதமாய் நிலைத்திருப்பது எப்படிஒருபுறம் தொன்மையான பழங்குடிகளின் மரபு சார்ந்த இயற்கை வழிபாடும்,மறுபுறம் ஆரிய வேத உபநிடதக் கருத்துகளை ஏற்றுச் செயல்படுவோரின் வழிபாடும் ஒருங்கிணைந்து,ஒரே மதமாய் நிலைத்திருப்பது எப்படிஇந்து மதத்தின் அடிப்படைதான் என்னஇந்து மதத்தின் அடிப்படைதான் என்னஇவைபோன்ற எல்லா வினாக்களுக்கும்,இந்நூல் தரும் ஒரே விடை,“அனைத்து வேறுபாடுகளையும் ஏற்றுக்கொண்ட போதும், சமூக ஏற்றத்தாழ்வு, ப���ராமணத் தலைமை ஆகிய அடிப்படைகளை விட்டுத்தராமல் சமத்துவத்தை மறுக்கும் பிராமண ஆளுமையே,இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளன” என்பதுதான்.\nஇராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்கள், சீர்திருத்தம் பேசினாலும், வேதகால வாழ்க்கைக்குத் திரும்பிப் போவேத சிறப்பு என்று போதித்தனர். தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய காந்தியடிகளும்,வருணாசிரம தருமத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதானே வரலாறு தரும் செய்தி\nஎனவே, இந்துமதம் எவ்வளவு வேண்டுமானாலும் சீர்திருத்தம் பேசும். எல்லாவிதமான நவீனங்களையும் ஏற்றுக்கொள்ளும்.இறை மறுப்பாளர்களைக் கூட முகம் சுளிக்காமல் உள்வாங்கிக் கொள்ளும்.ஆனால் பிராமணத் தலைமையையோ,சாதி அடுக்கின் உறுதிப்பாட்டையோ மட்டும் யாரும் கேள்வி கேட்க அனுமதிக்காது. ஆதலால் சாதி முறை என்பது,இந்து மதத்தின் அடிப்படையோடு இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது.\nஇவ்வருணாசிரம - சாதியக் கட்டுப்பாடுகளைத் தகர்க்கப் போராடியவர்கள் குறித்தும் நூலுள் நிறைய செய்திகள் உள்ளன.\nஇஸ்லாமியர்கள் வருகை,இந்து மதத்தின் மீது ஒரு தாக்குதலை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த அறிவியல் மற்றும் உலக வரலாற்றுச் செய்திகள் இங்குள்ளவர்களிடம் ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கின.சீக்கிய குருமார்கள், வருணாசிரமத்திற்கு எதிராய்த் தங்கள் போர்க்குரலை உயர்த்தினர்.\nஇவ்வாறு வெளியிலிருந்து வந்த தாக்குதல்கள் ஒருபுறமிருக்க,இந்து மதத்திற்கு உள்ளிருந்தும் புரட்சியாளர்கள் பலர் தோன்றிச் சாதி முறையைத் தகர்க்க முயன்றனர். நவீன வரலாற்றில், மராத்திய மண்ணில் பிறந்த ஜோதிராவ் புலே அவர்களுள் முதலிடம் வகிக்கின்றார். அவரைத் தொடர்ந்து, மராத்தியத்தில் அம்பேத்கர், தமிழ்நாட்டில் பெரியார், அயோத்திதாசப் பண்டிதர்,கேரளாவில் நாராயணகுரு எனப் புரட்சியாளர்களின் வரிசை தொடர்ந்தது.\nதங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிய இவர்களை,‘வெள்ளைக்காரனின் அடிவருடிகள்’ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுப் பரப்புரை செய்தனர்.\nஅந்த விமர்சனம் குறித்து,இந்நூலாசிரியர் ஞானையா,ஓர் அழுத்தமான செய்தியை முன்வைக்கிறார்.பிராமணர்கள் ஆங்கிலேயர்களை ஆதரிக்கவில்லையா என்று கேட்கின்றார். இலண்டனில் கல்வி பயின்று, பி���ிட்டிஷ் இந்தியாவில் பெரிய அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களில் 95 சதவீதம் பேர் அவர்கள்தானே தன்னுடைய ‘ஆனந்தமடம்’ நாவலில், இஸ்லாமியர்களின் வீடுகளைக் கொளுத்திவிட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலை இந்நுதக்கள் பாடுவதாக எழுதியுள்ள, வங்கத்தைச் சேர்ந்த பங்கிம் சந்தர் சட்டர்ஜி என்னும் பார்ப்பனர் கூட, ஆங்கிலேய அரசில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்தானே\nஇப்படிக் கேள்விகளைத் தொடுக்கும் நூலாசிரியர்,அவர்களின் இரட்டை முகங்களை வெளிப்படுத்துகின்றார். கவிஞர் இளவேனில் எழுதுவது போல, ‘அவர்கள் மான்களோடு சேர்ந்தும் ஓடுவார்கள், புலிகளோடு சேர்ந்தும் துரத்துவார்கள்’ என்பதுதானே நடைமுறை\nஅம்பேத்கர் நடத்திய இரண்டு முதன்மையான போராட்டங்கள் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. 1927 டிசம்பர் 25 அன்று அவர் நடத்திய மனுநீதி எரிப்புப் போராட்டம், வருணாசிரமவாதிகளை நடுங்க வைத்தது. அவ்வாறே, 1930இல், நாசிக்கில் உள்ள காலாராம் கோயில் தேரைத் தலித் மக்களைக் கொண்டு இழுக்க வைத்த போராட்டமும், வரலாற்றுச் சிறப்புடையது\nநீண்ட பல வருடங்கள் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றிய அவர், வருண - சாதி குறித்த இடதுசாரிகளின் நிலைப்பாடு பற்றியும் தன் நூலில் விளக்கியுள்ளார்.\nஆட்சி, அதிகாரம், கல்வி, ஊடகம், நீதித்துறை என அனைத்தும் பார்ப்பனர்கள் கைகளிலே இருந்தன என்று கூறும் அவர், “இடதுசாரிக் கம்யூனிஸ்ட் அமைப்புகளும் கூட அவர்களின் தலைமையில்தான் இயங்கின” என வருத்தத்தோடு எழுதுகின்றார்.\n‘1964இல், இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிளவுண்டது. அப்போது, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்த 31 பிராமணர்களில் 30 பேர், சிபிஎம்-க்குச் சென்றுவிட்டனர். ஏ.எஸ்.கே. அய்யங்கார் மட்டுமே விதிவிலக்கு’ என்று குறிப்பிடும் அவர், “பிளவுக்குச் சாதி எந்த வகையிலும் காரணமாக அமையாதபோது, இது ஏன் ஏற்பட்டது\nவர்க்கப் பிரச்சினைதான் அடித்தளம்.வருணம்,சாதி போன்றவைகள் எல்லாம் மேற்கட்டுமானங்கள் என்று இடதுசாரிகள் கூறுவதுண்டு. அது குறித்தும், ஓர் வலிவான வாதத்தை முன்வைக்கின்றார். “ஒரு கட்டிடத்தைத் தரை மட்டமாக்க, முதலில் மேல் கட்டுமானத்தை இடிக்க வேண்டும்” என்கிறார்.\nமேலும், இந்தியாவில் சாதிகள் பெற்றுள்ள வர்க்கத்தன்மையை, கம்யூனிஸ்ட்டுகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் என்��ு கூறுகின்றார். இவ்வரி, இந்தியாவின் அரசியல், சமூக வரலாற்றில் கவனமாகக் குறித்துக் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.\nஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் போராட்டம் குறித்துச் சுருக்கமாகச் சில செய்திகள் காணப்படுகின்றன. அந்தப் போராட்டம், ஆறு கட்டங்களாக வளர்ச்சி அடைந்துள்ளமை சுட்டிக் காட்டப்படுகின்றது. இன்று அவர்கள் சமத்துவம் நோக்கி நடைபோடத் தொடங்கி விட்டனர். ஆனால் நம் நாட்டிலோ, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் இன்னும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது என்கிறார் ஞானையா.\nஅண்மையில் வந்துள்ள மிக நல்ல நூல்களில் இதுவும் ஒன்று.இப்புத்தகத்திற்கு நாம் கொடுக்கும் விலை செலவன்று. முதலீடு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n1964இல், இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிளவுண்டது. அப்போது, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்த 31 பிராமணர்களில் 30 பேர், சிபிஎம்-க்குச் சென்றுவிட்டனர். ஏ.எஸ்.கே. அய்யங்கார் மட்டுமே விதிவிலக்கு’ என்று குறிப்பிடும் அவர், “பிளவுக்குச் சாதி எந்த வகையிலும் காரணமாக அமையாதபோது, இது ஏன் ஏற்பட்டது” என்று கேட்கின்றார்.என ்ன சொல்லவருகின்றார ் நூலாசிரியர்.சி. பி.எம்.முக்கு சென்றவர்கள் எல்லாம் சாதிவாரியாகத் தான் பிரிந்து சென்றார்கள் என்று கூறுகின்றாரா.நா ன் நூலை படிக்கவில்லை.ஆன ால் அவர் அந்த அர்த்தத்தில் தான் கூறுகின்றார் என்றால் அவரிடம் ஏதோ குறை உள்ளது என்று தான் அர்த்தம்.நம்பூத ிரிகளின் குடும்பத்தில் பிறந்து அடித்தட்டு மக்களுக்காக உழைத்த ஈ.எம்.எஸ்.அய்.இ வர் எப்படி மதிப்பிடுகின்றா ர்.பிராமண குடும்பத்தில் கர்நாடகாவில் பிறந்து கிழக்கு தஞ்சையில் தலித்துகளை வர்க்க ரீதியாக திரட்டி பண்ணை அடிமைத்தனத்திற் கு எதிராக போராட வைத்து சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும ் முடிவு கட்டிய தோழர் சீனிவாசராவை சாதி அடிப்படையில் தான் மதிப்பிடுகின்றா ரா.பிராமணக் குடும்பத்தில் பிறந்து திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளர்களின் மத்தியில் பணியாற்றி அவர்களில் ஒருவராகவே வாழ்ந்த்த தோழர்.ஏ.பாலசுப் பிரமனியத்தையும் இவர் சாதி அடிப்படையில் தான் மதிப்பிடுகின்றா ரா.அப்படியென்றா ல் அவர் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள ின் பணிகளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.\nராமர் பாலம் என்ற ஒன்றே கர்ப்பனை எனும் சுபவீ அவர்களே-\nதவம் செய்த சம்பூகன் இராமாயணத்தில் கொல்லப்படுகிறான ்.என்பது எப்ப்டி உன்மை ஆகும்\nஇது ஒரு மீகைபடுத்த கற்பனை ஆக இருக்க கூடாது\nஇந்தியவின் பிரச்சினை கலுக்கும் இச்ச்லமியர்தான் காரனம் என்று பிஜெபி கூருவதும், செருமனியின் அனைத்து பிரச்சினைகளுக்க ும் யூதர்கள்தான் காரனம் என்று கூருவதும், சாதி உற்பத்திக்கும், அது அழியமல் இருப்பதர்க்கும் பார்ப்பனரை மட்டுமே காரனமாய் காட்டுவது சுலபமனது. ஆனால் உண்மை அதுமட்டுமல்ல.\nராமாயணம் கற்பனைக் கதையே. சம்பூகனும் கற்பனையே. ராமர் பாலமும் கற்பனையே. கற்பனைகளைக் கதைத்து வியாபரம் மற்றும் அரசியலாக்கிக் கொள்கின்றனர். ராமாயணம் - முன்னூறு வகைகள் உள்ளன.- வால்மீகி இராமயணத்தையும் துளசிதாஸ் ராமாயணத்தையும் தங்களுக்கு வசதியாக ஏற்றுக் கொண்டு பரப்பிக் கொண்டு அரசியலும் வியாபாரமும் செய்கின்றனர். ஒரு ராமாயணத்தில் ராமனின் தங்கை சீதை என்றுள்ளது. இன்னொரு ராமாயணத்தில் ராவணைன் மகள் சீதை என்று உள்ளது. ராமாயணம் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். தெற்கு ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் ராமாயணக் கதை உண்டு. ஆனால் ராமயணத்தை அரசியலுக்கு பயன் படுத்தும் ஒரே நாடு இந்தியா மட்டுமே. மதக் கலவரங்களை ஏற்படுத்தவும் ராமாயணத்தை தந்திரமாக பயன்படுத்துகின் றனர். மக்களை மூடர்களாக்கவும் அந்தக் கதையை பயன் படுத்துகின்றனர் . முன்னூறு இராமயணத்தையும் படிக்க வேண்டும்-தெளிவு பெற.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=63&page=7", "date_download": "2019-06-19T02:38:23Z", "digest": "sha1:E3JCDA5Z34FQMGBIPDZS73ZBEXKT2GNI", "length": 25589, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇரண்டு வகையான திருமண தோஷமு���்- பரிகாரமும்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nஅவுஸ்திரேலியா மெல்பேன்/சிட்னி/பேர்த் நகரில் நடைபெற்ற \"மே 18 தமிழினவழிப்பு...\n1. மெல்பேணில் நிகழ்ந்த தமிழர் இனவழிப்பு நினைவுநாள் - 2018தமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில்......Read More\nதமிழ் மக்கள் மீது இனப்படுகொலை - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒருங்கிணைக்கப்பட்ட 9ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு தின......Read More\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் 2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனா கடற்கரையில் மே20-ல் நடத்தப்படும்......Read More\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால்...\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க......Read More\nமேற்கு அவுஸ்திரேலிய தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று......Read More\nமுள்ளிவாய்க்கால் பதிவுகள்” எனும் நூல் யாழில் வெளியீடு\nயாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், கொள்கை ஆய்வுக்கான நிலையமான “அடையாளம்” அமைப்பினது ஏற்பாட்டிலேயே நேற்று......Read More\nபிரான்சில் பல்லின மக்களுடன் நடைபெற்ற மே நாள்\nபிரான்சில் பிரான்சு தமிழர் ஒரங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழ்ச்சங்கங்களின்......Read More\nசுவிஸ் சூரிச்சில் \"புளொட்\" அமைப்பினரும் கலந்து சிறப்பித்த, \"மேதின\"...\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில், சுவிஸ் தொழிற் சங்கங்கள், முற்போக்கு முன்னணிகள், இடதுசாரி அமைப்புக்கள், மற்றும்......Read More\n“எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெ���்ற...\nதமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில்......Read More\nமெல்பேர்ணில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ நாட்டுப்பற்றாளர் நினைவு நாள்- 2018.\nபாரததேசத்திடம் இரண்டு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் 19-03-1988......Read More\nஉயிரோவியம் தமிழ் கவிதை வெளியீட்டு விழா\nவித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து நாட்டில்\nஉலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 126வது ஆண்டு விழா சுவிஸ்லாந்து......Read More\nபண்பாட்டுப் பகிர்வு: பூர்வீகக் குடிகளுடனான சந்திப்பு - Tyendinaga Mohawk Community\nமார்ச் 30 வெள்ளிக்கிழமை மற்றும் 31 சனிக்கிழமையன்று, தமிழ் சமூகத்திற்கும், பூர்வீகக்குடிகளுகளான மோஹாக்......Read More\nதந்தை செல்வா அவர்களின் 120ஆவது பிறந்த நாள் நினைவு\nதந்தை செல்வா அவர்களின் 120ஆவது பிறந்த நாள் நினைவும், கோப்பாய் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் சிந்தனைச் சிற்பி......Read More\nசுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் \"வேரும்...\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, \"வேரும்......Read More\nவடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால்; மூலோபாய கற்கை நிலையம்...\nகடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்களும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்அவர்கள் திருகோணமலையில் சில......Read More\nஅனைத்துலக பெண்கள் நாளில் எழுச்சி கொண்ட பிரித்தானியா \nஅனைத்துலக பெண்கள் நாளான மார்ச் 8ம் நாளன்று அனைத்துலக பெண்கள் நாளாக உலகப்பரப்பெங்கும் கொண்டாடப்படுகின்ற......Read More\nபோரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் 'கர்ப்பநிலம்' நாவல்...\nஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது 'கர்ப்பநிலம்' நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர் பரிசில் (04.03.2018)......Read More\nபொன் சிவகுமாரன் அவர்களின் 44ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க...\nதியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் 44ஆம் நினைவு ஆண்டில் நடாத்தப்பட்ட உள்ளரங்க உதைபந்தாட்ட......Read More\nரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில்...\nரொகிங்கா இன அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் வரலாற்று பதிவாக நடைபெற்ற......Read More\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கை...\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் 18வது தடவையாக நடாத்திய சலங்கைபரதவிழா 25.02.2018 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு......Read More\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு...\nதாய்மொழி நாளை முன்னிட்டு 8வது வருடமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற”“கற்க கசடற கற்பவை......Read More\nவெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு\nவெல்லும் தமிழீழம்- தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு மே பதினேழு இயக்கம் சார்பில் (18-2-2018) சென்னையில் உள்ள......Read More\n\"ONKEL Hassan\" \"மாமா ஹசன்\" நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்\n\"ONKEL Hassan\" \"மாமா ஹசன்\" கண்காட்சியின் தொடக்க புள்ளியாக ஹசன் இருக்கிறார்.\"மாமா ஹசன்\" அவர்களின் புலம்பெயர்வு......Read More\n\"இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும்...\n\"இலங்கைத் தீவில் 70 வருடங்களாக சிறீலங்காவால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்\" என்ற தலையங்கத்தில்,......Read More\nபிரித்தானியாவில் விமர்சையாக இடம்பெற்ற தமிழர் மரபுத்திங்கள் பெருவிழா \nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 2018ம் ஆண்டிற்கான தமிழர் மரபுத் திருநாள் மிக விமர்சையாக......Read More\nகனடியத் தமிழர் பேரவையின் தைப்பொங்கல் இரா விருந்து\nகனடியத் தமிழர் பேரவையின் பதினோராவது தைப்பொங்கல் இரா விருந்து வெகு சிறப்பாக 20.01.2018 சனிக்கிழமையன்று மாலை......Read More\nதமிழ் நாட்டு பேராசிரியர் குழு மற்றும் இயற்கை விவசாயிகள் இலங்கை...\nபேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழு கடந்த 3 வாரங்கள் இலங்கையின்......Read More\nஸ்ராஸ்பூர் பிரான்சில் கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் வீரவணக்க...\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் வீரவணக்க நிகழ்வு 21.01.2018 மாலை 4.00 மணிக்கு ஸ்ராஸ்பூர் பிரான்சில் நடை......Read More\nபிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழ்ச்சோலை மற்றும் ஐரோப்பியத் தமிழர்...\nதிருவள்ளுவர் ஆண்டு 2049 தைத்திருநாள் ஸ்ரார்ஸ்பூர்க் மாநகரில் 20.01.2018 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொங்கல்......Read More\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக���குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36887", "date_download": "2019-06-19T02:37:19Z", "digest": "sha1:BRIUOCCKFLDJG3ZLUINGD4CKAH3FVKZQ", "length": 12537, "nlines": 114, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கையில் திருமண வீட்ட", "raw_content": "\nஇலங்கையில் திருமண வீட்டில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்\nஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில், புதுமண தம்பதியர் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திருமண வீட்டில் புகைப்படம் எடுக்க வந்த புகைப்பட கலைஞரின் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான கமராவுடன் பையை நபர் ஒருவர் திருடி சென்றுள்ளார்.குறித்த பையினுள் திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மெமரி கார்டும் இருந்துள்ளது. புகைப்படங்கள் தொடர்பில் புதுமண தம்பதியர், புகைப்பட கலைஞரிடம் கேட்ட போது அவர் சிரமத்திற்கு முகங்கொடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பில் புகைப்பட கலைஞரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.திருமண மண்டபத்தில் இருந்த பாதுகாப்பு கமரா மற்றும் கையடக்க தொலைபேசியில் இருந்த புகைப்படங்கள் ஊடாக சந்தேக நபரை கைது செய்வதற்கு பொலிஸார் முயற்சித்துள்ளனர். எனினும் சற்று நேரத்தின் பின்னர் குறித்த சந்தேக நபர் புகைப்பட கலைஞரை தொடர்பு கொண்டார் பையை மீளவும் வழங்க வேண்டும் என்றால், இரண்டு லட்சம் ரூபா பணம் கப்பமாக வழங்க வேண்டும் என அதனை திருடிய நபர் குறிப்பிட்டுள்ளார் எனினும் தொலைபேசி அழைப்பை அடிப்படையாக கொண்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் வீட்டில் இருந்து குறித்த பை மீட்கப்பட்டுள்ளது\nஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத்......Read More\nமேஷம்மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். புதியவரின் நட்பால்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பான��ல் 14...\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு தனிப்பட்ட...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகுற்றவாளிகள் தீவிரவாதிகளா அல்லது பொலிஸாரா\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க......Read More\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை...\nநாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக......Read More\nமுல்லைத்தீவு இந்து ஆலய வளாகத்தில்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச......Read More\nமண்டைதீவு எக்கோ சுற்றுலா மையத்தை துரிதகதியில் இயங்கவைப்பதற்கான......Read More\nஎனது வாகனப் பயன்பாடு தொடர்பில்...\nதவிசாளர் பெயர்ப்பலகையுடன் எனக்காக சபையில் Nவையிலீடுபடும் வாகனத்தினை......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்��ளின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/1672/Vaigai-express/", "date_download": "2019-06-19T03:17:08Z", "digest": "sha1:Q7R7DDOWD7ZOMI7JW5G7OKDFGKW3XDTM", "length": 23616, "nlines": 161, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வைகை எக்ஸ்பிரஸ் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (4) சினி விழா (2)\nதினமலர் விமர்சனம் » வைகை எக்ஸ்பிரஸ்\nஆர்.கே.வின் மக்கள் பாசறை தயாரித்து வழங்க, பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், ஆர்.கே, நீத்து சந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜாவாரூன்னி, நாசர், சுமன், பவன், ஆர்.கே.செல்வமணி, ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மதன் பாப்.... உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க, பெரும்பகுதி ஓடும் இரயிலேயே படமாகி வெளிவந்திருக்கும் படமே \"வைகை எக்ஸ்பிரஸ்\".\nசென்னையில் டூ மதுரை செல்லும் \"வைகை எக்ஸ்பிரஸ்\" சிறப்பு இரவு ரெயிலின் ஏ /சி கூபேயில் பயணிக்கும் மூன்று இளம் பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது திண்டுக்கல் - கொடைரோடு அருகே சகபயணிகளுக்கு தெரிய வருகிறது. உடனே ரயிலை நிறுத்தி போலீஸுக்கு தகவல் தெரிவிக்கின்றனர். அந்த மூன்று பெண்களில் ஒருவர், பெரும் ஜமீன் பரம்பரையை சார்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா, மற்றொருவர் டிவி நிருபர் கோமல் சர்மா, மேலும் ஒருவர் தென்னக இரயில்வே சேர்மனும், எம்.பியுமான சுமனது சமீபமாக மறைந்த மனைவியின் இளம் சகோதரி.\nஅந்த மூன்று பேரில், இரண்டு பேர் ஸ்பாட்டிலேயே இறந்து போக, நீத்துசந்திரா மட்டும் மூளைச்சாவு அடைந்து பெருங்காயத்துடன் உயிர்போகும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த கொலைகளை பற்றி துப்பு துலக்க முதலில் களம் இறங்குகிறது சாதாரண இரயில்வே போலீஸ் நாசர் தலைமையிலான டீம். ஒரு கட்டத்திற்கு மேல் அக்கொலை விசாரணை நகர மறுத்ததால், அதன்பிறகு அதுபற்றி விசாரிக்க ராக் எனும் ரெயில்வே சிறப்பு போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஆர்.கே.வை களம் இறக்குகிறார் சதர்ன் இரயில்வே சேர்மனும் சிட்டிங் எம்.பி.யுமான சுமன். ஆர்.கே உடனடியாக அதேபெட்டியில் கொலை நடந்த அன்று பயணம் செய்த, கொடூர தீவிரவாதியான ஆர்.கே.செல்வமணி மீது சந்தேகப்பட்டு அவரை நெருங்கி, கைது செய்கிறார். ஆனால், அவர் அடித்து உதைத்துக் கேட்டும், இந்த கொலைகளை தான் செய்யவில்லை... என்றதும் அந்த ஏ/சி கூபேயில் உடன் பயணித்த மற்றவர்கள் மீது தனது சந்தேக கண்ணோட்டத்தை பதிக்கிறார் ஆர்.கே. இந்த கொலைகள் மற்றும் கொலை முயற்சிக்கான காரணத்தை பல்வேறு கோணங்களில் விசாரிக்கும் ஆர்.கே.வுக்கு அந்த கொலைகளுக்கான பின்னணியும், அதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான தகவல்களும் கிடைக்கிறது. இறுதியில், அந்த இளம் பெண்களை கொன்ற குற்றவாளி யார் ஒரே குற்றவாளியா ... என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் வேகமாகவும் , விவேகமாகவும் விடை சொல்கிறது. திகில் திருப்பங்களுடன் கூடிய \"வைகை எக்ஸ்பிரஸ்\" படத்தின் மீதிக்கதை.\nஆர்.கே. மிகவும் துணிச்சலான ராக் எனும் இரயில்வே சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரி சர்புதின் ரகுமான் ஆக ஒடும் இரயிலில் நடக்கும் இளம் பெண்கள் கொலைகேஸில் கச்சிதமாக துப்பறியும் கேரக்டரில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார்.\nஇளம் பெண்களின் கொலைக்கான காரணங்களுக்குரிய மர்ம முடிச்சுகளை அழகாக அவிழ்க்கும்போதும், குற்றவாளிகளை சமயோஜிதமாக நெருங்கும்\nசமயத்திலும் படம் பார்க்கும் ரசிகனுக்குள் ., அடுத்து என்ன என்ன .. எனும் திக் திக் திக் தேடலை ஏற்படுத்தி, ஜெயித்திருக்கிறார். மேலும், தீவிரவாதி ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட ,எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். ஆனால் ., கோட் , சூட் .... என அன்யூனிபார்ம் போலீஸ் அதிகாரியாக ஜய்ஜாண்டிக்காக அசத்தும் இவர் ., டயலாக் டெலிவரியில் ., அதிலும் குறிப்பாக ஆங்கில வார்த்தைகளை பிரயோகிக்கும் போது மட்டிலும் பட்டிகாட்டானாக பல் இளிப்பது ., படத்தில் இடம் பெறும் அந்த காட்சியின் சீரியஸ்னஸ்ஸை லெஸ் செய்து ரசிகனை லாப் செய்ய வைத்து விடுவது கொடுமை. இந்த விஷயத்தில் ஆர்.கே அடுத்தடுத்த படங்களிலாவது கவனமாக இருந்தால் இ���்னும் ஜொலிக்கலாம்.\nஇரட்டை வேடங்களில்., வரும் நீத்து சந்திரா, தனது இயல்பான நடிப்பால் இரண்டு கேரக்டரிலும் வெவ்வேறு வகையில் மிளிர்ந்துள்ளார். அவரை சுற்றி அவராலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி , எதிர்பாராத ட்விஸ்ட் என்பது இப்படத்திற்கு வலு சேர்க்கிறது.\nடிவி நிருபராக வரும் கோமல் சர்மாவும் கோணல் மாணல் அழகில் ரசிகனை குதூகளப்படுத்துகிறார். நடிகையாக வரும் இனியா அவரது லொட லொட அக்காவாக வரும் காமெடி அர்ச்சனா, ஆர்.கே.வுடன் பழனி மலைக்கு மாலை போட்ட ஆ சாமியாக படம் முழுக்க வலம் வரும் போலீஸ்அதிகாரி நாசர் சீரியஸ் படத்தில் பெரும் கலகலப்பூட்டுகிறார்.\nஇரயில்வே சேர்மன் கம் கொலைபாதக எம்.பியாக வரும் சுமன், ஆர்.கே.விற்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருவதால் கடுப்பாகும் கடத்தல்கார ரயில்வே போலீசாக வரும் ஜான்விஜய், சீட்டு கட்டும் கையுமாக டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் பவன் , சுஜா வாருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, நடிகையின் அக்கா புருஷன் மதன் பாப், காதல் தோல்வி வாலிபனின் தந்தையாக வரும் சிங்கமுத்து... என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருப்பது, படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும்படி இருக்கிறது.\n\"ஒரு சட்டசபையையே சட்ட பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு... சுத்தியவங்க... எல்லாம் கூட சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது....\", \"அக்கியூஸ்ட்டுங்க திருந்தினாக் கூட அரசியல்வாதிங்க விட மாட்டிங்களே...\" என்பது உள்ளிட்ட வசன வரிகளும் படத்திற்கு பக்கா பலமாய் அமைந்துள்ளது.\nசஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும், இரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து விவேகமாகவும் , வித்தியாச மாகவும் வேலை செய்திருக்கிறது. வாவ்\nஅதேபோன்று இசையாளர் தமனின் பின்னணி இசையில் நாமும் அந்த இரயிலில் பயணிக்கும் பிரம்மையை ஏற்படுத்துவது படத்திற்கு விறுவிறுப்பு கூட்டு கிறது.\nஓடும் ரெயிலில் நடக்கும் ஒருகொலை முயற்சி, மற்றும் இரண்டு இளம் பெண் கொலைகள்... மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணை, விசாரணை வளையத்தில் சிக்கும் பிரபலங்கள்... என்று இப்படத் தொடக்கத்திலேயே புயல் வேகத்தில் கிளம்பும் வேகம், \"வைகை எக்ஸ்பிரஸ்\" எனும் பெயருக்கு ஏற்ப காட்சிக்கு காட்சி கூடி கடைசி வரை குறையாமலேயே இயக்குனர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் சென்றுள்ளது பாராட்டுதலுக்குரியது. அதேநேரம் வைகை எக்ஸ்பிரஸ் என்பது சென்னை - மதுரை இடையே நிஜத்தில் தினமும் ஓடும் பகல்நேர இரயில் வண்டி, அதே பெயரில் இரவில் சிறப்பு இரயில் இப்படக் கதைப்படி இயக்கப்படுவதும், அதுவே இப்பட டைட்டில் என்பதும் லாஜிக்காக ரொம்பவே இடிக்கிறது. சென்னை - மதுரை இடையே நிறைய சிறப்பு இரயில்கள் இயக்கப்படலாம். ஆனால், அதற்கு தினமும் ரெகுலராக இயக்கப்படும் \"வைகை எக்ஸ்பிரஸ்\" எனும் பெயர் சூட்டப்படாது... என்பதே நம் வாதம் . ஆனாலும் , மொத்தப்பட மும் ஆரம்பித்ததும், முடிவதும் தெரியத அளவிற்கு விறுவிறுப்பான, எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய திரில்லிங்கான அனுபவத்தை\nகொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.\nஆகமொத்தத்தில், வேகம், விவேகம் முழுக்க, முழுக்க நிரம்பிய ஆர்.கே.வின் \"வைகை எக்ஸ்பிரஸ்' - வசூல் எக்ஸ்பிரஸ் ஆக வாரி குவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை\nமலையாள பட ரீமேக் (நாடிய கொல்லப்ப்பட்ட ராத்திரி)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nவைகை எக்ஸ்பிரஸ் - பட காட்சிகள் ↓\nவைகை எக்ஸ்பிரஸ் - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nவிஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஆர்.கே.சுரேஷ்\nதமிழ், மலையாளம் இருமொழி படத்தில் ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ்\nஅஜித்தை சம்மதிக்க வையுங்கள் : நீது சந்திரா\nஆர்.கே.நகர் தள்ளி வைப்பு : தயாரிப்பாளர் அப்செட்\nஆர்.கே.நகர் : தேர்தல் நேரத்தில் வெளிவரும் அரசியல் படம்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\nநடிப்பு - ரியோ ராஜ், விக்னேஷ் காந்த், ஷெரின் காஞ்வாலாதயாரிப்பு - சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - கார்த்திக் வேணுகோபாலன்இசை - ...\nசுட்டுப் பிடிக்க உத்தரவு - விமர்சனம்தயாரிப்பு - கல்பதரு பிக்சர்ஸ்இயக்கம் - ராம்பிரகாஷ் ராயப்பா இசை - ...\nகேம் ஓவர் - விமர்சனம்தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்இயக்கம் - அஸ்வின் சரவணன்இசை - ரோன் எதன் ...\nநடிப்பு - அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால்தயாரிப்பு - தியா மூவீஸ்இயக்கம் - ஆண்ட்ரூ லூயிஸ்இசை - சைமன் கே கிங்வெளியான தேதி - 7 ஜுன் 2019நேரம் - 1 ...\nநடிப்பு - ரகுமான், ஹவிஸ், ரெஜினா, நந்திதா ம���்றும் பலர்தயாரிப்பு - ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்இயக்கம் - நிசார் ஷபிஇசை - சைதன் பரத்வாஜ்வெளியான தேதி - 5 ...\nஎன் காதலி சீன் போடுறா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/66370/cinema/Kollywood/indian-2-baloon-flies-in-taiwan.htm", "date_download": "2019-06-19T03:47:35Z", "digest": "sha1:LNCZHMSNOJNBEF2OFLOV6H7JFZJEKL3F", "length": 12675, "nlines": 142, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தைவானில் பறந்த இந்தியன்-2 பலூன் - indian 2 baloon flies in taiwan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு | வெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்' | 'காமோஷி' படுதோல்வி, சிக்கலில் 'கொலையுதிர் காலம்' | 'நேர்கொண்ட பார்வை' - அதிக விலை | ஆகஸ்ட் 15ல் 'ஆர்ஆர்ஆர்' தலைப்பு, முதல் பார்வை | ஜுன் 14 வெளியீடுகள், மீண்டும் ஏமாற்றம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதைவானில் பறந்த இந்தியன்-2 பலூன்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். இந்த படத்தில் லஞ்சத்துக்கு எதிரான வேடத்தில் இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்த வேடம் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில், 21வருடங்களுக்குப்பிறகு தற்போது மீண்டும் கமல்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2படம் தயாராகிறது. இதுகுறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேபோதே உறுதிப்படுத்தி விட்டார் கமல். தற்போது ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஷங்கர் பிசியாக இருந்து வருவதால், இந்தியன்-2படம் எப்போது ஆரம்பிக்க உள்ளது என்பது குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படாமல் இந்து வருகிறது.\nஆனால், இந்தியாவின் 69வது குடியரசு தினமான ஜனவரி 26-ந்தேதி இந்தியன்-2படத்தின் தொடக்க விழா தைவான் நாட்டில் நடந்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதற்காக 2.ஓ படத்தின் கிபிராக்ஸ் வேலைகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் முகாமிட்டுள்ள ஷங்கர் அங்கிருந்து தைவான் சென்றிருக்கிறார். கமல் உள்பட படத்தின் முக்கிய டெக்னீசியன்கள் அனைவரும் கலந்து கொண்டார்களாம். அப்போது இந்தியன்-2பலூன் வானத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.\nமே��ும், இந்தியன்-2படத்தின் துவக்க விழா தைவானில் நடிப்பதற்கு காரணம் உள்ளது. அதாவது இந்த படம் இந்திய தேசிய ராணுவத்தை நிறு விய சுபாஷ் சந்திர போஸ் கதையில் உருவாகிறதாம். அதோடு, சுபாஷ் சந்திர போஸ் 1945ல் தைவான் விமான விபத்தில் இறந்து விட்டதாக கூறப்படுவதால், தைவானில் இந்தியன்-2படம் தொடங்கப்பட்டுள்ளதாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அதோடு, இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பதிலாக அனிருத் இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.\nkamal shankar indian-2 taiwan கமல் ஷங்கர் இந்தியன்-2 தைவான்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nராம்கோபால் வர்மாவின் கதை திருட்டு அர்ஜூன்ரெட்டி ரீமேக்கிற்கு பிறகு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்\nசிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று\nமேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள்\nஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு\nவெற்றிப் படங்களின் வரிசையில் இணையும் 'கொலைகாரன்'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகிரேஸி மோகன் நெற்றியில் வைத்து பிரியாவிடை : கமல் உருக்கம்\nஷங்கர் ஒரு கிராபிக்ஸ் டைரக்டர் : வடிவேலு கிண்டல்\nஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்: வடிவேலு\nசாஹோ-விலிருந்து விலகியது ஏன் : சங்கர் மகாதேவன்\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/06/27/lanka.html", "date_download": "2019-06-19T02:47:42Z", "digest": "sha1:SRUXMPYDLYGWTYWF4I32YETXVP5W7PV6", "length": 16120, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை: \"அமைதிப் பேச்சு முயற்சியில் பாதிப்பில்லை\" | Peace process has not stagnated, argues Lanka govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n4 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n11 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇலங்கை: \"அமைதிப் பேச்சு முயற்சியில் பாதிப்பில்லை\"\nவிடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளில் எந்த விதமான தடங்கல்களும்ஏற்பட்டிருக்கவில்லை என்று இலங்கை அரசு தெளிவாகக் கூறியுள்ளது.\nஅமைதிப் பேச்சுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாததைத் தொடர்ந்து, இலங்கை அரசின் முயற்சிகளில் பலமுட்டுக்கட்டைகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\nஇதைக் கடுமையாக மறுத்த இலங்கை அரசியல் விவகாரத்துறை அமைச்சர் பெய்ரிஸ், எந்த விதமான இடையூறும்இல்லாமல் அமைதிப் பேச்சுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.\nஅமைதிப் பேச்சுவார்த்தைக்கான ��ிகழ்ச்சி நிரல் வெகு மும்முரமாகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது.ஆனால் இது போன்ற அறிவிப்புகளை எல்லாம் இப்போதைக்கு வெளிப்படையாகக் கூற முடியாது என்றும்பெய்ரிஸ் கூறினார்.\nநடைபெறவிருக்கும் இந்த அமைதிப் பேச்சு வெகு முக்கியமானது மட்டுமல்ல. கொஞ்சம் சிக்கலானதும் கூட.எனவே படு எச்சரிக்கையுடன் தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்தாமதம் ஏற்படுவது இயல்புதான் என்றும் விளக்கமளித்தார் பெய்ரிஸ்.\nநிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தங்களில் சிலவற்றை நிறைவேற்றாதது குறித்து புலிகள் அளித்துள்ள புகார்களையும்மறுத்த பெய்ரிஸ், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளுக்கு அனைத்து வகையான மக்களும் தொடர்ந்துஅளித்து வரும் ஆதரவு பற்றியும் குறிப்பிட்டார்.\nமேலும் கடந்த ஆண்டு அதல பாதாளத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரம் இந்தஆண்டு நல்ல வளர்ச்சியடைந்துள்ளதாகவும் பெய்ரிஸ் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவி���் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/hrithik", "date_download": "2019-06-19T03:01:51Z", "digest": "sha1:J77NNUN4CCL2XRBIJQXQRXOSXOEQWCJB", "length": 23869, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "hrithik: Latest hrithik News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெ...\nபடு மோசமாக நடித்த அமலா பால...\nநடிகர் சங்கத் தேர்தல் நடத்...\nவிஜய் 65 படத்தை இயக்குவது ...\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் பிரச்சனையை தீர்...\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்...\nபோலீஸ் பக்ருதீன், பிலால் ம...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசாமியாருடன் உடலுறவு கொள்ள மறுத்த மனைவிய...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nசீனாவை கலக்கு கலக்கு என்று கலக்கும் ஶ்ரீதேவியின் மாம், ஹிருத்திக் ரோஷனின் காபில்\nஸ்ரீதேவி மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வந்த மாம் மற்றும் காபில் ஆகிய படங்களில் சீனாவில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nHrithik Roshan : கோலிவுட் , பாலிவுட் மிக்ஸ் செய்ய நினைக்கும் ஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர் அடுத்ததாக நடிகர் விஜய் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.\n குழந்தை பருவ ஹன்சிகா மோத்வானி\nபிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு\nவரும் 27ம் தேதி முதல் ஆரம்பமாகும் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பாடகருக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையில் பாடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nடைட்டில் லுக் போஸ்டருடன் படப்பிடிப்பை தொடங்கிய தனுசு ராசி நேயர்களே படக்குழு\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.\nகருத்துக்கணிப்பில் பூவையார் முதலிடம்: எப்படி ரித்திக் ஜெயித்தார்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், பூவையார் அதிக வாக்குகள் வாங்கியிருந்த நிலையில், ரித்திக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பூவையாருக்காக பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.\nHrithik: சூப்பர் சிங்கர் ஜூனியர் 6: ரூ.50 லட்சம் வீடு, டைட்டில் வின்னரான ரித்திக்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில், ஹிருத்திக் டைட்டில் வெற்றி பெற்றதோடு, ரூ.50 லட்சம் வீடும் பரிசாக பெற்றுள்ளார்.\nபாலிவுட் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் ஷங்கர்\nஇயக்குனர் ஷங்கர், ரஜினி, கமலை அடுத்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.\nதொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி வைத்திருக்கும் ‘மணிகர்னிகா’ படம்\nசம்பள பாக்கியை கொடுக்காவிட்டால் ‘மணிகர்னிகா’ படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் புகார் கூறி வருகின்றனர்.\nபாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு\nநடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் 8 பேர் மீது சென்னை போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபிரிந்த காதலை சேர்த்து வைத்து நடிகரின் தந்தை\nகங்கனா ரணாவத்துடன் பிரிந்த கா���லை ஹிருத்திக் ரோஷனின் அப்பா ராகேஷ் ரோஷன் சேர்த்து வைத்துள்ளார்.\nநெஞ்சை நெகிழச் செய்யும் ’குரு-சிஷ்யாஸ்’; ஆசிரியர் பகவானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹிரித்திக் புகழாரம்\nமாணவர்களின் பாசப் போராட்டத்தில் சிக்கிய ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇன்ஸ்டாகிராமில் கட்டாயம் பின் தொடர வேண்டிய ஸ்டைலிஷ் அப்பாக்கள்\nஸ்டைலிஷ் அப்பாக்கள் யார் இருக்கிறார்கள் என்று, இன்ஸ்டாகிராம் மூலம் அறிந்து கொள்ளலாம்.\nவிவாகரத்து செய்த மனைவிகளுக்கு ஜீவனாம்சமாக கோடிகளை அள்ளிக் கொடுத்த நடிகர்கள்\nசினிமா நட்சத்திரங்களில் பலரின் திருமணங்கள் சிறிது காலத்துக்குப் பின் விவாகரத்தில் முடிகின்றன. இவர்கள் எடுத்த முடிவால் ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது.\nமத்திய அமைச்சரின் சவாலை ஏற்று, சர்ச்சையில் சிக்கியுள்ள ஹிரிதிக் ரோஷன்\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி - தோனி என்ன செய்வார்\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.\nகோலியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி - தோனி என்ன செய்வார்\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.\nஇப்படி உங்களால் செய்ய முடியுமா - பிரதமர் மோடி, தோனிக்கு சவால் விடுத்த விராட் கோலி\nமத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோலி, சாய்னா நேவல், ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.\nபோலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயிலிடம் என்ஐஏ விசாரணை\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): உங்களது ராசிக்கு இன்று வழக்குகளில் வெற்றி கிடைக்கும்\n‘டான்’ ரோகித்தின் உலக சாதனையை உடைத்தெறிந்த மரண அடி மார்கன்...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு தெரியுமா\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மாணவர்கள் சாலைமறியல்\nபுதுக்கோட்டையில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தால் மக்கள் அதிா்ச்சி\nபெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்\nஇன்றைய நாள் (19-06-2019) எப்படி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vikram-act-as-karnan-in-his-next/13102/", "date_download": "2019-06-19T02:43:25Z", "digest": "sha1:XG6VICMFKIH3P4YMQK3MKI5N57RJURQC", "length": 5939, "nlines": 68, "source_domain": "www.cinereporters.com", "title": "கர்ணன் வேடத்தில் விக்ரம்: ரூ.300 கோடியில் உருவாகும் பிரமாண்ட படம் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் கர்ணன் வேடத்தில் விக்ரம்: ரூ.300 கோடியில் உருவாகும் பிரமாண்ட படம்\nகர்ணன் வேடத்தில் விக்ரம்: ரூ.300 கோடியில் உருவாகும் பிரமாண்ட படம்\nசீயான் விக்ரம் நடிப்பில் பிரபல மலையாள இயக்குனர் விமல் இயக்கவுள்ள படம் ஒன்று இந்தியாவையே அதிர வைக்க போகின்றதாம்\nபாகுபலி படம் வெற்றி கொடுத்த தைரியத்தில் தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் பல உருவாகி வருகிறது. அந்த வகையில் உருவாகி வரும் இன்னொரு படம் தான் ‘மகாவீர் கர்ணன்’\nஇதையும் படிங்க பாஸ்- மகனுக்காக அதையும் செய்ய துணிந்த விக்ரம்\nரூ.300 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகிறது. விக்ரமுடன் பிரபல பாலிவுட், டோலிவுட் நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படம் வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளது.\n‘தமிழ் வாழ்க’ ஹேஷ்டேக் டிவிட்டரில் முதலிடம் – பட்டைய கிளப்பும் நெட்டிசன்கள்\nமுழு நிர்வாண கோலத்தில் அமலாபால் – அதிர்ச்சி தரும் ‘ஆடை’ டீசர்\nசந்தானத்துக்கு ஓகே சொல்லுவாரா கவுண்டமணி – வெயிட்டிங் மோடில் படக்குழு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,942)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,667)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,106)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,653)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,969)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,133)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Hot%20leaks/3692-hot-leaks-kodi.html", "date_download": "2019-06-19T03:15:58Z", "digest": "sha1:V3IIIW74IN7GVUTOVQYCEL25FAECO7R7", "length": 5242, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "ஹாட்லீக்ஸ் : கொடியேத்த மறந்துட்டாங்கப்பா..! | hot leaks kodi", "raw_content": "\nஹாட்லீக்ஸ் : கொடியேத்த மறந்துட்டாங்கப்பா..\nஅரசு அலுவலகங்களில் காலை 6 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு முன்னதாக இறக்குவது வழக்கம். ஆனால், கடந்த 19-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்ற மறந்துவிட்டார்கள். இதுகுறித்துப் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகளை கிளப்பினார்கள். பதறிப்போன காக்கிகள், பகல் 12 மணிக்கு மேல் அவசர அவசரமாக தேசியக் கொடியை ஏற்றினர். “பழைய கொடி சேதாரமாகிவிட்டதால், புதுக் கொடி வாங்கிவந்து ஏற்றினோம்” என்று காலதாமதத்துக்குக் காரணம் வாசித்தார்கள். நம்பிட்டோம்\nஹாட்லீக்ஸ் : கராத்தேயின் கருணாநிதி கலகம்\nஎழும்பூர் ரயில் நிலைய முகப்பில் 100 அடி உயர கொடி மரத்தில் பிரம்மாண்ட தேசியக் கொடி\nஹாட்லீக்ஸ் : பொறுமை பொன்ஸ்... வாடிய வசந்த்\nஹாட்லீக்ஸ் : மாப்பு... வெச்சிட்டாண்டா ஆப்பு..\nஹாட்லீக்ஸ் : மறுத்தார் தங்கம், மடக்கினார் தினகரன்\nஹாட்லீக்ஸ் : பிரேமலதாவின் ‘குட்கா புகழ்’ பேச்சு\nஹாட்லீக்ஸ் : கொடியேத்த மறந்துட்டாங்கப்பா..\nமெளன கீதங்கள் - அப்பவே அப்படி கதை\nமதுரைக்கு எய்ம்ஸ்: அதிமுக-பாஜக இடையே ‘போஸ்டர் யுத்தம்’\nதிருப்பத்தூர் அருகே 13-ம் நூற்றாண்டு குறும்பர் நடுகல் கண்டுபிடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/30-reduction-in-customs-duty-madurai-high-court-action/", "date_download": "2019-06-19T03:15:13Z", "digest": "sha1:HDL6BUGLGNA6VYIBLP5DX7ZYEIR5RRA7", "length": 10607, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "மதுரை - தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு... மதுரை ஹைகோர்ட் அதிரடி - Sathiyam TV", "raw_content": "\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News மதுரை – தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு… மதுரை ஹைகோர்ட் அதிரடி\nமதுரை – தூத்துக்குடி சாலையில் 30% சுங்கக் கட்டணம் குறைப்பு… மதுரை ஹைகோர்ட் அதிரடி\nமதுரை – தூத்துக்குடி இடையிலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக குற்றம்சாட்டிய அருப்புக்கோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள், சுங்கக் கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு மனுத் தாக்கல் செய்தனர்.\nஇதை விசாரித்த தனி நீதிபதி, அவ்வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்த உத்தரவிட்டார்.\nஇதற்கு தடை விதிக்கக்கோரி, எளியார்பத்தியில் உள்ள சுங்கச் சாவடி சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 30 சதவிகிதம் சுங்கக் கட்டணம் குறைத்து செலுத்தும் உத்தரவுக்��ு தடை விதிக்க மறுத்து விட்டனர்.\nமேலும் சாலையை சீரமைக்கும் வரை கட்டண குறைப்பு தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nமருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி\nஓட்டுனர் உரிமம் பெற இனி கல்வி தகுதி தேவையில்லை – மத்திய அரசு\nஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\nடிக்டாக் சாகசம் செய்வதாக கழுத்தெலும்பை முறித்துக்கொண்ட இளைஞர்\nHistory Of Velupillai Prabhakaran | வேலுப்பிள்ளை பிரபாகரனின் வரலாறு\nகனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபட்ஜெட் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-19T04:03:08Z", "digest": "sha1:W2U7PY2T6SUYRI66ZQBHXV46AWQ5WRQK", "length": 8673, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "நவராத்திரியின் போது வழங்கப்படும் பிரசாதங்கள் | Ippodhu", "raw_content": "\nHome RELIGION நவராத்திரியின் போது வழங்கப்படும் பிரசாதங்கள்\nநவராத்திரியின் போது வழங்கப்படும் பிரசாதங்கள்\nநவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். அதன்படி…\nமுதல் நாள் – கற்கண்டு பாயசம்\nஇரண்டாம் நாள் – புளியோதரை சாதம்\nமூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்\nநான்காம் நாள் – கதம்ப சாதம்\nஐந்தாம் நாள் – தயிர்சாதம்\nஆறாம் நாள் – தேங்காய் சாதம்\nஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம்\nஎட்டாம் நாள் – பாசிப்பருப்பு, பால், வெல்லம்,\nஒன்பதாம் நாள் – அக்காரவடிசல்\nPrevious articleஉடல் எடையை குறைக்க சீரக தண்ணீர்\nNext articleரயில் சேவை தொடர்பான தகவல்களை இனி வாட்ஸ்அப் மூலமே அறியலாம்\nஎலும்புக்கு நன்மை தரும் பீன்ஸ்\nஎன்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை\nகோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத்\nஇண்டர் நெட் பயன்பா���்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\nவிவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசூரிய பகவானுக்கு முக்கியமான விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/indian_law/rti/index.html", "date_download": "2019-06-19T02:40:26Z", "digest": "sha1:QUKSNCHUD6JHOEHNWUYDJGMOHQP3BS2L", "length": 16953, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nபுதன், ஜூன் 19, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வ���ை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவு » இந்தியச் சட்டம் » தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இந்தியச் சட்டம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். \"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது\"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.\nஅதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அ���ைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.\nதகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை\nதகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி\nமுதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nஇரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்\nகுடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா\nஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/24/crime.html", "date_download": "2019-06-19T02:44:22Z", "digest": "sha1:T7TZ2NJKZNIXXJRZU4IIXDTGZUP3W6JB", "length": 13936, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | mother killed daughter in mumbai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\njust now துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n8 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநடத்தையில் சந்தேகம்: மகளைக் கொன்றார் தாய்\nவிவாகரத்து பெற்ற பெண் தன் சொந்த மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்தப் பரிதாபச் சம்பவம் மும்பையில் கார் பகுதியில் குவாலியாகாம்பவுண்ட்டில் நடந்தது.\nஇதுகுறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:\nகொலைசெய்யப்பட்ட மகள் ஹலிமுனிஸா ஷாயிக் (30) தன் தாய் அசிமுலா ஷாயிக்குடன் (55) வசித்து வந்தாள். அசிமுலா விவாகரத்துப் பெற்றவர்.\nஇந்தநிலையில் தன் மகளின் நடத்தையில் சந்தேக்பட்ட அசிமுலா தன் மகள் ஹலிமுனிஸா வை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அசிமுலா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் - 10 ஆண்டுக்குப் பின் காதலன் மீது பெண் புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nசிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nவாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை\nமும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு\nYuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்\nமும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்\nஒரு ரெகமண்டேசன் மெயில��� கூட அனுப்பியதில்லை.. பிறர் கருத்துக்கும் மதிப்பு.. அதுதான் அசிம் பிரேம்ஜி\nநடிகையை பார்ட்டிக்கு கூப்பிட்டு சீரழித்த இருவர் - மும்பையில் கொடூரம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து\nஇஸ்லாமிய பெண்களுக்கு புர்கா பரிசளித்த பாஜக-வினர்.. மும்பையில் வழங்கப்பட்ட ரமலான் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/06/09/swamy.html", "date_download": "2019-06-19T02:46:14Z", "digest": "sha1:3GYCWBGPG4LUS56I36RE5B2SDFSNNNDK", "length": 16403, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஆரம்பம்: சென்னையில் வெப்பம் தணிகிறது | Southwest monsoon brings relief to Tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n2 min ago துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\n9 min ago டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதம்\n2 hrs ago இருந்தால் இருக்கட்டும்.. போனால் போகட்டும்.. அலட்டிக்கொள்ளாத டி.டி.வி\n2 hrs ago க்யா ரே.. மொத நாளே சம்பவம் பண்ணிட்டாங்களா.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்.. அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்\n குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்\nLifestyle இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் பரம்பரை சொத்துனாலே ஏன் பஞ்சாயத்து வருதுனு தெரியுமா\nMovies 'ஒரு' உத்தரவிட்ட காதலர், காதலே வேண்டாம்னு கிளம்பிய காஜல் அகர்வால்\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஆரம்பம்: சென்னையில் வெப்பம் தணிகிறது\nகேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதால் தமிழகத்திலும் வெப்பம் குறையஆரம்பித���துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து மதுரை, சிட்டம்பட்டி, நிலக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில்நேற்றிரவில் இருந்து மழை பெய்து வருகிறது.\nகாவிரி டெல்டாவிலும் திடீர் மழை:\nமேலும், திருச்சி, தஞ்சாவூரின் காவிரி டெல்டாப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளது. இதனால் காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை ஆரம்பித்ததையடுத்து கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட விவசாயிகள்பயிரிடும் வேலைகளையும் தொடங்கி விட்டனர்.\nதென் மேற்கு பருவ மழை தாமதம் ஆனதால் நெல்லை, குமரி மாவட்டங்ளின் விவசாயிகள் தான் கடும்பாதிப்படைந்திருந்தனர். கேரளாவில் மழை பெய்ய ஆரம்பித்தால்தான், நெல்லையிலும் மழை பெய்யும்.\nஇந் நிலையில் ஒரு வாரம் கால தாமதமான பருவ மழை நேற்று முதல் கேரளத்தில் மழை பெய்யத்தொடங்கியிருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கார் கால பயிர்களைப் பயிரிடஆரம்பித்துள்ளனர்.\nஇன்னும் சில தினங்களில் நெல்லையிலும் நல்ல மழை பெய்யத் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடும் கோடை காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள 3,000 ஏரிகள் காய்ந்து போய்க் கிடக்கின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.\nஅப்பாடா, வெயில் குறைஞ்சு போச்சு\nஇந்த மழை காரணமாக தமிழகத்திலும் வெப்பத்தின் அளவு குறைய ஆரம்பித்துள்ளது. சென்னையிலும் வெப்பம்கொஞ்சம் தணிந்துள்ளது. நேற்று 41.1 டிகிரியாக இருந்த வெப்பம் இன்று 38.7 டிகிரியாகக் குறைந்துவிட்டது.\nகேரளத்தில் மழை வலுக்கும்போது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன்கூடிய மளைழ பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு செருப்பு வந்துவிட்டது.. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்.. கமலின் அசரா பேச்சு\nஹப்பா.. தேர்தல் முடிவு எப்படி வந்தா என்ன இது சரியா நடந்தா போதும்.. நிம்மதியில் மோடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/world-cup-2019-jason-roy-hits-9th-hundred-knocks-down-umpire-joel-wi.html", "date_download": "2019-06-19T02:43:03Z", "digest": "sha1:SCGPOH2X4MQC5XY2KGSNKRYQKVIB6P3V", "length": 6683, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "World Cup 2019: Jason Roy hits 9th hundred; knocks down umpire Joel Wi | Sports News", "raw_content": "\n'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல'...'தோனி'க்கு எதிராக...திட்டம் போட்ட 'பாகிஸ்தான்'... பரபரப்பு தகவல்\nஇந்தியாவுக்கு எதிரானப் போட்டி... 'திட்டம் தீட்டிய பாகிஸ்தான் கேப்டன்'.. 'விளாசிதள்ளிய முன்னாள் பிரபல வீரர்'\nகாயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்.. மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..\n’ விராட் கோலிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்..\n‘அவங்கல ரொம்ப கேர்ஃபுல்லா டீல் பண்ணனும்’.. ‘இல்லனா அவ்ளோதான்’.. முன்னெச்சரிக்கை விடுத்த சச்சின்\n‘நேசமணிக்கு அடுத்து உலகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்’.. ‘தல’ க்ளவுஸ் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு\n'முட்டாள்கள்'... 'கிரிக்கெட் விளையாட போனாரா'...'இல்ல,போருக்கு போனாரா'\n‘என்னய்யா இப்டியெல்லாம் கேட்ச் புடிக்கிறீங்க’.. ‘ஜடேஜாவுக்கே டஃவ் கொடுப்பாரு போல’\n'என்னடா இது போங்கு ஆட்டமால இருக்கு'... 'இப்டிகூட அவுட் பண்ணலாமா'... அம்பயரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n'தோனியின் க்ளவுஸ்க்கு ஐசிசி தடையா'... அதிர்ந்த 'தல' ரசிகர்கள்\nஐபிஎல்-ல மனசுல வச்சிக்கிட்டு இப்டியா பழிவாங்கறது’.. முதல் பந்தே விராட் கோலியின் தலைக்கு குறிவைத்த ரபாடா\n‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி\nமனசுல நின்னுட்டீங்க ‘தல’.. ‘இது ஒன்னு போதும் நீங்க யாருனு சொல்ல’.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2624776.html", "date_download": "2019-06-19T03:06:57Z", "digest": "sha1:S5PXTJTYTPRRTVA6QHTMDQA7MRF35CHO", "length": 7908, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையைச் சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nசாலையைச் சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 31st December 2016 02:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகடலூரில் சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி, பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், அண்ணாமேம்பாலம் முதல் கம்மியம்பேட்டை வரை கெடிலம் ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை 2015-ஆம் ஆண்டு பெய்த கனமழையில் சேதமடைந்ததை அடுத்து, ரூ.99 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. எனினும் சில வாரங்களிலேயே சாலை மீண்டும் சேதமடைந்தது.\nஎனவே, இந்த சாலையை சீரமைக்கக் கோரி, குண்டும் குழியுமான சாலைப் பகுதியில் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் மு.மருதவாணன், வெண்புறா குமார், பி.பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி தி.ச.திருமார்பன், மமக நிர்வாகி மன்சூர், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் மணிவண்ணன், ஊழல் ஒழிப்பு இயக்கம் அப்பாஜி, சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம், தனியார் பேருந்து தொழிலாளர் சங்கம் குரு.ராமலிங்கம், மீனவ விடுதலை வேங்கி கட்சி செல்வ.ஏழுமலை, நுகர்வோர் அமைப்பு திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரம் ராமலிங்கம், அன்னை தெரசா சமூக நல பாதுகாப்பு பேரவை நிர்வாகி ரவி, திருப்பாதிரிபுலியூர் சரவணன், செம்மங்குப்பம் சிவசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998882.88/wet/CC-MAIN-20190619023613-20190619045613-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}