diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0711.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0711.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0711.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "http://puthu.thinnai.com/?p=27356", "date_download": "2019-10-18T08:23:23Z", "digest": "sha1:W7WDRSATAWO5UK3BKUWMPJBJK6T2EMIY", "length": 13014, "nlines": 132, "source_domain": "puthu.thinnai.com", "title": "வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை\nஇளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி வல்லுநர். ஆனாலும் சிங்கை மணற்கேணி நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்று சிங்கை சென்று வந்தவர்.\nபல தொலைக்காட்சிகளிலும் கவிதை வாசிப்பதும் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். சிறந்த பேச்சாளர். பல்வேறு பத்ரிக்கைகளில் கதைகள் கவிதைகள் எழுதி வருகிறார். லேடீஸ் ஸ்பெஷலில் நாட்டுப்புறப் பாடல்களை கிராமங்களுக்கே சென்று தொகுத்து வழங்கியது அருமை.\nஇனி இவருடைய கைத்தலம் பற்றி கவிதைத் தொகுப்பு பற்றிக் காணலாம். திருமணம் ஆனதும் தொடங்குகிறது கவிதை. கணவன் மனைவியின் சமையலைப் புகழும் கவிதை\nஇருவருக்குள்ளும் இன்னும் முதலுறவு முகிழ்க்கவில்லை. அதன் முன்னே மனைவியைக் காதலிக்கும் கணவனாய்\nகட்டியணைக்கத் தூண்டும் கம்பன் கற்பனையே \nசொட்டுச் சொட்டாய் சிந்தும் சூளாமணியே \nதட்டித் தட்டிப் பார்க்கும் சிலம்பின் சிற்பமே \nவெட்டி வெட்டி எடுக்கும் என் வேதமே \nஎன்றும் பாமாலை சூட்டுகிறார். திரைஇசைப் பாடல்கள், குறும்படப் பாடல்கள் எழுதி உள்ளமையால் எதுகையும் மோனையும் சந்தத்தோடு வருகின்றன.\nமனைவி பெண்பார்க்கும்போது ஒரு உணவகத்தில் கணவனாகப் போகிறவனை சந்தித்ததைக் கவிதையாக இப்படிச் சொல்கிறாரள்.\nமேலும் இருமணம் ஒன்றினாலும் திருமணத்துக்குமுன் நிகழ்ந்த ஒரு அதிர்வான நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட அவள் கூறுகிறாள் இப்படி\nஅந்தப் பாழிடத்தில் சேர நினைத்ததை நினைவுகூறும் அவள் அங்கே இருந்தவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகிறாள்.\nதேச விடுமுறை நாட்கள் கூட\nதேக விடுமுறை நாட்கள் அல்ல.\nஇதைக் கேட்கும் கணவன் மொழிவது\nஒரு சிறுகதையைக் கவிதை வடிவில் படித்தது போலிருக்கிறது. இவரது அழகான சொல்லாடலுக்காகவே இக்கவிதை நூலை வாசிக்கலாம்.\nஆசிரியர் . வே. பத்மாவதி\nநூல் :- கைத்தலம் பற்றி\nவிலை ரூ . 50.\nSeries Navigation தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்புஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்\nதொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்\nகாலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’\nதமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு\nவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை\nஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்\nநர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை\nபண்டைய தமிழனின் கப்பல் கலை\nவால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.\nஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. \nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்\nசங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்\nநந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்\nPrevious Topic: ஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்\nNext Topic: தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%A2%E0%B6%B1%E0%B6%B4%E0%B6%AD%E0%B7%92-%E0%B6%AF%E0%B7%94%E0%B7%82%E0%B7%8F%E0%B6%B1%E0%B7%8A%E0%B6%B6%E0%B7%9A-nurek-%E0%B6%A2%E0%B6%BD-%E0%B7%80%E0%B7%92%E0%B6%AF%E0%B7%94%E0%B6%BD/", "date_download": "2019-10-18T08:23:14Z", "digest": "sha1:TZIWOMH3SKJLBCPA6JTGRKHKCDOTMY27", "length": 8181, "nlines": 87, "source_domain": "www.pmdnews.lk", "title": "துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nதுஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்\nஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் பற்றிய 5வது மாநாட்டில் பங்குபற்றுவதற்காகதஜிகிஸ்தான் சென்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) முற்பகல் துஷன்பே நகரில் உள்ள நுரெக் நீர் மின்சார நிலையத்திற்கு விஜயம் செய்தார்.\nமின்சார நிலைய வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களை வரவேற்பதற்காக அமோக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், தஜிகிஸ்தான் நாட்டின் உப பிரதமர் ஜனாதிபதி அவர்களை வரவேற்றார்.\nநுரெக் நீர்மின்சார நிலையம் தஜிகிஸ்தானின் பிரதான மின்சக்தி நிலையமாகும் என்பதுடன், அதிக குளிர் காலத்தில் பெருமளவு தேவைப்படும் மின்சக்தி தே��ையை நிறைவேற்றுவதுடன், ஏனைய காலங்களில் மேலதிக மின்சக்தியை ஏற்றுமதி செய்யவும் தஜிகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. மின்சக்தி நிலைய நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து தஜிகிஸ்தானின் வெளிநாட்டு வருமானத்தில் மின்சார ஏற்றுமதி முக்கிய இடம் வகிக்கின்றது.\nமின்சக்தி நிலையத்தின் நடவடிக்கைகளை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்களுக்கு அதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3241:2008-08-25-12-16-10&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T08:52:42Z", "digest": "sha1:KIURSOHJ6OHOBWD5P5HMCG52XMNVOAVN", "length": 4119, "nlines": 103, "source_domain": "www.tamilcircle.net", "title": "திராவிடன் கடமை", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் திராவிடன் கடமை\nமனவீட்டைத் திறப்பாய் - சாதி\nபுனைசுருட் டுக்குப்பை அன்றோ - பழம்\nவடநாடு தென்னாட்டை வீழ்த்தச் - செய்த\nவிடுவாயாடா தன்ன லத்தை - உன்\nவிடுதலை திராவிடர் விடுதலையி லுண்டு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/07/blog-post_9.html", "date_download": "2019-10-18T08:23:26Z", "digest": "sha1:HSMRVWTPMCGNGXNMEVJRX3PH3ZZHMHLY", "length": 5981, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா?சத்தியலிங்கம் கேள்வி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபதிந்தவர்: தம்பியன் 26 July 2018\nஊடகங்களில் கைத்துப்பாக்கி பெற்றதான செய்திகள் வருகின்ற போது துடித்தழும் அமைச்சர் அனந்தி இதே ஊடகங்களில் ஊழல்வாதிகளென எமது பெயர் வரும் போது எவ்வாறு கவலையடைந்திருப்போம் என்பதனை புரிந்து கொள்ளவேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடமாகாணசபையின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இப்போதும் காணுகின்றவர்கள் எல்லோரும் நீங்கள் நல்லாக பணம் அடித்து செற்றிலாகிவிட்டீர்களென சொல்கின்றனர்.ஊழலில் நான் ஈடுபட்டதாக முதலமைச்சரிடமும் ஊடகங்களிலும் சொல்லித்திரிந்தவர்களுள் அனந்தியும் ஒருவர்.\nதற்போது ஊடகங்களில் செய்திவருகின்ற போது அவருக்கு வலிப்பது போல எங்களிற்கு ஒவ்வொரு தடவையும் ஊழலில் ஈடுபட்டவர்களென செய்தி வரும் போது எவ்வாறு வேதனை அடைந்திருப்போமென புரிந்து கொள்ளவேண்டுமென சத்தியலங்கம் தெரிவித்தார்.\nஇதனிடையே முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கம் எடுத்துச்சென்ற கோவைகள் பற்றி முன்னர் செய்தி வந்திருந்தது. அது தொடர்பில் மற்றொரு உறுப்பினரான சயந்தன் கேள்வி எழுப்ப முற்பட்டிருந்த நிலையில் அவைத்தலைவர் அவ்விவகாரத்தை முடிவுக்க கொண்டுவந்திருந்தார்.\n0 Responses to ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊழல்வாதிகளென்ற வலி புரிகின்றதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=6055&cat=8", "date_download": "2019-10-18T08:57:39Z", "digest": "sha1:WIGPCBULOS5QQNUJIEQJEJT4WO6472W2", "length": 12104, "nlines": 152, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nபிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் | Kalvimalar - News\nமத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் காட்டுப்பாட்டின் கீழ், டெல்லியில் இயங்கி வரும் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமான ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்ச்சர் (எஸ்.பி.ஏ.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.\n எம்.ஆர்க்., (ஆர்கிடெக்ச்சுரல் கன்சர்வேஷன்)\n மாஸ்டர் ஆப் அர்பன் டிசைன்\n எம்.டெஸ்., (இண்டஸ்ட்ரியல் டிசைன்)\n எம்.பிளான்., (என்விரான்மெண்ட்டல் பிளானிங்)\n எம்.பிளான்., (ரீஜினல் பிளானிங்)\n எம்.பிளான்., (டிரான்ஸ்போர்ட் பிளானிங்)\n எம்.பிளான்., (அர்பன் பிளானிங்)\n மாஸ்டர் ஆப் லாண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர்\n மாஸ்டர் ஆப் பில்டிங் இன்ஜினியரிங் அண்ட் மேனேஜ்மெண்ட்\nஒவ்வொரு முதுநிலை படிப்பிற்கும் அத்துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை 55 சதவீத மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5 சதவீதம் வரை விலக்கு அளிக்கப்படும்.\nஇதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் எஸ்.பி.ஏ., கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் சமர்பிக்க வேண்டும்.\nகேட் மற்றும் சீட் தகுதி தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் பெற்ற மதிப்பெண் சதவீதத்திற்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 22\nநேர்முகத் தேர்வு: ஏப்ரல் 1 முதல் 3ம் தேதி வரை\nதகவல் பலகை முதல் பக்கம் »\nபிளஸ் 2 முடிக்கவுள்ளேன். அடுத்ததாக ஹோம்சயின்ஸ் அல்லது நியூட்ரிஷன் டயடிக்ஸ் படிக்க விரும்புகிறேன். இத்துறையின் வாய்ப்புகள் பற்றிக் கூற முடியுமா\nலைப்ரரி சயின்ஸ் எனப்படும் நூலக அறிவியல் படிக்க விரும்புகிறேன். தற்போது பி.எஸ்சி., முடிக்கவுள்ளேன். இது சரியான துறைதானா\nஎம்.பி.ஏ. நிதி மேலாண்மை முடித்திருக்கிறேன். கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nடி.பார்ம் முடிப்பவருக்கு என்ன வாய்ப்புகள் உள்ளன\nஓமியோபதி படிக்க விரும்புகிறேன். எம்.பி.பி.எஸ்., படிப்பைப் போல இதுவும் நல்ல படிப்புதானா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:43:32Z", "digest": "sha1:OPBE75TSOFTDWABUJNJ2ALHCSZO45M2I", "length": 20574, "nlines": 200, "source_domain": "nadunilai.com", "title": "வர்த்தகம் – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nஸ்ரீவை அணைக்கட்டில் தேங்கி கிடக்கும் அமலைச்செடிகளை அகற்றிடவேண்டுமென எழுகிறது கோரிக்கை\nதாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஸ்ரீவைகுண்டத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால்-தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 867ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டம் அணை 145வருட காலமாக தூர் வாரப்படாமல் மண்மேடாகி கிடந்தது. இதனால் போதுமான தண்ணீரை…\nகருங்குளத்தில் மானிய விலையில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் கிடைக்கிறது என்கிறார் உதவி இயக்குநர்\nகருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கு.ஜனரஞ்சனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கருங்குளம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலமாக மா- 25ஹெக்டேர், கொய்யா- 5ஹெக்டேர், எலுமிச்சை- 10ஹெக்டேர், பப்பாளி- 25ஹெக்டேர், வாழைக்கிழங்கு- 100ஹெக்டேர், திசு வாழை- 5ஹெக்டேர், சப்போட்டா- 15ஹெக்டேர்…\nகாவேரி நதியை மீட்க ’காவேரி கூக்குரல்’இயக்கம் தொடக்கம் – ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கி வைத்தார்\nதென்னிந்திய மக்களின் உயிர் நாடியாக திகழும் காவேரி நதியை மீட்பதற்காக ‘காவேரி கூக்குரல்’ என்னும் இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் நதிகளை மீட்போம் இயக்க குழுவினர் நேற்று (ஜூலை 20) தொடங்கி வைத்தனர். வறண்டு வரும் காவேரி நதியை…\nசென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. …\nஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் ரத்து -எஸ்.பி.ஐ. அறிவிப்பு\nஇந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) உள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி எஸ்.பி.ஐ. வங்கியில் இண்டர்நெட் பேங்கிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 6 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தது. அத்துடன் மொபைல்…\nசென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. எனினும், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இதில்,…\nபெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nபெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.இந்நிலையில், இந்த வரி உயர்வுக்��ு நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர்…\nஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசன விழிப்புணர்வு முகாம்\nஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் உடையார்குளம் கிராமத்தில் வேளாண்மைத்துறை மூலம் நுண்ணீர் பாசனம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.; விழிப்புணர்வு முகாமில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி தொடக்கி வைத்தார்.அவர் பேசுகையில் நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் தண்ணீரை…\nஈஷா சார்பில் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு, களப்பயிற்சி – 800க்கும்மேல் விவசாயிகள் பங்கேற்பு \nஈஷா வேளாண் காடுகள் திட்டம் சார்பில் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சி ஜூலை 7 மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 800க்கும்மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி துறையூர் தாலுகாவில்…\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.57 உயர்வு\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.கடந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வந்த நிலையில், இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இதில், பெட்ரோல்…\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து…\n’ஆழ்வார்திருநகரி விவசாயிகள் பயிர் இழப்பை தவிர்த்திட பயிர் காப்பீடு செய்யுங்கள்’ – வேளாண்மைத்துறை வேண்டுகோள் \nநாசரேத் ஜுன்.28:ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண் பெருமக்களுக்கு ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லிராணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் தற்போது கார் பருவத்தில் சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல் வெள்ளம்…\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து…\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து…\nபெட்ரோல், டீசல் விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை\nசர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றியமைத்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து…\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/mauris-eget-neque-molestie-placerat-arcu-ut-venenatis-tortor/", "date_download": "2019-10-18T09:06:41Z", "digest": "sha1:IGLL3KUR457MYPPAYUPAJF5OUV5NSUHV", "length": 12303, "nlines": 215, "source_domain": "nadunilai.com", "title": "Mauris eget neque molestie, placerat arcu ut, venenatis tortor. – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை ���ிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nமீனவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் கிடைப்பதில்லை – மீனவர் இசக்கிமுத்து பேட்டி\nபூமியை நெருங்கும் விண்கல்.. எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட பெரியது.. விழுந்தால் பெரும் சேதம்தான்\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு 2 புதிய வஜ்ரா வாகனம் – மாவட்ட எஸ்.பி பார்வையிட்டார்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%90%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-10-18T08:41:14Z", "digest": "sha1:L46FYMB5V4IOFUWJSDOCW7PW2XASNFOU", "length": 5511, "nlines": 141, "source_domain": "ourjaffna.com", "title": "ஐயாத்துரை தம்பு - நாடகக்கலைஞர் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nஐயாத்துரை தம்பு – நாடகக்கலைஞர்\n02 தை 1937 இல் கௌரி இல்லம், தேவரையாளி, நெல்லியடி வடக்கு, கரவெட்டி என்னும் ஊரில் பிறந்தார். நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் 1950 இல் இருந்து தனது கலைப்பணியை ஆரம்பித்தார். கலாபூசணம் வி. வி. வைரமுத்து, அல்வாயூர் ச.தம்பிஐயா, அல்வாயூர் கவிஞர் மு. செல்லையா, கலாபூசணம் வி. கே. இரத்தினம், மு. பொன்னையா ஆகியோரிடம் தனது கலையைப் பயின்றார்.\nஐயாத்துரை தம்பு இசைக்கு ஆற்றிய சேவைகளாக கோவலன், அரிச்சந்திரா,சத்தியவான் சாவித்திரி, சிலப்பதிகாரம், பவளக்கொடி, ஞானசௌந்தரி, ஶ்ரீவள்ளி, ஏழு பிள்ளை நல்லதங்காள், சாரங்கதாரா, பதவி மோகம், தூய உள்ளம், கன்னிக்கோட்டை, சகோதர விரோதி, முதல் இரவு, வாழ்க்கைப்போர், பண்டார வன்னியன், சூழ்ச்சியின் வீழ்ச்சி, அனார்கலி, தர்மதேவன், இழந்த காதல் போன்ற நாடகங்களில் பிரபல முன்னனி நடிகர்களுடன் பல்வேறு வேடங்கள் ஏற்று நடித்துள்ளார்.\nஐயாத்துரை தம்பு அவர்களின் கலைச்சேவையை பாராட்டி கலாவிநோதன் அண்ணாச்சாமி அவர்களால் “கலை ஒளி” என்ற பட்டம் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.\nநன்றி : – தகவல் மூலம் – யாழ் மாவட்ட கலாசாரப்பேரவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/cars/Audi", "date_download": "2019-10-18T08:31:57Z", "digest": "sha1:HKYENPQQIZTMG3G3SS72VIK7BFR2MJ4O", "length": 26371, "nlines": 342, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி கார் விலை இந்தியாவில், புதிய கார் மாடல்கள் 2019, படங்கள், வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n184 மதிப்புரைகளின் அடிப்படையில் ஆடி கார்களுக்கான சராசரி மதிப்பீடு\nஆடி சலுகைகள் 12 கார் மாதிரிகள் இந்தியாவில் விற்பனைக்கு உட்பட 5 sedans, 3 suvs, 2 convertibles and 2 coupes. மிகவும் மலிவான ஆடி இதுதான் ஏ3 இதின் ஆரம்ப விலை Rs. 28.99 லட்சம் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஆடி காரே க்யூ8 விலை Rs. 2.72 cr. இந்த ஆடி க்யூ3 (Rs 34.75 லட்சம்), ஆடி ஏ3 (Rs 28.99 லட்சம்), ஆடி க்யூ7 (Rs 73.82 லட்சம்) இருந்து மிகவும் பிரபலமான கார்கள் உள்ளன ஆடி. வரவிருக்கும் ஆடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் கார்கள் 2019/2020 சேர்த்து ஏ6 2019,அ7,இ-ட்ரான்,க்யூ3 2019,கி8,ஏ8 2019,க்யூ2,க்யூ7 2020,டிடி 2019.\nஆடி கார்கள் விலை பட்டியல் (2019) இந்தியாவில்\nஆடி எஸ்5 Rs. 72.43 லட்சம்*\nஆடி ஏ3 கேப்ரியோலெட் Rs. 50.38 லட்சம்*\nடீசல்/ப��ட்ரோல்15.17 to 18.51 kmplதானியங்கி\nடீசல்/பெட்ரோல்19.2 to 20.38 kmplதானியங்கி\nடீசல்/பெட்ரோல்13.55 to 14.75 kmplதானியங்கி\nடீசல்/பெட்ரோல்17.84 to 18.25 kmplதானியங்கி\nடீசல்/பெட்ரோல்15.26 to 18.53 kmplதானியங்கி\nடீசல்/பெட்ரோல்8.5 to 17.01 kmplதானியங்கி\nடீசல்17.2 to 19.2 kmplதானியங்கி\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\noct 24, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nnov 11, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 02, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 25, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\ndec 25, 2019 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅடுத்து வருவது ஆடி கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nyour சிட்டி இல் உள்ள ஆடி பிந்து கார் டீலர்கள்\nஆடி செய்திகள் & விமர்சனங்கள்\nஆடி Q7 ப்ளாக் பதிப்பு வெளியிடப்பட்டது; வெறும் 100 யூனிட்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது\nQ7 ப்ளாக் பதிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது மற்றும் அதன் அம்சங்களை தொழில்நுட்ப வேரியண்ட்டுடன் பகிர்ந்து கொள்கிறது\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் குவாட்ரோ சிஸ்டத்தின் ஒரு மேம்பட்ட பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மேம்பாட்டின் மூலம் அதிகம் தேவைப்படும் AWD சிஸ்டம் மற்றும் நிரந்தரமான 4X4 கட்டமைப்பு ஆகியவற்றின் இடையே ஒரு முழுமையான சமநிலை உண்டாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆடி குவாட்ரோ உடன் கூடிய அல்ட்ரா டெக்னாலஜி என்ற புனைப்பெயரை கொண்ட இந்த அமைப்பு, சென்ஸர்களின் ஒரு வரிசையை கொண்டுள்ளது. இந்த சென்ஸர்கள் 4 வீல்களிலும் பொருத்தப்பட்டு, தகவல்களை ஒரு பிராஸசருக்கு அளிக்கின்றன. அது தகவல்களை மொத்தமாக தொகுத்து 4 வீல்களுக்கும் தகுந்த முறையில் ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்படுவதை உறுதிப்படு��்தும். எடுத்துக்காட்டாக, இந்த காரை FWD ஆக இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பு கட்டமைக்க, காரின் எடை குறைவாக இருப்பதாக இது உணர்ந்து, காரின் இழுவை இழக்க துவங்கினால், உடனே இந்த அமைப்பு பின்புற ஆக்ஸிலை பணியில் ஈடுபடுத்த துவங்கிவிடும். இந்த சென்ஸர்களின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களில், டிரைவரின் ஓட்டும் திறன், ஸ்டைல் மற்றும் சாலையின் நிலவரம் உள்ளிட்டவை அடங்கும்.\n2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்\nகார் பிரியர்களுக்கு, நடந்து முடிந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ ஒரு பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் என்ன இந்த பண்டிகை இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். பல பிரிவுகளில் ஏராளமான கார்கள் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆரம்ப -நிலை சிறிய ஹேட்ச் கார்கள் , செடான்கள் , சொகுசு செடான்கள் , SUV வகை கார்கள் , ப்லேக்க்ஷிப் செடான்கள், கான்செப்ட் கார்கள் மற்றும் எல்லோர் கனவிலும் நடனமாடும் அதிவேக செயல்திறன் கொண்ட பெர்பார்மன்ஸ் கார்கள் . இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த 5 அதிவேக பெர்பார்மன்ஸ் கார்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.\nQ2-வின் டீஸரை, ஆடி மீண்டும் வெளியிட்டது\nஅடுத்துவரவுள்ள கச்சிதமான கிராஸ்ஓவரான Q2-யின் டீஸரை, ஆடி மீண்டும் ஒருமுறை வெளியிட்டுள்ளது. தொழிற்நுட்ப ரீதியாக பார்த்தால், இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் தரப்பில், கிராஸ்ஓவருக்கான டீஸர் படங்கள் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். கடந்த முறை வெளியிடப்பட்ட டீஸரை கொண்டு, உண்மையான வாகனத்தை கண்டறியவே முடியவில்லை. சர்வதேச அளவில், Q3-க்கு அடுத்தப்படியாக இது அமையும்.\nஆடி Q2 SUV மாடலின் டீசர் வெளியிடப்பட்டது\nஆடி நிறுவனம், தனது புதிய சிறிய ரக அல்லது மைக்ரோ SUV –யான Q2 மாடல் அறிமுகத்திற்குத் தயாராக இருப்பதை, புதிய டீசர் மூலம் தெரியப்படுத்தியுள்ளது. 2016 மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் இந்த காரை உலகிற்கு அறிமுப்படுத்த, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பு Q2 மாடல் Q1 என அழைக்கப்பட்டது. சென்ற வருடம் செப்டெம்பர் மாதம், Q2 மற்றும் Q4 என்ற தனது டிரேட்மார்க் பாட்ஜ்களை ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனத்திடமிருந்து பெற்ற ஆடி, SUV Q2 என்று தனது தயாரிப்பிற்கு பெயர் சூட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசரில், Q7, Q5, மற்றும் Q3 ஆகிய மாடல்கள் தங்களின் நம்பர் பலகையுடன் அருகருகே நிறுத்திவைக்கப் பட்டுள்ளன, ஆனால் நான்காவது இடத்தில் எதுவும் நிறுத்தப்படாமல் இருக்கிறது. காலியாக இருக்கும் அந்த இடம், ரிசர்வ் செய்யப்பட்டு இருப்பதை, இந்த டீசர் சித்தரிக்கிறது.\nஆடி செய்திகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஆடி கார்கள் பற்றிய சமீபத்திய விமர்சனங்கள்\nஆடி குறித்து சமீபத்தில் பயனரால் கேட்கப்பட்ட கேள்விகள்\nஆடி பயன்படுத்தியவை பிரபலம் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 13.5 லட்சம்\nதுவக்கம் Rs 12.78 லட்சம்\nதுவக்கம் Rs 23.75 லட்சம்\nதுவக்கம் Rs 10 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட ஆடி சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 18.95 லட்சம்\nதுவக்கம் Rs 6.85 லட்சம்\nதுவக்கம் Rs 7.5 லட்சம்\nதுவக்கம் Rs 8.8 லட்சம்\nதுவக்கம் Rs 14 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட ஆடி சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 16.9 லட்சம்\nதுவக்கம் Rs 13 லட்சம்\nதுவக்கம் Rs 15 லட்சம்\nதுவக்கம் Rs 15.75 லட்சம்\nதுவக்கம் Rs 16.9 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட ஆடி சார்ஸ் இன் சென்னை\nதுவக்கம் Rs 8.55 லட்சம்\nதுவக்கம் Rs 20 லட்சம்\nதுவக்கம் Rs 7 லட்சம்\nதுவக்கம் Rs 13 லட்சம்\nதுவக்கம் Rs 14 லட்சம்\nபயன்படுத்தப்பட்ட ஆடி சார்ஸ் இன் பெங்களூர்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news.htm/10", "date_download": "2019-10-18T09:26:22Z", "digest": "sha1:ZBUKUKNJW6YMGWI6HOY6DWRCIXVPUN2F", "length": 13425, "nlines": 196, "source_domain": "tamil.cardekho.com", "title": "இந்திய கார்களின் செய்திகள் - சமீபகால ஆட்டோ செய்திகள், கார் அறிமுகங்கள் & மதிப்புரைகள் | CarDekho.com 10/89", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nகார் செய்தி இந்தியா - அனைத்து சமீபத்திய கார் தகவல் மற்றும் கார் செய்தி இந்தியா\nஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்: நாம் விரும்பக்கூடிய 5 விஷயங்கள்\nஹூண்டாய் க்ரெட்டா 2018 ஜ விட சிறந்த பேக்கேஜாக மாறியுள்ளது\nபிரிவுகளின் மோதல்: டொயோட்டா யாரிஸ் Vs ஹூண்டாய் க்ரெட்டா- எந்த கார் வாங்குவது\nயாரிஸ் ஒரு நடுத்தர செடான், க்ரெட்டா ஒரு சிறிய SUV ஆகும். ஆனால் இரண்டில் எது உங்களுக்கு மிகவும் பொருத்தமானது\nஹூண்டாய் க்ரெட்டா 2018 Vs ரெனால்ட் கேப்ட்ஷர்: நிஜ உலக செயல்திறன் ஒப்பீடு\nபுதுப்பிக்கப்பட்ட கிரெட்டா அனைத்து சரியான பெ��்டிகளையும் காகிதத்தில் தேர்வுசெய்கிறது, ஆனால் உண்மையான உலக செயல்திறனைப் பார்க்கும்போது இது எவ்வளவு இருக்கின்றது என்பதை பார்க்கலாம் இதை கண்டுபிடிக்க அதன் ப\n2018 ஹூண்டாய் க்ரெட்டா Vs ரெனால்ட் கேப்ட்ஷர் - எந்த SUV சிறந்த இடத்தை வழங்குகிறது\nரெனால்ட் கேப்ட்ஷரின் வெளித்தோற்றம் ஹூண்டாய் க்ரெட்டாவை விட பெரியது என்றாலும், அது உள்ளே விசாலமானதா\n2020 ஆட்டோ எக்ஸ்போவில் மக்களின் கவனத்தை ஈர்க்க பெட்ரோல் மூலம் இயங்கும் S-கிராஸ் மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா\nமாருதியின் வரிசையில் டீசல்-மட்டும் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பெட்ரோல் எஞ்சின் பெறும்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா ஸ்போர்ட்ஸ் லிமிடெட் பதிப்பு தொடங்கப்பட்டது\nமுன் கிரில் அழகுபடுத்தல், லெதர் ஸ்டீயரிங் வீல் கவர் உள்ளிட்ட ஒப்பனை புதுப்பிப்புகளைப் பெறுகிறது\nமஹிந்திரா XUV300 AMT விரிவான வீடியோவில் மீண்டும் வேவு பார்க்கப்பட்டது\nஇதுவரை, AMT பவர்டிரெய்ன் XUV300 இன் W6 மற்றும் W8 (O) வேரியண்ட்களில் காணப்பட்டது\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs ஹோண்டா WR-V Vs டாட்டா நெக்ஸான்: ரியல்-உலக செயல்திறன் & மைலேஜ்\nஇந்த சப்-4 மீ SUV க்களில் எது அதிகமான செயல்திறன் கொண்டது\nமாருதி விட்டாரா ப்ர்ஸ்சா MT Vs AMT ஆட்டோமேட்டிக் - ரியல் வேர்ல்டு மைலேஜ் ஒப்பீடு\nமாருதி கூறுகிறது, ப்ர்ஸ்சா AMT அதன் மேனுவல் எதிர்ப்பகுதி இருப்பது போல் பொருளாதாரமானது. அப்படியா\nமாருதி விட்டாரா ப்ரெஸ்சா Vs ஹோண்டா WR-V: மாறுபாடுகள் ஒப்பீடு\nஎப்படி இரண்டு சப்-4m காம்பாக்ட் SUV கள் ஒருவருக்கொருவர் எதிராக விலை நிர்ணயிக்கின்றது\n2018 மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா AMT: 5 தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஒவ்வொரு விட்டாரா ப்ர்ஸ்சா AMT வேரியண்ட்டும் ரூ 50,000 அதன் தொடர்புடைய மேனுவல் வகையை விட அதிக விலை\nமாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா 2018: மாறுபாடுகள் விவரிக்கப்பட்டது\nஅடிப்படை-ஸ்பெக் தவிர அனைத்து வகைகளிலும் வழங்கப்படும் AMT விருப்பத்துடன், விட்டாரா ப்ர்ஸ்சா 2018 இன் மாறுபாடு மிகவும் பயன் தருமா\nடாடா பிப்ரவரி 2019 சலுகைகள்: ஹெக்ஸ், சஃபாரி, நெக்ஸோன் மற்றும் போல்ட் மீது 1 லட்சம் ரூபாய் நன்மைகள்\nநன்மைகள்: பண தள்ளுபடி, இலவச காப்புறுதி மற்றும் பரிமாற்ற போனஸ்\nடாடா டியோகோ: ஏபிஎஸ் நெடுஸ்ட் ஸ்டாண்டர்ட்; XB மாறுபாடு நிறுத்தப்பட்டது\nடாட்டாவின் சிறந்த விற்பனையான ஹேட்ச் ஏபிஎஸ் மற்றும் ஈபிடிடுடன் மூலதன ஸ்திரத்தன்மை கட்டுப்பாட்டை இப்போது நிலையானதாக பெற்றுள்ளது\nபக்கம் 10 அதன் 89 பக்கங்கள்\nமெர்ஸிடீஸ் பென்ஸ் கி -கிளாஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 2019\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் ஏஎம்பி\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 2019\nமெர்ஸிடீஸ் பென்ஸ் ஜிஎல்இ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 2019\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nபுதுப்பிப்புகளைப் பெறவும். கார்தேக்கோ செய்திகளின் சந்தாதாரர்கள் ஆகுங்கள்\nஎங்கள் இமெயில் முகவரியை எழுதுக\nதொடர்புடைய புதுப்பிப்புகளை உங்களுக்கு நாங்கள் தருவோம்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/10/27/kashmir-writer-arundhati-roy.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T10:02:20Z", "digest": "sha1:J6UYPGAHCYXU77YGY7AQPCWAYVLNNR6F", "length": 23519, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுதந்திரம் தேவை என்று காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய் | I said what Kashmiris say every day: Arundhati | காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nTechnology சத்தமில��லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசுதந்திரம் தேவை என்று காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன்-அருந்ததி ராய்\nஸ்ரீநகர்/டெல்லி: சுதந்திரம் வேண்டும் என்று காஷ்மீரிகள் தினசரி சொல்லி வருவதைத்தான் நான் சொன்னேன் என்று கூறியுள்ளார் எழுத்தாளரும், காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு தேச துரோக வழக்கை சந்திக்கும் அபாயத்தில் உள்ளவருமான அருந்ததி ராய் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...\nஇந்த அறிக்கையை ஸ்ரீநகர், காஷ்மீரிலிருந்து வெளியிடுகிறேன். இன்றுகாலை செய்தித்தாள்கள் அனைத்திலும், பிரிவினைவாத குற்றச்சாட்டுக்களின் பேரில் நான் கைது செய்யப்படக் கூடும் என செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீர் குறித்து நான் சமீபத்தில் பேசிய பேச்சை விமர்சித்துள்ளன.\nஆனால் காஷ்மீர் மக்கள் தினசரி சொல்லி வருவதைத்தான் நான் அன்று பேசினேன். சுதந்திரம் வேண்டும் என்று கூறுகிறார்கள் காஷ்மீரிகள். அதைத்தான் நான் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கடந்த பல ஆண்டுகளாக பலரும் பேசியதை, எழுதியதைத்தான் நான் சொன்னேன்.\nநீதி மறுக்கப்படுபவர்களுக்கு அதை வழங்குங்கள் என்றுதான் நான் எனது பேச்சுக்களில் எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். உலகிலேயே மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றுதான் நான் சொன்னேன்.\nஎனது பேச்சுக்களை சரிவரப் புரிந்து கொண்டு படித்துப் பார்த்தால், அதில் நீதி வழங்குங்கள் என்ற கோரிக்கை புதைந்திருப்பதை உணர முடியும். காஷ்மீர் மக்களுக்கு நான��� நீதிதான் கேட்கிறேன். உலகின் மிகவும் மோசமான ராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் காஷ்மீர் மக்களுக்கு நீதி தேவை என்றுதான் நான் கேட்டேன்.\nதங்களது சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்ட, விரட்டப்பட்ட பண்டிட்டுகளுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.\nகாஷ்மீரில் தங்களது உயிரை நீத்து, கடலூரில் ஏதோ ஒரு மூலையில் குப்பைகளுக்கு மத்தியில் சமாதியாகக் கிடக்கும் தலித் வீரர்களுக்கு நியாயம் வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.\nகாஷ்மீரில் நடந்து வரும் இந்த தேவையற்ற போருக்கான செலவுகளை அப்பாவி மக்களின் தலை மீது சுமத்துகிறீர்களே, அந்த அப்பாவி இந்தியர்களுக்கு நீதி வழங்குங்கள் என்றுதான் கேட்கிறேன்.\nநான் நேற்று ஆப்பிள் நகரான சோபியானுக்குச் சென்றிருந்தேன். ஆசியா, நிலோபர் என்ற இரு பெண்களின் கொடூரக் கற்பழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு 47 நாட்கள் அந்த நகரம் மூடிக் கிடந்தது. அந்த இரு பெண்களின் மரணத்திற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.\nநிலோபரின் கணவரும், ஆசியாவின் சகோதரருமான ஷகீலை நான் சந்தித்தேன். கோபமும், விரக்தியும், வேதனையும் கொப்பளிக்கும் முகங்களுடன் குழுமியிருந்த மக்களுக்கு மத்தியில் நான் ஷகீலுடன் பேசினேன். அவர்களுக்கெல்லாம் இப்போது உள்ள ஒரே கோரிக்கை இந்திய அரசிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. அப்போதுதான் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அங்குள்ள மக்கள் கருதுகிறார்கள்.\nகல்வீசித் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்தேன். ஒரு இளைஞனுடன் நான் பயணித்தபோது, தாங்கள் எப்படியெல்லாம் பாதுகாப்புப் படையினரால் தண்டிக்கப்பட்டோம் என்பதை அந்த இளைஞன் விவரித்தான். தனது நண்பர்கள் 3 பேரையும் பிடித்த பாதுகாப்புப் படையினர் கை விரல்களில் இருந்த நகங்களை பிடுங்கி பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தண்டித்ததாக கூறினான்.\nநான் திங்கள்கிழமை ஸ்ரீநகரில் பேசியதும், பின்னர் டெல்லியில் நான் பேசியதும், எனது கருத்து அல்ல, எனது குரல் அல்ல. மாறாக காஷ்மீரிகள் சொல்வதைத்தான் நான் சொன்னேன். அவர்கள் தினசரி அதைத்தான் கூறி வருகிறார்கள், கோரி வருகிறார்கள்.\nகடந்த சில ஆண்டுகளாக நான் அவதூறாகவே பேசி வருவதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இந்தியா உடைய வேண்டும் என நான் விரும்புவதாக ��ூறுகிறார்கள். ஆனால் நான் சொல்ல வருவது வேறு. மக்கள் கொல்லப்படக் கூடாது, கற்பழிக்கப்படக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது, விரல்களிலிருந்து நகங்களை பிடுங்கிப் போடும் வேலையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடக் கூடாது என்பது மட்டுமே எனது ஒரே வலியுறுத்தல். அன்பும், அமைதியும் தழைத்தோங்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை. காரணம், இப்படி தண்டிக்கப்படும் இவர்கள் அனைவரும் நம்மைப் போல இந்தியர்கள்தான்.\nஇப்போது எனது குரலை ஒடுக்க அரசு முயலுகிறது. தங்களது மனதிலிருந்து வரும் கருத்துக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் வெளியிட்டால் அதை அடக்க முயல்வது கோழைத்தனம். நீதி கேட்டுகுரல் கொடுத்தால் சிறை என்பது மிகவும் அவமானகரமானது.\nஜாதியின் பெயரால், மதங்களின் பெயரால் அட்டூழியம் செய்பவர்கள், அரசியல் பெயரால் கொலை செய்து குவிப்பவர்கள், தொழில் நிறுவனங்களை நடத்திக் கொண்டு பெரும் ஊழல் செய்து அதில் திளைப்பவர்கள், கற்பழிப்பாளர்கள், ஏழை மக்களை சுரண்டிப் பிழைப்பவர்கள் எல்லாம் சுதந்திரத்தோடு நடமாடலாம். ஆனால் அப்பாவிகளுக்காக நீதி கேட்டு குரல் கொடுத்தால் சிறைவாசம், அடக்குமுறை என்று இருக்கும் இந்த நாட்டைப் பற்றி நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அருந்ததி ராய்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் காஷ்மீர் வன்முறை செய்திகள்\nகாஷ்மீரில் தொடர் பதற்றம்: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு - அமர்நாத் யாத்திரை 3வது நாளாக நிறுத்தம்\nகாஷ்மீரில் கல்வீசி போராட்டம் நடத்தியவர்களுக்கு நிதியுதவி அளித்த பாக்.\nகாஷ்மீருக்கான 3 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு\nகாஷ்மீர் நெருக்கடியைத் தீர்க்க 8 அம்சத் திட்டம்-ப.சிதம்பரம்\nவன்முறையைக் கைவிட்டு விட்டு பேச்சுக்கு வாருங்கள்-நக்சல்களுக்கு பிரதமர் அழைப்பு\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊரடங்கு முழுமையாக தளர்வு\nஒரு நாடு மட்டும்தான் மக்கர் செய்கிறது.. மற்றபடி எல்லாமே ஓகேதான்.. அமைச்சர் ஜெய்சங்கர் அட்டாக்\nகாஷ்மீர் தனிநாடு கோரி ஆயுத போராட்டத்துக்கு தூண்டினார் பரூக் அப்துல்லா:- மத்திய அரசு பரபர புகார்\nபாஜக அரசியல் செய்ய வழிவகுக்கும் செயல் இது.. ராகுல் மீது மாயாவதி குற்றச்சாட்டு\nதமிழகத்து திமுக.. காஷ்மீருக்காக ஏன் டெல்லிக்கு வந்து போராடணும���.. விசாரணையில் குதிக்கும் பாஜக\n2 பேரும் வாங்க.. நான் சொல்றதை கேளுங்க.. இந்தியா பாகிஸ்தானை கூல் செய்ய களமிறங்கும் யுஎஸ்\nதிமுக அடித்த பல்டி.. 370 நீக்கியது தவறு என்று நாங்கள் போராடவில்லை.. குவியும் விமர்சனங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/do-you-know-who-were-beaten-up-csk-fans-316898.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T10:14:49Z", "digest": "sha1:EPXVN4HSLF2PUY6JP7CIDP5NJ64HX66Z", "length": 19746, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது யார்.. பரபரப்பு வீடியோ.. அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சி! | Do you know who were beaten up CSK fans? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nMovies காவியன் - சினிமா விமர்சனம்\nTechnology சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது யார்.. பரபரப்பு வீடியோ.. அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சி\nசிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அல்ல- வீடியோ\nசென்னை: சென்னை சேப்பாக்கம் அருகே சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் இல்லை என நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.\nகாவிரி பிரச்சினை நிலவும் சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து சேப்பாக்கம் மைதானம் அருகே நேற்று போராட்டக்காரர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nஅப்போது போலீசாரை சிலர் தாக்கியுள்ளனர். போலீசாரும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவங்களால் அண்ணாசாலை பகுதி போர்க்களமானது. போராட்ட களத்திற்குள் யாரோ கருப்பு ஆடுகள் புகுந்துவிட்டனர் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். வன்முறை கூடாது என அவர் எச்சரித்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் நெஞ்சை பதற வைக்கும் மற்றொரு சம்பவமும் ஸ்டேடியம் அருகே அரங்கேறியது.\nஸ்டேடியம் அருகே சென்று கொண்டிருந்த மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்களை சிலர் விரட்டி விரட்டி அடித்தனர். உருட்டு கட்டையை வைத்து தாக்கிய காட்சிகளும் வீடியோக்களாக வெளியாகின. ரசிகர்களின் ஜெர்சியை கழற்றி அவர்களை வெற்று உடம்புடன் ஓட விட்டனர்.\nஇதனிடையே, மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகைகள் சிலரையும் சட்டையை கழற்ற சொல்லி அநாகரீகம் காட்டியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த களேபரங்கள் பின்னணியில் எந்த கட்சியினர் ஈடுபட்டனர் என்பது பெரும் விவாதப்பொருளானது.\nஇந்த நிலையில், நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில், தங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என தகவல் வெளியிட்டுள்ளது.\nஉடலில் மஞ்சள் வண்ணம் பூசிய #CSK ரசிகர் மீதும் @CricSuperFan மற்றும் சென்னை அணி சீருடை அணிந்த ரசிகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது #நாம்தமிழர் கட்சியினர் அல்ல\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான பொய்ப் பரப்புரை.\nஉடலில் மஞ்சள் வண்ணம் பூசிய #CSK ரசிகர் மீதும் மற்றும் சென்னை அணி சீருடை அணிந்த ரசிகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது நாம்தமிழர் கட்சியினர் அல்ல அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான பொய்ப் பரப்புரை. இவ்வாறு நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்துள்ளது.\nஅந்த மஞ்சள் பெயிண்ட் தோனி ரசிகன் @CricSuperFan மற்றும் ரசிகர்களை அடித்தது கருனாஸின் முக்குழத்தோர் கட்சி நபர்கள்.\nஇந்த வீடியோவை வைத்து @NaamTamilarOrg மற்றும் சீமான் தம்பிகள் அனைத்து ஊடகத்தையும் கேள்வி கேடகலாம்😉\nஎந்த கட்சி ஆயினம் மக்கள் மீது கை வைத்தல் கூடாது #CauveryProtest pic.twitter.com/Lk0CDlG6ha\nஇதேபோல ரசிகர்களை தாக்கியது கருணாஸ் கட்சியினர் என்று கூறும் ஒரு நெட்டிசன் வெளியிட்ட டுவிட்டை நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது: அந்த மஞ்சள் பெயிண்ட் தோனி ரசிகன் @CricSuperFan மற்றும் ரசிகர்களை அடித்தது கருணாஸின் முக்குலத்தோர் கட்சி நபர்கள். இந்த வீடியோவை வைத்து @NaamTamilarOrg மற்றும் சீமான் தம்பிகள் அனைத்து ஊடகத்தையும் கேள்வி கேட்கலாம்😉 எந்த கட்சி ஆயினும் மக்கள் மீது கை வைத்தல் கூடாது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசனியன் பிடிச்சவன்.. 3வது அம்பயர் தூக்குப் போட்டு செத்துரணும்.. என்னடா இப்படி ஆயிட்டீங்க\nமழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன்\nசென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\nகாலையிலேயே என்னா கூட்டம்.. சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே ஐபிஎல் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nடேய் டேய் இருங்கடா.. கம்மி ரேட்டுல யாராச்சும் வரட்டும்.. பறக்காதீங்க\nகடைசில சச்சினையும் தமிழில் பேச வைத்த பஜ்ஜி.. ஹர்பஜனுக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் தங்கிலீஷ் வாழ்த்து\nமோசமான நாட்களில் என்னை மாற்றியது ஜிவாதான்.. மகளை கொண்டாடும் தோனி\nஐபிஎல் 2018: இறுதி போட்டியில் யாருக்கு வெற்றிவாய்ப்பு\nமகளின் தலைமுடியை ஹேர் ட்ரையர் மூலம் காயவைக்கும் டோணி.. வைரலாகும் வீடியோ\n தெறிக்க விடும் தோனி மீம்ஸ்\n நாங்க அங்க போய் பார்ப்போம்.. ஸ்பெஷல் ட்ரெயினில் புனே சென்ற சிஎஸ்கே ரசிகர்கள்\nசிஎஸ்கே ஹோம் கிரவுண்ட் புனேவுக்கு மாற்றம்.. எல்லோருக்கும் முன்பே சொன்னது 'ஒன்இந்தியாதமிழ்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncsk attack fans ஐபிஎல் 2018 சிஎஸ்கே தாக்குதல் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-founder-ramadoss-criticizing-minister-dindugul-srinivasan-322794.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T09:31:35Z", "digest": "sha1:USUWZ53U2B33SIAOFDOEX45YPO5Y3ZXG", "length": 17081, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது உளறல் அல்ல உண்மை.. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வெளிவரும்! போட்டுத்தாக்கும் ராமதாஸ் | PMK founder Ramadoss criticizing Minister Dindugul Srinivasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது உளறல் அல்ல உண்மை.. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித்தான் வெளிவரும்\n'ஜெயலலிதா கொள்ளையடித்தார்' - திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு-வீடியோ\nசென்னை: அமைச்சர் திண்��ுக்கல் சீனிவாசனின் ஜெயலலிதா குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் பேசியதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் திருடி 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுத்துள்ளார்.\nஅ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சீனிவாசன் இப்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சை கேட்டு மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.\nஇந்நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கோள் காட்டியுள்ள ராமதாஸ், அது குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.\nஅதாவது, ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை சசிகலா தரப்பு சுருட்டிக் கொண்டது: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் - இது உளறல் அல்ல. உண்மை. நீண்டநாட்களாக மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்ட உண்மைகள் இப்படித் தான் உண்மையாக வெளிவரும்\nஇதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர். ஜெயலலிதா குறித்து அக்கட்சியை சேர்ந்த அமைச்சரின் பேச்சு பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிமுகவின் புளுகு மூட்டை விக்ரவாண்டியில் எடுபடாது... ராமதாஸ் காட்டம்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nஎல்லாரும் நமக்கு வேணும்.. முகத்தை மாத்தணும்.. அதிரடியாக களம் இறங்குவோம்.. பாஜக அலேக் திட்டம்\n கணக்கு போட்டு காட்டிய எம்பி செந்தில் குமார்.. ராமதாஸுக்கு பதிலடி\nபுதிய மின் இணைப்புக்கான கட்டண உயர்வை திரும்ப பெற ராமதாஸ் வலியுறுத்தல்\nமத்திய அரசு செய்��� தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nசூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டி\nபிரசாந்த் கிஷோரை முன்வைத்து கட்சிகளை செமையாக வாரிய டாக்டர் ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss dindigul srinivasan controversy jayalalitha பாமக ராமதாஸ் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் சர்ச்சை பேச்சு ஜெயலலிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sri-sri-ravi-shankar-meets-mk-stalin-his-house-330921.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:19:04Z", "digest": "sha1:VHV6BVX3QATD6TTQ5WPIF4V3T6S3EOTS", "length": 14511, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.. திமுக தலைவரானதற்கு வாழ்த்து! | Sri Sri Ravi Shankar meets MK Stalin in his house - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில���: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்டாலினை நேரில் சென்று சந்தித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.. திமுக தலைவரானதற்கு வாழ்த்து\nசென்னை: திமுக தலைவர் ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இன்று சென்னையில் சந்தித்தார்.\nதிமுக தலைவராக ஸ்டாலின் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பல தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டானினை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இன்று சென்னையில் சந்தித்தார். ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.\n40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்தது. இதில் ஸ்டாலினுக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும் திமுக குறித்து அவர் கேட்டறிந்து இருக்கிறார்.\nஅதேபோல் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி குறித்தும் இவர்கள் பேசியதாக தெரிய வருகிறது. இன்று அவர் மேலும் சில அரசியல் தலைவர்களை சந்திக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன ஆர்ப்பாட்ட முடிவை சட்டென மாற்றிய ஸ்டாலின்.. பரபர பின்னணி\nஆளுநர் விளக்கத்தை ஏற்று இந்தி திணிப்புக்கு எதிரான திமுகவின் போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின்\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nமு.க. அழகிரி கேட்கும் அட்லீஸ்ட் ‘இந்த’ பதவியையாவது தருமா திமுக\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்\nகாஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரி��்கை\nகருணாநிதி மறைந்துவிட்டார் என்பதை இப்போது கூட நம்ப முடியவில்லை.. உருக்கமாக பேசிய வைரமுத்து\nசிரித்த முகத்தோடு கம்பீரமான கருணாநிதி சிலை.. முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார் மமதா பானர்ஜி\nதிமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை\nஸ்டாலினுக்கு எதிராக சசிகலா புஷ்பாவை களமிறக்கிவிட்ட பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/temples/shirdi-sai-baba-procedure-of-sai-baba-viratham/articleshow/69767849.cms", "date_download": "2019-10-18T08:40:16Z", "digest": "sha1:EVI23GM6ZNG3NQP4YGBXAMI5377EEPJY", "length": 18013, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Sai Baba Vratham: எண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம்! - விதிமுறைகள் என்ன? - shirdi sai baba, procedure of sai baba viratham | Samayam Tamil", "raw_content": "\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம்\nதாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை சாயம் இருப்பார்களாயின் 9 வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகளைப் பார்ப்போம்.\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம்\nதாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை சாயம் இருப்பார்களாயின் 9 வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகளைப் பார்ப்போம்.\nவிரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை ஆனாலும் அன்றில் இருந்தே ஆரம்பிக்கலாம். விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாயி நாமத்தை மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். விரததத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிக்கொண்டு சாதித்துக் கொள்ள வேண்டும்.\nகாலையில் சாய்பாபாவின் போட்டோவிற்கு அல்லது விக்ரகத்தின் பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தின் போது திரவ ஆகாரங்கள் உட்கொள்ளலாம். அதாவது பால், நீர், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை உண்ணலாம். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேலையை மதியமோ அல்லது இரவு உணவு அருந்திக் கொள்ளலாம்.\nCourtallam Tourism: குற்றாலத்தில் அருவியை தவிர இவ்வளவு கோயில், அணைகள் இருக்கா பார்க்க\nநாள் முழுவதும் பட்டினியாக இருந்து மட்டும் இந்த விரதத்தை செய்யவே கூடாது. ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் அது மஞ்சள் நிற துணியை விரித்து சாய் பாபா படத்தை வைத்து, தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை மாலையாக போட்டு சாய் பாபா படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து தீபம், ஊதுபத்தி ஏற்றி பிரசாதமான பழங்கள் இனிப்புகள் கற்கண்டு எதுவானாலும் சரி நைவேத்தியம் செய்து படைத்து சாய்பாபாவை வணங்க வேண்டும்.\nதிருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்\nமுடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயிபாபாவுக்கு ஒன்பது வாரங்கள் பூஜை செய்தபின் இவ்விரதம் நிறைவு பெறுகிறது. பூஜையின்போது சாய் விரத கதைகளைக் கேட்கலாம் சாய் கதைகள், சாய் பாமாலை அல்லது சாய் பவானி ஆகியவற்றை பக்தியுடன் படிக்கலாம், கேட்கலாம்.\nதினமும் கடலிலிருந்து வெளிப்படும் அதிசய சிவன் கோயிலின் வரலாறு\nவெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம். விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அதில் எந்த தவறும் இல்லை. அந்த வியாழக்கிழமையை கணக்கில் கொள்ளாமல் மற்றொரு வியாழக்கிழமை தொடர்ந்து விரதம் இருந்தால் ஒன்பது வியாழக்கிழமைகள் நிறைவு செய்ய முடியும். ஒன்பதாவது வியாழக்கிழமை 5 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். நேராக உணவளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ உணவுப் பொருளாக கொடுத்து உதவி செய்வதை சாய்பாபா முழுமனதுடன் ஏற்றுக் கொள்வார். சாய் பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை அவர்களுக்கு எல்லா நலமும் பலமும் கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. விதிமுறைகளின்படி விரதமும் விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கோவில்கள்\nThanjai Periya Kovil: தஞ்சை பெரிய கோயில் கட்டிய ராஜ ராஜ சோழன் வரலாறு மற்றும் கோயில் சிறப்புகள்\nMeenakshi Amman History: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாறு மற்றும் கோயிலின் சிறப்புகள்\nதிருப்பதி மற்றும் திருமலையில் பக்தர்களுக்கான தங்கும் விடுதி வசதி விபரங்கள்\nஆலங்குடி குருபகவான் கோயில் முழு விபரம் - தல வரலாறு மற்றும் சிறப்புகள்\nகுலச்சேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் சிறப்புகள்\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nஅண்டாக்கா கஸூம்; மேஜிக் செய்து அசத்தும் பாஜக கவுன்சிலர்\nகைகளில் துப்பாக்கி ஏந்தியபடி நடனம்... வைரலாகும் வாலிபரின் வீ...\n''புள்ளீங்கோ'' பாடலுக்கு டிக் டாக் வீடியோ செய்த வாலிபர் மரணம...\nவழிபாட்டு தலத்தில் தீ விபத்து... பாகிஸ்தானில் பயங்கரம் \nநாங்குநேரி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர்.\nதமிழகம் சும்மா கில்லி மாதிரி சொல்லி அடிக்கிறது: வாட்சன்\nநவகிரஹ காயத்ரி மந்திரங்கள் மற்றும் நவகிரஹ சாந்தி ஸ்லோகம்\nDiwali Date 2019: தீபாவளி திருநாள் எப்போது- மகாலட்சுமி பூஜை எப்போது செய்ய வேண்ட..\nபக்தனிடம் தோற்ற ராமன் மற்றும் ஆஞ்சநேயர்... எப்படி சாத்தியமானது தெரியுமா\nLord Ganesha: விநாயகர் ஏன் அரசமரத்தடி, குளக்கரையில் அமர்ந்துள்ளார் தெரியுமா\nநவகிரக வழிபாடு முறைகள்: நவகிரகங்களை எத்தனை முறை வலம் வர வேண்டும் தெரியுமா\nவேணும்னா பேரை மாத்திக்கோங்க... விமானத்தை விற்கப் புதுத் திட்டம்\nமீண்டும் கவின், லோஸ்லியாவை ஜோடியாக பார்க்கலாம்: ஆனால் டிவி சீரியலில் இல்லை\nஉலகத்துல இப்படிப்பட்ட அறிவாளிகளை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க...\nஉள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 1.18 சதவீதம் அதிகரிப்பு\n7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் மறுப்பா: அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎண்ணிய காரணங்கள் நிறைவேற சாய்பாபா விரதம் - விதிமுறைகள் என்ன\n: நீங்கள் வெளியே கிளம்பும் போது பூனையை தவிர இந்த ...\nCourtallam Tourism: குற்றாலத்தில் அருவியை தவிர இவ்வளவு கோயில், அ...\nKoliyak: தினமும் கடலிலிருந்து வெளிப்படும் அதிசய சிவன் கோயிலின் வ...\nதிருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன் கிடைக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-18T10:00:34Z", "digest": "sha1:O6DVB72XUN7Y3OKWB6VXOZX7V7PRDZGM", "length": 23255, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏவான் ஆறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏவான் ஆறு (கீழ் ஏவான்)\nஅவான் ஜார்ஜ் மற்றும் கிளிஃப்டன் தொங்கு பாலம்\nபெயர் மூலம்: பொது பிரிட்டோனிக் abona, \"ஆறு\"\nக்ளாஸ்டர்ஷியர், வில்ட்ஷயர், சோமர்செட், பிரிஸ்டல்\n- இடம் மல்கோ ஆறு, பிரிலிங்டன் புரூக் ஆறு,\nசிப்பன்ஹாம், மெல்க்‌ஷாம், பிராடுபோர்டு, ஏவான், பாத், பிரிஸ்டல்\n- உயர்வு 120 மீ (394 அடி)\n- அமைவிடம் ஏவான்மவுத், பிரிஸ்டல், இங்கிலாந்துக்கு மேற்கே, இங்கிலாந்து\n120 கிமீ (75 மைல்)\nஏவான் ஆறு இங்கிலாந்தில் பாய்கிறது. இது தென்மேற்கில் பாயும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆற்றினை அதே பெயரில் உள்ள வேறு பல ஆறுகளில் இருந்து வேறுபடுத்தி அறியுமாறு பிரிஸ்டல் ஏவான் என்றும் அழைக்கிறார்கள். \"ஏவான்\" என்ற பெயர் வேல்சு மொழியில் \"ஆறு\" எனப் பொருள்படும் Afon என்ற சொல்லுக்கு இணையான சொல்லாகும்.[1].\nதெற்கு க்ளோஷெஸ்டெர்ஷேரில் உள்ள அக்ரன் டர்வில் என்ற ஊரின் வடக்கே தோன்றும் ஏவான் ஆறு அதன் பிறகு வில்ட்ஷயர் வழியாகப் பாய்கிறது. பாத் என்ற இடத்தில் இருந்து பிரிஸ்டல் அருகே இருக்கும் அவான்மவுத்தில் உள்ள செவர்ன் எஸ்சுவரி வரையான ஆற்றின் பகுதி, படகுச் சேவைக்கு உகந்த நீரோட்டம் கொண்டதாக உள்ளது. 121 கிமீ ஓடும் ஏவான் இங்கிலாந்தின் 19 வது மிக நீண்ட ஆறு ஆகும். எனினும், அதன் தோற்றுவாய்க்கும் கழிமுகத்துக்கும் இடையே நேரடித் தொலைவு 31 கிமீ மட்டுமே ஆகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 2,220 சதுர கிலோமீட்டர் ஆகும்.\nஏவான் என்ற பெயர் வெல்ஷ் மொழியில் ஆறு எனப் பொருள் படும்.[2][3] எனவே \"ஏவான் ஆறு\", என்பதை அப்படியே மொழிபெயர்த்தால் ஆறு ஆறு எனப்படும்; பல ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் ஆறுகள் இதே பெயரில் அமைந்துள்ளன. 1974 முதல் 1996 வரை இருந்த ஏவான் மாவட்டம் இந்த ஆற்றின் பெயரைப் பெற்று இருந்தது. இம்மாவட்டம் பிரிஸ்டல், பாத், மற்றும் ஏவான் பள்ளத்தாக்கின் கீழமைந்த பகுதிகளை உள்ளடக்கி இருந்தது.\nஅக்டோன் துர்வில்லே என்னும் ஊருக்கு வடக்கே தென் க்ளோஷெஸ்டெர்ஷேரில் சியப்ரி நகரின் கிழக்கே ஏவான் ஆறு தோன்றுகிறது[4]. இந்த ஆறு, வில்ட்ஷயர் வழியாக, அந்தப் பகுதியின் கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் பாய்வதன் ம���லம் ஓரளவு வட்டப் பாதையில் ஓடுவதாக அமைந்துள்ளது. அதன் முதல் முக்கிய குடியேற்றம் வில்ட்ஷயர் எல்லையில் இருந்து இரண்டு மைல்கள் (3 கி.மீ.) உள்நோக்கியிருக்கும் லக்கிங்டன் கிராமம் ஆகும். அதன் பின்னர் ஷெர்ஸ்டனில் குடியேற்றம் ஏற்பட்டது. கிளூஷெஸ்டெர்ஷையரில் இருக்கும் டெட்பரியின் வடக்குப் பகுதியில் தொடங்கும் டெட்பரி ஏவான் எனப்படும் அதன் முதல் பெரிய கிளையாற்றுடன் மல்மேஸ்பரி என்ற இடத்தில் இணைகின்றது. இந்த துணை ஆறு பண்டைய ஆங்கிலத்தில் 'ஆங்கில நதி' என்று பொருள்படும் இக்லெர்பர்ன் என்ற பெயரால் உள்ளூரில் அறியப்படுகிறது. இங்கே இரண்டு ஆறுகள் ஒன்றையொன்று சந்தித்தாலும்[5], அவற்றின் பாதையை கோத்சவ்வ்ல்ட்ஸ் என்ற ஒரு பாறை தடுக்கிகிறது. இதனால், கிட்டத்தட்ட ரி பண்டைய மலைப் பாங்கான நகரமான மல்மேஸ்பரி ஒரு தீவு போன்று அமைகிறது. இந்த ஆறுகள் சந்திக்கும் இடத்திற்கு முன்னர், டெபரி கிளையில் இருந்து வேறுபடுத்துவதற்காக, ஏவான் ஆறானது நீரை சில நேரங்களில் ஏவான் ஆறு ஷெர்ஸ்டன் கிளை என அழைக்கப்படுகிறது.[6]\nஇரண்டு ஆறுகள் ஒன்றிணைந்த பிறகு, ஏவான் ஆறானது கோத்சவ்வ்ல்ட்ஸ் இலிருந்து வெளி நோக்கித் தென்கிழக்குத் திசையிலும், பின்னர் தெற்குத் திசையிலும் பாய்ந்து, களிமண் நிறைந்த டன்ட்சே பள்ளத்தாக்குக்கினுள் விழுகின்றது. அங்கு மாடன் ஆறு என்னும் ஆற்றுடன் இணைந்து, பின்னர், மிகப்பெரிய நகரமான சிபன்ஹேம் ஐ அடைகின்றது. அந்தப் பரந்த பள்ளத்தாக்கு இப்போது ஏவான் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது. ஆறானது தொடர்ந்து நாக்லாக் என்னும் இடத்தினூடாக மெல்ஸ்காம் வரை பாய்கிறது. பின்னர் வடமேற்குத் திசையில் திரும்பி பிராட்போர்ட் ஒன் ஏவான் என்னும் நகரத்தின் ஊடாகப் பாய்கின்றது. அந்த நகரத்தில் நடுப்பகுதியில் இந்த ஆற்றின் மிக அகலாம ஆழம் மிகவும் குறைந்த பகுதி இருக்கின்றது. இதனாலேயே இந்த நகருக்கு பிராட்போர்ட் (Broad - Ford) என்னும் பெயர் கிடைத்தது. இந்த ஆற்றைச் சுற்றியே இந்த நகரத்தின் வளர்ச்சி அமைந்திருந்தது. நோர்மானியர் காலத்தில், இந்த ஆற்றின் ஆழம் குறைந்த இடத்தில் கட்டப்பட்ட கல்லினால் ஆன பாலம் தற்போதும் இருக்கின்றது. நோர்மானியரால் கட்டப்பட்ட பாலத்தின் பகுதி நீரோட்டத்தின் திசைக்கு எதிர்த் திசையில் கூரான வளைவுகளைக் கொண்ட அமைப்பாகவும், மறு திசையில் உள்ள புதிய வளைவுகள் வளைவான அமைப்பைக் கொண்டதாகவும் உள்ளன. நகர பாலம் மற்றும் தேவாலயம் தரம் ஒன்றில் பட்டியலிடப்பட்ட கட்டிடமாகும். இந்தப் பாலம் முதலில், குதிரைகளில் பாரம் ஏற்றிக் கொண்டு செல்லப் பயன்படுவதாக அமைக்கப்பட்டு இருந்தாலும், பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் மேற்கு பக்கத்தை மீண்டும் கட்டியதன் மூலம் விரிவாக்கப்பட்டது. பாலத்தின் மீது ஒரு சிறிய கட்டிடம் உள்ளது. இது முதலில் ஒரு தேவாலயமாக இருந்தது. பின்னர் இது ஒரு நகரச் சிறையாகப் பயன்படுத்தப்பட்டது.\nஆறானது கழிமுகத்தை அடையும் முன்னர், சீ மில்ஸ் என்ற இடத்தில் டிரிம் ஆற்றுடன் இணைகிறது. சீ மில்ஸ் என்ற இடமே போர்ட்ஸ் அபோனா என்று அழைக்கப்பட்ட ஒரு ரோமன் துறைமுகத்தைக் கொண்டிருந்தது. சீ மில்ஸ் என்ற இடத்தைக் கடந்தவுடன், ஏவான் ஆறானது அதன் தெற்குக் கரையில், பில் என்ற கிராமத்தைக் கடந்து பாய்ந்து செல்கின்றது. இந்த பில் என்ற இடமானது கப்பல்கள், தோணிகள், படகுகள் போன்றவை நிறுத்தி வைக்கப்படும் இடமாக இருக்கின்றது. பின்னர் எம்5 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏவான் மவுத் பாலத்தின் கீழாக ஓடுகின்றது. இந்தப் பாலத்தில், ஆற்றின் அகலம் 538 அடியாகவும் (164 மீ), பாலத்தின் நீளம் 4,554 அடியாகவும் (1,388 மீ) இருப்பதுடன், பாலமானது ஆற்றின் நீர்மட்டத்திலிருந்து, 98.4 அடி (30 மீ) உயரத்தில் அமைந்துள்ளது. கழிமுகத்தில் ஆறானது இரண்டு பெரிய கப்பற்தளங்களைக் கொண்டுள்ளது.\nராயல் போர்ட்ஸ்பரி துறைமுகமானது ஆற்றின் வாயிலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆழமான நீர்ப்பகுதியைக் கொண்ட இந்தத் துறைமுகமானது 1972 - 1977 ஆண்டுப் பகுதியில் கட்டப்பட்டது. இப்போது இந்தத் துறைமுகம் மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் ஒரு முக்கிய துறைமுகமாக உள்ளது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள துறைமுகங்களில், இதுவே மிகப் பெரிய வாயிலைக் கொண்ட துறைமுகமாக உள்ளது. 41 மீ (135 அடி) உத்தரப் பகுதி (beam), 290 மீ (951 அடி) நீளம் 14.5 மீ (48 அடி) draft கொண்ட பெரிய கப்பல்களைக் நிறுத்தக் கூடிய துறைமுகமாக இது அமைந்துள்ளது.\nஏவான்மவுத் துறைமுகமானது ஆற்றின் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தில் காய்கறிகள், பழங்கள் போன்ற குளிர் பாதுகாப்புக் கொடுக்கப்படும் உணவு வகைகளை இறக்கும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக இருக்கின்றது. ஏவான��மவுத்தில் முதன் முதலில், 1877 இல் திறக்கப்பட்ட துறைமுகம் ஏவான்மவுத் பழைய துறைமுகம் ஆகும். இது 1884 இல், பிரிஸ்டல் கார்ப்பரேஷனால் கையகப்படுத்தப்பட்டது. 1907 ஆம் ஆண்டில், பெரிய துறைமுகமான ராயல் எட்வர்ட் துறைமுகம் திறக்கப்பட்டது.\nபிரிஸ்டல் துறைமுகங்களில் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவை பிரிஸ்டல் நகர கவுன்சிலுக்கான, பிரிஸ்டல் துறைமுக ஆணையமானது 1991 வரை இந்தத் துறைமுகங்களை இயக்கி வந்தது. பின்னர் அது பிரிஸ்டல் துறைமுக நிறுவனத்திற்கு 150 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்பட்டது.\n↑ \"River Avon\". Information Britain. மூல முகவரியிலிருந்து 13 March 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2018, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.szzhsbag.com/ta/news/", "date_download": "2019-10-18T09:13:00Z", "digest": "sha1:XBQGJP3SS5AQXQTPYK5HYUDRHNOV3ZLG", "length": 3709, "nlines": 133, "source_domain": "www.szzhsbag.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஅயல்நாட்டுவாணிபம் எல்லை தாண்டிய இ-காமர்ஸ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரை 47.8 சதவீதம், ஒரு நல்ல தொடக்கத்தை விடுமுறை\nஜனவரி 2019 இல் குவாங்டாங் வெளிநாட்டு வர்த்தகம் மொத்த மதிப்பு 630.2 பில்லியன் யுவான் (புக்கெட்), வரை ஒரு சாதனை உச்சத்தை அடைந்தது 241.06 பில்லியன் யுவான் 389.14 பில்லியன் யுவான் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, 148.08 பில்லியன் வர்த்தகத்தில் உபரி 9.8 சதவீதம் ஆண்டு மீது ஆண்டு, யுவான் வரை 45.7 சதவீதம் ஆண்டு மீது ஆண்டு, குவாங்டாங் ...\nமுகவரியைத்: இல்லை 35, henggang தெரு லாங்காக் மாவட்டத்தில்\nஅயல்நாட்டுவாணிபம் ஒரு நல்ல தொடக்கம், அறிவு ஆஃப் ஆகிறது ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-18T09:46:02Z", "digest": "sha1:3TV7YI6KZ5I6Q6MRVIM332AXP5PKUP4Z", "length": 7197, "nlines": 130, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..\nமல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..\nதஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது\nமல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செ லவுக்காக தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக திரட்டப்பட்ட பொருளாதாரம் பெற்றோரிடம் ரூபாய் 63000 ஒப்படைக்கப்பட்டது.\nஇதில் பாப்புலர் ஃப்ரண்ட் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் M.ஷேக் அஜ்மல் வழங்கினார் .\nஇந்நிகழ்வில் மல்லிபட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா செயலாளர் S.முசாமில் மற்றும் L.முஹம்மத் அஸ்கர் மல்லிபட்டினம் ஜமாத் பொருளாளர் K.ஷேக் ஜலால் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அதிரை ஏரியா தலைவர் N.முஹம்மத் புஹாரி ஆகியவர்கள் உடனிருந்தனர்\nதற்போது அஃப்ரா பாத்திமாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவ உதவிக்காக பொருளாதார உதவி மற்றும் துஆ செய்த அனைத்து நல்லுங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4/", "date_download": "2019-10-18T09:18:38Z", "digest": "sha1:Y7I47GEMRPRUL275KBLFY6DPUBWKXJ42", "length": 5446, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "த |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு. உறங்காவில்லி என���கிற சீடர் வேடுவர் ......[Read More…]\nJune,28,11, —\t—\tஅகங்காரத்தைச், அந்தணக், உயர்ந், குலத்தில், த, மகான், ராமானுஜர்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nமனிதரில் கடவுளையும் கடவுளில் மனிதத்தை ...\nதீண்டாமைக்கு தீர்வளித்த ஸ்ரீ ராமானுஜர ...\nராமானுஜர் மீது கருணாநிதிக்கு காதல் ஏன� ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012_05_29_archive.html", "date_download": "2019-10-18T09:53:38Z", "digest": "sha1:OAVC3OYY5YSPX3LVOTB6TD5PMJJZMZRQ", "length": 35969, "nlines": 396, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: May 29, 2012", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nமாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)\n(பட உதவி \"தி இந்து\",நன்றி)\nஏற்கனவே பெட்ரோல் விலையை வெற்றிகரமாக ஏற்றி மக்களுக்கு \"பேரின்ப அதிர்ச்சி\" கொடுத்த மத்திய அரசு இப்போ அடுத்து டீசல் விலையையும் ஏற்றலாமா என தீவிர சதியாலோசனையில் ஈடுப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.\nவழக்கமாக கச்சா எண்ணை சர்வதேச சந்தையில் விலை ஏறியதால் உள்நாட்டில் விலையேற்றம் என சொல்லும் அரசு இம்முறை அன்னிய செலவாணி பரிமாற்ற விகிதத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிந்து விட்டது ,எனவே டாலர் வாங்க கூடுதல் பணம் செலவாகிறது எனவே நட்டம் அதை தவிர்க்கவே விலையேற்றம் என ஒரு காரணத்தினை சொல்லியுள்ளது.\nரூபாய் மதிப்பு சரிவும் ,அதன் விளைவாக பெட்ரோல்,தங்கம் விலை ஏறும் என பெட்ரோல் விலையேற்றத்திற்கு முன்னரே ஒரு பதிவாக போட்டுள்ளேன்,அதனை இங்கு காணலாம்.\nஅப்பதிவில் சொன்னது தான்,மீண்டும் ஒரு முறை இங்கே,\nஒரு பொருளை இறக்குமதி செய்ய அதிக அன்���ிய செலவாணிக்கு தேவை இருக்கும் நிலையில் ,அன்னிய செல்வாணிக்கு எதிராக ரூபாய் சரியும் போது, அதிகம் விலைக்கொடுக்க வேண்டும், எனவே அன்னிய செலவாணியின் அளவை குறைக்க அது கொண்டு வாங்கும் பொருளின் அளவை குறைக்க வேண்டும், நேரடியாக இறக்குமதி அளவைக்குறைக்காமல் மக்களின் நுகர்வை குறைக்க செய்ய ஒரு எளிய வழி விலையேற்றம் அல்லது இறக்குமதியின் மீது அதிக வரி விதிப்பது ஆகும்.\nசந்தையில் ஒரு பொருளின் டிமாண்ட் & சப்ளை நெகிழ்வுடன் (எலாஸ்டிக்) இருக்கும் எனில் விலை உயர்ந்தால் மக்கள் தாங்களாக நுகர்வை குறைப்பார்கள், எனவே இறக்குமதி குறையும், அதனால் டாலர் தேவை குறையும். இதனை மார்ஷல்-லென்னர் தியரி அடிப்படையில் செய்கிறார்கள்.\nஆனால் இந்தியாவைப்பொறுத்த வரையில் என்ன தான் விலை ஏறினாலும் நாம் பெட்ரோல் பயன்ப்பாட்டினை குறைப்பதில்லை, தங்கம் வாங்குவதையும் நிறுத்துவதில்லை, எனவே சப்ளை& டிமாண்ட் நெகிழ்வற்றது( இன் எலாஸ்டிக்).எனவே மார்ஷல்-லென்னர் தியரி அடிப்பட்டு விடும்.\nஆனாலும் மத்திய அரசு விலை ஏற்றினால் தேவை குறையும் ,மேலும் நட்டம் குறையும் என பிடிவாதமாக ஏற்றியது.அப்படியும் தேவை குறைவது போல தெரியவில்லை,எனவே எண்ணை நிறுவனங்களே சப்ளையை குறைக்க முடிவு செய்து விட்டது ,எனவே தான் தற்போது பெட்ரோல்/டீசல் இல்லை என பங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன.பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடாகவும் இருக்கிறது.\nஉண்மையில் அரசுக்கோ எண்ணை நிறுவனங்களுக்கோ அன்னிய செலவாணி பணப்பரிமாற்று விகிதத்தில் பெரிய நட்டம் வருவதில்லை என்பதே உண்மை,ஆனால் அப்படி சொல்லி விலையேற்ற வழிக்காண்கிறார்கள் எனலாம், எப்படி எனில்,\nடாலரின் மதிப்பு இந்திய ரூபாய்க்கு எதிராக உயர்ந்தது போல ,உலக அளவிலும் உயர்ந்தே வருகிறது,எனவே எண்ணை உற்பத்தி நாடுகளின் நாணயத்திற்கு எதிராகவும் உயரும்,இதனால் முன்னர் ஒரு பேரல் கச்சா எண்ணை 100 டாலருக்கு விற்றது எனில், டாலர் உயர்வுக்கு ஏற்ப குறைந்து 90 டாலர்கள் என்பது போல குறைவான விலையிலே விற்பனை ஆகும்.\nஅதாவது வழக்கமாகவே டாலரின் மதிப்பு சரிந்தால் கச்சா எண்ணையின் விலை ஏறும், டாலர் உயர்ந்தால் கச்சா விலை குறையும்.\nஎனவே தற்போது நாம் வாங்கும் கச்சாவுக்கு கொடுக்கும் டாலரின் அளவுகுறைந்து விடுவதால், கூடுதலாக உயர்ந்த டாலரின் மதிப்பு சரி செய்���ப்பட்டு விடும். எனவே பெரும்பாலும் எண்ணை நிறுவனத்திற்கு நட்டம் வராது, அல்லது மிகச்சிறிய அளவில் இருக்கலாம். அதனை விலையேற்றாமல்லே சமாளிக்க முடியும்.ஆனால் எப்போது விலை ஏற்றலாம் என ஏங்கிக்கொண்டு இருக்கும் எண்ணை நிறுவனங்கள் கிடைத்த வாய்ப்பை வீணாக்க விரும்பாமல் விலை ஏற்றி மக்களோடு விளையாட ஆரம்பித்து விட்டன.\nபெட்ரோல் விலை உயர்வுக்கான உண்மைக்காரணம் முன்னர் 2011 டிசம்பரில் போட்டப்பதிவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது,\nவிரைவில் டீசல் விலையும் ஏறும் என்ற நிலையில் , அப்படி விலை ஏற்றினால் நமக்கு நாமே ஒரு மாற்று எரிப்பொருளை உருவாக்கிக்கொள்ள முடிந்தால் கவலை இல்லை அல்லவா, எனவே வீட்டிலேயே ஒரு வாகன எரிபொருள் இருப்பதையும் அதைப்பயன்ப்படுத்துவது எப்படி என்பதையும் சொல்லவே இப்பதிவு.\nஹி..ஹி இதைப்படிச்சுட்டு எல்லாம் வீட்டுக்கு வீடு\nமூலிகைப்பெட்ரோல் விஞ்ஞானினு கிளம்பிடாதிங்க, இதெல்லாம் உலகம் அறிஞ்ச ரகசியம் :-))\nவாகனங்களுக்கு பயன்படுத்தும் எரிப்பொருளை கனிம எண்ணை(mineral oil) என்பார்கள், சமையலுக்கு பயன்ப்படுத்தும் எண்ணை தாவர எண்ணை (veg oil)ஆகும். கனிம எண்ணையை சமைக்க பயன்ப்படுத்த முடியாது.ஆனால் தாவர எண்ணையை வாகனத்திற்கு பயன்ப்படுத்த முடியும்.\nஎந்த ஒரு சுத்தமான தாவர எண்ணையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் நேரடியாக டீசல் வாகனங்களில் பயன்ப்படுத்த முடியும்,அல்லது டீசலுடன் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்தும் பயன்ப்படுத்த முடியும், அதனை பயோ டீசல் என்பார்கள்.\nஅமெரிக்கா போன்ற நாடுகளில் பி-80 என்றப்பெயரில் விற்பது 20% தாவர எண்ணை கலந்த டீசல் ஆகும், அதே போல எத்தனால் கலந்தும் விற்கிறார்கள் சதவீதத்திற்கு ஏற்ப ஈ-85 என்பது போல விற்கிறார்கள்.\n100% எத்தனால் அல்லது மெத்தனால் கொண்டும் வாகனங்களை இயக்க முடியும்.நாம் நாட்டில் குடிக்கமட்டுமே பயன்ப்படுகிறது, பிரேசில் போன்ற நாடுகளில் எத்தனால் பெருமளவில் வாகன எரிபொருளாக பயன்ப்படுகிறது.\nஅதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட நம் நாட்டில் மொலாசஸ் அதிகம் கிடைக்கும் இதனை எத்தனாலாகவோ மெத்தனாலாகவோ மாற்றினால் நிறைய அன்னிய செலவாணி மிச்சம் செய்யலாம்.ஆனால் அரசு அதனை செய்யாமல் இறக்குமதி, விலை ஏற்றம் என்ற பழைய பஞ்சாங்கமே பாடிக்கொண்டிருப்பதன் ரகசியம் என்னவோ\nஇந்தியாவில் பயோ டீசல் திட்டம் தோல்வியடைந்து விட்டது என சொல்லி அரசே ஊத்தி மூடிவிட்டது.\nசுத்தமான தாவர எண்ணையை எதனுடனும் கலக்காமல் வாகனத்தில் பயன்ப்படுத்த முடியும், ஆனால் ஸ்டார்ட்டிங்க் பிரச்சினை, நாசில் அடைத்துக்கொள்வது, குளிர்காலத்தில் எண்ணை கெட்டியாகிவிடுவது போன்ற பிறச்சினை வரும்.\nஇதனையும் தவிர்க்க வாகனத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும், தாவர எண்ணைக்கு ஏற்ப நாசில், எண்ணை பில்டர், கூடுதல் திறன் உள்ள இக்னிஷன் காயில் ஆகியவை பொறுத்த வேண்டும்.கொஞ்சம் செலவு பிடிக்கும் வேலை.\nஇதனை தவிர்க்க இரட்டை டேங்க் முறைப்பயன்ப்படுகிறது.இம்முறையில் ஒரு டேங்கில் டீசலும்,இன்னொரு டேங்கில் தாவர எண்ணையும் நிரப்பிக்கொள்ள வேண்டும். முதலில் சிறிது நேரம் டீசலில் ஓட்டி எஞ்சின் சிலிண்டரை சூடாக்க வேண்டும், அதே நேரம் தாவர எண்ணையும் சைலண்சரின் வெப்பத்தின் மூலம் சூடாகும் படியாக தாவர எண்ணை டேங்க் அமைக்கப்பட்டிருக்கும்.\nஇப்பொழுது டீசல் டேங்கில் இருந்து எரிப்பொருள் செல்வதை அடைத்துவிட்டு தாவர எண்ணை டேங்கில் இருந்து வருமாறு மாற்றிவிட வேண்டும். மேலும் எஞ்சினை நிறுத்தும் முன்னர் சிறிது நேரம் டீசலில் ஓட விட்டு பின்னர் நிறுத்த வேண்டும்,அப்போது தான் மீண்டும் வாகனம் எளிதில் கிளம்பும்.\nஇன்னொரு முறையில் தாவர எண்னையை மட்டுமே பயன்ப்படுத்தலாம், டீசல் தேவையே இல்லை. ஆனால் அதற்கு தாவர எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் (transestrification)செய்ய வேண்டும். கொஞ்சம் கவனமாக செய்தால் அனைவரும் அவர்கள் கார் ஷெட்டிலேயே எரிப்பொருளை தயாரிக்க முடியும். வெளிநாடுகளில் பலரும் இப்படி செய்கிறார்கள்.\nஇம்முறைக்கு சுத்தமான தாவர எண்ணை pure veg oil)அல்லது ஏற்கனவே சமைக்கப்பட்ட எண்ணை (waste veg oil)என எதை வேண்டுமானாலும் பயன்ப்படுத்தலாம்.\nசமைக்கப்பட்ட எண்ணை எனில், செலவு மிச்சம் ஆகும் சில உணவங்களை அணுகி சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையை இலவசமாக கேட்டுப்பெறலாம்.வெளிநாடுகளில் பல முறை ஒரே எண்ணையில் சமைக்க தடை எல்லாம் இருப்பதால் கொடுப்பார்கள், நம்ம ஊரில் எண்ணை சட்டி வறண்டு போகும் வரை விடாமல் சமைக்கப்பயன்ப்படுத்துவார்களே :-))\nஆனால் நட்சத்திர உணவகம்,சில தரமான உணவங்களில் மீண்டும் எண்ணைப்பயன்ப்படுத்தாமல் கழிவாக வீணாக்கலாம்,அவர்களிடம் கேட்டுப்பெறலாம் என நினைக்கிறேன்.\nஅப்படி சமைத்து முடிக்கப்பட்ட எண்ணையை ஒரு கலனில் ஊற்றி சில நாட்கள் அப்படியே வைத்தால் வண்டல் எல்லாம் அடியில் படிந்துவிடும் ,பின்னர் மேலாக உள்ள எண்ணையை மட்டும் எடுத்து நன்கு வடிக்கட்ட வேண்டும், அப்போது தான் உணவுத்துணுக்குகள் நீக்க முடியும்.\nஇப்போது அடிப்படையான எண்ணை கிடைத்து விட்டது ,\nசிங்க்,வாஷ் பேசின் அடைத்துக்கொண்டால் நீக்கப்பயன்படும் ரசாயனமே சோடியம் ஹைட்ராக்சைடு அதனைக்கடையில் வாங்கிப்பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.\nமெதனால் எனப்படும் மீதைல் ஆல்ஹகால்.(methanol-ch3oh)\nதேவையான அளவில் சில கண்ணாடிகுவளைகள், வடிக்கட்டி, கலன்கள்,டிரம்,\nகலக்கி விட சமையலுக்கு பயன்ப்படும் பீட்டர் ,அல்லது கையால் விடாமல் கலக்க முடியும் எனில் மரத்தால் ஆன ஒரு கலக்கி.\nமுதலில் எண்ணையை 120 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சூடாக்க வேண்டும். நம் நாட்டில் ந்ல்ல வெயில் அடிப்பதால் வெயிலில் வைத்து சில மணி நேரங்கள் வைத்து கலக்கிவிட்டாலும் போதும்.\nஇது எதற்கு எனில் சமைக்கப்பயன்ப்பட்ட எண்ணையில் நீர் அல்லது ஈரப்பதம் இருக்கும் அதனை நீக்கவே.ஈரப்பதமான எண்ணையை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் செய்தால் எரிப்பொருளுக்கு பதில் சோப் கிடைத்துவிடும்.இதற்கு சோப்பானிபிகேஷன்(saponification) என்று பெயர்.\nசெய்முறை மாதிரிக்கு இப்போது ஒரு லிட்டர் எண்ணை என வைத்துக்கொள்வோம்.\nஒரு லிட்டர் எண்ணைக்கு 200 மி.லி மெத்தனால், 6.5 அவுன்ஸ் சோடியம் ஹைட்ராக்சைடு தேவை.\nமுதலில் 200 மி.லி மெத்தானாலை ஒரு கண்ணாடி குவளையில் எடுத்துக்கொண்டு அதில் சிறிது சிறிதாக சோடியம் ஹைட்ராக்சைடு பவுடரை கொட்டி கலக்க வேண்டும்.இவ்வேதி வினை ஒரு வெப்ப உமிழ்வு (exothermic)வினையாகும் எனவே சிறிய அளவிலேயே கலக்க வேண்டும். முடிவில் மெத்தாக்சைடு (methoxide)கிடைக்கும்.\nஇப்படிக்கலக்கும் போது உடலில் பட்டு விடாமல் கவனம் தேவை மேலும் வெளிவரும் புகையினை சுவாசிக்காமல் இருக்க முகத்தில் முகமூடி போல கட்டிக்கொள்ளவும் வேண்டும்.\nஇப்போது மீத்தாக்சைடை ஒரு லிட்டர் எண்ணை உள்ள குவளையில் கொட்டி நன்கு கலக்க வேண்டும், இப்படி சுமார் 30 நிமிடம் செய்ய வேண்டும், எனவே தான் பீட்டர் பயன்ப்படும் என்றேன்.\nஎண்ணையில் ஃப்ரி பேட்டி ஆசிட்(free fatty acid) உள்ளது அவை டிரான்ஸ் எஸ்ட்ரிபிகேஷன் மூலம் esters of fatty acid ஆகவும், கிளைசெரால் (glycerol)என்ற உப பொருளாகவும் மாறும்.\nகலக்கி முடித்து வினை முழுமை அடைந்ததும் குவலையை சில மணிநேரங்கள் அப்படியே வைத்திருந்தால் போதும் கிளைசெரால் அடியில் படிந்துவிடும், பின்னர் மேல்மட்டத்தில் உள்ள பயோ டீசலை உறிஞ்சு குழல் (syphon)முறையில் தனியாக பிரித்து எடுத்தால் வாகனத்திற்கு பயோ டீசல் தயார்.\nஇதே முறையை சுத்தமான தாவர எண்ணைக்கும் பயன்ப்படுத்தலாம், அதில் வடிக்கட்டுவது,சூடாக்கி ஈரப்பதம் நீக்குவது எல்லாம் செய்யாமல் நேரடியாக தயாரிக்கலாம் என்பது கூடுதல் வசதி.\nவீட்டில் பயோ டீசல் தயாரிக்கும் அமைப்பின் படம்:\nவிலை அதிகமான சுத்தமான தாவர எண்ணையைப்பயன்ப்படுத்த தேவையில்லை, ஆமணக்கு, கடுகு எண்ணை என மலிவான எண்ணைகளே பெரும்பாலும் பயன்ப்படுத்தப்படுகிறது.\nஇந்த பயோடீசலை நேரடியாகவும் வாகனத்தில் பயன்ப்படுத்தலாம் அல்லது டீசலுடன் கலந்தும் பயன்ப்படுத்தலாம்.\nஇம்முறையில் உள்ள ஒரு சிக்கல் என்ன வெனில் 10 நாட்கள் வரைக்கும் பயோ டீசல் முழுத்திறனுடன் இருக்கும், பின்னர் படிப்படியாக திறன் குறைந்து 60 நாட்களுக்கு பின் எரிப்பொருள் திறனை இழந்துவிடும். எனவே பெரிய அளவில் தயாரித்து சேமிப்பது சிரமம்.\nஆனால் வீட்டில் வார இறுதியில் தயாரித்து தினசரிப்பயன்படுத்திக்கொள்ளலாம்.வெளிநாடுகளில் மிகவும் வெற்றிகரமாக பலர் வீடுகளிலே இவ்வாறு செய்கிறார்கள் அவர்களுக்கு இதெல்லாம் சிரமமே இல்லை ஏன் எனில் பலரும் அவர்கள் வாகனத்தினை அவர்களே பழுதுப்பார்க்கும் அளவுக்கு தேர்ச்சியுடன் இருக்கிறார்கள்,நம்ம ஊரில் தான் கார் டயர் மாட்டக்கூட மெக்கானிக் தேடுவோம்.\nகூகிள்,விக்கி, இணைய தளங்கள், நன்றி\nLabels: அறிவியல், டீசல், பயோ டீசல், பெட்ரோல், மாற்று எரிபொருள், விலை உயர்வு\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்க���ை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ) 2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதா...\n(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்) தமிழென நினைத்து பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,ப...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\n(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி) BT -ANTHEM. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி ...\nமாற்று எரிபொருள்-பயோ டீசல்(bio diesel)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Susi+Ganesan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T08:17:24Z", "digest": "sha1:QNQKXZBD4LMAE7GER3EQCZRSKVSH6MWN", "length": 9028, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Susi Ganesan", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\n“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு\n“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்\nஉதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்\nசீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’\n“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும்” - இல.கணேசன்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\n“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nலீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\n“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு\n“ஒரு நடிகரை காக்காய் பிடிக்க சிவாஜி பாடலை கிண்டலடிப்பதா” - நடிகர் விவேக்கிற்கு கண்டனம்\nஉதவியவருக்கு உதவுங்கள் : அனைத்தையும் இழந்து தவிக்கும் சமூக சேவகர் 515 கணேசன்\nசீனாவில் விற்பனையான சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’\n“வீரப்பன் சகோதரரை விடுதலை செய்ய வேண்டும்” - இல.கணேசன்\nசிறிசேனாவை சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் - ராஜபக்சவுக்கு ஆதரவா\n“மீடூ இயக்கத்தையே லீனா கறைபடிய வைத்துவிட்டார்”- சுசி கணேசன் மனைவி புகார்\n“சுசி கணேசனிடம் பல்வேறு சங்கடங்களை சந்தித்திருக்கிறேன்” - நடிகை அமலாபால்\nலீனா மணிமேகலையின் பாலியல் புகார்.. ஒரு ரூபாய் இழப்பீடு கேட்டு சுசி கணேசன் வழக்கு\nலீனா மணிமேகலை மீது புகாரளித்தார் சுசி கணேசன் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n'திருட்டுப் பயலே' இயக்குநர் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் \n“ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகே சிலருக்கு தைரியம் வந்திருக்கிறது” - இல. கணேசன்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=234&cat=2011", "date_download": "2019-10-18T08:40:05Z", "digest": "sha1:4ON6YLYQYNYSW4FKDL2F4FMTNQXMKC6G", "length": 9321, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nஇயற்பியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\n1 யூனிவர்சிட்டி ஆப் கேம்பிரிட்ஜ், யுகே\n2 ஹார்வர்ட் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n3 யூனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட், யுகே\n4 மஸ்ஸாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுஎஸ்ஏ\n5 யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, பெர்கிளி, யுஎஸ்ஏ\n6 ஸ்டான்ட்போர்ட் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n7 கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுஎஸ்ஏ\n8 இம்பீரியல் காலேஜ் லண்டன், யுகே\n9 பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n10 இடிஎச் சூரிச், சுவிட்சர்லாந்து\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்\nஎம்.பி.ஏ.,வில் நிதி மேலாண்மை படிப்பை முடித்துள்ளேன். இதற்கு அடுத்ததாக என்ன சிறப்புப் படிப்பைப் படிக்கலாம்\nசட்டம் படிப்பவருக்கான வேலைத் துறைகள் எவை\nமல்டி மீடியா படிப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கான வாய்ப்புகள் எப்படி என கூறவும்\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற விரும்புகிறேன். இதற்கு என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-18T09:25:38Z", "digest": "sha1:SGWSE5RFEO64RT3J3R4OHZNKKVIK6QK2", "length": 13561, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "படி முடிச்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nReef knot, சதுர முடிச்சு\nதிருடன் முடிச்சு, பாட்டி முடிச்சு, துன்ப முடிச்சு\nஒரு கயிற்றின் இரண்டு நுனிகளையும் இணைத்து ஏதாவது ஒரு பொருளைக் கட்டுவதற்குப் பயன்படும்.\nஇது பாதுகாப்பான தொடுப்பு வகை முடிச்சு அல்ல. ஒரு நுனியைப் பிடித்து வெளிப்புறமாக இழுத்தால் இம்முடிச்சு கழன்ற்றுவிடும் வாய்ப்பு அதிகம். இரண்டு கயிறுகளும் ஒரே தடிமன் இல்லாவிடில் இம்முடிச்சு சரியாக பிடிப்பு கொண்டிருக்காது.\nபடி முடிச்சு அல்லது ரீஃவ் முடிச்சு (reef knot) என்பது ஒரே தடிப்புள்ள இரண்டு கயிறுகளைப் பிணைக்க பரவலாகப் பயன்படுத்தும் ஓர் எளிய முடிச்சு. ஆனால் கவனமாக இடவேண்டிய முடிச்சு.\nபடி முடிச்சு போட இடப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும், வலப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும் இடவேண்டும். இடப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய இரண்டும் கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். வலப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய இரண்டும் கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும் ஆனால் அது இடப்புற கயிற்றுக்கு எதிர்த் திசையில் (மேல்-கீழ்) இருக்க வேண்டும். படத்தில் சிவப்பு முனைகள் நீலக் கண்ணிக்கு மேல் புறமாகவும், நீல கயிற்றின் முனைகள் சிவப்புக் கண்ணிக்குக் கீழ்ப்புறமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இம் முடிச்சில் இரண்டு நுனிகளும் (செயல் முனைகளும்) ஒரே பக்கமாக இல்லாவில் இது திருடன் முடிச்சு என்னும் வேறொரு முடிச்சாகிவிடும்.\nபடிமுடிச்சு ஒரே தடிமன் உள்ள இரண்டு கயிறுகளை இணைக்கப் பயன்படும் ஒரு முடிச்சு. இம்முடிச்சை சரியாக இட்டால், முடிச்சு பெரும்பாலும் நகராது. இம் முடிச்சை துணி போன்றவற்றில் இடும்பொழுது தட்டையாக படிந்து இருக்கும். இம் முடிச்சை காயம் பட்ட புண்களுக்கு இடும் கட்டுகளுக்கு மிக நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்திருகின்றது. காலணிகளின் பூட்டுக்கயிறுகளைப் பிணைக்கவும், அழகுபடுத்து முகமாகவும் இடும் முடிச்சுகளிலும் இது பயன்படுகின்றது.\nஆங்கிலப் பெயர் ரீஃவ் (Reef) என்பது பாய்மரப் படகுகளில் பாயை திருப்பி காற்றுத் தடுப்பைக் குறைக்கும் செயலுக்குக் ரீஃவ் என்று பெயர். அச் செயலுக்கு இம் முடிச்சுப் பயன்படுவதால் ரீஃவ் முடிச்சு என்று பெயர் பெற்றது.\nஇம்முடிச்சு பரவலாக அறியப்ப்ட்டாலும், பார்ப்பதற்கும் கட்டுவதற்கு எளிதாக இருந்தாலும், வலுவான பாதுகாப்பான முடிச்சு அல்ல. உலகெங்கும் உள்ல சாரணர்களுக்கும் பரவலாக கற்பிக்கப்படுகின்றது. அனைத்துலக உறுப்பினர் பட்டையத்திலும் காணப்படுகின்றது. ஆனால் இரண்டு கயிறுகளை இணைக்க இம் முடிச்சைப் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்துலக முடிச்சுகள் குழுமம் பரிந்துரைக்கின்றது. இத��்கு மாறாக இரண்டு கயிறுகளை இணைக்க இரட்டை மீனவர் முடிச்சைப் பயன்படுத்த வேண்டும். இந்த படி முடிச்சை தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் காயங்களின் எண்ணிக்கை மற்ற எல்லா முடிச்சுகளாலும் ஏற்பட்டதை விடக் கூடுதலானது என்று சில முடிச்சுகள் பற்றிய வழிகாட்டு நூல்கள் கூறுகின்றன [1] மேலும் இந்த முடிச்சை பாதுகாப்பு இல்லாத பாட்டி முடிச்சு என்னும் முடிச்சோடும் குழப்பிக்கொள்ளவும் வாய்ப்பு அதிகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/17025631/In-the-ports-of-Chennai-Ennur-and-KatupalliContainer.vpf", "date_download": "2019-10-18T09:22:39Z", "digest": "sha1:3TVCNQYOZIY5JOIX27GAU6F53XBBSBDI", "length": 16193, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the ports of Chennai, Ennur and Katupalli Container trucks strike || சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு + \"||\" + In the ports of Chennai, Ennur and Katupalli Container trucks strike\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில்கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம்ஏற்றுமதி-இறக்குமதி பாதிப்பு\nசென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஏற்றுமதி-இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 02:56 AM\nமோட்டார் வாகனச்சட்டம் 1988 விதிகளின்படி ஒவ்வொரு லாரிக்கும் குறிப்பிட்ட எடைகொண்ட பாரத்தை மட்டுமே ஏற்றிச்செல்ல வேண்டும் என்பது விதியாகும். இதனை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து லாரியில் அதிக எடைகொண்ட கன்டெய்னர் பெட்டிகளை ஏற்ற மாட்டோம். ஒரு லாரியில் ஒரு கன்டெய்னர் பெட்டியை மட்டுமே ஏற்றுவோம். அதற்கு வாடகை நிர்ணயம் செய்யவேண்டும். இல்லை என்றால் 16-ந்தேதி முதல் லாரிகளை ஓட்டமாட்டோம் ���ன்று தமிழ்நாடு கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுக நிர்வாகத்திடமும், சரக்கு கையாளும் சரக்கு பெட்டக நிறுவனத்திடமும் கோரிக்கை அளித்தனர்.\nஆனால் அந்த கோரிக்கை மீது அவர்கள் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து 21 சங்கங்களை சேர்ந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇது குறித்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ந.மனோகரன், எஸ்.ஆர்.ராஜா, எம்.எம்.கோபி ஆகியோர் கூறியதாவது:-\nகன்டெய்னர் லாரிகளில் அதிகபாரம் ஏற்றினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே மோட்டார் வாகனச்சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு ஒரு லாரியில் 20 அடி கன்டெய்னர் ஒன்று மட்டும் ஏற்றிச்செல்வோம். 16-ந்தேதிக்குள் அதற்குரிய வாடகையை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் லாரிகளை இயக்கவில்லை.\nஇதையடுத்து கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சென்னை துறைமுக நுழைவு வாயிலில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் 10 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் ஓடவில்லை.\nஇதனால் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவுச்சாலைகளில் லாரிகள் நீண்டவரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\n1. சென்னை திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது பொதுமக்கள் சாலை மறியல்\nதிருவேற்காடு அருகே வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று செயல்படும் : ஆட்சியர் அறிவிப்பு\nசென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இன்று இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\n3. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னையை குளிர்வித்த சாரல் மழை\nவடகிழக்கு ப���ுவமழை தொடங்கிய நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இன்றும் (வியாழக்கிழமை) மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n4. சென்னை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது நூதன முறையில் பல லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது\nஅமைந்தகரையில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சேர்ந்து கொண்டு பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.\n5. ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது- உச்ச நீதிமன்றம்\nராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\n3. அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்\n4. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பூட்டிய பொதுமக்கள் ரூ.2¾ லட்சம் பறிமுதல்\n5. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/13165810/These-are-the-weekends-1322018-to-1922018.vpf", "date_download": "2019-10-18T09:22:45Z", "digest": "sha1:KMHTLOZVFABVFCO3ZDV3AY7WT5ZMO3F7", "length": 11215, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "These are the weekends; 13-2-2018 to 19-2-2018 || இந்த வார விசேஷங்கள் ; 13-2-2018 முதல் 19-2-2018 வரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்த வார விசேஷங்கள் ; 13-2-2018 முதல் 19-2-2018 வரை\n13-ந் தேதி (செவ்வாய்) மகா சிவராத்திரி. பிரதோஷம். திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம் உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.\nமூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் திருவிழா.\nகோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் பூசாற்று விழா.\nதிருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம், ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.\nராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் புறப்பாடு.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.\nதிருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் பத்திர தீபம்.\nராமேஸ்வரம் கோவிலில் சுவாமி- அம்பாள் காலையில் இந்திர விமானத்திலும், இரவு தங்க விருட்ச வாகனத்திலும் புறப்பாடு.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்ப உற் சவம்.\nதிருகோகர்ணம், காளகஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் தெப்ப உற்சவம்.\nதிருவைகாவூர், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.\nஸ்ரீரங்கம் நம்பெருமாள் கருட சேவை.\nதிருகோகர்ணம், காளகஸ்தி, திருவைகாவூர், ஸ்ரீசைலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரி வலம்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தலங்களில் தெப்ப உற்சவம்.\nதிருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\nதிருநெல்வேலி மேலரத வீதி பரமேஸ்வரி அம்பாள் கோவில் வருசாபிஷேகம்.\nகாளகஸ்தி, ஸ்ரீசைலம், வேதாரண்யம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு கண்டருளல்.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\nஇன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.\nஸ்ரீசைலம், காளகஸ்தி ஆகிய தலங்களில் சிவபெருமான் திருவீதி உலா.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nசங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-4734771185", "date_download": "2019-10-18T08:31:59Z", "digest": "sha1:BOT2DP3AKDUO4XQUBWJRBNOLOODO2DUE", "length": 2827, "nlines": 109, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Mavazi 2 - உடை 2 | レッスンの詳細 (Swahili - Tamil) - インターネットポリグロット", "raw_content": "\n0 0 darizi தையல் வேலைப்பாடு செய்தல்\n0 0 doa புள்ளியிட்ட\n0 0 flana கம்பளி மேற்சட்டை\n0 0 gora பருத்தி\n0 0 joho கம்பளி ஆடை\n0 0 kifungo பொத்தான்\n0 0 kofia தொப்பி\n0 0 kofia பிரெஞ்சுத் தொப்பி\n0 0 kualiki பிணைத்தல்\n0 0 kuanza கழற்றுதல்\n0 0 kufungua முடிச்சு அவிழ்த்தல்\n0 0 kulingana பொருத்தம்\n0 0 kunyanzi சுருக்கம், மடிப்பு விழுதல்\n0 0 kushimiri பொருத்திப் பார்த்தல்\n0 0 kushona kifungo ஒரு பொத்தானை தைப்பது\n0 0 mashono நவநாகரிகம்\n0 0 mshonaji தையல்காரர்\n0 0 Pasa ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல்\n0 0 sokisi நீள காலுறைகள்\n0 0 ukanda கட்டுதல் கயிறு\n0 0 zipu ஜிப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/spanish/lessons-en-ta", "date_download": "2019-10-18T08:25:04Z", "digest": "sha1:5BXHGGXAAIJSFLZ2OXUMI4RLYAZO3XIO", "length": 13701, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lecciónes: Inglés - Tamil. Learn English - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nCats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nBuildings, Organizations - கட்டிடங்கள், அமைப்புகள்\nChurches, theatres, train stations, stores. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n You have to know where it has its steering wheel. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCity, Streets, Transportation - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nDo not get lost in a big city. Ask how you can get to the opera house. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளு���்கள்\nAll about what you put on in order to look nice and stay warm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nAll about red, white and blue. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nAll about school, college, university. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nPart 2 of our famous lesson about educational processes. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n An empty shell. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMother, father, relatives. Family is the most important thing in life. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nFeelings, Senses - உணர்வுகள், புலன்கள்\nAll about love, hate, smell and touch. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nYummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPart two of yummy lesson. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nKnow the world where you live. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nGreetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKnow how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHealth, Medicine, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHow to tell doctor about your headache. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHouse, Furniture, and Household Objects - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHuman Body Parts - மனித உடல் பாகங்கள்\nBody is the container for the soul. Learn about legs, arms and ears. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHow to describe people around you. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLife, Age - வாழ்க்கை, வயது\nLife is short. Learn all about its stages from birth to death. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nMaterials, Substances, Objects, Tools - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nDo not miss this lesson. Learn how to count money. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMove slowly, drive safely.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLearn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள���, மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSports, Games, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHave some fun. All about soccer, chess and match collecting. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKnow what you should use for cleaning, repair, gardening. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVarious Adjectives - பல்வேறு பெயரடைகள்\nVarious Adverbs 1 - பல்வேறு வினையடைகள் 1\nVarious Adverbs 2 - பல்வேறு வினையடைகள் 2\nVarious Verbs 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVarious Verbs 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nThere is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nWork, Business, Office - வேலை, வியாபாரம், அலுவலகம்\nDon`t work too hard. Have a rest, learn words about work. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91410", "date_download": "2019-10-18T08:56:10Z", "digest": "sha1:MIXC4NQUAF6HZKJQ4ONSYZREV4C73JPA", "length": 18822, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 6\nநான் அடிக்கடி விளையாட்டாக, பிரிட்டன் கால நிலை என்பது இரண்டே இரண்டுதான் என்று சொல்வதுண்டு. மழைக்கு முன் அல்லது மழைக்குப் பின்.\nகிட்டதட்ட உங்கள் நிலையையும் இது போன்று இரண்டே நிலைதான் என்று தோன்றுகிறது. பயணத்திற்கு முன் அல்லது பயணத்திற்குப் பின்.\nதற்போது கேதார் பயணத்திலிருந்து திரும்பியிருக்கிறீர்கள். அடுத்த பயணம் நிச்சயம், சீக்கிரமே என்பதில் சந்தேகம் இல்லை\nமுன்பு ஒரு முறை வண்ணதாசன் சிறுகதைகளைப் பற்றி நமது நண்பர்கள் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவை அவர்களை அவ்வளவாக கவரவில்லை என்று அறிந்தேன். ஓரிரு கதைகள் மட்டுமே வாசித்திருந்தார்கள். மேலும் படிக்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று தெரியவந்தபோது ஆச்சரியமே மேலிட்டது.\nகவிஞர் குமரகுருபரனின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நீங்கள் ஆற்றிய உரையை சமீபத்தில் கேட்டேன். அதில் கல்பற்றா நாராயணன் அவர்களின் Touch Screen கவிதையை “தொட்டு” ஆரம்பித்து உரையை எடுத்து விரித்துச் சென்றீர்கள். என்னை கவர்ந்த உரைகளில் ஒன்று.\nஓங்கி உதைத்து திறந்த கதவுகள், வன்மையாக குரலெழுப்பிய முற்றங்கள், மிதித்து தாண்டிய தொலைவுகள்…. இப்படிப்பட்ட, உக்கிரமான, தீவிர படைப்புகளை ஆரம்பத்திலேயே படித்து பழகியவர்களுக்கு வண்ணதாசனின் அணில்களும், நாவல் பழங்களும், ஆச்சியும், வண்ணாத்திபூச்சிகளும் மிக மென்மையாக, அதனாலேயே ஈர்க்கவில்லையோ என்று நினைத்துக்கொண்டேன்.\nஆனால் மானுட உச்சங்களை காட்டுவதற்கு, “மனுசபயலை” உணர்த்துவதற்கு “கதவுகளை ஓங்கி உதைக்க வேண்டியதில்லை”, நீர் பரப்பில் நடமாடும் பூச்சிகள் போன்ற ஒரு மென் தொடுகையே போதும் என்பதற்கு வண்ணதாசன் படைப்புகள் ஓர் சிறந்த உதாரணமாகவே நான் காண்கிறேன்.\nஆழமில்லாதது போன்று தோற்றமளிக்கும் ஏரிப்பரப்பில் முழு வானத்தையும் கண்டுகொள்ளமுடிகிறது அல்லவா\nவண்ணதாசன், 2016 விஷ்ணுபுரம் விருது – விருதைக்கொடுத்து விருதைப் பெறுதல். பேருவகை கொள்கிறேன்.\nவிஷ்ணுபுரம் விருது பெறும் வண்ணதாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வண்ணதாசனை தமிழிலக்கியத்தில் ஒரு ‘மணமான’ அம்சமாக நான் நினைக்கிறேன். பலவகையான ருசிகள் இங்கே உள்ளன. ஆனால் மணம் இல்லாமல் சமையல் ஏது எண்ணையும் கடுகும் கறிவேப்பிலையும் சேர்ந்து உருவாக்கும் அந்த முறுகல் இல்லாமல் எப்படி சமையலறை நிறையும்\nபெரிய நெருக்கடிகளை வண்ணதாசன் காட்டுவதில்லை. ஏனென்றால் அவருடைய உலகமே அவற்றுக்கு அப்பாற்பட்டதுதான். அவர் காட்டுவது உலகங்கள் மெல்ல தொட்டுக்கொள்வதையும் உரசிக்கொள்வதையும்தான். ஆனால் அவற்றிலே மனித சுபாவங்களில் ஏராளமான வண்ணங்களைக் காட்ட அவரால் முடிகிறது. ஆகவே அவை கிளாஸிக் அந்தஸ்து கொண்டவை\nஇந்தியமொழிகளிலே அப்படிப்பார்த்தால் வண்ணதாசனைப்போல ஒரு படைப்பாளி இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவுக்கு ரேமண்ட் கார்வர், எடித் வார்ட்டன் இருவரையும் வண்ணதாசனுடன் ஒப்பிடலாமென நினைக்கிறேன்\nவண்ணதாசன் கத��களை நீண்டநாட்களுக்குப்பின் வாசித்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் என்றுதான் இந்த விருதை எடுத்துக்கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்த ஒரு காலகட்டம் இருந்தது எனக்கு.\nநான் அவரை முதலில் வாசித்தது காலச்சுவடில் வெளிவந்த நீ இப்போது இறங்கும் ஆறு என்னும் கதை. 1988 என நினைக்கிறேன். அப்போதே அவர் பெரிய ஸ்டார். அந்தக்கதையை சுஜாதா இன்செஸ்ட் என்று சொல்லியிருந்தார். அப்படி என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காகத்தான் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். அந்தக்கதையில் மறைந்திருக்கும் கதையை வாசிக்கவே எனக்கு ரொம்ப நேரம் ஆகியது\nவண்ணதாசன் கதையைப்பற்றி இப்படித்தான் சொல்லமுடியும். சில விஷயங்களை ரொம்பப்பூடகமாகச் சொன்னால்தான் அவைகளுக்கு மதிப்பு. நேரடியாகச் சொன்னால் அப்படியா என்று ஆகிவிடும். அந்தப்பூடகமான விஷயங்களை மேலும் பூடகமாகச் சொல்லி அந்த பூடகத்தன்மைவழியாகவே அவற்றை பெரிதாக ஆக்குகிறார். அவருடைய பூதக்கண்ணாடி அந்த பூடகத்தன்மைதான்.\nஅதைச்சொல்வதற்கு அவர் ஒரு பாஷையை பயிற்சிசெய்து வைத்திருக்கிறார். சும்மா அவர் பாட்டுக்குச் சொல்லிச்செல்வதுபோல, நஸ்டால்ஜியா போல ஒரு பாஷை அவை இரண்டும் இணைந்து உருவாக்கும் ஒரு தனி ருசி அவரை தமிழில் முக்கியமான இலக்கியக்கலைஞராக ஆக்குகிறது\nவண்ணதாசனை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம் அவரோட ஒரு கதை. அதில் ஒருபெண் அவள் ரகசியக்காதல் கொண்டிருக்கிற ஒரு ஆண் படுத்து எழுந்துபோன மெத்தையின் சூடான குழியில் சென்று படுத்துக்கொள்வாள். இன்செஸ்ட் கதை அது என நினைக்கிறேன். அந்தக்கதையை வாசிக்கையில் ஒரு ரகசியக்குதூகலம் ஏற்பட்டது.\nவண்ணதாசனின் கதையும் அதேபோல ஒரு நுணுக்கமான அனுபவம்தான். அதாவது அதை கொடுப்பவரும் பெறுபவரும் மட்டுமே அறிய முடியும். மற்றவர்களுக்கு அதிலே ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை. ஆழமான கதைகள் என்றால் அப்படி இல்லை என்று தான் சொல்வேன். ஆனால் அனுபவம் ஆழமானது\nபெரியவிஷயங்களைச் சொல்லும் எழுத்தாளர்களின் நடுவே வண்ணதாசன் சின்னவிஷயங்களின் கடவுள்\nதாளில்லா பொருளியல் குறித்து -கார்த்திக்\nஇனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-2\nசந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nபொன்னுத்தாய் அ���்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:03:41Z", "digest": "sha1:U5GT2HYKK3ZAQ4XZ7W4POJOYRGDQZ7QS", "length": 8653, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆரிய -திராவிடவாதம்", "raw_content": "\nTag Archive: ஆரிய -திராவிடவாதம்\nஇனிமேலும் ஆரிய-திராவிட வாதம் பேசலாமா\nஎங்கள் சமண இந்தியப் பயணத்தில் லோத்தல், டோலவீரா நகரங்களுக்கும் சென்றிருந்தோம். அந்த விவரணையில் எப்படி சரஸ்வதி கரையில் உருவான ஒரு பெரிய நாகரீகம் காலப்போக்கில் அழிந்தது என்பதை விவரித்திருந்தேன். ஆரிய -திராவிடவாதம் என்பது மொகஞ்சதாரோ ஹரப்பா என்னும் இரு நகரங்கள் மட்டுமே அகழ்வாய்வில் கிடைத்தபோது அதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு ஊகம் மட்டுமே. இன்று நூற்றுக்கணக்கான அதேகாலகட்டத்து , அதே நாகரீகம் கொண்ட நகரங்கள் அகழ்வுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் ஆரியர்படையெடுப்பு என்ற வாதம், ஆரிய திராவிட இனப்பிரிவினைக்கோட்பாடு அர்த்தமற்றதாக …\nTags: அருகர்களின் பாதை, ஆரிய -திராவிடவாதம், டோலவீரா, பி.ஆர் மகாதேவன், லோத்தல்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–70\nகலைப் பயிற்சிவகுப்பு: ஏ.வி மணிகண்டன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 15\nதமிழரின் அறிவியல் - கடிதம்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Water%20Shortage", "date_download": "2019-10-18T10:24:48Z", "digest": "sha1:63KY7GV6XVUK45GTGXZPSSEGBPPJRI7F", "length": 8057, "nlines": 68, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\nஜோலார்பேட்டையில் இருந்து இன்று ரயிலில் சென்னைக்கு வருகிறது குடிநீர்..\nவேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து, 50 வேகன்களில் குடிநீருடன் புறப்பட்ட ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, ஜோலார்பேட்டையிலிருந...\nநீர் பற்றாக்குறையில் தமிழகத்திற்கு முதலிடம்..\nதேசிய அளவில் நீர் பற்றாக்குறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள 4 ஆயிரத்து 378 நகரங்களில் 756 நகரங்களில் நீர் பற்றாக்குறை உள்ளதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை...\nஒரு வாரத்தில் ரயிலில் சென்னைக்கு குடிநீர்..\nஜோலார்பேட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு நான்கு முறை என ரெயிலில் தலா 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. பருவ மழை... அதற்கான அறிகுறி... ...\nசென்னை அடுத்த பம்மலில் குடிநீருக்காக திண்டாடி வரும் பொதுமக்கள், அதிகாலை மூன்று மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து, குடங்களில��� தண்ணீரை பிடித்து செல்கின்றனர். சென்னை புறநகர் பகுதிகளான பம்மல், அன...\n2020 ஆம் ஆண்டு முதல் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றத் தொடங்கிவிடும் என்றும், 2030 ஆண்டில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்...\nகுடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாடு குறித்து, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி கார...\nகுடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ. 15,838 கோடியில் திட்டங்கள் - அமைச்சர் SP வேலுமணி\nகுடிநீர் பற்றாக்குறையைத் தீர்க்க இந்த ஆண்டு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்கள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார். கோவையில் நடை...\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/live", "date_download": "2019-10-18T09:12:16Z", "digest": "sha1:HCHNOLBLU6QPI3OPWE4Y2NCJBI7QFYL2", "length": 27693, "nlines": 396, "source_domain": "www.tabletwise.com", "title": "Live in Tamil (லிவ்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nLive (லிவ்) இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nLive in Tamil (லிவ்) பக்க விளைவுகளை\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nஉங்கள் மருத்துவரை அல்லது மருந்தாளரை அல்லது தயாரிப்பின் தொகுப்பை கலந்தாலோசிக்கவும்.\nLive in Tamil (லிவ்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்Live (லிவ்) மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். Live (லிவ்)பயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nLive in Tamil (லிவ்)பற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்Live (லிவ்)\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் Live (லிவ்)அதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக Live (லிவ்) நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதிய���னLive (லிவ்) மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nLive in Tamil (லிவ்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved October 18, 2019, from https://www.tabletwise.com/medicine-ta/live\n\"Live in Tamil (லிவ்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 18 Oct. 2019.\n\"Live in Tamil (லிவ்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed October 18, 2019. https://www.tabletwise.com/medicine-ta/live.\nலிவ்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்லிவ் எடுக்க கூடாது\nலிவ் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/05/2017 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nபயன்கள், நன்மைகள், மற்றும் செயல்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-may-22", "date_download": "2019-10-18T08:25:40Z", "digest": "sha1:MCSBFOYB3SI4YKM7WV4WTWSGGJRFBLP4", "length": 8236, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன்- Issue date - 22-May-2018", "raw_content": "\n - சிவம்... சக்தி... சண்முகம்...\n - காட்டு அழகர் கோயில்\nரங்க ராஜ்ஜியம் - 3\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n - சிவம்... சக்தி... சண்முகம்...\n - காட்டு அழகர் கோயில்\nரங்க ராஜ்ஜியம் - 3\n - சிவம்... சக்தி... சண்முகம்...\n - காட்டு அழகர் கோயில்\nரங்க ராஜ்ஜியம் - 3\nநாரதர் உலா - சிறப்பாக நடந்ததா சித்திரைத் திருவிழா\nஆலயம் தேடுவோம்: கள்ளப்புலியூர் - அருள் வழங்கட்டும் அகத்தீஸ்வரர்\nகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமா\nவினைகள் தீர்க்கும் வேலவன் தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/bike/135302-royal-enfield-launched-new-classic-signals-350-abs-edition", "date_download": "2019-10-18T08:26:00Z", "digest": "sha1:CI2QJJTYUSO7MY6JXCRW6KEY2YN35NBV", "length": 6780, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "ஏ.பி.எஸ் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ் | Royal Enfield launched new classic signals 350 ABS edition", "raw_content": "\nஏ.பி.எஸ் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ்\nஏ.பி.எஸ் பிரேக்குடன் விற்பனைக்கு வந்தது ராயல் என்ஃபீல்டு சிக்னல்ஸ்\nகிளாசிக் சிக்னல்ஸ் (Signals) 350 எனும் மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது ராயல் என்ஃபீல்டு. இந்திய ராணுவம் மற்றும் விமானப் படைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பைக்கை வடிவமைத்துள்ளதாகக் கூறுகிறது இந்நிறுவனம். சாதாரண கிளாசிக் 350 பைக்கைவிட 15,000 ரூபாய் கூடுதல் விலையோடு இருக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு கிளாசிக்கில் முதல் முறையாக ஏ.பி.எஸ் வந்துள்ளது.\nகிளாசிக் சிக்னல்ஸ் பைக் இரண்டு நிறங்களில் மட்டுமே வருகின்றன. மேட் ஃபினிஷ் பெயின்டில் மட்டுமே வருகிறது. பைக்குடன் சேர்த்து அக்சஸரியாக சேடல் பேக், கிராஷ் கார்டு, பெரிய விண்டு ஸ்கிரீன் போன்ற ஆப்ஷன்களும் கிடைக��கின்றன. Pegasus எடிஷன்போல இந்த பைக்கிலும் ஒரு யுனிக் சீரியல் நம்பர் டேங்கில் எழுதப்பட்டுள்ளது. ரெட்ரோ டிசைனில் இருந்தாலும் மாடர்ன் டச் இருக்க வேண்டும் என்பதற்காக கிளாசிக் ரெட்டிச் போல எக்ஸாஸ்ட், இன்ஜின், ரிம், ஹேண்டல்பார், ஹெட்லைட் என கிரோம் வரும் இடங்களில் எல்லாம் கறுப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. டேங்க் மீது வழக்கமான ராயல் என்ஃபீல்டு எழுத்துக்குப் பதிலாக தங்கம்-பச்சை நிற காம்பினேஷனில் மெட்டல் லோகோ பொருத்தப்பட்டுள்ளது.\nமெக்கானிக்கலாக பைக்கில் பெரிய மாற்றங்கள் இல்லை. 19.8 bhp பவரும் 28 Nm டார்க்கும் தரும் 346 cc இன்ஜின்தான் இதில் உள்ளது. பின் பக்கம் வரும் 153 மி.மீ டிரம் பிரேக்குக்குப் பதிலாக ரியர் டிஸ்க் பிரேக் வருகிறது. Pegasus போல ஸ்பெஷல் எடிஷன் மாடலாக இல்லாமல் வழக்கமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போல ஷோரூமிலேயே இதை வாங்கலாம். இதன் சென்னை ஆன்-ரோடு விலை 1,77,000 ரூபாய்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/2.html", "date_download": "2019-10-18T09:02:52Z", "digest": "sha1:P7MXO75WPDMKCSNUGCIITN3TIY5ZXLXP", "length": 17331, "nlines": 185, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: கமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் பாகம் - 2\n300 கோடி ரூபாய்கள் - 3 மணி நேரத்தில் - என்னா காமெடி என்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கு இதன் சூத்திரம். ஆம் இது தான் உலக சினிமாக்களின் முதன் ஃபார்முலா - None other by - நம்ம வசூல்ராஜாவின் சாதனை.\nநேற்று ஏர்டெல் மட்டும் அறிவித்திருந்தது 30 லட்சம் பேர் முன் பதிவு என்று முப்பது லட்சம் X 1000 ரூபாயை பெருக்கினால் 300 கோடி ரூபாய்கள் இது ஒரு டி டி ஹெச் தான் இது மாதிரி இன்னும் 6 ஜாம்பவான்களின் புக்கிங்கை சேர்த்து கூட்டி கழிச்சி பாருங்கள் 300 கோடி நான் குறிபிட்டது கொசுறு தான். இந்தியாவின் 10% சதவிகத மக்கள் டி டி ஹெச்சுக்கு மாறியாச்சுனு இந்த புள்ளி விவரம் நன்கு வெந்த குழாய் புட்டு போல புட்டு புட்டு வச்சிருக்கேன். இது தான் உண்மை.\n1000 ருபாயான்னு கேக்குறவங்களுக்கு - எந்த புது படம் வந்தாலும் தியேட்டர் காரர்கள் செய்யும் முதல் வேலை \" 300 காம்போ பேக்கஜ் தான் 7 நாளைக்கு\" அதாவது 120 டிக்கட் மிச்சம் 180க்கு காஞ்சு போன பாப்கானும்ம் கருப்பு கலர்\nபாண டின் தான் காம்போ பாக்கேஜ். இதில் 120 மட்டும் தான் வினியோகஸ்தர் மட்டும் த்யாரிப்பாளர்களின் கணக்கு. மூச்சுன்டை ஒரு முன்னுரு ரூவா. பார்க்கிங் ஒரு 120 ரூபாய். மூனு லிட்டர் பெட்ரோல் 210. மூனு பேர் படம் பார்த்தா கூட 1500 ரூபாய் பனால். இதை விட குடும்ப மொத்தமும் பார்த்தான் மொத்தம 1000 ரூபாய் செய்கூலி இல்லை சேதாரமும் இல்லை - வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசனுக்கு கவுரவம் செய்யும் உண்மையான ப்ரீமியர் ஷோ. தனிக்காட்டு ராஜாக்கள் ஒன்றாக சேர்ந்தால் நல்ல ஆர் ஓ ஐ(ROI) . இல்லைனா மறு நாள் தியேட்டர் காம்போ பாக்குடன் தான் பாக்கியம்.\nநேற்று வரை கமலுக்கு காசு தேறாதுனு சொன்னவங்க 30 லட்சம் புக்கிங்னு அஃபிஷியல் தகவல் வந்த உடன் என் மீசையில் மண் ஒட்டலை ஆனாலும் ஆவான்னாலும்னு முகாரி ராகம் பாட ஆரம்பிச்சுட்டாங்க. என்னை பொறுத்த வரை 50 லட்சன் பேர் பார்த்தா கூட 500 கோடி ரூபாய் 3 மணி நேரத்தில். 2000 பிரின்ட் பந்தா இல்லை, பர பர சொறி சொறி வெற்றினு பில்டப் இல்லை, பீராபிஷேகம் இல்லை, பீத்தல் இன்டர்வியு உங்கள் அபிமான தொல்லைக்காட்சியில் இல்லை ஆனா அத்தனை வீடுகளிலும் விஸ்வரூபம் ....... கரென்ட் மேட்டர்(EB) தான் ஒன்னும் சொல்ல முடியாத விஷயம்.........\nகமலின் இந்த விஸ்வரூபம் ஹாலிவுட் கம்பெனி வரை பரவும் வருடம் 2013. சரித்திரம் உன் பெயர் சொல்லும் - இதை அருகில் இருந்து அன்பாய் , அதட்டலாய் சொல்லிய பல தருணங்களில் உங்களுடன் பழகியவன், பயணித்தவன் என்ற உரிமையில் \"you've got what it takes\nLabels: 300 கோடி ரூபாய்கள் 3 மணி நேரத்தில்\n5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்��� நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவ���ிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=524533", "date_download": "2019-10-18T10:12:48Z", "digest": "sha1:YN7HQUAJC6CXRRT4CIIUDYPXBMRW3Y3L", "length": 17551, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "வட மாவட்டங்களை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா | Says the bureaucracy that ignores the northern districts: wiki yananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nவட மாவட்டங்களை புறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘வடமாவட்டங்களை தமிழக அரசு புறக்கணிக்கிறதா...’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ம். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. வட தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக ஒரு காலத்தில் பாலாறு இருந்தது. வேலூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்தது. இப்போது ஆந்திரா தடுப்பணை மேல் தடுப்பணை கட்டி ஏறக்குறைய தண்ணீர் வருவதை அப்படியே தடுத்துவிட்டது. அதையும் மீறி வந்ததை தான் வட மாவட்ட மக்கள் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி வந்தனர். ஆரம்பத்திலேயே அதை அதிகாரிகள் தடுக்காததால் பாலாறு மணல் கொள்ளையர்களின் சொர்க்க பூமியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் பாலாற்றையும் அதை பயன்படுத்தும் மக்களையும் புறக்கணிக்கும் வகையில் வேலூர் திட்டப்பிரிவு வட்டம், மேல் பாலாறு கோட்டம் ஆகியவற்றை மூடிவிட்டது. தனியாக கோட்டம் இருக்கும்போதே ஆற்று தண்ணீரை கோட்டை விட்ட அதிகாரிகள் இப்போது என்ன செய்யப்போகிறார்கள் என்று வேதனையுடன் ேகள்வி கேட்கிறார்கள் விவசாயிகள். அரசுக்கு தவறான தகவல்களை தந்து பாலாற்றை க���லி செய்தது அதிகாரிகள் வர்க்கம்தான். இனி சென்னையில் தண்ணீர் பஞ்சம் போல வட மாவட்டங்களை அது எட்டி பார்க்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்றே பேசுகின்றனர் சமூக நல ஆர்வலர்கள்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பேச வந்த பெண் தலைவருக்கு பட்டாசு வெடிச்சு வரவேற்பு கொடுத்த மாங்கனி மாவட்ட தாமரை கட்சியினர் அசத்திட்டாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘மாங்கனி மாவட்ட முக்கிய கேந்திரமான இரும்பாலையை, தனியாருக்கு கொடுக்கக்கூடாதுனு தொழிலாளருங்க நடத்துற காத்திருப்பு போராட்டம் ஒரு மாசமா நடந்துட்டு வருது. அந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு பேச, தாமரை கட்சியின் தலைவர்களில் ஒருவர் போனாங்க. அவங்க அங்க காலெடுத்து வச்சதுல இருந்து, கட்சிக்காரங்க செஞ்ச அலப்பறைக்கு அளவில்லாம போச்சாம். குறிப்பாக, பட்டாசு சத்தம் காதை பிளக்க, காரு கதவ திறந்துவிட ஒருவர் ஓடி வர, மேகமூட்டமா இருந்தாலும் மேடம் மேல வெயில் பட கூடாதுனு ஒருத்தரு குடை பிடிக்க, தொண்டர்கள் யாரும் சூழ்ந்துடக் கூடாதுனு மத்தவங்கள ஓரம் கட்டன்னு, ஒரே அலம்பலா இருந்ததாம்... எல்லா தொழிற்சங்க ஊழியர்களும் அங்க இருந்தாலும், கட்சி கூட்டம்போல கோஷமும் போட்டுருக்காங்க. இதனால பூரிச்சுப்போன மேடம், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராம நாங்க பாத்துக்கிறோம்னு நம்பிக்கையா நாலு வார்த்தை பேசிட்டு போயிட்டாராம். யாருக்குத் தெரியும் நாளைக்கு இவங்களே மாநில தலைவியா வந்துரலாம்னு நினைச்சுதான் இத்தனை அலம்பலும் அலப்பறையும் பண்ணாங்கனு பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆசிரியர்களை அலைய விட்ட கலெக்டரை பற்றிச் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘சிறுபான்மை நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளிகளில் இருந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட பள்ளிகள், சிறுபான்மை நலத்துறையிடம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து அந்தந்த பள்ளிகளுக்கு என்று ஒரு பாஸ்வேர்டு பெற வேண்டும். அவ்வாறு பெறும் பாஸ்வேர்டை வைத்து மாணவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டுமாம்.. இவ்வாறு பாஸ்வேர்ட் பெறுவதில் தமிழகத்தில் நாகை மாவட்டம் பின்தங்கியுள்ளதாக சென்னையில் இருந்து ச���ீபத்தில் கலெக்டருக்கு டோஸ் விழுந்ததாம். இதில் கடுப்பாகிய கலெக்டர், தன் கோபத்தை தலைமை ஆசிரியர்கள் பக்கம் திருப்பினார். அதாவது ஆசிரியர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும் கம்ப்யூட்டர் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்து பாஸ்வேர்ட் பெற உத்தரவு பிறப்பிக்கும்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தாராம். கலெக்டர் உத்தரவை மீற முடியாத முதன்மை கல்வி அலுவலரும், ஆசிரியர் தினத்தன்று தலைமை ஆசிரியர்களை வேலை வாங்குவதா என புலம்பியபடியே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் நாள் தகவல் கொடுத்தாராம். ஆசிரியர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள 1200 தலைமை ஆசிரியர்களும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு படையெடுத்தனராம். நீண்ட தூரங்களில் இருந்து வரும் தலைமை ஆசிரியர்கள் அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து வேன், கார் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அடித்து பிடித்து ஓடிவந்தனர். ஆனால் அந்த கல்லூரியில் போதுமான அளவிற்கு கம்ப்யூட்டர் இல்லாததால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரிக்கு செல்லும்படி அடுத்தடுத்து உத்தர பிறப்பிக்கப்பட்டதாம்.\nஇதில் அவசர கதியில் சிலர், தங்களது நண்பர்கள் வாடகைக்கு எடுத்து வந்த கார், வேன் ஆகியவற்றில் லிப்ட் கேட்டு ஏறி சென்றனராம். சில தலைமை ஆசிரியர்கள் ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த தனியார் கல்லூரிக்கு சென்றனராம். நவீன அறிவியல் யுகத்தில் நவீன தொழில் நுட்ப வசதி கொண்ட செல்போன் மூலமாக கூட விண்ணப்பித்து பாஸ்வேர்ட் பெற முடியும். இவ்வளவு வசதிகள் இருந்தும் ஆசிரியர் தினத்தன்று அமைதியாக இருக்க வேண்டிய தலைமை ஆசிரியர்களை ஏன் அறக்க பறக்க அலையவிட வேண்டும். பழிவாங்கும் செயலாக உள்ளது. இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆசிரியர் சங்கங்கள், கலெக்டருக்கு எதிராக போராட்டம் நடத்த மாநில நிர்வாகிகளிடம் தீவிரமா ஆலோசித்து வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.\nபுறக்கணிக்கும் அதிகார வர்க்கத்தை சொல்கிறார்\nசொத்துக்களை பார்த்துக்கொள்ள சிறைப்பறவை புது நபரை நியமிக்க இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nமாஜி மத்திய மந்திரியை மதிச்சு யாரும் வராததால நிகழ்ச்சி ரத்தான விஷயத்தை ச��ல்கிறார் : wiki யானந்தா\nஉள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொதுக்குழு நடப்பது ஏன் என்பதை சொல்கிறார்: wiki யானந்தா\n100 வெட்டாததால் டிரைவிங் லைசென்ஸ் நிறுத்தி வைத்துள்ள அமைச்சரின் பினாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதேர்தலுக்கு பின் டாக்டருக்கு ‘செக்’ வைக்கும் முடிவில் உள்ள இலை தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nநாங்குநேரியில் அதிகாலை கதவை திறந்தால் சேலைகள் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-18T08:26:08Z", "digest": "sha1:PM63J4IC2JYJH2A67S7JNT2OXCEAKMQT", "length": 12499, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியம்-ஹிருனிகா - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் ச��ரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nஜனாதிபதிக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியம்-ஹிருனிகா\nநேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். ஆனாலும் பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் மாத்திரம் இதனைக் கொண்டுவரக்கூடாது.மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில் ஜனாதிபதிக்கு எதிராகவும் குற்றப் பிரேரணை தயாரிக்கப்படுமாயின் அதற்காக 75 பேரின் கையொப்பங்களை திரட்டித் தருவதற்கு தயாராகவுள்ளேன்.இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நிறுத்துவாரென ஜனாதிபதி கூறியதாக அண்மையில் கேள்விப்பட்டேன். அவ்வாறு அவரை நிறுத்தினால் பொதுஜன பெரமுன பாரிய பின்னடைவை நிச்சயம் சந்திக்கும்” என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராகவும் குற்றப் பிரேரணை கொண்டு வர வேண்டியது அவசியமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.(15)\nPrevious Postஇலங்கையை பிரகாசமான நாடாக மாற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்-சஜித் பிரேமதாஸ Next Postகிளிநொச்சியில் இன்று 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கபடுமென ஆளுநர் தகவல்\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1715.html", "date_download": "2019-10-18T09:43:39Z", "digest": "sha1:JBRCABM6STJP6TLBUUSHHRNVPDX5LSXC", "length": 20920, "nlines": 342, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1715 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், planet, tacai, astrol, tacā, period, தசும்பு, intr, fleshy, regnal, dašā, சுசிரம், பத்து, காலம், five, தசும்பர், expr, தசாபலன், influence, தசாநாதன், தசாமிசம், eṉal, onom, dašan, குறிப்பு, தசாங்கிசம், part", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1715\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1715\nஇராசியைப் பத்தாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட.சிந்.123).\nதசைக்குத் தலைமை வகிக்குங் கிரகம்.\nநல்ல தசாபலன் உனக்கு இப்போது தசாநாதன்.\nஒருவனுக்குத் தெரியாத பாஷையில் அவனை மருட்டுங் குறிப்பு . (W.)\nமத்யம், கூர்மம், வராகம், நரசிங்கம், வாமனன், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கற்கி என்னும் திருமாலின் பத்து அவதாரங்கள். (பிங்.)\nவரி வசூலிக்கும் உத்தியோகஸ்தர் செலுத்தற்குரிய வரிபாக்கி. (R. T.)\nவிவசாயஞ் செய்வதற்குக் கொடுக்கும் கடன். (C. G.)\nSee தசும்பு. அமுதம் பெய்த வாடகத் தசும்பர் (சேதுபு.சேதுமா.71.)\nகுடம். துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி. (புறநா.224, 2).\nமிடா. துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல். (மலைபடு.463, ).\nகோபுர விமானங்களின் உச்சிக் கலசம். சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்றலால் (கம்பரா. நகர. 26).\nஆடை சட்டை முதலியன நெகிழ்ந்து தொங்குதற் குறிப்பு .Loc.\nகன்மேந்திரியமைந்தும் ஞானேந்திரிய மைந்துங் கூடிய பத்து இந்திரியங்கள். (யாழ்.அக) .\nஎழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன்.268, உரை) (சூடா).\nசதைப்பற்றாதல். நறுமலர்த் தாள்க ளொத்துத் தசைந்து (காசிக.சிவ.அக்.22) .\nநிலைமை.. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1).\nகிரகவாட்சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள் (பெருங்.வத்தவ.11. 61).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-18T09:26:30Z", "digest": "sha1:2JZTGCVYO4X7MIZDN7G3MA3ILB7DVQCK", "length": 5503, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் சந்திப்பு....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் சந்திப்பு….\nமல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற வேட்பாளருடன் சந்திப்பு….\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுகவினர் தஞ்சை பாராளுமன்ற திமுக வேட்பாளர் எஸ்எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்தனர்.\nதஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழனிமாணிக்கத்தை இன்று (மார்ச் 24) மல்லிப்பட்டிணம் திமுகவினர் சந்தித்து வாழ்த்துக்களை தெரவித்தனர்.மேலும் திமுகவின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம் என்றும் அவரிடத்தில் உறுதியளித்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a6/car-price-in-noida.htm", "date_download": "2019-10-18T10:01:48Z", "digest": "sha1:2AUVFJX6PPDOHIBAUWRUL23ZVXNRVVDV", "length": 17053, "nlines": 304, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ6 நொய்டா விலை: ஏ6 காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி ஏ6நொய்டா இல் சாலையில் இன் விலை\nநொய்டா இல் ஆடி ஏ6 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nநொய்டா சாலை விலைக்கு ஆடி ஏ6\n35 டிடிஐ மேட்ரிக்ஸ் (டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.63,21,914*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ மேட்ரிக்ஸ் (பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.62,07,166*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ மேட்ரிக்ஸ் (பெட்ரோல்)(base மாதிரி)Rs.62.07 லட்சம்*\n35 டிடிஐ மேட்ரிக்ஸ் (டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.63,21,914*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ மேட்ரிக்ஸ் (பெட்ரோல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு நொய்டா : Rs.62,07,166*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநொய்டா இல் ஆடி ஏ6 இன் விலை\nஆடி ஏ6 விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 53.84 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ6 35 டிஎப்எஸ்ஐ மேட்ரிக்ஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ6 35 டிடிஐ உடன் விலை Rs. 54.84 Lakh.பயன்படுத்திய ஆடி ஏ6 இல் நொய்டா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 13.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ6 ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி ஏ4 விலை நொய்டா Rs. 38.1 லட்சம் மற்றும் வோல்வோ எக்ஸ்சி40 விலை நொய்டா தொடங்கி Rs. 39.9 லட்சம்.தொடங்கி\nஏ6 35 டிஎப்எஸ்ஐ மேட்ரிக்ஸ் Rs. 62.07 லட்சம்*\nஏ6 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் ஏ4 இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்சி 40 இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nநொய்டா இல் Range Rover Evoque இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்எப் இன் விலை\nநொய்டா இல் அவந்தி இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nprice பயனர் விமர்சனங்கள் of ஆடி ஏ6\nA6 Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nSimilar Audi A6 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி ஏ6 3.0 டிடிஐ குவாட்ரோ\nஆடி ஏ6 35 டிடிஐ மேட்ரிக்ஸ்\nஆடி A6 35 TFSI ரூ. 45.90 லட்சத்திற்கு அறிமுகமானது\nசமீபத்தில் மேம்படுத்தப்பட்ட தனது செடான் வகை A6 காரின் பெட்ரோல் மாடலை ரூ. 45.90 லட்சத்திற்கு ( எக்ஸ் - ஷோரூம் டெல்லி மற்றும் மும்பை ) ஜெர்மனி நாட்டு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் அறிமுகம் செய்தது. சி\nஆடியின் புதுப்பிக்கபட்ட A6 மாடல் ரூபாய் 49.50 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஅனைவரும் மிகவும் எதிர்பார்த்த, ஆடியின் புதுப்பிக்கபட்ட A 6 கார் மாடல், டெல்லி ஷோரூம் விலையாக ரூபாய் 49.50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு, சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் 2014 அக்டோபர்\nஆடி A6 காருக்கான புதிய மேம்பாடுகள் ஆகஸ்ட் 20, 2015 அன்று வெளியிடப்படும் (அறிமுக திரைக்காட்சி)\nஆடி இந்தியா தனது 2015 A6 காருக்கான புதிய மேம்பாடுகளை ��ந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடும். இந்த கார், அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த 2014 பாரிஸ் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது. இந்த புத\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ6 இன் விலை\nஃபரிதாபாத் Rs. 62.1 - 63.25 லட்சம்\nகாசியாபாத் Rs. 62.07 - 63.21 லட்சம்\nபுது டெல்லி Rs. 58.51 - 60.93 லட்சம்\nகுர்கவுன் Rs. 57.7 - 58.84 லட்சம்\nபாகாதுர்கா Rs. 62.1 - 63.25 லட்சம்\nசோனிபட் Rs. 62.1 - 63.25 லட்சம்\nரோஹ்டாக் Rs. 62.1 - 63.25 லட்சம்\nபானிபட் Rs. 62.1 - 63.25 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/15/freecalls-to-india/", "date_download": "2019-10-18T09:14:00Z", "digest": "sha1:A36F6JNLTHATSNFEQGLHGOYVTB6ACMCP", "length": 24059, "nlines": 237, "source_domain": "winmani.wordpress.com", "title": "36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு. | வின்மணி - Winmani", "raw_content": "\n36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் – சுதந்திரதின பதிவு.\nஓகஸ்ட் 15, 2011 at 11:12 முப 23 பின்னூட்டங்கள்\nஉள்ளூரில் இருந்து உள்ளூர் அழைப்புகளுக்கு பேசவே நிமிடத்திற்கு 60 பைசா கட்டணம் செலுத்தும் நமக்கு, வெளிநாட்டில் இருக்கும் நம் நண்பர் அல்லது சகோதரர் நமக்கு பேச நிமிடத்திற்கு ஆகும் செலவு வெறும் 0.50 பைசா மட்டும் தான் ஆச்சர்யமாக இருக்கிறதா ஆம் உண்மை தான் நமக்கு உதவுவதற்காக ஒரு நெட்வொர்க் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளில் இருக்கும் நம் நண்பர்கள் பல பேர் தொடர்ந்து நம்மிடம் இமெயில் மூலம் கேட்கும் கேள்வி என்னவென்றால் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச Cheap Price கொடுக்கும் நிறுவனம் எது என்று , நாமும் பல தளங்களை\nதேடிப்பார்த்ததில் சில நிறுவனங்கள் Router போன்ற கருவிகளை வாங்க வேண்டும் என்றும் , சில நிறுவனங்கள் இண்டர்நெட் இணைப்பு தேவை என்றும் இருந்தது ஆனால் இந்த வகையான தொந்தரவு எல்லாம் இல்லாமல் ஒரு தளம் இருக்கிறது.\nவழக்கம் போல் இத்தளத்திற்கு சென்று ஒரு மெயில் தட்டி விபரங்களை கேட்டோம். அவர்கள் நம் விபரங்களை முழுமையாக கேட்டனர் அத்தனைக்கும் பதில் அளித்த பின் இந்தியாவில் இருக்கும் அலைபேசிக்கு பேச ���ிமிடத்திற்கு 0.50 பைசா ஆகும் என்று தெரிவித்தனர், முதலில் ஆச்சர்யமாக இருந்தாலும் நம்ப முடியவில்லை உடனடியாக ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் நம் நண்பர்களிடம் இந்ததளத்தைப்பற்றி சொல்லி பயன்படுத்த சொன்னோம், அவர்களும் தங்களுக்குத் தகுந்த பேக் வாங்கி தினமும் இந்தியாவில் இருக்கும் அவர்களின் உறவுகளிடம் பேசியுள்ளனர், இந்த நிறுவனம் தெரியப்படுத்தியபடியே நிமிடத்திற்கு 0.50 பைசா மட்டுமே கட்டணம் வசூலித்துள்ளனர். எந்த மறைமுக கட்டணமும் வசூலிக்கவில்லை என்று நண்பர்கள் அனைவரும் கூறினார், சரி இத்தளத்தை நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்குடன் அடுத்த இமெயிலை அவருக்கு தட்டி நம் வலைப்பூவை பற்றியும் அதில் உங்கள் தளத்தை வெளியீடலாமா என்றும் அனுமதி வேண்டி இருந்தோம்.\n36 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சேவை கொடுக்கும் அந்த நிறுவனத்திடம் இருந்து வந்த பதில் மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது. அவர்கள் அனுப்பிய பதிலில் இருந்த இரண்டு விசயம் Demo Call Apply செய்து முதல் 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி பார்க்கச் சொல்லுங்கள் எங்கள் தரம், நிறைந்த சேவை, வாய்ஸ் குவாலிட்டி பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள் என்றும், நாங்கள் சேவை கொடுக்கும் 36-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வார வாரம் இலவச நிமிடங்கள் என்று அசத்துகின்றனர், அதுமட்டுமின்றி உங்கள் வின்மணி வாசகர்கள் நாங்கள் கொடுக்கும் சேவையில் எந்த Plan தேர்ந்தெடுத்தாலும் அத்துடன் சேர்த்து 1 மணி நேரம் இலவசமாக கொடுக்கிறோம் என்றும் கூறினர் சுதந்திர தின நாளில் நம் வாசகர்களுக்கு இந்த இனிப்பான செய்தியை வழங்குகிறோம்.\nஎந்தெந்த நாடுகளில் இருந்து இவர்கள் சேவை கொடுக்கின்றனர் என்பதைப்பற்றிய விபரம் அறிய இங்கு சொடுக்கவும்.\nநம் வலைப்பூவிலிருந்து வரும் வாசகர்களுக்கு அலைபேசிக்கு பேச 1 மணி நேரம் இலவசமாக் கொடுத்துள்ள கால்2பிளஸ் நிறுவனத்திற்கு நம் அனைத்து நண்பர்களின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சுதந்திர தின நாளில் நம் நாட்டின் விடுதலைக்காகப்பாடுபட்ட அனைத்து நல்ல நல்ல உள்ளங்களுக்கும் அன்பையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.\nநம் உடலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முப்பரிமானத்தில் கூகிள் கொடுக்கும் புதி��� சேவை.\nநீளமான இணையதளமுகவரியை சுருக்க புதிய இணையதளம் புதிய சேவைகளுடன்\nஇலவசமாக படங்களை வேகமாக பதிவேற்ற உதவும் பயனுள்ள இணையதளம்.\nஆன்லைன்-ல் 3D படம் வரைய கற்றுத்தரும் பயனுள்ள இணையதளம்.\nஅன்பையும் நல்ல நடத்தையும் முன் உதாரணமாகக்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியா எந்த ஆண்டு சுதந்திரம் அடைந்தது \n2.இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்த இங்கிலாந்து பிரதமர் யார் \n3.இந்தியா எந்த ஆண்டு குடியரசு ஆனது \n4.இந்தியாவில் சுதந்திரதினம் அன்று டில்லியில் உள்ள\nசெங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுபவர் யார் \n5.இந்திய மாநிலங்களுள் எந்த மாநிலம் இரு தலைநகரங்களை\n6.இந்தியாவில் குடியரசு தினம் அன்று டில்லியில் உள்ள\nசெங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றுபவர் யார் \n7.மத்திய உணவு மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்\n8.கிழக்கு கடற்கரை சமவெளியின் வடபகுதி பெயர் என்ன \n9.தனக்கென்று தனி அரசியலமைப்பு கொண்டுள்ள இந்திய\n10.இந்தியாவின் மிக நீளமான நதி \n1.1947 ஆகஸ்ட் 15, 2. அட்லி பிரபு, 3.1950 ஜனவரி 26,\n4.இந்தியப்பிரதமர் , 5.ஜம்மு & காஷ்மீர், 6.குடியரசுத்தலைவர்,\n7.மைசூர், 8.வட சர்க்கார் கடற்கரை, 9.ஜம்மு & காஷ்மீர்,\nபெயர் : இந்திய சுதந்திர தினம்,\nவெற்றி அடைந்த நாள் : ஆகஸ்ட் 15, 1947\nபிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து\nஇந்தியா தனி சுதந்திர நாடான நாள். இந்நாளில் நம்\nதேசத்தின் விடுதலைக்காகப் பாடுபட்ட அத்தனை\nமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. என்றும் உங்களை\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், வாழ்த்துக்கள். Tags: 36-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பேச 0.50 பைசா தான் - சு�, இலவச போன் கால், கால்2பிளஸ்.\nகிரிக்கெட் விளையாடும் அனைவருக்கும் உதவும் ஸ்கோர் போர்டு புதிய டூல்.\tகணினியில் மின்னல் வேக தட்டச்சுக்கு உதவும் இலவச மென்பொருள்.\n23 பின்னூட்டங்கள் Add your own\ncredit card இருந்தால் மட்டும் தான், இந்த phone card வாங்க முடியுமா…\nஆம் நண்பரே , வளைகுடா நாடுகளுக்கு சேவை இன்னும் இவர்கள் கொடுக்கவில்லை.\nகணினியிலிருந்து இணைய தளம் வாயிலாக நாம் அலைபேசியில் பேசுவதை கணினியில் பதிவு செய்ய மென்பொருள் உள்ளதா என்பதை தயை கூர்ந்து தெரியபடுத்தவும். ஜவஹர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526448", "date_download": "2019-10-18T10:14:09Z", "digest": "sha1:2IWJ7CMJFI3BXOPQJ3LTYG5SE4PI3DZC", "length": 7884, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம் | 10 injured as private bus topples near Hosur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்த���வம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்\nஓசூர்: ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். தேன்கனிகோட்டை சாலையில் பஞ்சேஸ்புரம் என்கிற இடத்தில தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nஓசூர் தனியார் பேருந்து விபத்து காயம்\nதமிழக கோவில்களில் பணியாற்றும் இசை கலைஞர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல் : வருமான வரித்துறை தகவல்\nதனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nமண்ணச்சநல்லூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் பலி\nதியாகராய நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கேரள போலீசார் திடீர் சோதனை\n2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை :பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு\nஉத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு\nசென்னையில் செய்வினை நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் சாமியார் ரூ.1 லட்சம் மோசடி\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு : மத்திய அரசு\nதமிழகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை மாலை 6 மணியோடு வெளியூர்காரர்கள் வெளியேற தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவு\nதமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/126070-glory-of-vaikasi-visakam-festival", "date_download": "2019-10-18T08:40:06Z", "digest": "sha1:GALCDVF3JFXQQQPC2VZ6JVTUSGTWABKH", "length": 14163, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..?- விசாக மகத்துவம்! | Glory of Vaikasi Visakam Festival", "raw_content": "\nவீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..\nமுருகனின் திருப்பெயர்களில் மிகவும் சிறப்பான பெயர்கள் இவைதான். காரணம் என்ன\nவீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..\n'தமிழ்க் கடவுள்' என்று போற்றப்படும் அழகு முருகனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், சிறப்பான பெயர்களாகத் திகழ்பவை 'கார்த்திகேயன்' மற்றும் 'விசாகன்' ஆகிய இரண்டு திருப்பெயர்களாகும். காரணம்\nமுருகப்பெருமான் ஞானஸ்வரூபி. அவனைச் சரணடைந்தால், நம்முடைய அகம்பாவம் நீங்கும். அகம்பாவமே மனிதர்களைப் பாவக்குழியில் வீழ்த்துகிறது. அதன் விளைவாக பல துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது. சூரபத்மன் அகங்காரத்தின் ஒட்டுமொத்த வடிவம். அவனால் பலவகையான துன்பங்களுக்கு ஆட்பட்ட தேவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவே, 'குமார சம்பவம்' நிகழ்ந்தது.\nதர்மத்தை நிலைநிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் பேசுகின்றன. முருகப்பெருமானின் அவதாரம் தவிர்த்து, இறைவனின் மற்ற அவதாரங்களில் அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால், அழகு, அன்பு, கருணை ஆகிய அனைத்தும் உருவம் தரித்து வந்ததுபோல் அவதரித்த முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; மாறாக ஆட்கொண்டருளினார்.\nஅதுவே முருகப்பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்.\nமுருகப்பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்த வைகாசி விசாகம், நாளை (28.5.18) முருகப்பெருமானின் அனைத்து தலங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.\nசரி, விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தபோது நிகழ்ந்த மற்றோர் அற்புதம்தான் என்ன\nசூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அபயம் அருளிய சிவபெருமான், குமார சம்பவத்தை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். தம் நெற்றிக் கண்ணைத் திறக்க, ஆறு தீக்கதிர்கள் வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றியதும், அறுவரையும் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து, அதன் பயனாக முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டதும் நாமெல்லாம் அறிந்த விஷயம்தான். ஆனால், அன்றைக்கே நிகழ்ந்த மற்றோர் அற்புதம் நவவீரர்களின் தோற்றம்தான்.\nகுமாரசம்பவத்துக்கு முன்பாக மற்றொரு தருணத்தில் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெம்மை தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை, பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.\nஅம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணியவேண்டி சரவணப்பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே தருணத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.\nமாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். பிறக்கும்போதே பகைவர்களை அச்சுறுத்தும் தோற்றத்தோடு தோன்றிய அவர்களை வாழ்த்தி ஈசன் ஆளுக்கொரு வாளை பரிசளித்து வாழ்த்தினார். தர்மத்தை காக்க பிறப்பெடுத்திருக்கும் முருகப்பெருமானுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இப்படி முருகப்பெருமான் தோன்றிய திருநாளிலேயே உருவானவர்கள் இந்த நவவீரர்கள். வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.\nமுருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றதால் கார்த்திகேயன் என்ற பெயரும் சிறப்பு வாய்ந்தவைகளாகப் போற்றப்படுகின்றன.\nஎங்கும் ஞான வடிவாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் அவதரித்த இந்த நாளில் அவன் தாள் வணங்கி அவன் புகழ் பாடி உய்வோம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2015/11/blog-post_16.html", "date_download": "2019-10-18T09:31:01Z", "digest": "sha1:VCBUO2VVUAPJCPJT7JJSS3VQDKUC6FGY", "length": 4947, "nlines": 118, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: பிள்ளை தேடும் பருவ மழை", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nபிள்ளை தேடும் பருவ மழை\nவிலங்குகள், தாம் பிழைக்க, மனிதனைத் துரத்த\nஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தப்ப முயல\nஎல்லோருடனும் நிம்மதியும் ஓடத் துவங்கியது.\nவிலங்குகளை விரட்டிய மனிதனுக்கு மண்ணாசை வாட்ட,\nவிலங்குகள் வாழ்ந்த காட்டுக்கும் சொந்தம் கொண்டாடலானான்\nவனங்கள் அழிந்து வீடுகள் முளைக்க\nமரங்களின் தாகம் தீர்த்த நீர் நிலைகளும் தேவையற்றுப் போக\nஆற்றுப் படுகைகளிலும் மனிதக் காடுகள் முளைக்கலாயின\nதான் வளர்த்த பிள்ளைகளான மரங்களைத் தேடி\nமாரி அவ்வப் பொழுது ஓடி வர\nகாணாமல் போன, பொழிந்து வந்த பாதைகளைத் தேடி அங்குமிங்கும் அலைய\nஆங்காங்கே நட்டு வைத்த மரங்கள் மறைந்து போய்\nகான்க்ரீட் காடுகளை உற்றுப் பார்த்து உச்சி முகர\nவழி தெரியாமல் ஓடும் என்னைப் பார்த்து\nவெள்ளமே ஏன் வந்தாய் என்று\n- நனைந்த தமிழகத்தின் நிலை நினைத்து\nமறுகும் ஒரு சென்னை வாசி\nபிள்ளை தேடும் பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://pudhucherry.com/", "date_download": "2019-10-18T09:20:20Z", "digest": "sha1:7UHADJTRQ3BGCO3KS6NIFR32IDMXCIPO", "length": 20702, "nlines": 195, "source_domain": "pudhucherry.com", "title": " புதுச்சேரி", "raw_content": "\nஇலக்கிய விருந்து: அன்புடன் போட்டி உணர்வுப் போட்டி கவிதைப் பூங்கா தமிழ்ப் பெயர் பாரதி மடல்கள் விருது பெற்றோர் இதழ் வரிசை தமிழ்ப் பொழில் நுமது படைப்பு புதுவை வரலாறு இதழ்ப் பாவரங்கு பாவேந்தர் நினைவில் மாகவி நினைவில் தமிழிசைப் பற்றி ஏழாம் சுவை முன்னின்ற ஏந்தல் பொன்விழா\nஇவ்விணைய தள பக்கங்கள் தமிழ்த் தானியங்கு எழுத்துரு கொண்டு உருவாக்கப்பட்டு, வலையேற்றப் பட்டுள்ளன. விண்டோஸ்- 95 தவிர மைக்ரோசாஃப்ட்டின் பிற இயக்கு நியதி மென்பொருள் பயனாகும் கணிப்பொறிகள் யாவற்றிலும் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்யாமலேயே தமிழைக் காணலாம். அது போல தானியங்கு எழுத்துரு இணைய நாடோடி (Internet Explorer), நெட்ஸ்கேப்-8 வலை உலாவிகள் பயன்படுத்தும் அன்பர்க்கு மட்டுமே. வேறு வலையுலாவிகள் இயக்கு நியதி கணினி மென்பொருள் பயனாளிகள், ஒருங்குறி எழுத்துரு இல்லாவிடில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுகிறோம்.\nஇன்றைய நாள் இப்போது நேரம்\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமு மாற்ற லரிது (101)\n\"உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவு\nமோது பற்பல நூல்வகை கற்கவு\nமிலகு நீருடை நாற்றிசை நாடுகள்\nயாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே\nதிலக வாணுத லார்தங்கள் பாரத\nதேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்\nமின்மடல் வழியே வரும் படைப்புகள் மட்டுமே வெளியீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். இத்தளம் இலாப நோக்கின்றி தமிழ்ப் பணிக்காக என்பதால் வெளியாகும் ஆக்கங்களுக்கு வெகுமதி வழங்கப்பட மாட்டாது. புதுச்சேரி மின்னிதழ் அறிவித்தப் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பெறும் படைப்புகளுக்கு விதிகளின் படி பரிசில்கள் அளிக்கப்படும். படைப்பை அனுப்பும் அன்பர்கள் திஸ்கி/தாம்/தாப்/பாமினி/யூனிகோட்/ விகடன்/இண்டோவெப்/முரசொலி/ வெப்புலகம்/தினதந்தி/ தினமணி/தினபூமி/ அஞ்சல்/ வீகேசரி/கொலின் இந்த எழுத்துகளில் ஒன்றைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்\nகொலீன் விக்சனரி பெப்ரிசியஸ் மக்அல்பின் லெக்சிகன் வின்சுலோ கதிர்வேல்\nபடைப்பை அனுப்பும் அன்பர்கள் திஸ்கி/தாம்/ தாப்/பாமினி/யூனிகோட்/ விகடன்/ இந்த வகை எழுத்துகளில் ஒன்றை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்\nஎழுத்துரு மாற்றத்திற்கு: பொங்குதமிழ்ச் செயலி.\n\"பிறநாட்டு நல்லறிஞர் சாத்தி ரங்கள்\nதமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்\nஇறவாத புகழு டையபுது நூல்கள்\nதமிழ் மொழியி லியற்றல் வேண்டும்\nகின்பந் தரும்படி வாய்த்தநல் லமுது\nகதியி லுயர்ந்திட யாம்பெற்ற பேறு\nதள பொறுப்பாளர் : இராச.தியாகராசன் புதுவையரசு தளங்கள்\nஅரசு நிறுவனங்கள் ஸ்ரீஅரவிந்த ஆசிரமம்\nபுதுச்சேரி - மின்னிதழின் அறிமுக விழா, புதுவை முத்தியால் பேட்டை, ஆறுமுகா திருமண நிலையத்தில் (இரேணுகா திரையரங்கு எதிரில்) 27.03.2005 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் சிறப்புற நடைபெற்றது. புதுவையின் முன்னணி எழுத்தாளர்களும், பாவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் கலந்து கொண்டு இதழை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றிகள்.\nவிவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nஎண்: 26 நேரு நகர், வேங்கட்ட நகர் அஞ்சல், புதுச்சேரி - 605011\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்\nபிப்மேட் வளாகம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி. (நாவலர் நெடுஞ்செழியன் மேநிலைப் பள்ளியெதிரில்)\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்\nபிப்மேட் வளாகம், இலாசுப்பேட்டை, புதுச்சேரி - 605 008.\n(நாவலர் நெடுஞ்செழியன் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில்)\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் தற்போது மேலே கூறிய முகவரியில் இயங்கி வருகின்றது. தமிழார்வலர்களும், கலையார்வலர்களும், அந்நிறுவனத்தினை தொடர்பு கொள்ள, 22558217 என்ற தொலைபேசி எண்ணினைப் பயன்படுத்தலாம். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் திரு. சுதர்சனன், அவர்கள்.\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்\nடிமோஸ் - பொது இணையமுகவரி (Dmoz- Open Directory)\nபுதுச்சேரி - தளத்தைப் பரப்புங்கள் (Promote - Pudhucherry - ezine)\nபுதுச்சேரி - விருந்தினர் பக்கம் (Pudhucherry - Guest book)\nதமிழிலக்கியம் - கேள்விபதில் (Literary - Quiz)\nஇளையோருக்கு விளையாட்டு/அறிவியல் (games/Science for youngsters)\nதமிழ் எழுத்துருக்களின் பட்டியல் (Table of tamil fonts)\nபாவேந்தர் நினைவுப் பாடல்கள் (Paavendar Ninaivu paadalgal)\nபாவேந்தர் நினைவுப் போட்டிகள் (Competition for Youngsters)\nஇணையத்தில் அகராதிகள் (Online Dictioneries)\nபுதுச்சேரி - விழாப் பாவரங்கப் பாடல்கள் (Paavaranga paadalgal)\nபுதுச்சேரி - மின்னிதழ் தொடக்கவிழாப் படங்கள் (vizha photos)\nபு.மொ.ப.நி-வின் தமிழ்க்கவிஞர் மாநாடு (Tamil Poet Conference by PILC)\nவிழிப்படலங்களை கொடையளிப்பீர் (Donate your Cornea)\nஎதிலும் முதன்மையெனும் ஏந்தல் - கலைமாமணி கல்லாடன், புதுச்சேரி\nதமிழிசை வரலாறு - ஒரு விளக்கம் - இராச. தியாகராசன், புதுச்சேரி\nபுதுவை எழுத்தாளர் நூல்வெளியீடுகள் (Publications of Pudhucherry Writers)\nஆழிப் பேரலை ஒரு விளக்கம் (What is Tsunami)\nபுதுச்சேரி - அறிமுகவிழா அழைப்பிதழ் (Invitation)\nமகாகவிக்கு வீர வணக்கங்கள் (Birthday Poems on Bharathi)\nஇம்மாதப் பாமலர்கள்(Poems of this month)\nஇம்மாதக் கட்டுரைகள் (Writeups of this month)\nவிடுதலைப் பொன்விழா வெண்பாக்கள் (venbas of pudhuvai viduthalai)\nஆய கலைகள் அறுபத்தி நான்கு (Arts 64)\nமுந்தைய இதழ்களின் களஞ்சியம் (Archieves)\nவலைதளங்களுக்கு தனியான ஒரு இழை இருந்தாலும், நான் அறிந்த, சுவைத்த இணைய இதழ்களின் இழைகளை கீழே தருகிறேன். சென்று தண்டமிழைச் சுவையுங்கள்\nகூடல் - இணைய தளம்\nவார்ப்பு - கவிதை இதழ்\nதென்றல் - இணைய இதழ்\nதமிழோவியம் - இணைய இதழ்\nமரத்தடி - இணைய இதழ்\nஇ-தேனீ - இணைய தளம்\nமுத்தமிழ் மன்றம் - இணைய தளம்\nகுறள் - இணைய தளம்\nஎழில்நிலா - இணைய இதழ்\nதமிழம் வலை - இணைய தளம்\nஅன்புடன் புகாரி - இணைய இதழ்\nஅம்பலம் - இணைய இதழ்\nஆறாம் திணை - இணைய இதழ்\nகதம்பம் - இணைய தளம்\nதமிழமுதம் - இணைய தளம்\nதமிழ்மண் - இணைய இதழ்\nபதிவுகள் - இணைய இதழ்\nநிலாச்சாரல் - இணைய தளம்\nநம்நாடி - இணைய தளம்\nசிஃபி தமிழ் - இணைய தளம்\nஇ-சங்கமம் - இணைய இதழ்\nதமிழன் எக்ஸ்பிரஸ் - இணைய இதழ்\nகல்கி - இணைய இதழ்\nமங்கையர் மலர் - இணைய இதழ்\nஆனந்த விகடன் - இணைய இதழ்\nகுமுதம் - இணைய இதழ்\nகீற்று - இணைய இதழ்\nநகலுரிமை விவரம்: இத்தளத்தில் வெளியாகும் படைப்புகள் அத்தனையும் நகலுரிமைக்கு உட்பட்டவை. மேலும் பக்கங்களின் விவரங்களை அப்படியே பயன்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். தளத்தின் விவரங்களுக்கு இணைப்புத் தொடர்கள் தர விரும்புவோர் பொறுப்பாசிரியரின் முன் அனுமதியைப் பெற வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த முகவரிக்கு மின்மடல் அனுப்பவும்:-\nபொ���ுப்பு விலகல் குறிப்பு: இந்த தளத்தில் தரப்படும் பிற இணைய தளங்களின் இணைப்புத் தொடர்களின் வழியாக பெறப்படும் சேவைகளுக்கும், விவரங்களுக்கும், மென்பொருட்களுக்கும் அந்தந்த தளத்தின் பொறுப்பாளர்களை அணுகவும். \"புதுச்சேரி\" மின்னிதழ் தருவது வெறும் இணைப்புத் தொடர்களை மட்டுமே. அந்த தளங்களிலிருந்து பெறப்படும் சேவைகளுக்கும்/ பதிவிறக்கங்களுக்கும்/ விவரங்களுக்கும் \"புதுச்சேரி\"- மின்னிதழ் பொறுப்பல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course_clg.asp?maj=Dental%20Mechanics%20and%20Dental%20Hygine&tit=Diploma&cat=2&majtam=%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&tittam=%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2019-10-18T08:31:00Z", "digest": "sha1:47GZBUE2JHN3ERS733D5D5GR3ISJMJWJ", "length": 8389, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » டிப்ளமோ படிப்புகள்\nடிப்ளமோ -டென்டல் மெக்கானிக்ஸ் மற்றும் சுகாதாரம்\nஎனது சகோதரி நர்சிங் படிக்க விரும்புகிறார். 10ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்று தற்போது பிளஸ்1 படிக்கிறாள். இப் படிப்பு பற்றிக் கூறவும். சென்னையில் எங்கு படிக்கலாம்\nஅஞ்சல் வழியில் புரடக்சன் மேனேஜ்மென்ட் எங்கு படிக்க முடியும்\nநெட் தேர்வு எப்போது நடத்தப்படும்\nசென்னையில் பி.இ., படிப்பில் 60 சதவீதமே பெற்றிருப்பதால் படிப்பு முடிந்து 6 மாதங்களாகியும் எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்வது மேலே படிப்பதா வேண்டாமா என்று தயவு செய்து விளக்கவும்\nஎனது மகன் விமானப் படையின் ஏர்மென் பணியில் சேர விரும்புகிறான். இதன் எழுத்துத் தேர்வில் என்ன மாதிரியான கேள்விகள் இடம் பெறும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/2011/10/10/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-10-18T10:31:22Z", "digest": "sha1:TJZ4H2G6GUDP2X7DMZB5VNQSU7KJA4YR", "length": 14643, "nlines": 182, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள் | பிரபுவின்", "raw_content": "\nஇல்லம் > ALL POSTS, அறிவியல், மருத்துவம்\t> வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்\n2011/10/10 பிரபுவின்\tபின்னூட்டமொன்றை இடுக Go to comments\nஅல்லியம் சடைவம் என்பது இதன் ���றிவியல் பெயர். இதை உடைத்தால் சிறுசிறு பற்கள் போன்ற பகுதிகள் வெளிவரும்.\nஇதை நசுக்கினால் ஒரு வாசம் வரும். இதுதான் மருந்து தயாரிக்க மிகவும் உதவி புரிகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.\nஜீரணக்கோளாறுகளை பூண்டு நன்றாக குணப்படுத்திவிடும். பூண்டு பற்களை நேராகவோ அல்லது கேப்சூல் மற்றும் மாத்திரைகளாகவோ பயன்படுத்தலாம்.\nஇதன் எண்ணெயை கேப்சூலாக்கி கார்லிக் பெர்ல் என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குடல் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்து இது.\nசளி, ப்ளூ காய்ச்சல், காது வலிக்கும் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சீனியின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.\nபிரிவுகள்:ALL POSTS, அறிவியல், மருத்துவம் குறிச்சொற்கள்:வெள்ளைப் பூண்டு\nபின்னூட்டங்கள் (1)\tTrackbacks (0)\tபின்னூட்டமொன்றை இடுக Trackback\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநாள்தோறும் பால் அருந்தினால் பார்வை குறைபாடு ஏற்படாது உலகின் மிகப்பெரிய நாய்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nமின் அஞ்சல் முகவரியை அளியுங்கள்\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\n(இ)ரகசியம் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nமீண்டும் பிரபுவின் இல் பிரபுவின்\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nஉலகின் மிகவும் அழகான இடங்… இல் chollukireen\n… இல் கோவை கவி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் கோவை கவி\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை… இல் பிரபுவின்\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/kona", "date_download": "2019-10-18T09:56:59Z", "digest": "sha1:PNUXOWXSEM6XP2SIT7PN7WV5FFLILTYT", "length": 14135, "nlines": 317, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஹூண்டாய் கோனா மி��்சார விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\n20 விமர்சனங்கள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் Kona Electric\nஹூண்டாய் Kona Electric இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 452.0 km/full charge\nஹூண்டாய் கோனா மின்சார price list (variants)\nஹூண்டாய் கோனா பிரிமியம் இரட்டை டோன் தானியங்கி, electric(battery) Rs.23.9 லட்சம்*\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் Kona Electric ஒப்பீடு\nஆக்டிவா போட்டியாக கோனா மின்சார\nடி-மேக்ஸ் v-cross போட்டியாக கோனா மின்சார\nகாம்பஸ் போட்டியாக கோனா மின்சார\nகோனா மின்சார போட்டியாக கோனா மின்சார\nஏ3 போட்டியாக கோனா மின்சார\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஹூண்டாய் கோனா மின்சார பயனர் விமர்சனங்கள்\nKona Electric மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஹூண்டாய் கோனா மின்சார வீடியோக்கள்\nபோலார் வெள்ளை இரட்டை டோன்\nஹூண்டாய் Kona Electric சாலை சோதனை\nமாருதி சுஜூகி இன்கிஸ் போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி முன்னெடுக்கப்படுகின்றது \nஹூண்டாய் Kona Electric சாலை சோதனை\nWrite your Comment மீது ஹூண்டாய் Kona எலக்ட்ரிக்\nஇந்தியா இல் ஹூண்டாய் Kona Electric இன் விலை\nமும்பை Rs. 23.71 - 23.9 லட்சம்\nபெங்களூர் Rs. 23.71 - 23.91 லட்சம்\nஐதராபாத் Rs. 23.71 - 23.91 லட்சம்\nகொல்கத்தா Rs. 23.71 - 23.91 லட்சம்\nகொச்சி Rs. 23.71 - 23.91 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/few-lawyers-are-playing-against-cji-in-harassment-case-m-l-harma-files-a-petition-349258.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-10-18T09:55:02Z", "digest": "sha1:7ZFJMOUH74LRXSVRC4NMHIYRM5MZCMH4", "length": 18677, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி? பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு! | Few lawyers are playing against CJI in harassment case: M L Sharma files a petition - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே\nஉங்க��் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\nபொருளாதாரம் மோசமாகிவிட்டது.. மன்மோகன்தான் பெஸ்ட்.. பாஜக மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகீர் புகார்\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமறுபரிசீலனை செய்யலாமே.. எஸ்சி. எஸ்டி மாணவர்களின் கல்வி உதவி தொகை வழக்கில் ஐகோர்ட் அதிரடி\nTechnology சந்திராயன்2 விக்ரம் லேண்டரை மீண்டும் தேடும் நாசா: காரணம் இதுதான்.\nAutomobiles சூப்பர்... ராயல் என்பீல்டு பைக்கில் 122 கிலோ மீட்டர் பயணம் செய்த முதல் அமைச்சர்... எதற்காக தெரியுமா\nMovies அப்துல் கலாம் ஒரு நிஜமான பிக் பாஸ் - கவிஞர் வைரபாரதி\nLifestyle காமத்தைப் பற்றி நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள் என்ன தெரியுமா\nFinance அரசுக்கு இதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி வருவாய் அதிகரிக்கும்.. எப்படி தெரியுமா\nEducation World Students' Day 2019: கனவு நாயகன் அப்துல் கலாமின் பிறந்த நாள் \"உலக மாணவர் தினம்\"\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கறிஞர்களே சதி பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலர் மீது பகீர் வழக்கு\nதலைமை நீதிபதிக்கு வழக்கு... உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு\nடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் நாளுக்கு நாள் நிறைய திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. எப்போது யார் என்ன வழக்கு தொடுக்க போகிறார் என்பது பெரிய புதிராக இருக்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். ஜூனியர் பணியாளராக உச்சநீதிமன்றத்தில் இவர் பணியாற்றி வந்தவர். ஆனால் இதை தலைமை நீதிபதி மறுத்து இருந்தார். இது தற்��ோது நீதிமன்ற உள் விசாரணையாக நடந்து வருகிறது.\nஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை.. சபாநாயகர் நோட்டீஸுக்கு இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி\nஅதே சமயம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான பாலியல் புகார் சுமத்தினால் ரூ.1.5 கோடி தருவதாக சிலர் தன்னை அணுகியதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் உட்சவ் பெயின்ஸ் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க தனியாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த குழு இந்த விசாரணையை இன்னும் தொடங்கவில்லை. இந்த இரண்டு வழக்குகளுக்கு இடையில் தற்போது மூன்றாவதாக இன்னொரு வழக்கு போடப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாருக்கு பின் சில வழக்கறிஞர்களின் சதி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த வழக்கை எம்எல் சர்மா தொடுத்துள்ளார். இவர் தொடர்ச்சியாக சர்ச்சையான வழக்குகளை போடுவதில் வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முக்கிய வழக்கறிஞர்கள் மீது குற்றஞ்சாட்டி உள்ளார்.\nவழக்கறிஞர்கள் பிரஷாந்த் பூஷன், காமினி ஜெய்ஷ்வால், இந்திரா ஜெய்சிங், விரிந்தா குரோபர், சாந்தி பூஷன், நினா குப்தா, துஷ்யந்த் துபே ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளார். இவர்கள்தான் ரஞ்சன் கோகாய்க்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று எம்எல் சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வழக்கில் எம்எல் சர்மா சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரு துப்பாக்கிக் குண்டு கூட பயன்படுத்தாமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டினோம்: அமித்ஷா பெருமிதம்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nபோலீஸிடம் அடி வாங்கி.. 10 நாட்கள் டெல்லி திகார் சிறையில் இருந்த அபிஜித் பானர்ஜி\nஅந்த கோபம் இருக்குமே.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு தாமதமாக வாழ்த்திய மோடி\nடிகே சிவகுமாரின் குடும்பத்துக்கு நெருக்கடி.. 80 வயது அம்மா மற்றும் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjan gogoi supreme court chief justice ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aamir-khan-s-statement-on-intolerance-mixed-comments-240714.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T08:33:54Z", "digest": "sha1:5IF3HNZESZW64OVKMEEBCOBORWS3OY34", "length": 22935, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆமிர்கானின் மதச் சகிப்பின்மைப் பேச்சு... சக கலைஞர்களின் ஆதரவும் எதிர்ப்பும்! | Aamir Khan's statement on intolerance.. Mixed comments - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஆமிர்கானின் மதச் சகிப்பின்மைப் பேச்சு... ச�� கலைஞர்களின் ஆதரவும் எதிர்ப்பும்\nசர்ச்சையின் மையப்புள்ளியாகிவிட்டார் ஆமிர்கான். இந்தியாவில் மதச் சகிப்பின்மை குறைந்துவிட்டது குறித்து அவர் நேற்று பேசிய பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிவிகிதத்தில் உள்ளன.\n\"என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களைச் சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்துப் பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது,\" என்ற அவரது பேச்சு பலரைக் கொந்தளிக்க வைத்துள்ளது.\nஇந்தியாவில் இருப்பதால்தான் உங்களால் இப்படியெல்லாம் பேச முடிகிறது. இதுவே பங்களாதேஷ், பாகிஸ்தானில் நீங்கள் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி, என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பலர்.\nஆமிர்கான் கூறியதில் என்ன தவறு... தத்ரி கொடுமையைப் (மாட்டுக்கறி உண்டதாக வந்த வதந்தியை நம்பி மதவெறிக் கும்பல் ஒரு முஸ்லீமை கொடூரமாக அடித்தே கொன்றது) பார்த்த பிறகும் சும்மா இருப்பவன் மனிதனா ஒரு கலைஞனாக தனது எதிர்ப்பை அருமையாக அவர் பதிவு செய்துள்ளார், என்று அவரை ஆதரிப்போர் கூறுகின்றனர்.\nசில விஐபிக்களின் கருத்துகள் இதோ...\nமும்பையின் மத்தியில் குண்டு வெடிக்கும் போது இவர்கள் எங்கே போனார்கள். நாடு என்ன செய்தது எனக் கேட்பவர்கள், நாம் என்ன நாட்டுக்கு செய்தோம் என்பதையும் யோசிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.\nகபீர்கான் (பஜ்ராங்கி பாய்ஜான், ஏக் தா டைகர் இயக்குநர்)\nஅமீர்கான் சொன்னதை பலரும் புரிந்து கொள்ளாமல் பிரச்னையாக பேசி வருகிறார்கள். அவர் தேசம் மதச் சகிப்பின்மையின்றி உள்ளதெனக் கூறவில்லை. தேசத்தின் சூழல் அப்படி இருப்பதாகவே கூறியுள்ளார்.\nசஞ்சய் குப்தா (ஜாஸ்பா பட இயக்குநர்)\nஆமிர்கான் ஒன்றும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என சொல்லவில்லை. முழுமையாகப் பேட்டியை பார்க்கவும். அவர் பயப்படுவதாகவே சொல்லியிருக்கிறார். மேலும் இதிலிருந்து ஒரு விஷயம் மட்டுமே நன்றாகப் புரிகிறது. மனதில் உள்ள விஷயங்களை பொது இடத்தில் பேசக்கூடாது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான 'முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்' என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததற்காக எனக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில், நான் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை டெல்லி, உத்தரபிரதேச மாநில முதல்வர்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்தனர். எதுவும் வன்முறையாக இருக்க கூடாது. நாகரிக மக்களாகிய நாம், சிறந்த குடிமக்கள் என்பதை உலகுக்கு நாம் காண்பிக்க வேண்டும்.\nநான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லையென்று ஒரு போதும் பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக கட்டமைக்கப்பட்டு திரித்து வெளியிடப்பட்டு விட்டது. அதன் காரணமாக பின்விளைவுகளை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னிடம் நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, நான் அந்த விஷயம் குறித்து பேச விரும்பவில்லை. ஆனால் இளைய சமுதாயம் ஒருங்கிணைந்து இது போன்ற விஷயங்களை தவிர்த்து விட்டு நாட்டை ஜனநாயக ரீதியில் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான் கூறினேன்.\nராகுல் காந்தி (காங்கிரஸ் துணைத்தலைவர்)\nமத்திய அரசைப் பற்றியோ, மோடியைக் குறித்தோ கேள்வி எழுப்பினால் அவர்கள் எல்லாரும் தேசப்பற்று இல்லாதவர்கள், தேசவிரோதிகள், உள்நோக்கம் கொண்டவர்கள் என்று முத்திரை குத்துவதை விட்டு விட்டு, மக்களைப் பாதிக்கக்கூடிய விஷயங்களை, அவர்களை சென்றடைந்து உணர்வதற்கு அரசு முயற்சிக்க வேண்டும்.\nமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். அமீர்கான் கூறியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மைதான்.\nஅமிர்கான் பேசியது தவறு. இத்தனை ஆண்டுகள் அவர் பார்க்காத சகிப்பின்மை இந்த ஆறேழு மாதங்களில்தான் தோன்றிவிட்டதா அவர் மனைவி கிரண் ராவும் இந்தியாவில் பிறந்தவர்தான் என்பதை மறந்துவிட்டாரா அவர் மனைவி கிரண் ராவும் இந்தியாவில் பிறந்தவர்தான் என்பதை மறந்துவிட்டாரா ஆமிர்கானை இந்த நிலைக்கு உயர்த்தியது இதே இந்தியாதான். அப்படியானால் மீதமிருக்கிற 2 மில்லியன் பேரை எங்கே போகச் சொல்வதாக உத்தேசம்... ஆட்சி மாறும் வரை காத்திருக்கச் சொல்வாரா\nநாட்டுப் பற்று மிக்க ஒரு உண்மையான கலைஞன் சோதனையான காலத்தில் நாட்டை விட்டு ஓடிப் போவேன் என்று பேசமாட்டான். இங்கேயே இருந்து பிரச்சினையைச் சமாளிக்க வேண்டும். சீர் செய்ய வேண்டும். ஆமிர் ஒரு போராளி. அவர் இந்த சூழலை மாற்றப் போராட வேண்டும். வாழ்வும் மரணமும் இந்த மண்ணில்தான் இருக்க வேண்டும். பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் அவர்களின் கடவுள்களைக் கிண்டலடித்து எடுக்கப்பட்ட பிகே படத்தை எந்த இந்துவும் எதிர்க்கவில்லை. சூப்பர் ஹிட்டாக்கி கோடிகளைக் கொட்டிக் கொடுத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aamir khan செய்திகள்\nநஸ்ருதீன் ஷா, அமீர்கான்,சித்து.. நீங்க எல்லாரும் துரோகிகள்… ஆர்எஸ்எஸ் திடுக் குற்றச்சாட்டு\nதாய் நாட்டை நேசிக்காத அமீர்கானுக்கு ஆசிரியர் அவசியம்.. பாரிக்கருக்கு ஆதரவாக குதித்த சு.சுவாமி\nதீவிரவாதத்திற்கு மதங்கள் கிடையாது: ஆமிர்கான்\nபி.கே. படத்தை விளம்பரப்படுத்த ஐஎஸ்ஐயுடன் கைகோர்த்த ஆமீர்: சு. சாமி குண்டு\nஷாருக்குக்கு முடிந்தது.. அமீர்கானுக்கு சிகிச்சை விரைவில்- பாஜக ராம் மாதவ் மிரட்டல்\nஉன்னதமான இந்தியாவின் புதிய தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட வாய்ப்பு \n\"உன்னதமான இந்தியாவின் தூதர்\" பொறுப்பில் இல்லாவிட்டாலும் இந்தியா வியத்தகு நாடுதான் - ஆமிர்கான்\n\"உன்னதமான இந்தியாவின் தூதர்\" பொறுப்பில் இருந்து ஆமிர்கான் நீக்கப்படவில்லை.. தொடர்கிறார்\nமகனுக்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட அமீர் கான்\nஆமிர்கான் எப்போதுமே பிரதமர் மோடிக்கு எதிரானவர் தான்\nஇந்தியாவில் சில வருடங்களாகவே நிலைமை சரியில்லை.. இது பிரியங்கா சோப்ரா\nமிஸ்டர் ஆமிர்கான், இந்து கடவுள்களைக் கிண்டலடித்த நீங்கள் இப்படிப் பேசலாமா- சத்ருகன் சின்ஹா கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naamir khan ஆமிர்கான் அனுபம் கெர்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-get-swiss-bank-a-c-data-from-sept-2018-onwards-267925.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T08:41:38Z", "digest": "sha1:G7JVHI64EOVOWQAFKWUFHXCXJZZ4Y2Z3", "length": 16347, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல் | India to get Swiss bank a/c data from Sept 2018 onwards - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nMovies ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல்\nடெல்லி: சுவிஸ் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரத்தை வழங்க, அந்நாடு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nகறுப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதயைடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றி வருகின்றனர். மேலும் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்தநிலையில் டெல்லியில் மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திராவும், இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து துணைத் தலைமை தூதரக அதிகாரி ஜில்லெஸ் ரூதுயித்தும் நேற்று டெல்லியில் சந்தித்து பேசினர்.\nஅப்போது இரு நாடுகளுக்கும் இடையே வங்கி கணக்கு வைத்திருப்போர் பற்றிய தகவல்களை தானாக பரிமாறிக் கொள்வது பற்றிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாக, சுவிஸ் வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ள இந்தியர்களின் விவரம் படிப்படியாக இந்திய அரசுக்கு வழங்கப்படும் என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.\nகருப்பு பணத்தை ஒழிக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக, அந்நாடு குறிப்பிட்டுள்ளது. எனினும், 2018-ம் ஆண்டுக்கு முந்தைய வங்கி கணக்குகள் பற்றி இரு நாடுகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வது குறித்து அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nதண்ணி காட்டிய மோடி.. இது அத்துமீறிய தாக்குதலுக்கு சமம்.. பாகிஸ்தான் டென்ஷன்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia swiss bank black money modi கருப்பு பணம் வங்கி சுவிட்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/08/25/zip-password/", "date_download": "2019-10-18T08:57:17Z", "digest": "sha1:3SUF7DXZRCZDT2HS5ADFNYE7K7H3LUMF", "length": 15813, "nlines": 144, "source_domain": "winmani.wordpress.com", "title": "zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள். | வின்மணி - Winmani", "raw_content": "\nzip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nஓகஸ்ட் 25, 2011 at 3:43 பிப பின்னூட்டமொன்றை இடுக\nகோப்புகளின் அளவை சுருக்கவும் , மொத்தமாக அத்தனை கோப்புகளையும் ஒரே இடத்தில் சேர்க்கவும் நாம் Zip Compress செய்து அனுப்புவோம், சில நேரங்களில் இப்படி நாம் சுருக்கும் கோப்புகளுக்கு கடவுச்சொல் கொடுத்திருப்போம், ஆனால் சில நாட்களுக்கு பின் என்ன கடவுச்சொல் கொடுத்தோம் என்று நினைவிருக்காது அப்படி கடவுச்சொல் மறந்துவிட்ட Zip கோப்புகளின் கடவுச்சொல்லை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஇணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம் இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம், கடவுச்சொல் மறந்திவிட்ட Zip கோப்புகளை திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇத்தளத்திற்கு சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இந்த மென்பொருளை நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Select என்ற பொத்தானை சொடுக்கி எந்த Zip கோப்பின் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து Destination என்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்க வேண்டியது தான், ஒவ்வொரு கடவுச்சொல்லை பொருத்தும் நேரம் மாறுபடும் கடவுச்சொல் கண்டுபிடித���த பின் Message என்று சிறிய விண்டோவில் கடவுச்சொல்லை காட்டும். Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மறந்துவிட்ட நண்பர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nபாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்.\nகடவுச்சொல் இல்லாமல் நம் முகத்தைக் காட்டி கணினிக்குள் நுழையலாம்\nபிடிஎப் கோப்புகளின் கடவுச்சொல்லை ஆன்லைன் மூலம் எளிதில் நீக்கலாம்\nஆன்லைன்-ல் படத்தில் உள்ளதை எழுத்துக்களை எழுத்துள்ள கோப்புகளாக (OCR) மாற்றலாம்.\nவயதான பெரியவர்களிம் பேச நேரம் ஒதுக்குவோம் , அவர்களின்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்தியாவில் தேயிலை மையம் எங்குள்ளது \n2.இந்தியாவில் பசுமைப்புரட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது \n3.இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த\n4.இந்திய திட்டக்கமிஷனின் பணி என்ன \n5.இந்தியாவில் காபி மையம் எங்குள்ளது \n6.வெண்மைப்புரட்சியுடன் தொடர்புடைய நிகழ்சி எது \n7.இந்தியாவில் வாசனைத் திரவிய மையம் எங்குள்ளது \n8.இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எத்தனை\n9.இந்தியாவில் ரப்பர் மையம் எங்குள்ளது \n10.இந்தியாவில் புகையிலை மையம் எங்குள்ளது \n1.கொல்கத்தா, 2. 1966-67, 3.1872, 4.5 ஆண்டு திட்டங்களை\n7.கொச்சி (கேரளா), 8.10, 9.கோட்டயம் (கேரளா),\nபெயர் : கிருபானந்த வாரியார் ,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 25, 1906\nசிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக\nகொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம்,\nமட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை\nபோன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.\n\"அருள்மொழி அரசு\", என்றும் \"திருப்புகழ் ஜோதி\"\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: zip கோப்புகளின் கடவுச்சொல்லை ( பாஸ்வேர்டு ) மீட்டுத்தரும் பயனுள்ள இலவச மென்ப.\nஅழகான மொபைல் இணையதளம் (Mobile Website ) இலவசமாக உருவாக்கலாம்.\tஜீமெயில் பயனாளர்களுக்கு கூகிள் labs அறிமுகம் – சிறப்பு பதிவு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொ��ுள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45928356", "date_download": "2019-10-18T09:32:18Z", "digest": "sha1:IAPE46AXK7V3MOTP4AVNC7E7IT6YSZNP", "length": 28962, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "குழந்தை பேறுக்கு பின் வரும் மன அழுத்தம் - கடந்து வந்தது எப்படி? #beingme - BBC News தமிழ்", "raw_content": "\nகுழந்தை பேறுக்கு பின் வரும் மன அழுத்தம் - கடந்து வந்தது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஏழாவது கட்டுரை இது.\nஒரு பெண் தாய்மை அடையும்பொழுது புதிய பிறவி எட���க்கிறாள் என்று பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்.\nஎல்லோருக்கும் இந்த தாய்மை அடையும் அனுபவம் ஒரே விதமாக அமையும் என்றும் சொல்ல முடியாது. பலருக்கு அந்த தாய்மை அடையும் பருவம் வசந்தகாலமாக அமைந்தாலும், சில பெண்களுக்கு அது நீந்திக் கடக்க வேண்டிய சீற்றம் கொண்ட கடலாகவே அமைகிறது. அது போன்ற சில பெண்களில் நானும் ஒருத்தி.\nஎன் வயதையுடைய பல பெண்கள், என்னுடன் படித்த தோழிகள் எல்லாம் வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொண்டும், மேல்படிப்பு படித்துக்கொண்டும் இருக்கையில், கையில் குழந்தையுடன் என்னை கண்ணாடியில் பார்த்தபோது, என்னை நானே வெறுத்தேன். இதற்கு நான் என்னை தயார்ப்படுத்தி கொள்ளவில்லையே என்ற எண்ணம் என்னை அறியாமல் என்னை ஆட்கொண்டது.\nஅதனை தொடர்ந்து இரண்டு வருடங்கள் வரை நான் கடந்த ஒவ்வொரு நாளும் நொடியும் நரகம் தான்.\nகுழந்தை பேறுக்கு பிறகு வரும் மன அழுத்தம்\nசிறு வயதில் ஏற்பட்ட சில கசப்பான பாலியல் வன்முறை சம்பவங்களால் ஆழ்மனதில் காயங்களை சுமந்துக்கொண்டு வாழ்ந்து வந்த என்னை, டிப்ரெஷன் என்று சொல்லக்கூடிய மன அழுத்தம் என்ற அந்த கொடிய அரக்கன் மீண்டும் நெருங்கத்தொடங்கினான். அறிவியல் சொற்களில் போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன் என்பர். குழந்தைப்பேற்றுக்கு பின் சில பெண்களை ஆட்கொள்ளும் மன அழுத்தம் இது. இதனை நான் ஒரு பொழுதும் நோய் எனக் கூறமாட்டேன். நான் நோயாளியும் அல்ல. இது ஒரு விதமான மனநிலை. எனது வாழ்க்கையில் கடினமான ஒரு பருவமாகவே இப்பொழுது இதனை பார்க்கிறேன்.\n\"இதெல்லாம் வெறும் கட்டுக் கதை. நாங்க எல்லாம் புள்ளையே பெத்ததில்லையா புள்ளைய பெத்தோமா, வளர்த்தோமானு ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருந்தா, இதெல்லாம் ஒன்னும் தோணாது\" என்று எளிதாக சொல்லிவிட்டு செல்வார்கள். ஆனால், எனது இடத்திலிருந்து என்னை புரிந்துகொள்ள யாரேனும் இருக்கமாட்டார்களா என்று மனம் ஏங்கும்.\nகறுப்புத் தோல் மீது ஏன் இந்த வெறுப்புப் பார்வை\n’என் உடலின் விருப்பம் நீங்கள் விரும்பும்படி ஏன் இருக்க வேண்டும்\nஅன்று முதல் இன்று வரை ஒரு தாய் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு இலக்கணம் வகுத்து, அந்த கட்டத்துக்குள் நீ கண்டிப்பாக உன்னை நிரூபிக்க வேண்டும் என்று அந்த புதிய தாய்க்கு அழுத்தம் தர ஆரம்பிக்கிறார்கள். நானும் அது போன்ற அறிவு��ைகளை ஒவ்வொரு நாளும் கேட்க நேர்ந்தது. என்னால் இது போல இருக்க முடியுமா என்ற சந்தேகம் என்னை இன்னும் ஆழ்குழியில் தள்ளியது.\nஎன் மூளைக்குள் வேறு யாரோ புகுந்தது போன்ற ஒரு உணர்வு. காரணமே இல்லாமல் தலையணைக்குள் முகத்தை புதைத்து அழுத தருணங்கள் எத்தனையோ. சமையலறையில் ஏதேனும் செய்துக்கொண்டிருக்கும் வேளையில், திடீரென அதனை அப்படியே விட்டு விட்டு மனம் வேறொரு பாதையில் செல்லும். கண்ணிமைக்க முடியாமல், எதையோ வெறித்துப்பார்த்துக் கொண்டே இருக்கையில், என் காதுகளில் யாரோ அலறுவதும் திட்டுவதும் பலமாக கேட்கும். \"நீ எதுக்குமே லாயக்கில்லை. உனக்கு எதுவுமே தெரியல. குழந்தையை வளர்க்கறதெல்லாம் உனக்கு வராது. இதுக்கான திறமையெல்லாம் இல்லாம, தயாராகாம எதுக்கு உனக்கு இந்த குழந்தை\" என்பது போன்ற அசரீரியான குரல்கள் ஒலிக்கும் ஒவ்வொரு தருணமும் நரகமாக இருந்தது.\nஎதற்காக வாழவேண்டும் என்று தொடங்கி சில நேரங்களில் தற்கொலை எண்ணங்களையும் சந்தித்திருக்கிறேன். வெளியில் பகிர்ந்தால், அனுதாபம் நாடுவதாக புரிந்துகொள்வார்களே ஒழிய, பொறுமையாக எனது உணர்வுகளை கேட்க யாரும் தயாராக இல்லை. இன்னும் கொடுமையான விஷயம் என்னவென்றால், \"இதோ பாரு, டிப்ரெஷன் நடந்து வருது\" என்று கேலி செய்தவர்களும் உண்டு. மனதினுள் போராட்டம் வலுத்தது.\nஉள்ளிருக்கும் எண்ணங்களை பகிர, நம்பிக்கையான நபர்கள் யாருமில்லாமல் போனால், இந்த மன அழுத்தம் அதிகமாகி நம்மையே தின்றுவிடுவது போன்ற உணர்வு ஏற்படும். குழந்தையின் அழுகுரல் கேட்கும்போதெல்லாம், ஒரு எரிச்சல் வந்துபோகும். இவற்றை எல்லாம் கடந்து பயணித்தேன். பாலூட்டிக் கொண்டிருந்த போதும், அடிக்கடி பட்டினி கிடப்பேன். \"அவசரப்பட்டு முடிவுகள் எடுத்ததுக்கு இது தான் உனக்கு தண்டனை\" என்று எனக்கு நானே சொல்லிக்கொள்வேன். இதனால் ஒரே மாதத்தில் 8 கிலோ எடை இழந்தேன். டிப்ரெஷன் ஒருவரை மனதளவில் மட்டுமில்லாமல் உடலளவிலும் பாதிக்கும் சக்தியுடையது.\nநம்மிடம் இருந்தே முயற்சிகள் தொடங்க வேண்டும்\nவீட்டினுள்ளேயே அடங்கி கிடப்பதால் தான் இது ஏற்படுகிறது என்று யோசித்து, ஒரு வேலையில் சேர்ந்தேன். ஆனால் பணியில் முழு கவனம் செலுத்துவது என்பது கடினமாக இருந்தது. ஒரு கட்டத்தில், என் குழந்தைக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில் , ஒரு உளவியலாளரின் உதவியை நாடினேன். டிப்ரெஷன் என்பது மூடி மறைத்து, மறக்க முயற்சிக்க வேண்டிய விஷயம் இல்லை. நம்மால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை என்றால், அதற்கான சரியான உதவியை நாடுவது தவறில்லை. இதனை அந்த தாய் மட்டுமில்லாமல், அவரை சுற்றியிருப்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.\nதிருமணம் மட்டுமே பெண்களின் வாழ்க்கையா -தடைகளை தகர்த்த பெண்ணின் கேள்வி #beingme\nபெரியாரும், அம்பேத்கரும் ஆண்களுக்கு மட்டும்தானா\nஉளவியல் ஆலோசனை என்பது ஓரிரு மாதங்களில் முடிவதில்லை. ஒரு வாரம் மனது நாம் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்ளும். அடுத்த சில வாரங்களில், வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக இருந்தது எனக்கு. மீண்டும் உளவியலாளரிடம் ஓடுவேன். மருந்துகள் உட்கொண்டால் சரியாகுமா என்ற எண்ணம் தோன்றவே, மனநல மருத்துவரையும் சந்தித்தேன். எனினும் அவரது ஆலோசனைப்படி மருந்துகள் இல்லாமலே இந்த கட்டத்தை கடக்கமுடியுமா என்று முயற்சிப்போம் என முடிவானது. நான் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த பருவம் என்பதாலும் இந்த முடிவு எடுத்தோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகாலப்போக்கில், இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றால், அதற்கான முயற்சிகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், என்னிடமிருந்து தான் அந்த மாற்றம் ஏற்படும் என்று புரிந்தது. என் மனதை திசைதிருப்பும் முயற்சிகளை தொடங்கினேன். சமையல், ஷாப்பிங், கைவினை பொருட்கள் செய்வது என இது ஒன்றும் அது ஒன்றுமாக எனது மனதை வேறு திசைகளில் திருப்பினால், காலப்போக்கில் என் மன உளைச்சல் மறைந்தும், மறந்தும் போய்விடும் என்று நினைத்தேன். சில மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடிந்தது. ஆனால் இது வெகுநாட்களுக்கு நிலைக்கவில்லை. மனதிற்கும் மூளைக்கும் தொடர்ந்து ஏதேனும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரம் சும்மா இருந்தாலும், தேவையில்லாத எண்ணங்கள் தலையில் தாண்டவம் ஆடத்தொடங்கும். சமூக வலைத்தளங்களில் சோகமான வரிகளை பகிர்ந்து, நம்மை யாரேனும் கவனிக்கிறார்களா என்ற ஏக்கம் என்னை ஆட்கொள்ளும். இது மற்றவர்களுக்கு எரிச்சலாக இருக்கும், ஆனால் மன அழுத்தத்திற்கு ஆளானவரின் இடத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அந்த வலி புரியும்.\nஇன்னும் சில மாதங்கள், முறையாக கவுன்சிலிங் சென்ற பிறகு, எனது சந்தோஷத்தை வெளியில் தேடாமல், என்னுள்ளேயே தேடவேண்டும் என்பது புரியத் தொடங்கியது. இதிலிருந்து மீண்டு வர ஒரு ஊன்றுகோலாக உளவியலாளரின் ஆலோசனைகள் எனக்கு உதவியது. பல பாசிட்டிவ் கதைகளையும், பழமொழிகளையும் படிக்கத்துவங்கினேன்.\nசில நாட்களில் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்து முதல் அடியை தரையில் வைப்பது என்பதே பெரிய சாதனையாகத் தோன்றும். சில நேரங்களில் நம் பலவீனம் என்ன என்பதை அறிந்திருப்பதே ஒரு விதமான பலம் என்று கூட தோன்றுகிறது. அந்த பலவீனம் நம்மை தோற்கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.\nநமது மூளையில் சில குறிப்பிட்ட ஹோர்மோன்-களை நம்மால் சுரக்க வைக்க முடியும். அதன் மூலம், நமது மனநலத்தை நம்மால் பாதுகாக்க முடியும் என்ற உண்மையை அறிந்தேன், சுய அனுபவத்தில் உணர்ந்தேன். உடற்பயிற்சி செய்யும்போது செரோடோனின் , என்டோர்பின் போன்ற ஹோர்மோன்கள் சுரந்து, நமது மூளையில் செயல்படுகின்றன. ஒட்டப்பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். 30 நொடிகள் தொடர்ந்து நடந்தாலே மூச்சுவாங்கும் என்ற நிலையிலிருந்து, இப்போது 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் தூரம் வரை ஓடியே கடக்க முடியும் என்ற இலக்கை எட்டியுள்ளேன். இது போன்ற சின்னஞ்சிறு சாதனைகள் செய்து, என்னுடைய சுயத்தை எனக்கே நிரூபித்து முன்னேறுகிறேன். மன அழுத்தத்தில் உழலும் என் பெண் தோழிகளுக்கு எனக்கு தெரிந்த இந்த யுக்திகளை பற்றி எடுத்துக்கூறி உதவி வருகிறேன்.\n''பச்சை குத்துவது அப்படி என்ன பெருங்குற்றமா\" - கேள்வி எழுப்பும் பெண் #BeingMe\nபெண்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டால் என்ன தவறு\nகுழந்தை பிறந்த பிறகு, பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், \"இதெல்லாம் ஒரு விஷயமா..குழந்தையை கவனி.. இனிமே அவன் தான் உன் உலகம்\" என்று சாதாரணமாக சொல்லி விடுவார்கள். அந்த தாய்க்கும் இது ஒரு புதிய தொடக்கம், புதிய சூழல் என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை. தாய் என்பதை தாண்டி, அவளும் ஒரு தனித்துவம் வாய்ந்த பெண்மணி என்பதை மறந்து விடுகிறோம். அவள் மீது நம் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் திணிக்கிறோம்.\nவெளிநாடுகளில் குழந்தைப்பேற்றுக்கு பிறகு, நிச்சயமாக அந்த கணவனும் மனைவியும் கவுன்சிலிங் பெற்றுக்கொள்ள வேண்டும். இருவரையும் இந்த பெற்றோர் என்ற பயணத்திற்கு தயார்படுத்துகிறார்கள். இங்கும் அந்த பழ���்கம் பரவலாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதனை சுற்றி இருக்கும் அறியாமை விலக வேண்டும்.\nபோஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனிலிருந்து மீண்டு வந்துவிட்டேன். அந்த பயணத்தில் ஒரு அதீதமான பலமும் கிடைத்தது. இனி மீண்டும் இந்த அரக்கன் என்னை நெருங்கினால், அவனை எதிர்கொள்ளும் நம்பிக்கை என்னிடம் உள்ளது. இருளைக் கண்டாலும், இதன் முடிவில் ஒரு வெளிச்சம் உண்டு என்று தைரியமாக என்னால் முன்செல்ல முடியும். எனவே உறுதியாக ஒரு விஷயம் என்னால் கூற முடியும். எவரொருவர் டிப்ரெஷன் என்ற இந்த பாதையில் வீழாமல், தாக்குப்பிடித்து கடக்கிறார்களோ, அவர்களை விட இந்த உலகில் மனபலம் நிறைந்தவர் வேறு எவருமே இல்லை என்று என்னால் நிச்சயம் கூறமுடியும்.\n(சென்னையில் தொண்டு நிறுவனமொன்றில் தகவல் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வரும் ஒரு பெண்ணின் அனுபவங்களே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)\nகனா: உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - சினிமா விமர்சனம்\nகடத்தப்பட்ட வட கொரியப் பெண், கடத்தல்காரி ஆன கதை\nயார் இந்த வருண் சக்ரவர்த்தி ஏன் அவருக்கு 8.4 கோடி\nபொன். மாணிக்கவேல் மீது அதிகாரிகள் புகார்: \"சட்டத்துக்கு எதிராக வழக்கு போடும்படி மிரட்டுகிறார்\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/19368", "date_download": "2019-10-18T08:25:36Z", "digest": "sha1:SIXJZWIJR5CHWOYWVAMRP5HU7FT2VEHB", "length": 13241, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு கவிதைச்சாதனை", "raw_content": "\n« அயோத்திதாசர் என்னும் முதற்சிந்தனையாளர்- 7\nகடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும்\n1. படிமங்களே இல்லை. நேரடியாகவே அனுபவம் கூறப்பட்டுள்ளது. எந்தவிதமான சுற்றிவளைத்தல்களும் இல்லை. படிமங்களைக் கண்டு அஞ்சி நவீனக்கவிதையை ��ுரிந்துகொள்ளாமல் ஓடுபவர்கள் இக்கவிதையை வாசித்துப்பார்க்கலாம். அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது\n2. வர்ணனைகள் மற்றும் அடைமொழிகள் நாம் அன்றாடம் நம்மைச்சுற்றிப் புழங்கும் மொழியில் இருந்து நாம் அன்றாடம் கேட்பவைபோலவே உள்ளன. ஆகவே நாம் கவிதைக்குள் இயல்பாகச் செல்லமுடிகிறது. எந்தத் தடையும் இல்லை.\n3 . சிக்கலான உணர்வுகளைச் சொல்கிறேன் பேர்வழி என்று கவிதையையும் சிக்கலாக்கிவிடும் இன்றைய கவிஞர்களின் நடுவே நேர்மையாகவும் நேரடியாகவும் உணர்வெழுச்சியைப் பதிவுசெய்திருக்கிறார்\n4. க.நா.சு- சுந்தர ராமசாமி மரபு,கவிதையில் இருந்து உணர்ச்சிகளை வெளியேற்றியது. அதன் பின் கவிதைகள் வெறும் சக்கைகளாகவே வெளியே வந்தன. இக்கவிதையின் உணர்ச்சி உண்மையானது. தமிழ்நாட்டில் பல லட்சம்பேர் இதன் உணர்வெழுச்சியுடன் ஒன்றுவார்கள் என எவரும் சொல்லமுடியும்.\n5. கவிதையை நவீனத்துவம் தனிமனிதனை நோக்கிக் குவியச்செய்தது. விளைவாகக் கவிதையில் சமூகப்பிரக்ஞையே இல்லாமலாகியது. இக்கவிதை நேரடியாகத் தமிழ்ச்சமூகத்தை நோக்கிப்பேசுகிறது.\nநவீனக்கவிதையைப் பகடி செய்யும் பா.ராகவன் போன்றவர்கள் இக்கவிதையை மனநிறைவுடன் விரும்புவார்கள் என நினைக்கிறேன்.\nருத்ரா,தமிழ்க்கவிதையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்திருக்கிறார். இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளி எழுதப்பட்ட எந்த கவிதையின் சாயலும் இல்லாமல், புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார் என்பதை ஒரு சாதனையாகவே சொல்வேன்.\nருத்ரா தொடர்ந்து எழுதவேண்டும். வெளியிட்ட திண்ணை இதழுக்கும் அதன் ஆசிரியர்குழுவுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்\nரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு\nகேள்வி பதில் – 51, 52\nகேள்வி பதில் – 35\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nTags: கவிதை, திண்ணை, வாசிப்பு\nபுறப்பாடு 4 - ஈட்டிநுனிக்குருதி\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-4\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்த���மூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lesson-4774901280", "date_download": "2019-10-18T09:20:37Z", "digest": "sha1:XCTQOKSHL5IPSQHJ4WHZDBDT652NSBPD", "length": 2851, "nlines": 117, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1 | Dettagli lezione (Tamil - Turco) - Internet Polyglot", "raw_content": "\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\n0 0 (அதைக்) காட்டிலும் daha doğrusu\n0 0 அடிக்கடி sık\n0 0 அதிகமாக daha\n0 0 அது இருக்கட்டும் ... bu arada ...\n0 0 அநேகமாக ... போலும் belki\n0 0 அப்பொழுது o zaman\n0 0 இன்னும் hala\n0 0 உண்மையிலேயே aslında\n0 0 உறுதியாக elbette\n0 0 எப்பொழுதும் her zaman\n0 0 ஏனெனில் çünkü\n0 0 ஒருபோதும் இல்லை hiçbir zaman\n0 0 சில வேளைகளில் bazen\n0 0 நிச்சயம��க tabi ki\n0 0 பொதுவாக genelde\n0 0 போதுமான yeterli\n0 0 மிகவும் çok\n0 0 மீண்டும் yine\n0 0 மேலும் da\n0 0 மோசமாக kötü\n0 0 வலது பக்கம் வெளியே içi dışına çıkmış\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/14/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-10-18T09:20:44Z", "digest": "sha1:AOZJFPHX4MNOQONRXV3SFIV2DQ63EPVW", "length": 9310, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "சவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல் - Newsfirst", "raw_content": "\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்\nசவுதியின் அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோல் கிணறு மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல்\nசவுதி அரேபியாவின் அரம்கோ (Aramco) பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.\nஅரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஇந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்திகரிப்பு ஆலையின் மீது இன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநாளொன்றுக்கு சுமார் 70 இலட்சம் பெட்ரோலிய கச்சா எண்ணையை சுத்திகரிக்கும் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது.\nஇதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇந்த தாக்குதலுக்கு எவரும் பொறுப்பேற்காத நிலையில், அண்டைநாடாக இருந்து பகை நாடாக மாறிய ஏமன் தரப்பில் இருந்து ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஅரம்கோ நிறுவனம் உலகில் அதிக வருமானம் பெறும் நிறுவனங்களில் 6 ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்நிறுவனத்தில் சுமார் 65,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nகடந்த ஆண்டில் இந்நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 355.9 பில்லியன் அமெரி��்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.\nபிரான்ஸில் பொலிஸார் உள்ளிட்ட நால்வர் கொலை\nஎண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி எச்சரிக்கை\nஏராளமான சவுதி படையினரைக் கைது செய்துள்ளதாக ஹவூதி குழு அறிவிப்பு\nமுதன்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க சவுதி தீர்மானம்\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி அரேபியா\nபிரான்ஸில் பொலிஸார் உள்ளிட்ட நால்வர் கொலை\nஎண்ணெய் விலை அதிகரிக்கும் என சவுதி எச்சரிக்கை\nஏராளமான சவுதி படையினர் கைது - ஹவூதி குழு அறிவிப்பு\nசுற்றுலா விசாக்களை வழங்க சவுதி தீர்மானம்\nதாக்குதலுக்கு பதிலடி வழங்கத் தயாராகும் சவுதி\nநிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nகுமார வெல்கமவிற்காக மத்துகமயில் சத்தியாகிரகம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nசுற்றுலா கைத்தொழில்துறை மூலம் 2.3Bn டொலர் வருமானம்\nமோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/family-sucide-at-covai/", "date_download": "2019-10-18T09:23:51Z", "digest": "sha1:K6K2Y43VT36SP5CFJOIT5DMNJEMTVVPV", "length": 12247, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை - Sathiyam TV", "raw_content": "\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\n���ூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Tamilnadu ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை\nஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\n7-ம் வகுப்பு மாணவி கடத்தல்.. கொடூர கொலையா\nசீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொன்ன இளைஞர்.. தர்ம அடி கொடுத்த போலீஸ்..\nசிறுமிகளின் ஆபாசப் படம் 483 பேர் கொண்ட 29 வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிர்வு… 2 பேரிடம் சிபிஐ விசாரணை.\nகாதலன் மரணம்.. மாணவியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்\nஹேமமாலினி கன்னத்தை போல் பளபளவென சாலை… சர்ச்சையில் சிக்கிய ம.பி. அமைச்சர்\nஎன்னாம்மா ராமருடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகோவையில் அரசு பள்ளி ஆசிரியர் தனது குடும்பத்தினர் 4 பேருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. ப��றி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ganesa-song-lyrics/", "date_download": "2019-10-18T09:40:50Z", "digest": "sha1:U4ITZQZ3RYWOY4TBLNOZ2LOCF73IUQCW", "length": 8685, "nlines": 239, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ganesa Song Lyrics - Raja Bheema Film", "raw_content": "\nபாடகர்கள் : சின்னபொண்ணு மற்றும் கௌரி லெட்சுமி\nஇசையமைப்பாளர் : சைமன் கே. கிங்\nபெண் : தந்தத்துக் கொம்பனே\nகுழு : தந்தத்துக் கொம்பனே\nபெண் : உன் பெயரைச் சொன்னதுமே\nஎம் வாழ்வில் ஒளி ஏற\nநீ வந்ததுமே இன்பம் இங்கே\nகுழு : தந்தத்துக் கொம்பனே\nபெண் : வந்தனம் வந்தனம் கணேசா\nகுழு : வந்தனம் வந்தனம் கணேசா\nபெண் : நீ எமக்கு துணையிருக்க\nஅத்தனை தடையும் சட்டென உடையும்\nகலகம் விலகும் உலகம் துலங்கும்\nகெட்டது கடக்கும் கேட்டது கிடைக்கும்\nநல்லது நடக்கும் அள்ளிக் கொடுக்கும்\nநீயும் இருக்க வாழ்க்கை சிறக்க\nபெண் : உன்னைக் கும்பிட்டு\nகுழு : {தந்தன நாதினம்\nபெண் : வேழமுகா ஆகுரதா\nஉன் வரக் கரங்கள் ஐந்தா\nமகிழும் வரங்கள் நீ தா\nஇளம் பைந்தமிழில் பா வடித்து\nபெண் மற்றும் குழு : தந்தன தந்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/127135-facebook-said-the-glitch-change-the-settings-of-some-14-million-users", "date_download": "2019-10-18T08:32:39Z", "digest": "sha1:E3KOKNAMRZCRJ2GBHDOCI54KIT3L7MO4", "length": 8480, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரைவசி தகவல்கள் பப்ளிக் ஆகியிருக்கின்றன!’ ஃபேஸ்புக்கே ஒப்புக்கொண்ட 'பக்' | Facebook said the glitch change the settings of some 14 million users", "raw_content": "\n`பிரைவசி தகவல்கள் பப்ளிக் ஆகியிருக்கின்றன’ ஃபேஸ்புக்கே ஒப்புக்கொண்ட 'பக்'\n`பிரைவசி தகவல்கள் பப்ளிக் ஆகியிருக்கின்றன’ ஃபேஸ்புக்கே ஒப்புக்கொண்ட 'பக்'\n14 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள், தற்போது பொதுவழியில் கசிந்திருக்கும் வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. அதாவது, பலர் ‘Private’ ஆப்ஷனுடன் போஸ்ட் செய்த அப்டேட், பகிர்ந்த படங்கள், தற்போது ‘Public’ ஆகியுள்ளன.\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்ற நிறுவனத்துடன் இணைந்து 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தகவல்களைப் பகிர்ந்து சர்ச்சையில் சிக்கியது. இதையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் சக்கர்பெர்க், நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டார். மேலும், ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கும் வகையில், ‘பக் பவுன்டி' என்ற திட்டத்தின்மூலம் தவறுகளைச் சரிசெய்துவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், ஒரு புதிய சர்ச்சையில் ஃபேஸ்புக் சிக்கியுள்ளது.\nஅதாவது, ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஒருவர், தனது கணக்கில் பதிவிடப்படும் பதிவுகளை பிரைவசி ஆப்ஷனை உபயோகித்து, தன் பதிவை பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அது தற்போது பொதுவெளியில் பகிரப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், மென்பொருளில் ஏற்பட்ட 'பக்' எனப்படும் தொழில்நுட்பக் குறைபாடுதான் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சுமார் 14 மில்லியன் ஃபேஸ்புக் பயனீட்டாளர்களின், தனியுரிமை சார்ந்த தகவல்கள் அவர்களுக்கே தெரியாமல், பொதுவெளியில் பகிரப்பட்டிருக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.\nஇதன்படி, நீங்கள் ஒரு நிலைத் தகவலையோ, படங்களையோ, காணொளிகளையோ பகிரும்போது, ஃபேஸ்புக் ‘default’ ஆப்ஷனாக ‘Public’ என்பதையே எடுத்துக்கொண்டுள்ளது. இது, மே 18 முதல் 27 வரை நிகழ்ந்துள்ளது. அப்போது, ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் பதிந்த விஷயங்கள், தற்போது பொதுவெளியில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஃபேஸ்புக் நிறுவனம் மே 22 அன்று இந்தப் பிரச்னையைச் சரி செய்தாலும், எல்லாப் பயனீட்டாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க அதனால் முடியவில்லை. எனவே, எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் ‘நோட்டிஃபிகேஷன்ஸ்’ முறையில் தகவல் கொடுத்துவருவதாக ஃபேஸ்புக்கின் தலைமை, தனிப்பட்ட தகவல் உரிமை சார்ந்த அதிகாரி (chief privacy officer) எரின் இகன் (Erin Egan) தெரிவித்துள்ளார். அதிகாரபூர்வமாக நிறுவனமும் மன்னிப்பு கேட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2016/04/blog-post_18.html", "date_download": "2019-10-18T09:15:19Z", "digest": "sha1:GXUIVN7KUFVVFSKVVL2S6JM23WRDFRLM", "length": 9071, "nlines": 88, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: படித்தது!", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nசென்னையில் உள்ள மாவட்ட நூலகங்கள் உதவியுடன் சுஜாதாவின் சில புத்தகங்களை படிக்க நேர்ந்தது. நன்றி என் நண்பனுக்கு- நூலக அறிமுகத்துக்கு\nஇரு வாரங்களில் நான்கு புத்தகங்கள்-சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் உட்பட.\nபடிக்க படிக்க அந்த எழுத்தாற்றலின் வேகத்தை , அகலத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. இந்த வரி அனேகமாக அன்னாரின் எல்லா புத்தகங்களும் படித்த பின்னால் வருவதில் ஆச்சரியமில்லை.\nஇந்த வாரத்தில் படித்த இரண்டு நாவல்கள் -\nஉள்ளம் துறந்தவன் - அபார வேகம் , ரிவர்ஸ் ஸ்னாபரி முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை வரை எல்லாவற்றையும் தொடுகிறார். வஸந்த் இல்லா விட்டாலும் அந்தக் கதா பாத்திரம் உள்ள பிரமையை எழுத்து மூலம் வாசகர்களுக்கு நினைவு படுத்துவதில் அவர் எழுத்தின் ஆளுமை தெரிகிறது. அந்த சின்ன இருதய நோய் சம்பந்தப் பட்ட விளக்கத்தின் எளிமையில் ஆர்தர் ஹைலியின் Final Diagnosisஐ மிஞ்சுகிறார் பங்குச் சந்தையில் தன் அறிவு விஸ்தாரணத்தை அநாயாசமாகக் காட்டி இருக்கிறார்.\nஇருந்தும், இயக்குனர் சிகரத்தை சிலர் குறை கூறுவது போல், கதையை முடிக்க தடுமாறி இருக்கிறார். தடுமாற்றத்தில் அதுவரை இருந்த விறுவிறுப்பு கொஞ்சம் மழுங்கிப் போய் எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்களைக் தவிர்க்க முடியவில்லை . இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தும் ரசிக்கக் கூடிய நாவல்.\nஅடுத்த நாவல் - ஒரே ஒரு துரோகம் - நண்பரின் மனதுக்கு பிடித்த மைதானம் - 'துரோகம்' . இதில் உள்ள வியக்கத் தக்க விஷயம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் கதாநாயகனும் (அவனே வில்லனும் கூட) கதாநாயகியும் , மாற்றி மாற்றி அவர்கள் மன எண்ணங்களில் கதையை நகர்த்தி இருப்பது. ஒரே நில��மையை இவர்கள் இருவரும் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற அருமையான உத்தியைக் கையாளுவதற்கு பல கதை, கட்டுரைகள் எழுதிய வளமான சிந்தனையும் , முதிர்ந்த எழுத்தாற்றலும் அவசியம் தேவை. அதற்க்கொன்றும் ஆசிரியருக்கு குறைச்சலில்லை - ஆகையால் வாசகருக்கு பக்கத்துக்கு பக்கம் விருந்துதான். இந்தக் கதையின் முடிவிலும் அவரசரமும் , நம்பகத் தன்மை குறைவும் நம்மைத் தாக்குவது தான் சிறிது ஏமாற்றமளிக்கிறது . சமீபத்தில் படித்த மற்றொரு கட்டுரையில் சுஜாதா எழுதி இருந்தார் - ' பல நிறைவேறாத ஆசைகளும், விபரீதக் கற்பனைகளும் எழுத்து மூலம் வெளிப்படுத்த முடிகிறது ' - இந்தக் கதையில் அந்தக் கூற்றை நன்கு காண முடிகிறது\nவயதில் மூத்தவராக இருந்தாலும் எழுதுகோலில் உள்ள இளமை - ஆசிரியரை மீண்டும் ஒரு முறை ' ரசிக்கக் கூடிய ராஸ்கல் ' என்று சொல்லத் தூண்டுகிறது.\nஅடையாறு மாவட்ட நூலகம் : அமைதியான, மரங்கள் சூழ்ந்த பிரதான சாலையில் , பத்மநாப ஸ்வாமி கோவில் அருகில், வண்டிகள் சௌகர்யமாக நிறுத்த இடத்துடன். கொஞ்சம் இருட்டு, பழைய வாசனைகளை சகித்துக் கொண்டால் அறுபது ரூபாய் வருடச் சந்தா கட்டி மூன்று புத்தகங்களை பதினைந்து நாட்களுக்குள் படித்து மறுபடியும் எடுக்கலாம். பாலகுமாரன், சிவசங்கரி, வாஸந்தி , சுஜாதா , சோ போன்றவர்களின் புத்தகங்கள் நிறைய உள்ளன. புத்தகங்கள் தேடுவதை விட நூலகத்தில் சேர விண்ணப்பத்தை தமிழில் நிரப்புவதில்தான் அதிக சிரமம் இருந்தது .\nLabels: கதை, சுஜாதா, நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1208&catid=47&task=info", "date_download": "2019-10-18T09:47:24Z", "digest": "sha1:LRGYMSLEGMG3J23FCJZFLUHRCTRGVWHT", "length": 11178, "nlines": 126, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி மகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\nமகாவலி உற்பத்திகளை எவ்வாறு கொள்வனவு செய்வது\n01.தகுதிகள் மகாவலி உற்பத்திகளை கொள்வனவு செய்வதில் ஆர்வங் கொண்ட நபர் எவரொருவரும்\n02.விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான செயன்முறை (விண்ணப்பத்தை எங்கே பெற்றுக்கொள்வது, கையளிப்பது, எந்தக் க���ுமபீடம், என்ன நேரம்) முறையான விண்ணப்ப படிவமில்லை சம்பந்தப்பட்ட மகாவலி வலயத்தின் வதிவிட செயல்திட்ட முகாமையாளரைத் தொடர்பு கொண்டு கலந்துரையாடவும்\n04.விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கானநேரம் அலுவலக நேரங்களின்போது தொடர்பு கொள்ளவும்\n05.சேவைக்காக செலுத்த வேண்டிய கட்டணம் எதுவுமில்லை\n06.சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் (சாதாரண மற்றும் முன்னுரிமைச் சேவை)\n09. மாதிரி விண்ணப்பப் படிவம்\n10 பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை இணைக்கவும்) எதுவுமில்லை\n11. சேவைகளுக்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள்\nபதவிநிலை திணைக்களம் தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்\nபணிப்பாளர் வியாபார அபிவிருத்தி 011-2683038 011-2699220\nவியாபார அபிவிருத்தி முகாமையாளர் வியாபார அபிவிருத்தி 011-2695987 011-2699220\nவதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் H 025-2276214\nவதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் B 027-2259423 027-2259065 rpmb@eureka.lk\nவதிவிட செயல்திட்ட முகாமையாளர் வலயம் C 027-2250119\nவியாபார அபிவிருத்தி முகாமையாளர் வலயம் C 027-2250119\nவதிவிட செயல்திட்ட முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201\nவியாபார அபிவிருத்தி முகாமையாளர் உடவளவை 047-2230013 047-2230201\nதொலைநகல் இலக்கங்கள்:Fax - 011 – 2687240\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-03-20 15:45:20\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள��ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/120527/", "date_download": "2019-10-18T09:41:06Z", "digest": "sha1:J4FV3U42OF7NTOO5ZMH3OMAJ5NE4O4NY", "length": 9086, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "20 ஓவர் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்தும் முதலிடத்தில் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n20 ஓவர் போட்டி தரவரிசையில் பாகிஸ்தான் தொடர்ந்தும் முதலிடத்தில்\nசர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி அணிகளின் வருடாந்த தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அந்தவகையில் பாகிஸ்தான் 286 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடரும் அதேவேளை 262 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா 2-வது இடத்திலும், 261 புள்ளிகளுடன் இங்கிலாந்து 3-வது இடத்திலும் 261 புள்ளிகளுடன் அவுதிஸ்திரேலியா 4-வது இடத்திலும் 260 புள்ளிகளுடன் இந்தியா 5-வது இடத்திலும் உள்ளன.\nஇதேவேளை . உறுப்பு நாடுகளான 20 ஓவர் போட்டியில் விளையாடும் சிறு நாடுகளுக்கு சர்வதேச அந்தஸ்து வழங்குவது என ஐ.சி.சி. கடந்த ஆண்டு முடிவு செய்திருந்த நிலையில் தரவரிசை பட்டியலில் 80 நாடுகளை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTags20 ஓவர் போட்டி தரவரிசை பாகிஸ்தான் முதலிடத்தில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nபஞ்சாப்பை கொல்கத்தா 7 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.\nஹவாயில் எரிமலையில் வீழ்ந்த அமெரிக்க ராணுவ வீரர் காயங்களுடன் மீட்பு\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-spreadsheets-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T10:06:16Z", "digest": "sha1:GLQW4DKSSKCXCGCYH7XO5FEYKTJOCQFZ", "length": 4301, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "கூகிள் Spreadsheets புதிய வசதிகள்", "raw_content": "\nகூகிள் Spreadsheets புதிய வசதிகள்\nகூகிள் தனது Spreadsheet இல் ஒவ்வொரு கோப்பிற்கும் நேரவலயத்தையும்(Timezone), Local settings இன���யும் மாற்றுவதற்கு இப்போது வசதிகளை செய்துள்ளது.\nநேரவலயத்தில் மாற்றத்தை செய்வதன் மூலம் நேரத்தை பயன்படுத்துகின்ற NOW(), TODAY() போன்ற function களிலும் Timestamps மற்றும் revision history dates போன்றவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.\nLocal settings இல் மாற்றம் செய்வதன் மூலம் பணத்தின் குறியீடு மற்றும் எண்கள் பயன்படுத்தப்படும் முறை என்பவற்றிலும் மாற்றங்களை கொண்டுவர முடியும்.\nநீங்களும் முயற்சித்து பாரத்துவிட்டு ஒரு பின்னூட்டம் போடுங்கள். (Click on File —> Settings)\n18 மாசி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=4545", "date_download": "2019-10-18T09:08:44Z", "digest": "sha1:CLDU5KJXF375CL3CKVZJE2RTH5NVU2DO", "length": 18059, "nlines": 201, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nஊர்திரை வேலையுள் ளானு முலகிறந் தொண்பொரு ளானும்\nசீர்தரு பாடலுள் ளானுஞ் செங்கண் விடைக்கொடி யானும்\nவார்தரு பூங்குழ லாளை மருவி யுடன்வைத் தவனும்\nஆர்திரை நாளுகந் தானு மாரூ ரமர்ந்தஅம் மானே.\nஊழி யளக்கவல் லானு முகப்பவ ருச்சியுள் ளானும்\nதாழிளஞ் செஞ்சடை யானுந் தண்ணமர் திண்கொடி யானும்\nதோழியர் தூதிடை யாடத் தொழுதடி யார்கள் வணங்க\nஆழி வளைக்கையி னானு மாரூ ரமர்ந்தவம் மானே.\nகொம்புநல் வேனி லவனைக் குழைய முறுவல்செய் தானும்\nசெம்புநல் கொண்டெயின் மூன்றுந் தீயெழக் கண்சிவந் தானும்\nவம்புநற் கொன்றையி னானும் வாட்கண்ணி வாட்டம தெய்த\nஅம்பர வீருரி யானு மாரூ ரமர்ந்தவம் மானே.\nநீறுமெய் பூசவல் லானு நினைப்பவர் நெஞ்சத்து ளானும்\nஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்\nநாறு கரந்தையி னானு நான்மறைக் கண்டத்தி னானும்\nஆறு சடைக்கரந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.\nநரியைக் குதிரைசெய் வானும் நரகரைத் தேவுசெய் வானும்\nவிரதங்கொண் டாடவல் லானும் விச்சின்றி நாறுசெய் வானும்\nமுரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த\nஅரவரைச் சாத்திநின் றானு மாரூ ரமர்ந்தவம் மானே.\nபாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்\nகூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும்\nஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும்\nஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.\nவளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்\nகளவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்\nஅளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது\nஇளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nதிங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி\nஎங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்\nஅங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது\nபைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nமுற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்\nபற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்\nஅற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது\nநற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nவிரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்\nபெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்\nஅருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது\nகருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nகடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி\nவடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்\nஅடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது\nஇடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nதண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி\nஉண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்\nஅண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது\nவண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்\nகாடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்\nஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது\nபேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nபிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்\nதுறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்\nஅறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது\nசிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nஎரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி\nமுரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்\nஅரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது\nவரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/11230607.asp", "date_download": "2019-10-18T08:26:58Z", "digest": "sha1:CZWXGU4GH5VXOV2JC5FQCZW5TXNJXNSM", "length": 9123, "nlines": 52, "source_domain": "www.tamiloviam.com", "title": "Thirukurunkudi / திருக்குறுங்குடி", "raw_content": "\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்���ல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006\nநாங்குநேரி - காரைக்காடு மார்க்கத்தில் மகேந்திர மலை இருக்கிறது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில் நம்பி ஆற்றங்கரையில் இத்தலம் இருக்கிறது. ஆலயம் மிகவும் பெரியது, புராதனமானது. இத்தலத்தில் பெருமாள், நின்றநம்பி, இளநம்பி, கிடந்த நம்பி, குறுக்குடி நம்பி, மலைமேல் நம்பி என்று ஐந்து திருக்கோலங்களில் சேவைசாதிக்கிறார்.\nவாமனத்தலமாதலால் திருக்குறுங்குடி என்று பெயர் ஏற்பட்டு வாமன நம்பியின் சந்நதி திருப்பாற் கடற் என்ற ஆற்றங்கரையில் இருக்கிறது. இவரை திருப்பாற் கடற் நம்பி என்றும் அழைப்பார்கள். மலையைத் தூரத்திலிருந்து பார்த்தால் முக்கோணவடிவமாக தோற்றமளிக்கும். திருமங்கை ஆழ்வாரை ஸ்ரீரங்கநாதர் இங்கு அனுப்பியதாகக் கூறுவர். ஆழ்வார் தன் அந்திய காலத்தை இங்கு கழித்தாராம்.\nஉடையவர் சந்நதியும் இங்கே இருக்கிறது. மகேந்திரமலையின் மீது 9 கி.மீ தூரம் சென்றால் மலைமேல்நம்பி ஆலயம் இருக்கிறது. இவர் ஸ்ரீனிவாசர். சனிக்கிழமை மிக நல்ல நாளாகும். பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வருவார்கள். காட்டுப் பிரதேசமாதலால் பகலில்தான் மக்கள் ஆலயத்திற்குக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இது நம்மாழ்வார் அவதாரத்திற்குக் காரணமானதலம். ஆழ்வாருடைய பெற்றோர் மக்கள் செல்வம் வேண்டி திருக்குறுங்குடிக்கு வந்து நம்பியை ஆராதித்தனர். அதன் பயனாக நம்மாழ்வார் அவதாரம் உண்டாயிற்று.\nநம்மாழ்வார் | காரைக்காடு |\nஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள். திருத்தலங்கள் பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/samaiyal/5143-2016-05-11-14-02-50", "date_download": "2019-10-18T09:36:19Z", "digest": "sha1:RWPMRQGRMAISZOC5GKTBH2G7AVU3CBWD", "length": 9377, "nlines": 202, "source_domain": "www.topelearn.com", "title": "வெங்காய பக்கோடா", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகடலை மாவு -- 1 கிலோ\nகடலை எண்ணைய் -- 300 மிலி\nபெரிய வெங்காயம் -- 1 1/2 கிலோ\nசோடா உப்பு -- 1/2 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் -- 5 (நீளமாக நறுக்கியது)\nவெங்காய���்தை நீளமாக பொடியாக வெட்டவும். கடலை மாவில் சோடா உப்பு, உப்பு, கடலை எண்ணைய், வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து உதிரியாக பிசைந்து வைத்துக் கொண்டு எண்ணையில் உதிர்த்துப் போட்டு சிவந்ததும் எடுக்கவும்.\nவெங்காய தூள் பக்கோடா ரெடி.\n77 நிமிடங்கள் நீடிக்கும் சூப்பர்மூன் சந்திர கிரகணம் 2 minutes ago\nபப்பாளி விதையுடன் தேன் கலந்து சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைள் எவ்வளவு தெரியுமா\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்.. 5 minutes ago\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து 6 minutes ago\nசெல்லப்பிராணிகளுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ரோபோ உருவாக்கம் 6 minutes ago\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/08/21361/", "date_download": "2019-10-18T08:57:12Z", "digest": "sha1:MX7MKHPSPGZRX5FAO3AAPKAAFNBYWZEH", "length": 10181, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "XI MATHS T/M IMPORTANT 5 MARK Q&A(UNIT 7,8,10,11,1,2,4,5)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleபுதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 384 வேட்பாளர்களின் பெயரை பதிவிடலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு\nNext articleமுதுகுவலி உள்ளவர்கள் செய்யவேண்டியவை/மற்றும் முதுகுவலி உள்ளவர்கள் செய்யக்கூடாதவை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை\nமனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது.இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=377&cat=2014", "date_download": "2019-10-18T09:29:51Z", "digest": "sha1:JLJYVFAI72DNPZP4EUNNQYJBIG36R6Y6", "length": 9640, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்: யூத் இன்கார்ப்பரேட்டட் தர வரிசை\n1 டோக்கியோ பல்கலைக்கழகம், ஜப்பான்\n2 சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர்\n3 இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் - பம்பாய், இந்தியா\n4 இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகம் - டில்லி, இந்தியா\n5 அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஹாங்காங் பலகலைக்கழகம், சீனா\n6 ஹாங்காங் சைனீஷ் பல்கலைக்கழகம், சீனா\n7 பீகிங் பல்கலைக்கழகம், சீனா\n8 நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்\n9 ஃபியுடான் பல்கலைக்கழகம், சீனா\n10 டோக்கியோ தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ஜப்பான்\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா\nபாங்க் கிளார்க் மற்றும் பி.ஓ., வேலைகளுக்காக இப்போது தயாராகி வருகிறேன். பி.ஓ., பணிக்கான தேர்வுகள் மிகக் கடினமாக இருக்கும் என நண்பர்கள் கூறுகிறார்கள். அடிப்படையில் பி.எஸ்சி., முடித்திருக்கும் என்னால் வெற்றி பெற முடியுமா\nடேட்டா பேஸ் அட்மினிஸ்டிரேட்டராக பணியாற்ற என்ன தகுதி மற்றும் திறன்கள் தேவை\nவெப் டிசைனிங் படிப்பு பற்றி சில தகவல்கள் கூறவும்.\nமரைன் இன்ஜினியரிங்கில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T09:36:43Z", "digest": "sha1:IXCWJ2TF5QCPSLBN23EQ2RJ2LFZTSK4N", "length": 21670, "nlines": 210, "source_domain": "nadunilai.com", "title": "வணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன் – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nதூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் \nவணிகம் பெருகச் செய்யும் மாங்கரை அம்மன்\nசோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வணிகர்கள் சிலர் வசித்தனர். அவர்கள் இங்கு கிடைத்த பாசிப்பயறுவை வாங்கி, அதனை மாட்டு வண்டிகளில் சேரநாட்டின் மலபார் பகுதிக்குக் கொண்டு சென்று விற்பார்கள். பின்னர் அங்கிருந்து குறுமிளகுவை வாங்கி வந்து இங்கு விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர் மலபார் பகுதியில் இருந்து திரும்பும் போது, இரவு வேளையில் ‘பாறை’ என்னும் இடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் புறப்படுவார்கள்.\nஅப்படி ஒரு முறை, மலபார் சென்ற வணிகர்கள், அங்கு பாசிப்பயறை விற்றுவிட்டு, குறு மிளகை வாங்கிக்கொண்டு திரும்பினர். வழக்கம் போலவே, இரவு வேளையில் பாறை என்ற இடத்தில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு கொலுசு சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களில் ஒருவர், கொலுசு சத்தத்தைக் கேட்டு விழித்துப் பார்த்தார்.\nஅங்கே, கொலுசு அணிந்த சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். உடனே வணிகர் அந்தச் சிறுமியிடம், “யார் நீ இந்த இரவு வேளையில் இங்கு ஏன் வந்திருக் கிறாய் இந்த இரவு வேளையில் இங்கு ஏன் வந்திருக் கிறாய�� உனக்கு என்ன வேண்டும்\nஅதற்கு அந்த சிறுமி இருமியபடி, “எனக்குத் தலைவலியும், இருமலும் இருக்கிறது. எனக்குச் சிறிது மிளகு கொடுத்தால், அதை அரைத்துத் தலைக்குப் பற்று போட்டுக் கொள்வேன். என் தலைவலியும் தீரும்” என்று சொன்னாள்.\nஅதனைக் கேட்ட அவர், “எங்களிடம் ஏது மிளகு எங்களிடம் இருப்பதெல்லாம் பாசிப்பயறு மூட்டைகள்தான். வேறு எங்காவது போய்க் கேட்டு மிளகு வாங்கிக் கொள்” என்று சொன்னார். அதனைக் கேட்ட அந்தச் சிறுமி புன்னகைத்தபடி அங்கிருந்து சென்று விட்டாள்.\nமறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பிய வணிகர்கள், தாங்கள் வாங்கி வந்திருந்த மிளகு மூட்டையுடன் நாகப்பட்டினம் திரும்பினர். அங்கு வந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த அவர்கள் அதிர்ந்து போயினர். அந்த மூட்டைகளில், மிளகு இல்லை. அனைத்தும் பாசிப்பயறாகவே இருந்தன.\nஅதனைக் கண்டு வருத்தமடைந்த அவர்கள், “இது எப்படி நடந்தது” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர், முதல் நாள் இரவில் ஒரு சிறுமி வந்து தன்னிடம் மிளகு கேட்டதையும், எங்களது மூட்டைகளில் மிளகு இல்லை, பாசிப்பயறுதான் இருக்கிறது என்று அவளிடம் தான் பொய் சொன்னதையும் சொன்னார்.\nஉடனே அங்கிருந்த வணிகர்கள் அனைவரும், ‘சிறுமி உருவத்தில் வந்து மிளகு கேட்டவர் இறைவியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் வைத்திருந்த மிளகு மூட்டைகளெல்லாம் பாசிப்பயறு மூடைகளாக மாறியிருக்காது’ என்று நினைத்து வருந்தினர். பின்னர் அவர்கள், தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டியதுடன், இறைவி சிறுமியாக வந்த இடத்தில் அவருக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகவும் வேண்டிக் கொண்டனர்.\nஅப்போது, அந்த மூட்டைகளில் இருந்த பச்சைப் பயறு அனைத்தும் மிளகாக மாறியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு, அந்த வணிகர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றுவதற்காகச் சிறுமி வந்த இடத்தில் இருந்த மாமரத்துக்கு அருகில் அம்மனுக்குத் தனியாக ஒரு கோவிலைக் கட்டினர் என்றும், அந்தக் கோவிலில் இருக்கும் அம்மனுக்கு ‘மாங்கரை அம்மன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது என்றும் ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.\nஅந்த வணிகர்களின் மரபு வழியில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிர்வாகத்தில் தான் ஆலயம் இருக்கிறது. ஆலயம் தமிழ்நாட்டின் கட்டுமான அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் மாங்கரை அம்மன் எட்டு கரங்களுடன், வலது காலை மடித்து மகிஷாசுரன் தலையிலும், இடது காலை அசுரனின் பின்புறத்திலும் அழுத்தியபடி அமர்ந்த நிலையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் விசுவ நாதர், விசாலாட்சி, கணபதி, வள்ளி – தெய்வானையுடன் முருகப்பெருமான், சிவகாமி அம்மனுடனான நடராசர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், வேட்டைக் கருப்பணசாமி ஆகியோருக்கான சன்னிதிகளும், நவக்கிரகச் சன்னிதியும் இருக்கின்றன.\nஇங்குள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி உள்ளிட்ட அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவபெருமானுக்குப் பிரதோஷம் உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் நாளில் சித்திரை விசு கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அனுஷம் நட்சத்திர நாளில் ஆலய ஆண்டு விழா நடக்கிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும், தொடர்ந்து தெய்வானை திருமணமும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.\nபொதுவாக, அம்மன் கோவில்களில் திருமணத்தடை, குழந்தைப்பேறு, உடல் நலம் வேண்டி வழிபடுவதைப் போன்று, இக்கோவிலிலும் பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டு வழிபட்டுச் செல்கின்றனர். வணிகத் தொழில் செய்பவர்கள், தங்களது வணிகம் பெருகி வாழ்க்கைச் சிறக்க இங்கு வந்து சிறப்பு வழிபாடுகளைச் செய் கிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலப்புள்ளி பாறா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லப் பாலக்காடு நகரில் இருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஉலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: 8-வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூசிலாந்து\nஏமனில் அரசு ஆதரவு படைகள் தாக்குதல்; 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-18T09:58:48Z", "digest": "sha1:Q3UHB7EACM6CYDC2O5MW4YK3AFYJGFJO", "length": 9174, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடுகுக் கீரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடுகுக் கீரை ( ஒலிப்பு) (ஆங்கிலம்: (mustard greens), தாவர வகைப்பாடு : Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு ( Indian mustard), சீனக் கடுகு (Chinese mustard), அல்லது கடுகு இலை ( leaf mustard) இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்த கடுகு தாவரமாகும்.[1]\nசெடி வகையைச்சார்ந்த கடுகுக்கீரை, சுமார் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இத்தாவரத்தின் இலைகள் (கீரை), பசுமையாகவும், மென்மையாகவும் காணப்படுகிறது.[2]\nகடுகுக் கீரையில், பெருமளவில் பைட்டோ (Phyto) எனும் வேதிப்பொருளும், பசியைத் தூண்டக்கூடிய கல்சியம், மற்றும் பாசுபரசு போன்ற நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.[2]\nஅகத்திக் கீரை . அப்ப கோவை . அரைக்கீரை . ஆரக்கீரை . இலைக்கோசு . கரிசலாங்கண்ணி . கடுகுக் கீரை. காசினிக்கீரை . காணாந்தி . குப்பை மேனி . குமுட்டிக்கீரை . குறுத்தக்காளிக்கீரை . கொத்தமல்லி . கொய்லாக்கீரை . கோவைக்கீரை . சண்டிக்கீரை . சிறுகீரை . சிவரிக்கீரை . சுண்ணாம்புக் கீரை . தண்டுக்கீரை . தேங்காய்ப்பூக்கீரை . நறுஞ்சுவைக் கீரை . பசளி . பயிரி . பருப்புக்கீரை . பண்ணைக்கீரை . புதி���ாக்கீரை . புளிச்சைக் கீரை . பொன்னாங்காணி . மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை . மணித்தக்காளி . மயில் கீரை . முடக்கற்றான் கீரை . முருங்கைக்கீரை . முள்ளங்கிக்கீரை . முளைக்கீரை . வல்லாரை . வெந்தயக்கீரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 09:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/196", "date_download": "2019-10-18T08:31:03Z", "digest": "sha1:JOIGB3VIZRSXS77DGRI6RVUXYVO773NH", "length": 7555, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/196 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n176 அருணகிரிநாதர் வள்ளியை வணங்கிய்ை என்ற இவ்வநுபூதியின் கருத்தை -'எங்கள் பைம்புன மேவும் தீதிலா வஞ்சியம் சித பாதம் படுஞ் சேகரா I தண்டையங் கழல் பேணித் தேவி பாகம் பொருந்து ஆதிநாதன் தொழும் தேசிகா உம்பர் தம் பெரு மாளே (1107)-என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5-ம் பார்க்க. செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க. செய்யுள் 45. (கரவாகிய) : குலிசாயுத குஞ்சரவா உம்பர் தம் பெரு மாளே (1107)-என்னும் திருப்புகழிலுங் காணலாம். முத்து பிள்ளைத்தமிழ் - செங்கீரை - 5-ம் பார்க்க. செய்யுள் 37. (கிரிவாய்); பொறையின் விசேடத்தைக் கந்தரந்தாதி 84-ஆம் செய்யுளிலும் காண்க. செய்யுள் 45. (கரவாகிய) : குலிசாயுத குஞ்சரவா எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே எனப் பிரித்துக் குலிசாயுதத்தை உடையவனே பிணி முகம் என்னும் யானையை உடையவனே-எனப்பொருள் காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத் தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே பிணி முகம் என்னும் யானையை உடையவனே-எனப்பொருள் காண்பர். குலிசாயுதன் (இந்திரனுக்கு உரிய) குஞ்சரத் தால் (ஐராவத யானையால்) வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு உரியவனே என்பதும் நன்கு பொருந்தும். செய்யுள் 51. (உருவாய்) : விதியாய் எ ன் ப து உண்மை அடியவர்களுக்கு முருக வேள் (அயன் கையெ ழுத்தை) பிரமன் எழுதிய (விதி) எழுத்தை அழித்துத் தாமே புதிய விதியைப் பொறிப்பதை (எழுதுவதை)க் குறிக்கும். அங் ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை முருகவேள் அழித்து விடுவா ரென்பது பெரியோர்கள் அநுபவத்திற் கண்டது. இதன் உண்மையை அவன் கால் பட்டழிந்ததிங் கென் தலை மேல் அயன் கையெழுத்தே' என்னுங் கந்தரலங்காரச் செய்யு ளிலும் (40), என் ஐயிரு திங்களும் மாசு(ண்)ணம் ஆக்கும் பதாம்புயன்' எனவரும் கந்தரந்தாதிச் செய்யுளினும் (71) காண்க. அங்ங்ணம் பிரமன் எழுதிய எழுத்தை அழிக்குங் கார ணத்தால் இறைவனே விதி'யாகின்ருர். விதியான வேத விகிர்தன்-என்ருர் சம்பந்தர். திருநாரையூர் (2). | (5) திருவகுப்பு அருணகிரியார் மதுரைத் தலத்தில் முருகவேளைத் தரி சித்தபொழுது ஒரு வேண்டுகோள் செய்தனர். அதாவது,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 10:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/upcoming-kia-cars.htm", "date_download": "2019-10-18T09:05:51Z", "digest": "sha1:YHBLA4XC47BDCYTSM5VLSTWMRTHJJ4HH", "length": 9450, "nlines": 179, "source_domain": "tamil.cardekho.com", "title": "2019 இல் இந்தியாவில் வரவுள்ள க்யா கார்கள், புதிய கார்களின் அறிமுகம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஇப்போத வாங்குங்கள் அல்லது உங்கள் சரியான காருக்காக காத்திருக்கிறீர்களா\nமுகப்புஅடுத்துவரும் கார்கள்அடுத்து வருவது க்யா கார்கள்\nஅடுத்து வருவது க்யா சார்ஸ் இன் இந்தியா\nஅடுத்து வருவது க்யா கார்கள்\njan 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nmar 15, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njun 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\njun 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\noct 01, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nnov 11, 2020 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்து��\nஅடுத்து வருவது Cars by Budget\nசார்ஸ் பேளா 5 லக்ஹ சார்ஸ் பேளா 10 லக்ஹ10 லக்ஹ - 15 லக்ஹ15 லக்ஹ - 20 லக்ஹ20 லக்ஹ - 50 லக்ஹ50 லட்சம் - 1 கோடி1 கோடிக்கு மேல்\napr 01, 2021 இல் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகிறது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅடுத்துவரும் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிராண்டு வாரியாக அடுத்துவர உள்ள கார்கள்\nஅடுத்து வருவது Cars by Bodytype\nமெர்ஸிடீஸ் பென்ஸ் கி -கிளாஸ்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/25055728/I-Visvarupam-Taking-You-will-perishThangaTamil-selvan.vpf", "date_download": "2019-10-18T09:27:50Z", "digest": "sha1:O52BKZKSEOTID6LJQOHYVUYVYQ7DHMV7", "length": 19711, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "'I Visvarupam Taking You will perish ThangaTamil selvan clash DDV.Dinakaran || ‘நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள்’ டி.டி.வி.தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள்’ டி.டி.வி.தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு + \"||\" + 'I Visvarupam Taking You will perish ThangaTamil selvan clash DDV.Dinakaran\n‘நான் விஸ்வரூபம் எடுத்தால் அழிந்து போய்விடுவீர்கள்’ டி.டி.வி.தினகரனுடன், தங்கதமிழ்செல்வன் மோதல் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் தொலைபேசி உரையாடலால் பரபரப்பு\nடி.டி.வி.தினகரன், தங்கதமிழ்செல்வன் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், டி.டி.வி.தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும், 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். முக்கிய நிர்வாகிகள் கூட டெபாசிட் வாங்கவில்லை. இதனால் அ.ம.மு.க. நிர்வாகிகள் பலரும் டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.\nநிர்வாகிகள் பலர் அ.தி.மு.க.வில் இ��ைந்த நிலையில், அ.ம.மு.க. மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியின் போது, ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வுக்கு வந்தால் வரவேற்போம்’ என்று தெரிவித்து இருந்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூவும் ஒரு பேட்டியில், ‘தங்கதமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் இணைந்தால் தாயுள்ளத்தோடு ஏற்போம்’ என்று தெரிவித்து இருந்தார்.\nதங்கதமிழ்செல்வனை அ.தி.மு.க.வில் இணைக்க அமைச்சர்கள் பச்சைக் கொடி காட்டி வந்த நிலையில், அ.ம.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கும், தங்கதமிழ்செல்வனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nதேனி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தங்கதமிழ்செல்வன் தோல்வி அடைந்ததோடு, டெபாசிட் தொகையையும் இழந்தார். வெற்றி பெறாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே வாக்குகள் வாங்கினார். இது தொடர்பாக தங்கதமிழ்செல்வன் சில நாட்களுக்கு முன்பு தேனியில் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது கட்சிக்காரர்கள், சாதிக்காரர்கள் கூட எனக்கு வாக்களிக்கவில்லை’ என்று விரக்தியுடன் தெரிவித்து இருந்தார்.\nஅ.தி.மு.க.வில் இருந்து தங்கதமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது டி.டி.வி.தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்கதமிழ்செல்வன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்த ஆடியோவில், ‘அண்ணன் எங்கே இருக்கிறார். இந்த மாதிரி அரசியல் செய்வதை உங்கள் அண்ணனை நிப்பாட்டச் சொல்லுப்பா. நான் விஸ்வரூபம் எடுத்தால் நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நான் விஸ்வரூபம் எடுத்தால் நீ உள்பட அழிந்து போய்விடுவீர்கள். நான் நல்லவன். தேனி மாவட்டத்தில் கூட்டம் போடுகிறீர்கள். நாளைக்கு நான் மதுரையில் கூட்டம் போடுகிறேன், நீ பார். என்ன நடக்கிறது என்று நீ பார். உங்க டி.டி.வி.தினகரனிடம் சொல்லு. இந்த மாதிரி அரசியல் செய்தால் தோற்றுப் போய்விடுவாய். என்றைக்கும் ஜெயிக்க மாட்டாய்’ இவ்வாறு தங்கதமிழ்செல்வன் பேசுவதாக உள்ளது. அதில் ஒரு சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.\nஇதுகுறித்து தேனி மாவட்ட அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது, ‘அ.ம.மு.க. நிர்வாகிகளான உசிலம்பட்டி மகேந்திரன், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வனுக்கு தெரியாமல் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தேனி தொகுதியில் அ.ம.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து விவரங்கள் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதை அறிந்ததால் தங்கதமிழ்செல்வன் கோபத்தில் இப்படி பேசி இருக்கலாம்’ என்றனர்.\nஇந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை - டி.டி.வி.தினகரன் பேச்சு\n‘தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது தான் முதல் வேலை’ என்றும் தேனியில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.\n2. முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை டி.டி.வி.தினகரன் பேட்டி\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.\n3. அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேச்சு\nஅ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட விரும்பவில்லை என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.\n4. விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது டி.டி.வி.தினகரன் பேட்டி\nவிவசாயிகளை பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.\n5. சுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது தஞ்சையில், டி.டி.வி.தினகரன் பேட்டி\nசுயநலத்துக்காக கட்சியை விட்டு பிரிந்து செல்பவர்களை தடுக்க முடியாது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/09/16032820/People-of-Tamil-Nadu-I-will-bear-the-gold-standard.vpf", "date_download": "2019-10-18T09:29:59Z", "digest": "sha1:TDGKDVYPYH7WUA6HRJX3MDFHUA4QAUHD", "length": 10148, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "People of Tamil Nadu I will bear the gold standard Vijayakanth talk || ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு + \"||\" + People of Tamil Nadu I will bear the gold standard Vijayakanth talk\nஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும் தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் - விஜயகாந்த் பேச்சு\nதிருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன் என்று பேசினார்.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 04:00 AM\nதிருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சிய��ன் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.\nவிழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:-\nஉங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன். இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.\nவிழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜயபிரபாகரன், துணை செயலாளர் சுதீஷ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சியின் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பம்: முருகனிடம் நகையை பரிசாக பெற்ற பிரபல தமிழ் நடிகை\n2. திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு ரூ.19 லட்சம் கொடுத்த கொள்ளையன் முருகன் போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்\n3. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பூட்டிய பொதுமக்கள் ரூ.2¾ லட்சம் பறிமுதல்\n4. அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் மழை தீவிரம் அடைகிறது - வானிலை ஆய்வு மையம் தகவல்\n5. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2013/01/blog-post_28.html", "date_download": "2019-10-18T08:41:01Z", "digest": "sha1:HNJ7IUBFTGT6IF5DNHENYTEFO2JSGSVY", "length": 9848, "nlines": 95, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: என் பார்வையில் 'கும்கி'", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nயானையின் கம்பீரத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும். அதனால் கூடிய சீக்கிரம் தூக்கி விடுவார்கள் என்று சொன்னதால் இன்று வலுக்கட்டாயமாக சத்யம் தியேட்டரில் கும்கி படம் பார்த்தேன். எதிர் பார்த்தபடி யானையை வைத்து படம்- ஆனால் எதிர்பாராத விதமாக யானை ஹீரோ அல்ல.\nயானை வருது வருது என்றே கதை பண்ணியிருக்கிறார்கள். சில இடங்களில், பகல், இரவு, பகல், இரவு என்று மாற்றி மாற்றி காட்டி திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் கதை திக்குத் தெரியாமல் அலைகிறது.\nஹீரோ நண்பனுக்கு உதவ கோவில் யானையை வைத்து கண் கவர் ரம்மியமான சூழ்நிலையில் உள்ள கிராமத்துக்கு வந்து அழகிய இளம் கதாநாயகியைப் பார்க்கிறார். காட்டு மக்களின் நம்பிக்கையை ஏமாற்ற முடியாமல் காதலில் சிக்கித் திணறி, டைரக்டருடன் சேர்ந்து திசை தெரியாமல் எப்படி முடிப்பதென்று தெரியாமல் ஓடுகிறார்.\nவிக்ரம் ப்ரபு நல்ல உயரம், நல்ல நிறம், நடிப்புத் தேவலை. ஆனால் சில இடங்களில் தாத்தா போல் கண்களால் நடிக்க முயல்கிறார்- அதற்க்கு இது ரொம்ப சீக்கிரம். முதலில் நன்றாக நடிக்க வேண்டும். சில இடங்களில் ப்ரமை பிடித்தவர் போல் நிற்க்கிறார். இன்னும் நிறைய தூரம் போக வேண்டும். ஹீரோயின் லக்ஷ்மி மேனன் அழகாக இருக்கிறார்-15 வயசுக்கு நடிப்பும் பரவாயில்லை. அந்த காலத்து 'கல்லுக்குள் ஈரம்' அருணா போல் இருக்கிறார்- அவர் போல் காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.\nஇமானின் இசை பல இடங்களில் திரும்பிப் பார்க்க வைக்கிறது- சூழ்நிலைக்கேற்ப்ப இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் ஒவ்வொன்றும் அடுத்தடுத்து ரொம்ப சீக்கிரம் வருவது போல் இருந்தது. சில இடங்களில் கொஞ்சம் ஜாரிங்காகவும் இருந்தது. ஆனால் படத்துக்குப் படம் இமானின் இசை அழுந்த ஒரு முத்திரயை பத்தித்துக் கொண்டே முன்னேறுகிறது.\n'நல்ல நேரம்' , 'அன்னை ஓர் ஆலயம்' போல் இதில் யானைக்கு நிரைய நடிக்க வாய்ப்பு கொடுக்காமல், கேமராவை வைத்தே கண்ணை உருட்டி இருக்கிறார்கள்.\nபாட்டு எடுத்த இடங்கள் அருமை. லொகேஷன் கண்டு பிடித்தவருக்கு ஒரு ஷொட்டு கொடுக்கலாம். எனக்கென்னவோ இந்தப் படத்தில் பாடல்கள், லொகேஷன் தான் ஹீரோ, ஹீரோயின் என்றே தோன்றுகிறது. அந்த அருவி உச்சியில் ஒரு காட்சி, கண்களை விட்டு அகல மறுக்கிறது. காமிராவுக்கு ஒரு முத்தம் கொடுத்தாலும் தகும்- அப்படி விளையாடி இருக்கிறது.\nஇவ்வளவு இருந்தும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல் இருக்கு. ஆடுகளம் பார்த்தபின் ஏதோ நாமே கோழிச் சண்டை போட்டது போல் கையில் ரத்தப் பிசு பிசுப்பை உணர முடிந்தது. இதில் அது இல்லை- கையை பிசையத்தான் முடிந்தது. ஆனால் கடைசி யானகள் சண்டை நன்கு எடுக்கப்பட்டிருக்கிறது.\nதம்பி ராமையாவின் நகைச்சுவை நன்றாகவே இருந்தது. ஆனால் கொஞ்சம் ஓவர் தொண தொண- விடாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். குறைத்திருந்தால் அலுப்புத் தட்டாமல் இருந்திருக்கும்\nமுடிவில் காதலை வாழ வைப்பதா, படத்துக்குப் பெயர் வைத்ததால் யானையை உயர்த்துவதா, இல்லை கொஞ்சம் மண்ணின் மணம் பாடுவதா என்று அங்குமிங்கும் அலைந்து , ஒரு குழப்பத்திலேயே நமக்கு விடை கொடுக்கிறார் .\nபடம் முழுவதும் யானையின் பிளிரல் கேட்டாலும், வெளியே வரும் பொழுது ஒரு நிறைவு இல்லை.\nஇன்னும் யோசித்திருந்தால், சிவாஜி பேரனுக்கு இன்னும் ஒரு பெரிய சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம்.\nகொஞ்சம் அடி சறுக்கி இருந்தாலும் விழவில்லை - ஒரு முறை பார்க்கலாம்.\nயுவர் ஹானர் முன் என் ஹானர்\nபுத்தகக் கண்காட்சி - 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/70879/", "date_download": "2019-10-18T08:48:40Z", "digest": "sha1:NSDFZPNQF6QFRUDOR4TPL3VO5IXGAOCZ", "length": 8551, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 1532 சிறுவர் துஸ்பிரயோகங்கள்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 1532 சிறுவர் துஸ்பிரயோகங்கள்….\nஇவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம் ஆயிரத்து 532 சிறுவர் துஸ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. பாலியல், உளவியல், உடலியல் மற்றும் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சிறுவர்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஉளவியல் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பாலியல��\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nகண்டிக் கலவரங்களை வழிநடத்தியது யார்\nஇண்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் சிமோனா – வீனஸ் காலிறுதிக்கு தகுதி\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=22356", "date_download": "2019-10-18T08:23:17Z", "digest": "sha1:TUOKULEOK3T2SCESUE6DOBIDPPB7IXU7", "length": 17492, "nlines": 85, "source_domain": "puthu.thinnai.com", "title": "விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவிடுதலை நாள��� என்பது விடுமுறை நாள் \nஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா\nஅரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு மணிக்கு நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் அனைத்துப் பணியாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்படும். ஆனால் அந்த விழாக்களில் அரசு ஊழியர்கள் ஒருசிலர்தான் கலந்துகொள்கின்றனர். பெரும்பான்மையானவர்கள் கலந்துகொள்வதில்லை. அரசு சம்பளம் வாங்கும் அவர்களே சுதந்திரதின விழாவில் பங்கேற்க விரும்புவதில்லை. காரணம், விடுதலைநாள் என்பது அவர்களைப் பொறுத்தவரை விடுமுறைநாள் என்று நினைப்பதுதான்.\nபள்ளிகள், கல்லூரிகளிலும் இதே நிலைமைதான். தலைமை ஆசிரியர்கள்;, முதல்வாகள்; பங்கேற்றுக் கொடியேற்றுவார்கள். ஒருசில தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களுக்கு அடுத்துள்ள ஆசிரியர்களைக் கொடியேற்றச் சொல்லிவிட்டு தங்கள் வீட்டிலேயே இருந்துவிடுவார்கள். ஆசிரியப் பெருமக்கள் ஒருசிலர்தான் கலந்துகொள்வார்கள். மற்றவர்கள் சுதந்திர தினத்தைப் பற்றி சுத்தமாகக் கவலைப்படுவதில்லை.\nஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் சுதந்திர தினம் வந்துவிட்டால் ஒருநாள் விடுமுறை வீணாகப் போய்விட்டதே என்று கவலைப்படுவார்கள்.\nஒட்டுமொத்தத்தில் பார்த்தால் சுதந்திரதின விழாக்கள் ‘கடமைக்கு’ நடத்தப்படுகிறதே தவிர, கடமையுணர்வோடு நடத்தப்படுவதில்லை. அந்த விழாக்களும் ஏதோ சடங்காக சம்பிரதாயமாக நடத்தப்படுகிறதே தவிர, சமூகப் பொறுப்புணர்வோடு, சரித்திரப் பெருமையோடு நடத்தப்படுவதில்லை.\nநம் மக்களுக்கு வீட்டுப் பற்று இருக்கிறதே தவிர, நாட்டுப் பற்று அவ்வளவாக இல்லை. இவர்களுடைய நாட்டுப் பற்;றெல்லாம் நாடுகளுக்கு இடையே நடக்கும் கிரிகெட் போட்டிகளில் இந்தியா கலந்துகொள்ளும் போதுதான் தெரியுமே தவிர வேறெந்த நிலையிலும் நாட்டுப் பற்று இருப்பதாகத் த��ரியவில்லை. உண்மையிலேயே ஒவ்வொருவருக்கும் நாட்டுப்பற்று உள்ளதாக யாராவது சொன்னால், ஊழல் செய்து நாட்டுப் பணத்தைச் சுரண்டுவார்களா கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பார்களா கனிம வளங்களைக் கொள்ளை அடிப்பார்களா நம் நாட்டுக் குடிமக்களை நாமே ஏமாற்றுவோமா நம் நாட்டுக் குடிமக்களை நாமே ஏமாற்றுவோமா அரசு சொத்துகளை- அடுத்தவர்களின் உடைமைகளை ஆக்ரமிப்பு செய்வார்களா\nஇந்தியா என்தாய் நாடு. என் தாய்நாட்டை நேசிக்கிறேன் என்று எவராவது சொன்னால், அவர் அரசு ஊழியராக இருந்தால் முதலில் அவர் இலஞ்சம் வாங்காதவராக இருக்க வேண்டும். தனக்கிட்ட வேலையைக் கடமையுணர்வோடு செய்ய வேண்டும். பொதுமக்களின் தேவைக்காகத்தான் அரசு ஊழியர்கள் என்பதை உணர்ந்து பொதுமக்களிடத்தில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு அவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து உரிய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும். எந்த இடத்திலும் எந்த நிலையிலும் முறைகேட்டுக்கு வழிவிடக் கூடாது. அப்படி கடமையாற்றுவோர்கள்தான் நாட்டுப்பற்று உள்ளவர்கள் ஆவார்கள். நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள் நாட்டு மக்களுக்கு அநீதி இழைப்பவர்கள் நாட்டுப் பற்றாளர்களாக இருக்க முடியாது.\nசுதந்திர தினக் கொடியேற்று விழாக்களில் அனைவரும் கலந்துகொள்ளவில்லையே என்ற மனக்குறை ஒருபக்கம் இருக்கட்டும். கொடியேற்றுவதோடு, மேல்சட்டையில் கொடியைக் குத்திக்கொள்வதோடு நம் நாட்டுப்பற்று முடிந்துவிடுகிறதா சிந்தித்துப் பாருங்கள். அதையும் தாண்டி- நாட்டை ஏமாற்றாத, நாட்டு மக்களை நேசிக்கிற, தம் கடமைகளைச் சரியாகச் செய்கிற, நல்ல குடிமக்களாகத் திகழ்பவர்கள்தான் நாட்டுப்பற்றாளர்கள்.\nஉண்மையிலேயே நமக்கெல்லாம் நாட்டுப்பற்று இருக்கிறது என்றால் நம் வீட்டுக் குப்பையை, பக்கத்து வீட்டுப் பக்கம் போடுவோமா (பக்கத்து வீட்டுக்காரர் பார்க்காத நேரம் பார்த்து)\nநாட்டு மக்கள் அனைவருக்கும் நாட்டுப்பற்று\nSeries Navigation வேர் மறந்த தளிர்கள் – 29கருத்தரங்க அழைப்பு\nஅம்ஷன் குமாரின் ‘ ஒருத்தி ‘\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)\n3. சின்ன டிராகன் புரூஸ் லீயுடன் சாகச நாயகன்\nடௌரி தராத கௌரி கல்யாணம்…\nமருத்துவக் கட்டுரை அதிகமா�� இரத்தப் போக்கு\nபூகோளத்தைச் சூடாக்கி வரும் சில அடிப்படை விதி முறை இயக்கப்பாடுகள் 1\nவேர் மறந்த தளிர்கள் – 29\nவிடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nவால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30\nவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்\n ‘கடலோடு இசைத்தல்’ தொகுப்பை முன் வைத்து…\nபோதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 33\nதாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. \nNext Topic: தாயின் அரவணைப்பு\nOne Comment for “விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் \nஇந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரி லிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம் தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத் தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத் தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம் மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம் பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற குறைபாடுகளே \nதாய் நாட்டுப் பற்றுள்ள ஜப்பானிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம்.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/06/18/jaffna-mallakam-shooting-background-story/", "date_download": "2019-10-18T09:45:50Z", "digest": "sha1:WX2HWGGBA3SPAURFQXJSPMMDKGPYWOX3", "length": 50228, "nlines": 495, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "jaffna mallakam shooting background story,Hot News, Srilanka news,", "raw_content": "\nகலவரமாக பூமியாக மாறியுள்ள மல்லாகம் : சம்பவத்தின் பின்னணி வெளியானது\nகலவரமாக பூமியாக மாறியுள்ள மல்லாகம் : சம்பவத்தின் பின்னணி வெளியானது\nமல்லாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிர���ழந்தார். (jaffna mallakam shooting background story)\nஅந்தப் பகுதியில் குழு மோதல் நடந்தது. அதையடுத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று சம்பவம் நடைபெற்றவுடன் தகவல்கள் வெளியாகின.\nசம்பவ இடத்தில் பெரும் பதற்ற நிலைமை காணப்பட்டால் நடந்த விடயங்களை உடனடியாக சேகரிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.\nமல்லாகம் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார். அங்கு போராட்டம் நடத்திய மக்களுடனும் கலந்துரையாடினார். அங்கு சற்றுப் பதற்றம் குறைவடைந்தது.\nமல்லாகம் சகாய மாதா ஆலயத்தி பெருநாள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த ஒருவர் குழப்பத்தை ஏற்படுத்தினார்.\nஆலயத்துக்கு வந்த இளைஞர் ஒருவர் அவரை அங்கிருந்து அகற்றி குழப்பத்தைத் தடுக்க முனைந்தார்.\nஅப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். குழப்பத்தைத் தடுக்க முயன்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\n“ஆலயத்தில் குழப்ப நிலைமை ஒன்று ஏற்பட்டது உண்மைதான். இளைஞர் ஒருவர் கையில் கம்பியுடன் வந்தார்.\nஅவரை நான்கு இளைஞர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.\nஅப்போது அங்கு வந்த அவரது உறவினர் (உயிரிழந்தவர்) கம்பியுடன் வந்தவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து பாதுகாப்பாக அகற்ற முயன்றார்.\nஅப்போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது நடந்து கொண்டிருந்தபோது திடீரெனப் பொலிஸார் வந்தனர்.\nதுப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. மோதலைத் தவிர்க்க வந்த இளைஞர் நெஞ்சில் குண்டடி பட்டு நிலத்தில் கிடந்து சத்தமிட்டார்.\nசிறிது நேரத்துக்குப் பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்” என்று சம்பவத்தின் போது நின்றவர்கள் கூறுகின்றனர்.\nஅதேவேளை, சில நாட்களாக மல்லாகத்தில் இரு தரப்பினரிடையே முரண்பாட்டு நிலைமை காணப்பட்டது என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.\nசம்பவம் நடைபெற்றபோது அந்தப் பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.\nஅங்கு குழு மோதல் நடந்தமை தொடர்பில் முரண்பட்ட தகவல்களே தெரிவிக்கப்படுகின்றன.\nபலர் ஒருவரைத் துரத்தி வந்தனர் என்ற தகவல்களும் தெரிவிக்கப்பட��கின்றன.\nஅங்கிருந்தவர்களும் ஒன்றுக்கொன்று முரணான தகவல்களையே கூறுகின்றனர்.\nமல்லாகம் மாவட்ட நீதிபதி அ.ஜூட்சன் சம்பவ இடத்துக்குச் சென்றார்.\nஅங்கு விசாரணைகளை மேற்கொண்டார். வீதியை மறித்துப் போராட்டம் நடத்திய மக்களுடன் பேசினார்.\nவிசாரணைகள் நடக்கும்போது வீதித் தடை ஏற்படுத்திப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தினார்.\nசம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிக்காத துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.\nவீதியில் கிடந்த கம்பிகள், தகரங்களை மீட்டு அந்தப் பகுதியில் மோதல் நடந்துள்ளது என்று, அவற்றைத் தடயப் பொருள்களாகப் பொலிஸார் நீதிபதியிடம் காண்பித்தனர்.\nபொதுமக்களிடையே இருந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தனர்.\nசம்பவ இடத்தில் ஒளிப்படங்கள் எடுத்தவர்களைத் தடுத்த சிலர் கமராக்களை வாங்கி ஒளிப்படங்களை அழிந்ததையும் காண முடிந்தது.\nஇரு தரப்பிக்களிடையே மோதல் நடந்தது. அதைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅதனால் பொலிஸார் சூடு நடத்தினர். அதில் ஒருவர் உயிரிழந்தார். பொலிஸார் இருவர் காயமடைந்தனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபணிக்கு சென்ற யுவதி மர்மமாக உயிரிழப்பு : கதறும் தாய்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\nதிருமணத்தன்று இளைஞர் செய்த செயல் : புகழும் மக்கள்\nஇரு அதிபர்கள் பாலியல் உறவு : நேரில் கண்ட மாணவனுக்கு ஏற்பட்ட சோகம் : அதிபர்களை பாதுகாத்த அரசியல்வாதி\nகொழும்பு கோட்டையில் பொதுமக்களிடம் திருடிய பொலிஸ் : பரபரப்பு காணொளி வெளியானது\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nமுஸ்லிம் நண்பனுக்காக நோன்பு நோக்கும் (இந்துமதம்) பிஞ்சு உள்ளம் : இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்\nகோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்த இளைஞன் : ஏமாற்றிய அரசியல்வாதி, சோக குடும்ப பின்னணி\n��ண்டாரகமவில் நடந்த கேவலம் : மகள்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை மறைந்து இருந்தை பார்த்த தாய்\nதாக்குதலில் இருந்து தப்பிய மாவை : ஓட ஓட துரத்திய இளைஞர்கள்\nஎனக்கும் பாம்புகளுக்கும் இடையில் ஒரு உறவு உண்டு : சி.வி.புது தகவல்\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\nமுஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)\n யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்\nதொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்\nபலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்\nஇளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்\nதெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\nபுனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nஞானசார தேரர் விவகாரம் : இன்று முதல் கொழும்பில் வெடிக்கிறது போராட்டம்\nகொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னர��ன பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் த��யட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக்ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பில் கோர விபத்து; சிசிரிவி கமராவில் பதிவு; இருவர் பலி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூல���் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-10-18T10:07:31Z", "digest": "sha1:ZIYZYZGOXJFZZJ2DK2JLLUMAVNPKZSIK", "length": 6110, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "எஸ் எஸ் காலனி ஆர் எஸ் எஸ் அலுவலகம் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஎஸ் எஸ் காலனி ஆர் எஸ் எஸ் அலுவலகம்\nஆர்.எஸ்.எஸ் அலுவலகம் முன்பு மர்ம பை\nமதுரை எஸ்.எஸ். காலனியில் நாவலர் தெருவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது, இன்று அதிகாலை ஒரு-பையில் கன்றுகுட்டியின் தலையை-வைத்து மர்மநபர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் வீசியுள்ளனர் . இந்த சம்பவத்தால் பதறிய அந்தபகுதியை சேர்ந்தவர்கள் ......[Read More…]\nMarch,1,11, —\t—\tஆர் எஸ் எஸ் அலுவலகம், எஸ் எஸ் காலனி ஆர் எஸ் எஸ் அலுவலகம், எஸ் எஸ் காலனியில், நாவலர் தெரு, மதுரை\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nமதுரை–ராமநாதபுரம் இடையே ரூ.1,400 கோடி செல� ...\nமதுரையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்ப� ...\nகிரிவல மகிமை மற்றும் கிரிவலத்தின் பொத� ...\nமதுரை ஆதீன பொறுப்பை ஏற்க முதலில் நான் த ...\nமதுரை தாமரை சங்கமம் பொன். இராதாகிருஷ்ண� ...\nபாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவுதிர ...\nபசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-31-06-43-23/09-sp-1888761086", "date_download": "2019-10-18T09:00:18Z", "digest": "sha1:YIM6PBZTEUKEKTKDI7K7ZRI6MIDYUNWA", "length": 10625, "nlines": 207, "source_domain": "www.keetru.com", "title": "மாற்றுக்கருத்து - மே 2009", "raw_content": "\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nமாற்றுக்கருத்து - மே 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மாற்றுக்கருத்து - மே 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகம்யூனிஸ்டுகளின் தேர்தல் பார்வையும் கடந்த கால தேர்தல் அனுபவங்களும் எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nதேர்தலை ஒட்டி ஜாதியத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் வடஇந்தியா எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nமுழு மூச்சாக தேசிய அரசியலில் ஈடுபடும் தி.மு.கழகம் எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nமாற்றல்ல ஏமாற்று எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nஇலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (இரண்டாம் பகுதி) எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nதேசிய வெறி, தொழில் போட்டி, பொறாமையினால் பலமுனைத் தாக்குதலுக்கு ஆளாகும் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம் எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nசமூக மாற்றப் பாதையின் பழைய தடைக்கல்லான மன்னராட்சியை தூக்கி எறிந்த நேபாள மக்கள் தற்போது புதிய தடைக்கற்களை எதிர்கொண்டுள்ளனர் எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீதான தாக்குதல்: வளர்ந்து வரும் பாசிஸப் போக்கின் வெளிப்பாடே எழுத்தாளர்: மாற்றுக்கருத்���ு ஆசிரியர் குழு\n'செ’ படம் ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அது ஒர் ஆவணம் எழுத்தாளர்: மாற்றுக்கருத்து ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tamil-diaspora.html", "date_download": "2019-10-18T09:12:51Z", "digest": "sha1:2XVGPT3U3MJ4GPQKRTCPCP6ERN3Y6YJD", "length": 12582, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் - தினேஸ் குணவர்தன | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் - தினேஸ் குணவர்தன\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் தேசியப் பாதுகாப்பை பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்தள்ளார்.\nதடை நீக்கம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது என்பதற்கு அரசாங்கத் தரப்பில் வழங்கப்படக்கூடிய உத்தரவாதம் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகுறித்த அமைப்;புக்கள் மீதான தடை நீக்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்கள் துரோக, அரச விரோத அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது என்பதனை தாம் கேட்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.\nவெளிநாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ள இந்த தடை நீக்கம் வழியமைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஆபத்தான அமைப்புக்களை ஐக்கிய தேசியக்கட்சி ஏன் தடை நீக்கியது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாதுகாப்பு முகாம்களுக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதன் மூலம் விமான, கடற்படைச் சட்டஙக்ள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nநாடு இன்று மிகவும் ஆபத்தான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nபயங்கரவாதிகளுடன் பேணப்பட்ட இரகசிய ஒப்பந்தமா தடை நீக்கத்திற்காக காரணம் என தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக��்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/03/26714/", "date_download": "2019-10-18T09:29:49Z", "digest": "sha1:UIV2U5DQUON25OZMHHRMHW5PLJWTSG3I", "length": 18776, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகமே வழக்கம்போல் நடத்துகிறது!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகமே வழக்கம்போல் நடத்துகிறது\nமுதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகமே வழக்கம்போல் நடத்துகிறது\nமுதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு ஒரே நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகமே வழக்கம்போல் நடத்துகிறது\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க். எம்.பிளான் போன்ற முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வை (டான்செட்) நடத்துகிறது.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் உள்ள முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வை (ஏ.யு.சி.இ.டி.) மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் என்று தெரிவித்து இருந்தார்.\nஇந்த தனி நுழைவுத்தேர்வுக்கு 6-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டும் இருந்தது. சூரப்பாவின் இந்த அறிவிப்பால் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு தனியாக ஒரு நுழைவுத்தேர்வும், பிற கல்லூரிகளுக்கு ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டுமா என்று மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.\nஅதேசமயம், தனி நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பட்சத்தில், வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை யார் நடத்த போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இது மாணவ-மாணவிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது.\nஇதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை மாற்ற வேண்டும் என்று உயர் கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை வைத்தது.\nஅதன் அடிப்படையில், தனி நுழைவுத்தேர்வு நடத்துவதா அல்லது ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை நடத்துவதா அல்லது ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை நடத்துவதா என்பது குறித்து துணைவேந்தர் சூரப்பா தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.\nகூட்டத்தின் முடிவில் சூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏற்கனவே அறிவித்தபடி தனியாக நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்பட மாட்டாது. ‘டான்செட்’ நுழைவுத்தேர்வை அண்ணா பல்கலைக்கழகமே நடத்தும். இதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முழு பொறுப்பு ஏற்கும்’ என்றார்.\nஇந்த அறிவிப்பின் மூலம் முதுநிலை என்ஜினீயரிங் படிப்புகளுக்கு தனி நுழைவுத்தேர்வு என்று எதுவும் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல நடத்தும் ‘டான்செட்’ என்ற ஒரே நுழைவுத்தேர்வு தான் நடத்த இருக்கிறது.\nதனி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏற்கனவே கொடுத்திருந்த அறிவிப்பை வாபஸ் பெற்று, இன்னும் ஓரிரு நாட்களில் ‘டான்செட்’ நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதுணைவேந்தர் சூரப்பாவுக்கும், உயர் கல்வி துறைக்கும் ஆரம்பத்தில் இருந்தே சத்தமில்லாமல் பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே என்ஜினீயரிங் படிப்புகளுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு நடத்த முடியாது என்று சூரப்பா தெரிவித்தார். அதையடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்த இருக்கிறது.\nஅதன் தொடர்ச்சியாக வழக்கமாக நடத்தி வரும் டான்செட் நுழைவுத்தேர்வுக்கு பதிலாக தனியாக ஒரு நுழைவுத்தேர்வை நடத்த போவதாக சூரப்பா அறிவித்தார். தற்போது அந்த முடிவில் அவர் பின்வாங்கி இருக்கிறார்.\nPrevious articleநாடு முழுவதும் 5-ந் தேதி ‘நீட்’ தேர்வு மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்\nஇறுதி ஆண்டு தேர்வு எழுத முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு புதிய நிபந்தனை.\nமதுரை காமராஜ் பல்கலைக்கழக மாலைநேரக் கல்லூரியில் எம்.பில்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\nபி.எட்., – எம்.எட்., மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நிறைவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅறிவோம் அறிவியல்:பல்லி ஏன் கீழே விழுவதில்லை மருதாணி ஏன் சிவக்கிறது\nSCIENCE DOSE : பல்லி ஏன் கீழே விழுவதில்லை மருதாணி ஏன் சிவக்கிறது வெங்காயம் நறுக்கினால் கண்ணீர் வருவது ஏன் மருதாணி ஏன் சிவக்கிறது மருதாணியை அரைத்தவுடன் அதில் உள்ள ஆந்தோசயனின் என்ற நிறமியால் தோல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anurag-kasyab-wish-to-modi-ps2ev0", "date_download": "2019-10-18T08:32:39Z", "digest": "sha1:ZAN6TJKS47YGPHOMQKCRVGICCMLJ6CCM", "length": 9288, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனுராக் காஷ்யப் மோடிக்கு கூறிய அதிர்ச்சி வாழ்த்து !! எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா?", "raw_content": "\nஅனுராக் காஷ்யப் மோடிக்கு கூறிய அதிர்ச்சி வாழ்த்து எப்படி வாழ்த்து சொன்னார் தெரியுமா\nபிரபல இயக்குநரும், இமைக்கா நொடிகள் படத்தின் வில்லன் நடிகருமான அனுராக் காஷ்யப், தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமருக்கு அதிர்ச்சி தரும் வாழ்த்து ஒன்ற��� அனுப்பி வைத்துள்ளார்.\nநரேந்திர மோடி இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் , திரை நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் நயன்தாரா, அதர்வா நடித்து கடந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றவர் அனுராக் காஷ்யப். இந்தி திரைப்பட இயக்குநரான இவர், பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியை தனது டுவிட்டரில் டேக் செய்து அதிர்ச்சிரமாக வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.\nஅதில் மோடியின் டுவிட்டரை பின் தொடரும் ஒருவரை சுட்டிக்காட்டிஇ அன்பான மோடி அவர்களே, உங்களது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.. இந்த வெற்றி அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என நீங்கள் கூறியதாற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதே நேரத்தில் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், உங்களை பின் தொடர்பவர்கள், என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது போல் குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனர். இப்படிப்பட்டவர்களை நாங்கள் எப்படி கையாள்வது என தயவுசெய்து தெரிவியுங்கள்.\nஅனுராக் காஷ்யப்பின் இந்தி வாழ்த்துச் செய்தி இந்தி திரையுலகில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nபாஜக நினைத்தால் தமிழகத்தில் அது கண்டிப்பாக நடக்கும் .. பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..\n'தல' கெட்டப்பில் வந்து டரியல் செய்யும் கவின்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... அதகள படுத்தும் அஜித் ரசிகர்கள்... விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள்..\nஇன்று சுளீர் வெயில் தான்.. துவைத்த துணிகளை காய வையுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Venue/Hyundai_Venue_S.htm", "date_download": "2019-10-18T09:43:37Z", "digest": "sha1:QB4DFDCB7XMNJCASAEMLP27N4EJNHUQA", "length": 35367, "nlines": 580, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் venue s ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 3 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹூண்டாய் வேணு எஸ் விலை\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.8,12,500*\nஇஎம்ஐ : Rs.15,722/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 45\nKey அம்சங்கள் அதன் ஹூண்டாய் வேணு எஸ்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் கிடைக்கப் பெறவில்லை\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஅலாய் வீல்கள் கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஹூண்டாய் வேணு எஸ் சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் coupled torsion beam axie\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வக��� drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-front கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nengine start/stop button கிடைக்கப் பெறவில்லை\nவாய்ஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nயூஎஸ்பி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேதர் ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் கிடைக்கப் பெறவில்லை\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - front கிடைக்கப் பெறவில்லை\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்சார folding rear பார்வை mirror கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nalloy wheel size (inch) கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nகிரோம் கார்னிஷ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/65 r15\nவீல் அளவு 15 inch\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றி அமைக்கும் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் headlamp எஸ்கோர்ட் function, high speed alert\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிம��ட் கன்ட்ரோல்\nடச் ஸ்கிரீன் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வேணு எஸ் நிறங்கள்\nபோலார் வெள்ளை இரட்டை டோன்\nலாவா ஆரஞ்சு இரட்டை டோன்\nநிறங்கள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு எஸ்எக்ஸ் டர்போ Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Currently Viewing\nஹூண்டாய் வேணு எஸ் பயனர் மதிப்பீடுகள்\nவேணு மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி Vitara Brezza ஐடிஐ\nஹூண்டாய் க்ரிட்டா 1.6 இ பிளஸ்\nடாடா நிக்சன் 1.2 ரிவோட்ரான் எக்ஸ்எம்\nக்யா செல்டோஸ் HTE ஜி\nபோர்டு இக்கோஸ்போர்ட் 1.5 பெட்ரோல் எம்பியண்ட்\nமாருதி பாலினோ DualJet டெல்டா\nஹூண்டாய் Elite i20 ஸ்போர்ஸ் பிளஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகியா செல்டோஸிடமிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை ஹூண்டாய் வென்யூ பெறவிருக்கிறது\nஹூண்டாய் தனது பெரும்பாலான கார்களில் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக ஹூண்டாய்-கியாவின் சமீபத்திய 1.5 டீசல் எஞ்சின் இடம்பெறும்.\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nமேற்கொண்டு ஆய்வு ஹூண்டாய் வேணு\nஇந்தியா இல் Venue S இன் விலை\nமும்பை Rs. 8.43 லக்ஹ\nபெங்களூர் Rs. 8.74 லக்ஹ\nசென்னை Rs. 8.35 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.47 லக்ஹ\nபுனே Rs. 8.47 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.01 லக்ஹ\nகொச்சி Rs. 8.18 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்து வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/15224917/in-Kashmir-Soldier-dies-from-Chidambaram.vpf", "date_download": "2019-10-18T09:28:39Z", "digest": "sha1:YZA7OYCFBPVVAW4RGYXNR5Z7XEG2ZMNR", "length": 9353, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "in Kashmir Soldier dies from Chidambaram || காஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சாவு + \"||\" + in Kashmir Soldier dies from Chidambaram\nகாஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் சாவு\nகாஷ்மீரில் சிதம்பரத்தை சேர்ந்த துணை ராணுவ வீரர் மயங்கி விழுந்து இறந்தார். அவரது உடல் இன்று விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.\nபதிவு: செப்டம்பர் 16, 2019 05:00 AM\nசிதம்பரம் ஓமகுளத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 51). இவர் காஷ்மீர் ஸ்ரீநகரில் துணை ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் சக வீரர்களுடன் வாகனத்தில் அப்பகுதியில் ரோந்து சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை வாகனத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை துணை ராணுவத்தினர் ஆரோக்கியதாசின் உறவினர் ஜான்மில்டனுக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர்.\nஇதை கேள்விப்பட்டதும் அவர் மற்றும் ஆரோக்கியதாசின் மனைவி ஆரோக்கியலட்சுமி, மகன் ஆகாஷ், மகள் சுபிக்‌ஷா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரது பிரிவை நினைத்து அவர்கள் கதறி அழுதனர். இதையடுத்து இறந்த ஆரோக்கியதாசின் உடல் விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் ராணுவ மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்க���\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/17022231/Prison-officers-Birthday-Wishes-to-P-Chidambaram.vpf", "date_download": "2019-10-18T09:24:17Z", "digest": "sha1:GCUBVAP4C4TKVPXXGLGKOBRVGJEQRRER", "length": 14094, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Prison officers Birthday Wishes to P Chidambaram || ப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து + \"||\" + Prison officers Birthday Wishes to P Chidambaram\nப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து\nப.சிதம்பரத்துக்கு சிறை அதிகாரிகள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 17, 2019 02:22 AM\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்தநாள். அதையொட்டி, அவர் அடைக்கப்பட்டுள்ள 7-ம் எண் சிறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nப.சிதம்பரம் தனது அறையை விட்டு வெளியே வந்தபோது, சக கைதிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர்.\n“கைதிகளுக்கு அவரவர் பிறந்தநாளன்று வாழ்த்து கூறுவது வழக்கம். ப.சிதம்பரத்துக்கும் அதேபோல் வாழ்த்து கூறினோம்” என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி, அவர் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.\nப.சிதம்பரத்தை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சிறையில் சந்தித்தார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், டெல்லி திகார் சிறை��ில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு நேற்று 74-வது பிறந்தநாள். அதையொட்டி, அவர் அடைக்கப்பட்டுள்ள 7-ம் எண் சிறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.\nப.சிதம்பரம் தனது அறையை விட்டு வெளியே வந்தபோது, சக கைதிகளும் அவருக்கு வாழ்த்து கூறினர்.\n“கைதிகளுக்கு அவரவர் பிறந்தநாளன்று வாழ்த்து கூறுவது வழக்கம். ப.சிதம்பரத்துக்கும் அதேபோல் வாழ்த்து கூறினோம்” என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிறந்தநாளையொட்டி, அவர் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.\nப.சிதம்பரத்தை அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று சிறையில் சந்தித்தார்.\n1. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்தை 24-ந் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி; தனிக்கோர்ட்டு நீதிபதி உத்தரவு\nஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை வருகிற 24-ந் தேதி வரை 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க தனிக்கோர்ட்டு நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.\n2. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீண்டும் கைது - அமலாக்கத்துறை நடவடிக்கை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஒரு வழக்காக ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு மாறி உள்ளது.\n3. ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில் கைது: அனுமானங்கள் அடிப்படையில் ஜாமீன் மறுக்க முடியாது; ப.சிதம்பரம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம்\nஅனுமானங்களின் அடிப்படையில் ஒருவருக்கு ஜாமீன் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டனர்.\n4. ப.சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறையின் மனு மீது தனிக்கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.\n5. ”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” : ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனு\n”சிறை உணவு பழக்கமில்லை, 4 கிலோ எடை குறைந்துவிட்டது” என ஜாமீன் கோரி ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117293", "date_download": "2019-10-18T08:24:36Z", "digest": "sha1:ML26B67KWNT5E6HXXMUA5KSCE4WCTZTN", "length": 17936, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனைமரச்சாலையில் ஒரு போதகர்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-27\nமொழியாக்கம், அ.முத்துலிங்கம், ரிஷான் ஷெரீஃப் »\nபனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க\nகாட்சன் கடிதம் ஜனவரி 9, 2019\nசுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன்.\nஎனது பாதையினை நானே செவ்வை செய்கிறேன் அவ்வகையில் புதிய திறப்பொன்றை கண்டடைகிறேன். இப்போது வெளிவந்திருக்கும் நூல் பனையார்வலர்களுக்கு மட்டுமல்ல பயணம் செய்பவர்களுக்கும் பெரும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். பனை சார்ந்து முன்னெடுப்ப��கள் செய்யவிருக்கும் எதிர்கால இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வழிகாட்டி நூலாகவும் இருக்கும்.\nஉங்கள் வாசகர்களின் கூரிய பார்வையும் உங்கள் அறிவுரைகளையும் இப்போதும் வேண்டி நிற்கின்றேன். முழு வீச்சுடன் பனை சார்ந்து வேறு பல ஆக்கங்கள் நிகழ்த்த அவை பேருதவியாக இருக்கும்.\nஇந்நூல் வெளிவருகின்ற நேரத்தில் நாட்டுபுறவியலாளர் அ. கா. பெருமாள் அவர்களையும் எனக்கு உறுதுணையாக நின்று எனக்கு வழிகாட்டிய பேராசிரியர். வேதசகாயகுமார் அவர்களையும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுகின்றேன்.\nகாட்சன் கடிதம் மார்ச் 28 – 2017\nஅன்புள்ள அண்ணன், இலங்கை போகும் முன்னால் உங்களை சந்தித்த போது, உங்கள் வாசகர்களை சந்திக்க முடியுமா என்று கேட்டிருந்தேன். இலங்கையில் சென்ற பின்பு, எனக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த நிகழ்சிகளில் மாறுதல் ஏற்பட்டது. ஒவ்வொருஇடத்திலிருந்தும் நான் அடுத்து எங்கு செல்லவேண்டும் என்பன போன்றவைகள் நான் தங்கியிருந்தஇடத்திலுள்ளவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆகவே என்னால் எதையும் இறுதிவரை கணிக்கமுடியவில்லை. ஓடிக்கொண்டே இருந்தேன் என்று சொல்லலாம். மீண்டும் இலங்கைக்கு என்னை அழைத்திருக்கிறார்கள். அப்போதுகண்டிப்பாக அனைத்தையும் முன்பே திட்டமிட வாய்ப்பு அமையும் என்று நினைக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சி நடந்ததே ஒரு ஆச்சரியம். இலங்கை மக்களுக்கு பனையுடன் உள்ள பிணைப்பே எனக்கு இந்த பயணத்தைசாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றின் போதகர்ஜோசப் அவர்களை நான் சில வருடங்களுக்கு முன் சந்தித்திருந்தது இப்பயண வாய்ப்பினை அதிகரித்தது. 3 வார காலநிகழ்ச்சி முடிகையில் எனக்கும் அவர்களுக்கும், “இது மிக குறுகிய காலம்” என்ற உணர்வை தவிர்க்கஇயலவில்லை. திருச்சபை, பனைமர வேட்கையில் ஈடுபடுவது இதுவே முதன் முறை. அவ்வைகையில் நான் ஒரு மிகப்பெரும் பணியினை முன்னெடுத்திருக்கிறேன்.\nஉங்களிடம் தொலைபேசியில் பேசும்போது இலங்கைப் பயணத்தை எழுதவியலா கொந்தளிப்பில் இருந்தேன். மும்பைவரும்முன்னால் உங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் மறுநாள் அதிகாலையில்புறப்படவேண்டி இருந்ததால் தவிர்த்துவிட்டேன். முந்தையா நாள் அழைப்பும் நாம் சரியாக பேசிக்கொள்ளும் தருணமாகஅமையவில���லை\nசாம்பல் புதன் அன்று எனக்கு என்ன தோன்றியது எனத் தெரியாது, நான் அமர்ந்து ஒரு வேகத்தோடு தட்டச்சு செய்யஆரம்பித்தேன். தவக்கால தியானமாக இதைச் செய்யலாமே என்ற தூண்டுதல் தான். கடவுள் அருளால்(ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில்) இன்றுவரை தடையின்றி எழுதுகிறேன். மீண்டும் உங்களின் வழிகாட்டுதல்/ ஆசி வேண்டி நிற்கிறேன்.\nகாட்சன் கடிதம் அக்டோபர் 2- 2016\nபனைமரச்சாலை நிறைவுற்றது. அதை எழுதுகையில் சந்தித்த, உங்கள் வாசகர்களையும் பட்டியலிட்டிருக்கிறேன். மொத்தத்தில் எப்படி வந்திருக்கிறது என உங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். பொறுமையாக சொன்னால் போதும். மேலும் இது புத்தகமாக்கப்படுமானால் உங்களின் முன்னுரை ஒன்றும் வேண்டும் என இப்போதே முன்பதிவு செய்துகொள்ளுகிறேன்.\nகாட்சன் கடிதம் ஜூலை 2 , 2016\n கடந்த மே 16 முதல் ஜூன் 2 வரை எனது இரு சக்கர வாகனத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவில் வரை பனை மர வேட்கை பயணம் ஒன்றை நிகழ்த்தினேன். உங்களில் பெற்றுக்கொண்ட ஒளியால் அப்பயண அனுபவங்களை தொடராக்க முயற்சிக்கிறேன். சில பிழைகள் இருந்தாலும் எழுதவேண்டும் என்ற உந்துதலால் விடாமல் எழுதுகிறேன். இன்று 25 அத்தியாயத்தை முடித்த பின்பே உங்களிடம் சொல்லும் துணிவு வந்தது. உங்கள் மேலான கருத்துக்களையும் வழிகாட்டுதலையும் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nபனைகளின் இந்தியா – அருண்மொழி நங்கை\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 35\nகூடங்குளம் - சில கடிதங்கள்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி ���ெய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12286", "date_download": "2019-10-18T09:53:49Z", "digest": "sha1:PQUFFSBKWO7FICBHM6W77Z6WIKKNXUVN", "length": 14331, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "மத்துறு தயிர் -கடிதங்கள்", "raw_content": "\nவணங்கான் [சிறுகதை] -1 »\nஅறம், சோற்றுக் கணக்கு இவை தந்த பிரமிப்பு மாறுவதற்குள் மத்துறு தயிர்.. \nஉங்கள் மத்து இதயத்துக்குள் ஏற்படுத்திய கொந்தளிப்புகள் அநேகம்.. ஏற்கெனவே நான் பதினெட்டு வருடங்கள் கழிந்து முதல் முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தைப் பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாகச் சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர வைத்ததற்கு நன்றி ஜெயமோகன் ஏற்கெனவே நான் பதினெட்டு வருடங்கள் கழிந்து முதல் முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையின் பாலையை உணர்ந்து கொண்டிருக்கிறேன். என் செல்ல மகளின் புகைப்படத்தைப் பார்க்கிற ஒவ்வொரு நிம்டமும் என் மனம் அடையும் உணர்வை அன்றே கம்பன் சரியாகச் சொல்லியிருக்கிறானே. கம்பன் ஒரு மகாகவி என்று உணர வைத்ததற்கு நன்றி ஜெயமோகன். எழுத்து உங்களுக்கு ஒ���ு தவம் எனதை நீங்கள் நிருபித்துகொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவும் சின்னச் சாவுகள் தான்… எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்... எழுத்து உங்களுக்கு ஒரு தவம் எனதை நீங்கள் நிருபித்துகொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவும் சின்னச் சாவுகள் தான்… எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.. ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது போன்ற துயரங்கள் தற்காலிகமானவை ஆனால் எனக்கு ஏற்பட்டிருக்கிறது போன்ற துயரங்கள் தற்காலிகமானவை ராஜத்தின் துயரம் முன்னால் இதைப்பற்றி சொல்வதே அநாகரிகமானது. சில மனிதர்களை மகத்தான துயரங்கள் தாக்குகிற போது கையாகலாமல் அருகிலிருந்து பார்க்க நேரிடுவது ஒரு சோகம்.. எனக்கும் ஏற்பட்டிருக்கிறது.. உங்கள் கதை இன்றும் எனக்கு உறக்கம் இல்லாமல் செய்துவிடும்..\nபிரிவு என்பது ஒரு பயிற்சியும் கூட\nநீ கண்களைக் கட்டி எங்களை\nஎன்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதர மேனனின் மலையாள கவிதை\nபிரிவில் நாம் பலவற்றை துல்லியமாக காண்கிறோம்\n‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ என்று சொன்ன குமாரபிள்ளையும் அதை உணர்ந்து உள்வாங்கிப் பேராசிரியரை சுவீகரித்துக்கொண்ட ஆச்சியும், அதே மகாவாக்கியத்தை சொல்லாமல் சொன்ன பேராசிரியரும், அதைத்துல்லியமாக உணர்ந்திருந்த, அவர் சென்ற காலடிகளை நடுங்கும் கரங்களால் தொட்டு இருளில் மறைந்துபோகும் ராஜமும், தான் நம்பி வைத்திருந்தது உடைந்துபோன ராஜபிளவை அந்திமத்தில் அனுபவிக்கும் பேராசிரியரும் …. மத்துறு தயிர் குலைத்துப்போடுகிறது ஜெ.\n“இப்ப, கோடி ரூவா சொத்திருக்கவனுக்கு ஒரு இது இருக்கும். ஆனா ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு பாருங்க, அதை இவன் ஜென்மம் முழுக்க பாத்தாலும் அடைஞ்சுகிட முடியாது”\nநெகிழ்ந்து வாசித்ததுண்டு, அறம், சோற்றுக்கணக்கு போல. எழுச்சியோடு வாசித்ததுண்டு வெளியேறும் வழி போல. ஆனால் இந்த வரி என்னை கலங்கச்செய்துவிட்டது ஜெ.\nமெல்லிய புன்னகையோடு கையுயர்த்தி பின்னாலிருந்து எடுத்து எய்துகொண்டே இருக்கிறீர். தைக்கட்டும். அது அம்பறாத்தூணியாக இருக்கட்டும். சரஸ்வதி கடாட்சம் உள்ள உங்கள் கரங்களுக்கும் என் வந்தனம்.\nTags: சிறுகதை., வாசகர் கடிதம்\nபுதுவை வெண்முரசு கூடுகை 22\nகாந்தி என்ற பனியா - 4\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 48\nபொன���னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bank-is-responsible-if-the-bank-is-stolen-high-court/", "date_download": "2019-10-18T08:43:13Z", "digest": "sha1:NCFTC4J4IM2QWUDAM5FSI4K5SZ777GU2", "length": 13349, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "வங்கியில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு- உயர்நீதி மன்றம் அதிரடி - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த ��ோலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India வங்கியில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு- உயர்நீதி மன்றம் அதிரடி\nவங்கியில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு- உயர்நீதி மன்றம் அதிரடி\nகேரளாவை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் 2 லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுக்கப்படட்டுள்ளது. இது குறிந்து அவர் வங்கியில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார் அதற்கு அவர்கள் சரியாக பதில் கொடுக்கவில்லை.\nஇதனால், அதிர்ப்தி அடைந்த அவர் பணத்தை திருப்பித்தர வேண்டும் என கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டும் என உத்திரவிட்டது.\nஇந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், வாடிக்கையாளருக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளனர்.\nமேலும், ஒருவரின் பணம் வங்கியில் இருந்த சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பு எனவே பாதிக்கப்பட்டவருக்கு அவரின் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என உத்திரவிட்டது.\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nகேரளாவில் 123 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் | Smuggled gold seized in Kerala\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pakistan-tv-channel-made-video-about-abinandhan/", "date_download": "2019-10-18T09:28:12Z", "digest": "sha1:7KV2ZE2CH77UZBYMKCDSB7AZP54GZ3MN", "length": 12681, "nlines": 174, "source_domain": "www.sathiyam.tv", "title": "அபிநந்தனை கேலி செய்த டிவி சேனல்! வெளியான அதிர்ச்சி வீடியோ! - Sathiyam TV", "raw_content": "\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந���த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India அபிநந்தனை கேலி செய்த டிவி சேனல்\nஅபிநந்தனை கேலி செய்த டிவி சேனல்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய போட்டியான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.\nஇந்த போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்து பாகிஸ்தான் டிவி சேனல் விளம்பரம் வெளியிட்டள்ளது.\nஉலக கோப்பை தங்களுக்கு தான் என பாகிஸ்தான் சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nகேரளாவில் 123 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் | Smuggled gold seized in Kerala\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\nசீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொன்ன இளைஞர்.. தர்ம அடி கொடுத்த போலீஸ்..\nகாதலன் மரணம்.. மாண��ியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226356", "date_download": "2019-10-18T08:51:05Z", "digest": "sha1:BZEEAKS63HSBA6ITHAPXGCYJYW6O7JVN", "length": 8510, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய முயற்சி? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய முயற்சி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வது தொடர்பிலான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇலங்கை மத்திய வங்கியின் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இலங்கை மத்திய வாங்கி நிதி மோசடி தொடர்பான அல்லது விவசாய அமை���்சின் கட்டிட விவகாரம் ஊடக பிரதமரை கைது செய்வதற்கான பேச்சுக்கள் உயர்மட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் பின்னர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்கவும், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதான அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டணியில் முஸ்லிம் கூட்டணிகளை இணைக்கவும், மக்கள் விடுதலை முன்னணியை இணைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/blog-post_9454.html", "date_download": "2019-10-18T08:41:53Z", "digest": "sha1:HKUWUAK6ZZB4KR7QIW6NBUDNOX45TKHW", "length": 12515, "nlines": 179, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: என் அருமை தமிழ் உறவுகளே....!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nநீங்களும் வெள்ளைக்காரன் இல்லை, நானும் வெள்ளைக்காரன் இல்லை, பிறகு என் நாம் ஆங்கில புத்தாண் டிற்கு கை குலுக்கி வாழ்த்துக்களை சொல்லி பிதற்றிக்கொண்டு திரிய வேண்டும்.\nநாம் தமிழ் புத்தாண்டை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம், அப்போழுது கட்டி பிடித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வோம்..\n5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் த���ருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விர���ைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2017/06/", "date_download": "2019-10-18T08:18:27Z", "digest": "sha1:ASHGJKBKQCWMYWYCBMP2JENZB3AHRLEM", "length": 7228, "nlines": 152, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "June 2017 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nDOES ASTROLOGY DEMORALIZE WOMEN (ஜோதிடம் பெண்களை கொச்சைப் படுத்துகிறதா )...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த��தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nஅன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்…. அயனாம்...\nCAN WE FIND KULASAMY -குலசாமியை கண்டு பிடிக்க முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-mar16/1077-2009-08-13-18-14-02/08-sp-220/8516-2010-05-12-04-57-25?tmpl=component&print=1", "date_download": "2019-10-18T09:48:12Z", "digest": "sha1:BR6PYUGI24HDS3R4CJZNEY6LRJHWDVK5", "length": 65648, "nlines": 45, "source_domain": "www.keetru.com", "title": "டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வன்முறை - கற்றது ஜாதி", "raw_content": "\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 12 மே 2010\nடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வன்முறை - கற்றது ஜாதி\nவன்முறை நமக்குப் பழக்கப்பட்டதுதான். மக்களை ஆளும் அரசு, அரசை எதிர்க்கும் புரட்சியாளர்கள், புரட்சியை விரும்பாத மதவாதிகள், மதவாதிகளை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகளைப் பின் தொடரும் ஊடகங்கள், ஊடகங்களை நம்பும் மக்கள்... என நாம் எல்லோருமே வன்முறையைப் பார்த்தும் பழகியும் எதிர்பார்த்தும் உருவாக்கியுமே காலத்தை நகர்த்துகிறோம். பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் மீதும், ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மீதும், ஆண்கள் பெண்கள் மீதும், பெரியவர்கள் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம்-வன்முறையின் வடிவத்திலேயே அன்றாடம் நிகழ்த்தப்படுகிறது. இங்கு வன்முறைக்கு யாரும் விதிவிலக்கல்லர். வன்முறைக்கும் அடக்குமுறைக்கும் எதிர்வினையாற்ற விழைகிறவர்களும் தங்களுக்கான ஆயுதமாக அவற்றையே கையிலெடுப்பதால்-காணச் சகிக்காத அவலங்களை நாள் தோறும் கண்டு கொண்டே இருக்கிறோம். இங்கு மனிதரை எவரும் சக மனிதராகக் கருதவில்லை. இந்த ஜாதி, இந்த மதம், இந்தப் பாலினம், இந்த நிறம், இந்த வயது, இந்தத் தெரு, இந்த ஊர், இந்த நாடு என்று ஒருவரையொருவர் பாகுபடுத்துவதில்தான் எத்தனை வரையறைகள் வீடு தொடங்கி நாடாளுமன்றம் வரை இந்த வரையறைகளின் மூர்க்கம், முழு வீச்சோடு செயலில் இருக்கிறது. இதற்கு மாணவர்கள் மட்டும் விதிவிலக்காகி விடுவார்களா ���ன்ன\nசென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, நூறு வயதைக் கடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. பல பல சட்ட மேதைகளை உருவாக்கிய இந்தக் கல்லூரியில் பயில்கிறவர்களில், மற்ற எந்தத் தொழில் படிப்பு கல்லூரிகளை விடவும் தலித் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக, கெல்லீசில் அமைந்துள்ள இச்சட்டக் கல்லூரியின் விடுதி பெரும்பாலும் தலித் மாணவர்களால்தான் நிறைந்திருக்கிறது. இதற்கு மிகக் குறிப்பான உளவியல் மற்றும் சமூகக் காரணங்கள் இருக்கின்றன:\n1. டாக்டர் அம்பேத்கர் சட்டம் பயின்றவர் என்பது உளவியல் காரணம் 2. இன்னும் தனியார்மயமாகாத ஒரே தொழில் படிப்பு சட்டம் மட்டுமே சட்டக் கல்லூரியும் தனியார் கைக்குப் போனால், தலித் மாணவர்களுக்கு அதுவும் எட்டாக் கனியாகிவிடும். பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இங்கு மிகவும் குறைவு என்றாலும், இது பொது விடுதிதான். அரசு உதவித் தொகையை நம்பி கல்வி கற்க வேண்டிய அவசியம் தலித் மாணவர்களுக்கே பெரும்பாலும் இருக்கிறது என்பதால்-உணவுக்கும் உறைவிடத்திற்கும், போக்குவரத்திற்கும் செலவழிக்க வழியற்ற தலித் மாணவர்களுக்கு இந்த சட்டக் கல்லூரி விடுதியே தஞ்சம். இந்த கல்வி ஆண்டில் விடுதியில் உள்ள தலித் மாணவர்களின் எண்ணிக்கை 149; பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 7.\n12.11.2008 அன்று, டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இரு சாதி மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற வன்முறை, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெறும் ஏழு பேர்தான் என்ற நிலையில் எப்படி சாத்தியமாயிற்று எண்ணிக்கையில் இவ்வளவு குறைவாக இருக்கிறவர்கள் இந்த அளவுக்குத் துணிவார்களா என்று நாம் யோசிக்கலாம். தேவர்களுக்கும் தலித் மாணவர்களுக்குமான மோதல் மட்டுமல்ல; பள்ளர்-பறையர் தாக்குதல்கள், சீனியர் -ஜுனியர் அடிதடிகள், விடுதி மாணவர்களுக்கும் -விடுதியில் இல்லாத மாணவர்களுக்கும் இடையே சண்டைகள் என டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியும், விடுதியும் பல தீவிரமான மோதல்களை தொடர்ச்சியாகக் கண்டு வந்திருக்கிறது. இங்கு நடைபெற்ற வன்முறைகளை விசாரிக்கும் பொருட்டு, இதுவரை நான்கு விசாரணை ஆணையங்களை தமிழக அரசு அமைத்திருக்கிறது.\n1968இல் நீதியரசர் சோமசுந்தரம் ஆணையம், 1981இல் நீதியரசர் காதர் ஆணையம், 2001இல��� நீதியரசர் பக்தவச்சலம் ஆணையம், தற்போது நீதியரசர் பி. சண்முகம் ஆணையம். ஆனாலும் சட்டக் கல்லூரியில் நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசால் முடியவில்லை. அறிக்கைகளை வாங்கி அடுக்கி வைப்பதோடு கடமை முடிந்ததென அது இருந்து விடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்களிடையே மேலோங்கி நிற்கும் பாகுபாடு, பிரிவுணர்ச்சி மற்றும் பழியுணர்ச்சியின் வேர் எது என்று ஆராய்ந்தால், அது கல்லூரி வளாகத்திற்கு மிக அருகிலேயே இருக்கும் நீதிமன்றத்தைச் சென்றடையும். வழக்குரைஞர்கள் சாதி ரீதியாகப் பிரிந்து செயல்படுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nசட்டத்தைக் காக்க வேண்டிய இவர்கள் எந்த வன்முறைக்கும் அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதைப் பல குற்றங்கள் நமக்கு நிரூபித்திருக்கின்றன. மேலும் அரசியலோடு தொடர்புடையவர்களாகவும் இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்கள், ஓர் அரசியல் கட்சியின் மாணவர் அணி செயலாளருக்கு இருக்கும் துடிப்போடும் மிதப்போடும் வலம் வருவதன் உளவியல் பின்னணி இதுதான். டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி எப்போதுமே ஒரு பதற்ற மான சூழலில் இருப்பதற்கு அடிநாதமாக இப்படியொரு பின்னணி இருந்தாலும், கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே உற்று நோக்கும்படியாக மூன்று முக்கியமான வன்முறைகள் இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.\nஇதில் முதலாவதாகக் குறிப்பிட வேண்டியது, 2001இல் காவல் துறை மாணவர்கள் மீது நடத்திய கொலை வெறித்தாக்குதல். இதற்கும் வலுவான சாதியப் பின்னணி உள்ளது என்ற போதிலும்-அது சட்டக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், காவல் துறைக்குமான பொதுவான மோதலாகவே திசை திருப்பப்பட்டது. விடுதிக்கு அருகில் இருந்த கணேஷ் செட்டிநாடு ஓட்டல் ஊழியர்களுக்கும் விடுதி மாணவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சாதாரண கைகலப்பு, காவல் துறை தலையீட்டால் மிகப் பெரிய வன்முறையாக மாறியது. விடுதிக்குள் காவலர்கள் அத்துமீறி நுழைந்து மாணவர்களை கடுமையாகத் தாக்கினர். மோட்சம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த பொது மக்கள்தான் மாணவர்களோடு சண்டையில் ஈடுபட்டதாக காவல் துறை பதிலளித்தாலும் அதில் உண்மையில்லை.\nகாவல் துறையோடு சேர்ந்து மாணவர்களை அன்று தாக்கியது, காவலர்களே அழைத்து வந்த ‘ரவுடி'களே என்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல; ஆசிரியர்களும் நம்புகிறார்கள். காவல் துறைக்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது குறிப்பாக விடுதியில் இருக்கும் தலித் மாணவர்கள் மீதிருந்த வெறுப்புணர்ச்சியே இந்த மோதலின் கரு என அவர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதி முழுவதும் சூறையாடப்பட்டு, 35 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவர்களைத் தாக்கிய இந்தப் \"பொது மக்களை' கைது செய்ய வாய்ப்பிருந்தும் அதைச் செய்ய காவலர்கள் தவறியதாக நீதியரசர் பக்தவச்சலம் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்த போதும், அந்தப் பொது மக்கள் யாராக இருக்கக்கூடும் என்ற முக்கியமான விஷயத்தை மட்டும் ஆணையம் விசாரிக்கவில்லை. இறுதியாக, காவல் துறை மீது எந்தத் தவறுமில்லை என்றே அறிக்கை குறிப்பிட்டது.\nஇதற்கு அடுத்ததாக 2005–2006இல் தலித் மற்றும் தேவர் மாணவர்களுக்கிடையே மோதல் நடந்தது. அந்த கல்வியாண்டில் விடுதியில் தலித் மாணவர்களின் எண்ணிக்கை 93; பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்படட மாணவர்களின் எண்ணிக்கை 67. முதன் முறையாக விடுதியில் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அப்போதுதான் இந்தளவு அதிகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக இருந்தவர், அப்போதைய விடுதிக் காப்பாளராக இருந்த பேராசிரியர் வின்சென்ட் காமராஜ். மாணவர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் இருந்ததாலும், மாணவர்களை வழி நடத்துவதிலும் சமாதானப்படுத்துவதிலும் நடுநிலையாக செயல்பட்டதாலும் இவர் விடுதிக் காப்பாளராக நியமிக்கப்பட்டார்.இவர் பொறுப்பேற்ற அந்த ஆண்டில் விடுதியில் குறிப்பிடும்படியாக வன்முறை நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. உணவு மேற்பார்வை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வெளியாட்கள் விடுதிக்கு வராமல் கண்காணிக்க ஒரு மேற்பார்வைக் குழு என குழுக்களை உருவாக்கி மாணவர்களை அதில் ஈடுபடுத்தினார்.\nஅந்த ஆண்டின் மே மாதத்தில் அவர் 15 நாட்கள் விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் தேவர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், தேவர் மாணவர்களுக்கு மட்டும் \"கராத்தே' சொல்லிக் கொடுப்பதற்காக விடுதிக்குள் நுழைந்திருக்கிறார். மற்ற மாணவர்களும் கராத்தே கற்றுக் கொள்ள விரும்பிய போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறிய அளவில் சலசலப்��ு ஏற்பட, விஷயம் வின்சென்ட் காமராஜிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் அதைக் கண்டித்திருக்கிறார். தேவர் மாணவர்கள் இதனால் அதிருப்தியடைந்தனர். இரவு குடித்துவிட்டு வந்து தலித் மாணவர்களிடம் தகராறு செய்ய, 11 மணிக்கு தொடங்கி 2 மணி வரை சண்டை நடந்திருக்கிறது. 25 பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், 10 தலித் மாணவர்களும் காயமடைந்தார்கள். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.\nமாணவர்கள் ஒத்துழைக்காததால் இன்று வரை அந்த விசாரணை நிலுவையில் உள்ளது.\nஇந்த தகராறின் விளைவாக, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் அதற்கடுத்த ஆண்டு விடுதியில் சேர முன் வரவில்லை. தலித் மாணவர்களே அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தலித் மாணவர்கள் மீது வெறுப்பு கூடியது. \"முக்குலத்தோர் மாணவர் பேரவை' உருவானதன் பின்னணி இதுதான். விடுதியில் தலித் மாணவர்கள் ஒன்றிணைந்து இருப்பதால், கல்லூரியில் தேவர் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணி நடந்தது. பிற பிற்படுத்தப்பட்டோரும் தேவர் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். புதிதாக வரும் மாணவர்களிலும் தங்கள் சாதிக்காரர்களை அடையாளம் கண்டு ஒன்று சேர்க்கும் பணியை, முக்குலத்தோர் மாணவர் பேரவையினர் செய்தனர். கல்லூரிக்குள் எந்த ஒரு சாதி சங்கத்திற்கும் அனுமதியில்லை என்ற போதிலும், கல்லூரி நிர்வாகத்தால் இதை தட்டிக் கேட்க முடியவில்லை. காரணம், இந்தப் பேரவையின் வேர் கல்லூரிக்கு வெளியே மிகவும் பலம் பொருந்தியவர்கள் இருக்கும் இடத்தில் நிலை கொண்டிருந்தது. தேவர் குரு பூஜையைக் கொண்டாடும் போது, தலித் மாணவர்களை கோபப்படுத்தும் வகையில் கூச்சலிடுவதும் வம்பிழுப்பதும் தொடர்ந்தது.\nசென்ற ஆண்டு பிப்ரவரி இறுதியில் தலித் மாணவர்களைத் தாக்கும் நோக்கத்தோடு வந்த தேவர் மாணவர்களுக்கு தலைமையேற்ற பாரதி கண்ணன் (நவ.12 வன்முறை நிகழ்வில் கத்தியோடு ஓடி வந்தவர்), ஆயுதங்களோடு தலித் மாணவர்களை அடிக்க முற்பட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் காவல் துறை அவரிடமிருந்து சுமார் 10 ஆயுதங்களை கைப்பற்றியது. இதைக் கண்டித்து தலித் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாரதி கண்ணன் மீது பி.சி.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்ற போதிலும் அவர் முன் ஜாமினில் வெளியே வந்துவிட்டார்.\nநவம்பர் 12 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வுக்கு அடிபோட்டது, அக்டோபர் 30 தேவர் குருபூஜை. முக்குலத்தோர் மாணவர் பேரவை தொடங்கப்பட்டதிலிருந்து குரு பூஜையை தேவர் மாணவர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். போஸ்டர் ஒட்டுவது, துண்டறிக்கை வெளியிடுவது, கோஷம் போடுவது, முளைப்பாரி கொண்டு போவது என கல்லூரிக்குள்ளும் குருபூஜை சடங்குகளைப் பின்பற்றியிருக்கிறார்கள் மாணவர்கள். முத்துராமலிங்கத் தேவருக்கு இருக்கும் ‘தேசியத் தலைவர்' என்ற பிம்பம், கல்லூரி நிர்வாகத்தை இதை தடுக்க விடாமல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கல்லூரியின் சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் மட்டுமே கொண்டாடப்படுவது வழக்கம். அதற்குக் காரணம் இந்தக் கல்லூரி அவர் பெயரில் இருப்பது மட்டுமல்ல; அவர்கள் பயிலும் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் என்பது தான் ஆனால் இந்த அடிப்படை உண்மையைக் கூட ஏற்கவும் நம்பவும், அங்கீகரிக்கவும் தேவர் மாணவர்களால் முடியவில்லை. தேவர் குரு பூஜையை கொண்டாட, வெளியிலிருந்து சாதி சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஊக்குவித்தன.\nகுரு பூஜையன்று அடிக்கப்பட்ட சுவரொட்டியில், “எக்குலமும் வாழணும், தேவர்கள் மட்டும் ஆளணும்'' என்ற வாசகம் இருந்தது. அதோடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக, ‘சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கல்லூரியின் பெயரையே மாற்றிக் குறிப்பிட்டதாலும், அம்பேத்கர் பெயரை வேண்டுமென்றே நீக்கியதாலும் கோபமடைந்த தலித் மாணவர்கள், தேவர் மாணவர்களை தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதற்கு தேவர் மாணவர்கள் டாக்டர் அம்பேத்கரை ஒருமையில் குறிப்பிட்டு, “அவன் எங்களுக்கு என்னடா செஞ்சான், அவன் பேரை நாங்க எதுக்கு போடணும்'' என்று கூற, தலித் மாணவர்கள் “அப்படீன்னா எதுக்கு இங்க படிக்கிறீங்க, வேற நாட்டுக்குப் போங்க'' என்று கோபமாக பதிலளித்தனர்.\nஇதைத் தொடர்ந்த சண்டையில் தலித் மாணவர் ஒருவரின் தலையை தேவர் மாணவர்கள் உடைத்திருக்கிறார்கள். இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால், நான்காம் ஆண்டு மாணவர்கள் கல்லூரி முதல்வரான சிறீதேவை சந்தித்து சுவரொட்டியின் வாசகங்கள் பற்றி முறையிட்டிருக்கிறார்கள���. அதற்கு முதல்வர், \"இதெல்லாம் தப்பு; போஸ்டரை உடனே கிழிச்சிடுங்க' என்று சொல்ல, தலித் மாணவர்கள் போஸ்டர்களை கிழித்திருக்கிறார்கள்.\nஇதனால் தலித் மாணவர்களை அடித்தே தீருவது என பாரதி கண்ணன் தலைமையிலான சில தேவர் மாணவர்கள், ஆயுதங்களோடு சுற்றுவதாக தகவல் வந்து கொண்டிருந்தது. இதனால் நவம்பர் 5 அன்று நடந்த தேர்வை தலித் மாணவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்களில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தேவர் மாணவர்கள் மீண்டும் தங்களை தாக்குவதற்குள் நாம் அவர்களைத் தாக்கிவிட வேண்டும் என்று தலித் மாணவர்கள் விடுதியில் பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். மூன்று நாட்களாக பாரதி கண்ணன் உள்ளிட்டோரை தலித் மாணவர்கள் தேடியிருக்கிறார்கள். அவர்கள் அகப்படவில்லை.\nஇந்நிலையில் நவம்பர் 12 அன்று தேர்வு எழுத வரும் தலித் மாணவர்களைத் தாக்குவதற்கு பாரதி கண்ணன் உள்ளிட்டோர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் கிடைக்க, தலித் மாணவர்கள் சுமார் 40-50 பேர் தேர்வு எழுதும் மாணவர்களைப் பாதுகாக்க உருட்டுக் கட்டைகளோடு கிளம்பி வந்து கல்லூரிக்குள் காத்திருந்தனர். கல்லூரிக்குள் மாணவர்கள் பதற்றமாகத் திரிவதாகத் தகவல் வரவே, காவல் துறையும் பத்திரிகை / தொலைக்காட்சி செய்தியாளர்களும் அங்கு வந்து குவிந்தனர். இந்நிலையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர், கல்லூரியின் முன்னாள் மாணவரான வழக்குரைஞர் ரஜினிகாந்திற்கு தகவல் தெரிவிக்க, அவர் விஞ்ஞானி கோபால் என்பவருடன் விரைந்து வந்திருக்கிறார். அவர் தலித் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், பாரதி கண்ணனும் ஆறுமுகமும் பைக்கில் வந்து இறங்கிய வேகத்தில்-பாரதி கண்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி கத்தியோடு பாய்ந்து ஓடி வந்திருக்கிறார்.\nதலித் மாணவர்கள் சுதாரித்து சிதறி ஓடுவதற்குள் சித்திரைச் செல்வன் என்ற நான்காம் ஆண்டு மாணவரின் காதிலும், தலையிலும் வெட்டு விழுந்தது. “ஒங்களக் கொல்லாம விடமாட்டேன்டா'' என்று பாரதி கண்ணன் மிக மூர்க்கமாக ஓடி வந்ததைப் பார்த்து தலித் மாணவர்கள் பின் வாங்கியதால், அது அவருக்கு இன்னும் கூடுதல் வெறியை ஊட்டியது. அய்ம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள். பிடிபட்டால் என்னாவோம் என்று யோசிக்க முடியாத அளவுக்கு வன்முறை வெறி அவர் மூளையை மழுங்கடித்திருந்தது.\nதிரைப்படங்களில் வரும் கதாநாயகனைப் போல தனியாளாக அத்தனை பேரையும் அடித்து நொறுக்கிவிடலாம் என்ற கணிப்பு, அடுத்த சில நிமிடங்களிலேயே பொய்த்தது. தலித் மாணவர்கள் கும்பலாகத் தாக்கியதில் பாரதி கண்ணனின் கத்தி கீழே விழுந்தது. கல்லூரியின் நுழைவாயிலருகே அவர் வந்துவிட்ட போதும், தப்பித்துச் செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருந்த நிலையிலும் அவர் ‘வாங்கடா வாங்கடா' என்று வெறியோடு கத்திக் கொண்டிருந்தார். பாரதி கண்ணனோடு வந்த ஆறுமுகத்தையும், தேர்வு எழுத வந்திருந்த அய்யாத்துரையையும் (ஏற்கனவே தலித் மாணவர்களைத் தாக்கியவர்) தலித் மாணவர்கள் அடித்துத் துவைத்தனர். பாரதி கண்ணனும் ஆறுமுகமும் செயலிழந்து கீழே கிடந்த நிலையிலும், அவர்களை தலித் மாணவர்கள் தொடர்ந்து தாக்கினர். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்த போது, அவர் கண்களிலும் உடலசைவிலும் இருந்த வெறி, அதன்பின் முற்றிலுமாக தலித் மாணவர்களிடம் இடம் மாறியது.\nகல்லூரியின் வாசலில் நின்றிருந்த காவலர்கள், எந்த சலனமும் இல்லாமல் ஏதோ திரைப்படக் காட்சியைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்தது, மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் உள்ளே நுழைந்து மிகச் சிறிய அளவிலான தடியடி நடத்தியிருந்தால் கூட, இத்தகைய கொடுமையான காட்சிகளை சமூகம் பார்க்காமல் தப்பித்திருக்கும். 2001இல் காவல் துறை இதே சட்டக் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தபோது அவ்வாறு நுழையலாமா என்று ஒரு வினா எழுப்பப்பட்டது. இதற்கான பதில் நீதிபதி பக்தவச்சலம் கமிஷன் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.\nகேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பான, “சட்ட விரோத கும்பலை கலைப்பதற்காக காவல் துறையினர் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரத்தைப் பயன்படுத்துகிறபோது-அவர்கள் கல்லூரியின் முதல்வர் அல்லது பள்ளியின் தலைமையாசிரியர் போன்ற கல்வி நிறுவனங்களின் தலைமையிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை'' (கேரள சட்ட அறிக்கை 1971; பக்கம்: 376) என்பதை மேற்கோள் காட்டியே காவல் துறையினர் மீது தவறு இல்லை என்று ஆணையம் அவர்களை விடுவித்தது. அதனால் கல்லூரி முதல்வரின் அனுமதிக்காகக் காத்திருந்தோம் என்ற காவல் துறையின் பதிலில் துளியும் நியாயமில்லை. அதோடு கல்லூரி முதல்வர் எழுத்துப்பூர்வமான புகாரை அளித்ததாகக் கூறுகிறபோது, காவல் துறை அதை மறுப்பதன் பின்னணி புரியவில்லை.\nகாவல் துறைக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது வெறுப்புணர்ச்சி எப்போதுமே இருக்கிறது என்பதைப் பல மாணவர்களும் வழக்குரைஞர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றனர். அதனால் மாணவர்களை தாக்குவதற்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் நழுவவிடுவார்களா என்பது அய்யமே வன்முறையை முதலில் தொடங்கியவர்கள் யார் என்று ஆளாளுக்குப் பட்டிமன்றம் நடத்துகிறார்கள். பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததாலேயே தலித் மாணவர்கள் அவரை திருப்பித் தாக்கினார்கள் என்று ஒருசாரார் நியாயப்படுத்த முயல்கிறார்கள். கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணன் \"இனச் சிங்க'மாக மற்றொரு சாரரால் சித்தரிக்கப்படுகிறார். மனிதரை மனிதர் தாக்கும் உரிமை மீறலை யார் யாருக்கு இழைத்தாலும் அது குற்றமே. இன்று இந்த வன்முறையை பார்த்துக் கொண்டிருக்கும் முதலாமாண்டு மாணவர்கள், சீனியர்களாகும் போது பதில் சொல்லக் காத்திருப்பார்கள். அதுவரை வன்மம் அவர்கள் மனதில் ஊறிக் கொண்டிருக்கும். வெறும் பதிலடி கொடுப்பதற்கு மட்டுமே வன்முறை உதவும். அது பிரச்சனைக்கான உண்மையான தீர்வை எப்போதுமே அளிப்பதில்லை.\nவெறும் வன்முறையால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது விளைந்ததா என்று பார்த்தால், உலக அளவில் கூட நமக்கு எடுத்துக்காட்டுகள் இல்லை. இந்த சமூகமும் மக்களும் பிளவுபட்டிருப்பதைத் தான் அரசியல்வாதிகளும் ஆதிக்கவாதிகளும் விரும்புகின்றனர். இதுபோன்ற வன்முறைகள் மூலம் நாம் அவர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டிக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற வன்முறைகள் நிகழும் போதெல்லாம், எங்கே போகிறது மாணவர் சமுதாயம் என்று எல்லோருமே கேள்வி எழுப்புகிறார்கள். ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமுதாயம் எங்கே இழுத்துச் செல்கிறதோ, அங்கேதான் மாணவர்களும் சென்று சேர்கிறார்கள்.\nஇந்த பிரச்சனை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரிக்கு மட்டும் உரித்ததல்ல. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள இரண்டு ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே இதை விட மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அடிக்கடி நடந்தேறுகின்றன. சென்னையில் சில ஆண்கள் கல்லூரிகளுக்கிடையே தேங்கிக்கிடக்கும் வன்மம் ஊரறிந்ததே அவ்வளவு ஏன் சட்டக் கல்லூரி மோதலைத் தொடர்ந்து, கொடூர நோய் கிருமியை விடவும் வேகமாக வன்முறை பரவி, தமிழகத்தின் பல சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். மாணவர்களிடம் சாதிய உணர்வும், கும்பல் மனப்பான்மையும் மேலோங்கி இருப்பதற்கு இந்த சாதிய சமூகமும், கும்பல் கலாச்சாரத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தும் அரசியல்வாதிகளுமே முக்கியக் காரணம்.\nசாதிய மேலாதிக்கம் எங்குதான் இல்லை மிக அண்மையில் உத்தப்புரத்தில் தலித் மக்கள் ஆதிக்க சாதியினராலும் காவல் துறையாலும் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எந்த அரசியல் கட்சியும் வாய் திறக்கவில்லை. சட்டக் கல்லூரி மாணவர்களின் மோதலைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் கூறும் எல்லோரும்-தாங்கள் சாதியற்றவர்கள் தானா என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். தன் மகன் தாக்கப்பட்டதற்காக கதறி அழும் பெற்றோர், அவர் தாக்குதலில் ஈடுபட்டதற்காக வருத்தப்படவும், அவமானப்படவும் வேண்டும். தேவர் மாணவர் தாக்கப்பட்டதை அரசியல் கட்சிகள் வெளிப்படையாகவே கண்டிக்கின்றன; குறிப்பாக அ.தி.மு.க. பாதிக்கப்பட்ட மாணவர்களைப் பார்க்கப் போகும் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும்-பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும், அய்யாத் துரையையும் நலன் விசாரித்துவிட்டு சித்திரைச் செல்வனை புறக்கணிக்கிறார்கள். பாரதி கண்ணனுக்கு இப்போதே அ.தி.மு.க.வில் பதவி தயாராகி இருக்கும். எதிர்கால அரசியல்வாதிகளை இவர்களே வளர்த்தெடுக்கிறார்கள். பாரதி கண்ணன் தன் சமூக மாணவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக எல்லோராலும் நிறுத்தப்படுகிறார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, கல்வி நிறுவனங்கள் சாதியப் பாகுபாட்டின் மய்யங்களாகவே இருக்கின்றன. நம் கற்பனைக்கும் எட்டாத அனைத்து வசதிகளும் கொண்ட கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களும்; எந்த அடிப்படை வசதியுமற்ற பள்ளி / கல்லூரிகளில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோரும் நிறைந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 55 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும்பாலும் வகுப்பு நேரத்தில் மாணவர்கள் சும்மாவே இருக்கிறார்கள். வழி நடத்த வேண்டாம்; பாடம் நடத்தக் கூட ஆசிரியர் இல்லாத நிலையில் மாணவர்கள் கட்டுப்பாடற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சாதி சங்கத்���ினரும் அரசியல்வாதிகளும் ரவுடிகளும் மாணவர்களைத் தேடி வந்து ஆக்கிரமிக்கிறார்கள். விடுதியில் 24 மணி நேரமும் இருக்கிற மாதிரியான காப்பாளர் இல்லை. வகுப்பெடுக்கும் பேராசிரியர் தான் காப்பாளராக நியமிக்கப்படுகிறார். இது குறித்து பக்தவச்சலம் ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவே அரசுக்கு நேரமில்லை. அதற்குள் அடுத்த வன்முறை நடந்து ஆணையம் நியமிக்கப்பட்டுவிட்டது. விசாரணையும் அறிக்கையுமே பாக்கி.\nநாமெல்லாரும் நிகழ்வுகளுக்கு எதிராக மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு நிலவும் சாதியக் கட்டமைப்பைப் பற்றிய புரிதல் எவருக்கும் இல்லை. டாக்டர் அம்பேத்கர் என்ற மாமனிதர் இந்த சமூகத்திற்கு ஆற்றியிருக்கும் பெருந்தொண்டைப் புரிந்து கொண்டவர்களும்-அதை எடுத்துச் சொல்கிறவர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருக்கிறார்கள். அவர் தலித் மக்களின் தலைவர் என்ற அளவில் சுருக்கப்பட்ட சூழ்ச்சியின் விளைவே குருபூஜையன்று தேவர் மாணவர்கள், ‘அம்பேத்கர் எங்களுக்கு என்ன செய்தார்' என்ற அந்தக் கேள்வி. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் என்ற விஷயம் கூட தெரியாதவர்கள் இங்கு அதிகம். (சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பான உண்மையறியும் குழு ஒன்றின் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தின் முன்னணி நாளிதழின் செய்தியாளர், அம்பேத்கர் என்பது ஜாதி பேர். அவர் பேரை எதுக்கு கல்லூரிக்கு வெச்சிருக்காங்க. பேரை மாத்திட்டா பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்றார், துளியும் கூச்சமின்றி).\nஇன்று பிற்படுத்தப்பட்டோர் அனுபவிக்கும் சட்ட ரீதியான எல்லா உரிமைகளையும் உருவாக்கிக் கொடுத்தவர் அம்பேத்கர் என்ற உண்மையை எடுத்துச் சொல்ல ஆளில்லை. அம்பேத்கரை ஏற்றுக் கொள்ள பிற்படுத்தப்பட்டோர் எப்படி தயாராக இல்லையோ, அதே போல அவரை எல்லோருக்குமானவராக விட்டுக் கொடுக்க தலித் மக்களும் தயாராக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த சமூகத்தில் இருந்து சாதி வேரோடு அழிய வேண்டுமானால், அம்பேத்கரின் கருத்துக்களை முழு வீச்சில் பரப்பியாக வேண்டும். இந்த விஷயத்திலும் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆகாத போகாத ஆட்களையெல்லாம் அவர்கள் 'பெரிய தலைவர்'களாக, ‘தியாகி'களாக எல்லோருக்குமானவர்களாக எப்படித் தூக்கிப் பிடிக்கிறார்கள்\nசட்டக் கல்லூரிக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டிருப்பதையே எதிர்க்கும் இந்த சமூகம், எவ்வளவு கீழ்த்தரமான சாதிய மேலாதிக்கத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து-அரசும், சமூக ஆர்வலர்களும், அம்பேத்கரின் கருத்துக்களை இந்த சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதில் ஒன்றிணைய வேண்டும். தலித் மாணவர்களுக்கு எதிராக ஊடகங்கள், செய்தியையும் காட்சிகளையும் திரித்தும் மறைத்தும் வெளியிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் பற்றிய செய்திகளை அவை முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் திரித்து எழுதி வெளியிடுவது என்பதே ஊடகங்களின் கொள்கையாக எப்போதும் இருக்கிறது. ஆகவே இது புதிதல்ல. இன்று செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் பெருமளவிலான வியாபார மய்யமாக மாறிவிட்டன. பரபரப்பான செய்திகள் மட்டுமே அவர்களுக்குத் தீனி. எதைக் காட்டுவது, எதை மறைப்பது, எதை எழுதுவது, எதைப் புறக்கணிப்பது என்ற அடிப்படையான அறிவும், பத்திரிகை அறமும் இதனால் மீறப்படுகிறது.\nபாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்து வந்ததை இரண்டாம் நாளில் இருந்து தொலைக்காட்சிகள் காட்டவில்லை. தலித் மாணவர்கள் பாரதி கண்ணனையும், ஆறுமுகத்தையும் தடிகளால் அடித்ததை மட்டுமே காட்டினார்கள். தேவர் மாணவரையோ, தலித்மாணவரையோ ஒரு யானை தூக்கிப் போட்டு மிதித்திருந்தாலும்-அதை அவர்கள் நாள் முழுவதும் காட்டிக் கொண்டு தான் இருந்திருப்பார்கள். 24 மணி நேரமும் திருப்பிய அத்தனை சேனல்களிலும் கொடுமையான இந்த வன்முறைக் காட்சிகளை எந்தத் தணிக்கையுமின்றி சேனல்கள் ஒளிபரப்பின. இது, குழந்தைகள் மனநிலையை பாதிக்காதா மாணவர்களிடம் மேலும் வன்முறை உணர்வைத் தூண்டாதா என்று அக்கறைப்படவெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம் மாணவர்களிடம் மேலும் வன்முறை உணர்வைத் தூண்டாதா என்று அக்கறைப்படவெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம் ஊடகங்களின் இந்த பொறுப்பற்றத்தனத்தை எதிர்க்காமல், பாரதி கண்ணன் கத்தியோடு பாய்ந்ததையும் காட்ட வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கிறோம்... நம் பலவீனம் அதுதான்... அதைத் தான் ஊடகங்கள் விற்றுப் பிழைக்கின்றன.\nதன் சாதியை உயர்த்திப் பிடிக்கவும், கொண்டாடவும், வளர்த்தெடுக்கவுமே எல்லோரும் விழைகி���ார்கள். உன் சாதிக்கு என் சாதி தாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கவே உழைக்கிறார்கள். மாறாக, சாதி என்ற ஒன்று பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோரையுமே இழிவான நிலையில்தான் வைத்திருக்கிறது என்று புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். எல்லா சாதிகளையுமே ஆதிக்க சாதி ஆக்கிவிடும் முயற்சியும் போராட்டமுமே இங்கு நடந்து கொண்டிருக்கிறது. சாதியை அழிக்கவும் சாதியற்றவர்களாகவும் யாருக்கும் துணிவில்லை. சாதி தரும் கும்பல் மனப்பான்மையை ஒற்றுமையுணர்வு என்று நம்பி, இந்த சமூகம் ஏமாந்து கொண்டிருக்கிறது. ஒற்றுமையுணர்வு என்பது மதம், இனம், மொழி, சாதி, பாலினம் கடந்த ஒன்றாகவே இருக்க முடியும். அது இல்லாமல் மதம் தேடி, சாதி தேடி கூட்டு வைத்துக் கொள்வதும், கும்பல் சேர்வதும் நிரந்தரப் பிரிவினையை உண்டாக்கி, மனிதரை மனிதர் உயிரெடுக்கும் அவலம் தொடர் வதற்கு வழி வகுக்கும்.\nசட்டக்கல்லூரி மாணவர்களின் சாதி வன்முறைச் செயலைக் கண்டு கவலைப்பட்ட அரசுக்கும், அதிர்ச்சியுற்ற பொது மக்களுக்கும், கண்டித்த சமூக அமைப்புகளுக்கும் என்ன தகுதி இருக்கிறது என்று புரியவில்லை. சாதிக்கும் வன்முறைக்கும் எதிராக ஒரு நிலையான, வலுவான போராட்டத்தை எங்காவது யாராவது நடத்திக் கொண்டிருக்கிறார்களா அரசுக்கு ஏதாவது உறுதியான செயல் குறிப்பு இருக்கிறதா அரசுக்கு ஏதாவது உறுதியான செயல் குறிப்பு இருக்கிறதா பொது மக்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி உணர்வை ஊட்டுவதில்லையா பொது மக்கள் யாரும் தங்கள் பிள்ளைகளுக்கு சாதி உணர்வை ஊட்டுவதில்லையா சமூக அமைப்புகள் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நடக்கும் போது மட்டுமல்லாமல் சாதியை அழித்தொழிக்கவும், மக்களை சமத்துவமிக்கவர்களாக மாற்றவும்-தங்கள் அன்றாட அட்டவணைகளில் ஏதாவது செயல் திட்டம் வைத்திருக்கிறார்களா சமூக அமைப்புகள் இது போன்ற வன்முறை நிகழ்வுகள் நடக்கும் போது மட்டுமல்லாமல் சாதியை அழித்தொழிக்கவும், மக்களை சமத்துவமிக்கவர்களாக மாற்றவும்-தங்கள் அன்றாட அட்டவணைகளில் ஏதாவது செயல் திட்டம் வைத்திருக்கிறார்களா பிறகெப்படி இது மாதிரியான வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும்\nஎந்த சமூகப் புரட்சியும் வன்முறையால் மலர்ந்ததில்லை. தனி மனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும வன்முறை ஒரு போதும் மதிப்பதில்லை. வன்முறை ��ன்ற ஆயுதத்தை கையில் எடுப்பவர் யாராக இருந்தாலும், அது அடக்கப்பட்டவர்களாகவே இருந்தாலும்-அவர்கள் மனித இனத்துக்கு மிகப் பெரிய துரோகத்தையும் சமூக விடுதலையின் முக்கியக் கூறான சமத்துவத்திற்கு தீராத பங்கத்தையும் உண்டாக்குகிறார்கள். மிக முக்கியமாக, இந்த சமூகத்தின் தற்போதைய தேவை சிந்தனை மாற்றம். அதை நிச்சயம் வன்முறையால் உருவாக்க முடியாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzkham-feb-2016/30252-2016-02-16-03-14-57", "date_download": "2019-10-18T08:44:26Z", "digest": "sha1:Q4OUCDE3B6COSIC6KKQDMBFX7EPVRRWD", "length": 12776, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "உயர்ந்த காதல் எது?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nஜாதி மறுப்புத் திருமணம் செய்த மகளைத் தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.\nஊதா மரங்களின் வழியே உன்னோடு நான்...\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nகாதல் கதை ஒன்றில் நளினி ரவி பெயர் மாற்றப்பட்டிருக்கிறது\nசங்கக் கவிதைகள் - காளிதாசன் காவியங்கள் - ஊடிழை இலக்கியத்தன்மை\nதேய்ந்து வரும் ஒரு நெடுங்காலக் கலை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 16 பிப்ரவரி 2016\nஉணர்ச்சிகளால் உந்தப்படும் காதலை மறுக்கும் பெரியார், அறிவார்ந்த புரிதலோடுக் கூடிய காதலை வரவேற்கிறார். காதல் பற்றி பெரியார் கருத்து.\n“உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சம நிலையில் பழகும் வாய்ப்புத் தந்து, ஒருவருடைய குணா குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்” - குடிஅரசு 21.7.45\n“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா கோபக்காரனா என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா பழகினால்தானே தெரியும். திடீரென்று ஒருவரை யொருவர் முடிச்சு போடலாமா அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக் கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல்-ஆசை-இஷ்டம்.” - விடுதலை 24.5.47\n¨ அறிவார்ந்த காதல் என்பது ஒருவரையொருவர் புரிந்துணர்ந்த காதல்\n¨ அது - ஜாதி மதங்களைக் கடந்த காதல்\n¨ அது - இலட்சிய வாழ்க்கையை நோக்கி நடைபோடச் செய்யும் காதல்\n¨ பெண் - ஆண் சமத்துவத்தைப் பேணிப் போற்றும் காதல்\n¨ இளம் பருவ உணர்வலைகளில் உந்தி நிற்கும் ‘விடலைப் பருவ’ காதல் வேண்டாம்; அறிவார்ந்த காதல் செழிக்கட்டும்\n¨ அது ஜாதி ஒழிப்புக்கு வழி வகுக்கட்டும்\n- திராவிடர் விடுதலைக் கழகம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-datsun+cars+in+new-delhi", "date_download": "2019-10-18T08:54:32Z", "digest": "sha1:4GAMA7Z2BNER43W2ZJ3BUQWL5UVFRV4C", "length": 11212, "nlines": 298, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Datsun Cars in New Delhi - 19 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nபயன்படுத்தப்பட்ட டட்சன் சார்ஸ் இன் புது டெல்லி\nடட்சன் ரெடிடட்சன் கோடட்சன் GO Plus\n2017 டட்சன் ரெடி எஸ்\n2016 டட்சன் கோ டி\n2017 டட்சன் ரெடி 1.0 எஸ்\n2017 டட்சன் ரெடி 1.0 டி தேர்வு\n2016 டட்சன் கோ பிளஸ் ஸ்டைல்\n2018 டட்சன் ரெடி எஸ்\n2017 டட்சன் ரெடி டி\n2015 டட்சன் கோ பிளஸ் டி\n2014 டட்சன் கோ டி\n2015 டட்சன் கோ பிளஸ் டி\n2018 டட்சன் ரெடி கோல்டு 1.0\n2018 டட்சன் கோ பிளஸ் டி\n2015 டட்சன் கோ டி\n2015 டட்சன் கோ பிளஸ் டி\n2016 டட்சன் கோ டி தேர்வு VDC\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2015 டட்சன் கோ டி VDC\n2014 ���ட்சன் கோ ஏ\n2017 டட்சன் ரெடி டி தேர்வு\nஹூண்டாய் வேணுமாருதி ஸ்விப்ட்மாருதி பாலினோமாருதி Vitara Brezzaடொயோட்டா ஃபார்ச்சூனர்\n2015 டட்சன் கோ பிளஸ் டி தேர்வு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/01140051/BJP-expels-Kuldeep-Sengar.vpf", "date_download": "2019-10-18T09:27:28Z", "digest": "sha1:KW4TVV4KYJCR6CWPCARKNWFXWTLY27CD", "length": 11620, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "BJP expels Kuldeep Sengar || உன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம் + \"||\" + BJP expels Kuldeep Sengar\nஉன்னோவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கம்\nஉன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஉன்னோவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார்.\nஇதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.\n1. பாஜக வெற்றி பெற புல்வாமா போன்ற தாக்குதல் தேவைப்படும் - சரத்பவார்\nமராட்டிய தேர்தலில், பாஜக வெற்றி பெற வேண்டுமானால் புல்வாமா போன்ற தாக்குதல்கள் மட்டுமே கைகொடுக்கும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.\n2. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட அமித்ஷா\nபாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, டெல்லி எய்���்ஸ் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.\n3. ‘பொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது’ பா.ஜனதா குற்றச்சாட்டு\nபொருளாதாரம் குறித்து காங்கிரஸ் பொய்களை பரப்புகிறது என்று பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n4. துப்பாக்கி முனையில் மிரட்டி மருமகள் பாலியல் பலாத்காரம் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு\nதுப்பாக்கி முனையில் மிரட்டி மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n5. மராட்டியம்: காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- பா.ஜனதாவில் இன்று சேர உள்ளதாக தகவல்\nகாங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜனதாவில் சேருகிறார்கள்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/mnm-statement-about-minister-rajendra-balaji-tamilfont-news-236004", "date_download": "2019-10-18T08:22:37Z", "digest": "sha1:LNWONCRDIQ7ZV22WYGKHWDITB36ISCC6", "length": 10065, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "MNM statement about minister Rajendra Balaji - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை\n'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச��சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கண்டனம் தெரிவித்ததோடு, கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் பேசினார்.\nஅமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nமாண்புமிகு அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி அவர்கள் அரசியல் மாண்பும், தனி மனித கண்ணியமும் துளியுமின்றி, சட்ட விரோதமாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறுவது கடுமையான கண்டனத்துக்குரியது.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும், பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித்துரை அமைச்சராகவும் இருக்கும் திரு. ராஜேந்திர பாலாஜி அவர்க்ள், தன் பதவி பிரமாணத்தின்போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்து கொண்டதற்காக அவர் வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொன்னியின் செல்வன்: சத்யராஜூக்கு பதில் நடிக்கும் பிரபல நடிகர்\n'பிகில்' டிரைலரை பாராட்டிய பிரபல வீராங்கனை\nஅமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nரிஷிகேஷில் ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம்: வைரலாகும் வீடியோ\nதீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்படம்\nநயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்\nவிஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்\n'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\n'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்\nஅப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்\n'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா\nமும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்\nபெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்\nமுக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்\n'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்\nஅசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87131", "date_download": "2019-10-18T08:35:40Z", "digest": "sha1:GHJYZ5RYY3MBA7ZN5XAMWSI3YMUXB5RC", "length": 67041, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27", "raw_content": "\n« தினமலர் கட்டுரை – கடிதம்\nஅறம் – கதையும் புராணமும் »\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nஇந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவையமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் உண்டு என்னும் செய்தியை இன்று அறிந்துகொண்டேன��” என்றாள் பிந்துமதி. முகம் சிவந்த தேவிகை “நான் எவரிடமும் சொல்லாட வரவில்லை” என்றாள்.\nஅவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த குந்தியின் உடல் நிலைகொள்ளவில்லை. விரைந்து நடந்து மூச்சிரைத்து நின்று மீண்டும் நடந்தாள். அவளுடன் சென்ற சுபத்திரை “கிளர்ந்திருக்கிறீர்கள் அன்னையே” என்றாள். “ஆம், இன்று அவையில் அச்செய்தியை யுதிஷ்டிரன் அறிவித்தபோது என் வாழ்வின் நிறைவு அணுகுகிறது என்றே உணர்ந்தேன்” என்றாள். “அதன்பின் என்னுள் எண்ணங்களே ஓடவில்லை. பொருளற்ற சொற்களாக பெருகிக்கொண்டிருக்கிறது என் உள்ளம். இளையவளே, என் வாழ்க்கையின் முதன்மைத்தருணங்களில் ஒன்று இது. நான் மீண்டும் மீண்டும் நாடும் ஒன்று” என்றாள். சுபத்திரை வெறுமனே நோக்க “அறியாசிற்றிளமையில் குந்திபோஜருக்கு மகளாகச்செல்லும் முடிவை நான் எடுத்தேன். அன்று என் உள்ளம் கிளர்ந்து கொந்தளித்ததை எண்ணும்போதெல்லாம் மீண்டும் அவ்வுணர்வை அடைவேன். உண்மையில் அத்தருணத்தை மீளவும் நடிப்பதற்காகவே இவ்வாழ்க்கை முழுக்க முயன்றேன் என்றுகூட எண்ணுவதுண்டு” என்றாள்.\nகனவிலென அவள் சொன்னாள் “குடியவை. யாதவர்களின் குடித்தலைவர்கள் என்னை சூழ்ந்திருந்தனர். நானறியாத விழிகளுக்கு நடுவே என் தந்தையின் தளர்ந்த விழிகள். அவை என்னிடம் மன்றாடுவதென்ன என்று நன்கறிந்திருந்தேன். அவர் என் கைகளைப்பற்றி கண்ணீருடன் கோரியபோது நான் பிறிதொன்றையும் எண்ணியிருக்கவுமில்லை. உன் முடிவென்ன பிருதை என்று எவரோ கேட்டனர். மீண்டும் மீண்டும் வெவ்வேறு குரல்களில் அவ்வினா எழுந்தது. என் சித்தம் உறைந்துவிட்டது. அப்போது நான் விழைந்ததெல்லாம் அக்கணத்தை கடப்பதைக்குறித்து மட்டுமே. பதற்றத்துடன் ஆடையை நெருடியபடி வியர்த்த முகத்துடன் சுற்றிலும் விழியோட்டியபோது குந்திபோஜரின் அரசி தேவவதியை கண்டேன். அவள் தலையில் சூடியிருந்த மணிமுடியின் கற்கள் இளவெயிலில் மின்னின. அவள் தலைதிருப்பியபோது அவை இமைத்தன. அவள் அங்கு நிகழ்வதை சற்றும் பொருட்படுத்தாமல் அருகே நின்றிருந்த சேடியிடம் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தாள்.”\n“நான் அக்கணம் முடிவெடுத்தேன். குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல விழைவதாக சொன்னேன்” என்றாள் குந்தி. “அக்கணமே என் உள்ளம் கொந்தளித்தெழுந்தது. உடலெங்கும் அனல் நிறைவதுபோல. நரம்புகள் எல்லாம் இறுகி ரீங்கரிப்பதுபோல. அது நான் என்னை உணர்ந்த தருணம். அன்றுவரை நான் என்னை உணர்ந்ததே இல்லை என்றே இன்று எண்ணுகிறேன். ஏனென்றால் நான் மண்ணில் வாழவில்லை. கன்றுமேய்த்தும் ஆபுரந்தும் நெய்சமைத்தும் இல்லத்தில் இருந்தேன். மூத்தவருடன் சொல்லாடியபடி காடுகளில் அலைந்தேன். அவர் தன் கனவுகளை என்னுள் நிறைத்தார். நான் என் கனவுகளை அவற்றிலிருந்து உருவாக்கிக்கொண்டேன். அக்கனவுகளிலேயே வாழ்ந்தேன். அவள் வேறொரு பிருதை. அவளே வாழ்ந்தாள், நானல்ல.”\nகுந்தி நாணப்புன்னகையுடன் “அக்கனவுகளை மீண்டும் எண்ணும்போதெல்லாம் வியப்பேன். எப்படி அவை என்னிலூறின அவை மண்ணில் நின்றிருப்பவையே அல்ல. என் தமையன் பாரதவர்ஷத்தை முழுதாள விரும்பினார். நான் என்னுள் எவருமறியாது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக விரும்பினேன். புரவிப்படை நடத்திச்சென்று யவனர்களை வெல்லவும், யானைகளை திரட்டிச்சென்று விந்தியனைக் கடக்கவும் எண்ணினேன். கங்கையிலும் சிந்துவிலும் அத்தனை கலங்களிலும் என் கொடி பறப்பதை கனவுகண்டேன். ஆனால் அவை கனவுகளென்று என் உள்ளம் அறிந்துமிருந்தது. அன்று, யாதவகுலமன்றில் என் கண்ணெதிரில் அக்கனவுகள் அனைத்தும் ஒருகணம் நனவாகி மறைந்தன. அன்று முதல் இப்புவியில் நான் இருக்கலானேன். ஒவ்வொன்றும் என்னிலிருந்து தொடங்கி வளர்ந்தன” என்றாள். அவள் குரல் பேசப்பேச விரைவுகொண்டபோது முதுமையை உதறி பின்னகர்ந்து இனிமையடைந்தது.\nஅவள் கண்களில் பேதைமை நிறைந்த சிறுமி ஒருத்தி தோன்றினாள். “அப்போது நான் அடைந்த பேரின்பத்தை மீண்டும் தீண்டியதேயில்லை. அதை எண்ணி எண்ணி என்னுள் ஏங்கிக்கொண்டிருக்கிறது ஆழம். பாண்டுவின் துணைவியாக முடிவெத்தது அத்தகைய ஒரு தருணம். ஊழ் உதவ தேவயானியின் மணிமுடியை சூடியதருணம் பிறிதொன்று. சௌவீரநாட்டின் முடியை சூடியமைந்தபோது மீண்டும் அத்தருணத்தை அடைந்தேன். இந்திரப்பிரஸ்தத்தில் என் மைந்தன் முடிசூடியமர்ந்தபோது இதோ அது என எண்ணி திளைத்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அது ஒரு அணுவிடை குறைவானது என்றும் என் அகம் அறிந்திருந்தது. ஆனால் இன்றறிந்தேன், இதுவே அது. அன்று தொடங்கிய அப்பயணம் இதோ கனிகிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “அதன்பொருட்டு எனக்கு இனியவை என நான் எண்ணிய பலவற்றை இழந்திருக்கிறேன். காதலுள்ள துணைவியென்றோ கனிந்த அன்னையென்றோ நான் என்னை உணர்ந்ததில்லை. இக்களத்தில் ஒவ்வொரு கணமும் என் கருக்களை நகர்த்திக்கொண்டே இருந்தேன்” என்றாள்.\nநீள்மூச்சுடன் “இன்று அவையில் ராஜசூயம் என்னும் சொல்லை கேட்டதுமே என் மெய் விதிர்ப்பு கொண்டது. அதன்பின் சொற்களைக்கேட்க என் செவியும் சித்தமும் கூடவில்லை. பெரும்பறையோசையின் முன் வாய்ச்சொற்களென உள்ளப்பெருக்கே மறைந்துவிட்டது. ஆனால் பிறிதொரு வடிவெடுத்து அங்கே அமர்ந்து அனைத்தையும் சொல்தவறாது கேட்டுக்கொண்டுருமிருந்தேன் என இப்பொழுது உணர்கிறேன். அதன்பின் பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என்னை பதற்றம் கொள்ளச்செய்தது. முறைமைகள், திட்டங்கள், அறங்கள். மூடர்கள். அவர்களின் வெற்றுச்சொல்லடுக்குகள். ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல விழைகிறார்கள். தங்கள் குரல்மேல் மானுடருக்குள்ள விருப்பம்போல் வெறுப்புக்குரியது பிறிதொன்றுமில்லை. இன்று ஒரு தருணத்தில் நிலைமீறி எழுந்து பீமனிடம் ‘மைந்தா, நீ காட்டாளனென்றால் அந்த வைதிகனின் தலையை வெட்டி இந்த அவையில் வை’ என்று ஆணையிட்டேன். அவ்வாணையை நானே கேட்டு உடல் விரைத்து அமர்ந்திருந்தேன்” என்றாள்.\nசுபத்திரை வாய்பொத்தி சிரித்துவிட்டு திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த விஜயையையும் தேவிகையையும் நோக்கினாள். “இறுதியில் தௌம்யரின் சொல் எழுந்து அவைமுடிவும் அறிவிக்கப்பட்டபோதே மெல்ல தளர்ந்து மண்ணுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்திருப்பாய், இன்குளிர்நீர் கொண்டுவரச்சொல்லி அருந்தியபடியே இருந்தேன். என்னுள் எழுந்த அனலை நீர் பெய்து பெய்து அவித்தேன்” என்றாள் குந்தி. “இன்றிரவு நன்கு துயிலுங்கள் அன்னையே” என்றாள் சுபத்திரை. “ஆம், இன்றிரவு நான் துயிலவேண்டும். ஆனால் ஏழுவயதில் நீத்த துயில். அதை மீண்டும் சென்றடைவதெப்படி துயிலப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.” குந்தி விலகிநடந்து சாளரம் வழியாக பெருகியோடும் யமுனையை நோக்கினாள். அவள் முகத்தில் ஒளி அலையடித்தது. அரசியர் தயங்கி நிற்க அவர்கள் செல்லலாம் என்று சுபத்திரை கைகாட்டினாள்.\n“ஒருவேளை ராஜசூயம் நிறைவுற்றால் நான் அகம் அடங்கி நற்துயில் கொள்ளக்கூடும். ஆனால் அது எளிதல்ல. இன்னும் பல படிகள். அஸ்தினபுரியின் ஒப்புதலின்றி இவ்வேள்வி தொடங்காது. ஜராசந்தனின் குருதிசிந்தாது இது முடியாது” என்றாள் குந்தி. சுபத்திரை “ஆனால் அது உங்களுக்���ு உங்கள் மருகன் அளித்த சொல் அல்லவா அவரால் இயலாதது உண்டா” என்றாள். குந்தி திகைத்து அவளை நோக்கி “எனக்கா கிருஷ்ணனா” என்றாள். “சிலநாட்களுக்கு முன் உங்களிடம் அவர் சொல்லாடிக் கொண்டிருக்கையில் உளம்சோர்ந்து விழிநீர் விட்டீர்கள். ஏன் ஏன் என்று அவர் மீளமீள கேட்டார். அரசுதுறந்து காடேகவிருப்பதாகவும் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்ற காடே உகந்தது என எண்ணுவதாகவும் சொன்னீர்கள்.” குந்தி “ஆம், அப்போது உண்மையிலேயே அப்படி தோன்றியது. இங்கு இனி நான் ஆற்றுவதற்கேதுமில்லை என்று” என்றாள்.\n“பேரரசி, விரையும் புரவியில் வால்பற்றாமல் உங்களால் இருக்கமுடியாதென்று அறிந்தவர் உங்கள் மருகர்” என்றாள் சுபத்திரை. குந்தி எண்ணத்திலாழ்ந்து சிலகணங்கள் நின்றபின் “இளையவளே, நீ உன் தமையனின் நிழல். நீ சொல், என் உள்ளம் விழைவதுதான் என்ன” என்றாள். சுபத்திரை சிரித்தபடி “அன்னையே, இங்குள்ள ஒவ்வொரு யாதவனுக்குள்ளும் வாழும் கனவுதான். நூற்றாண்டுகளாக புதைத்துவைக்கப்பட்ட விதை நாம். முளைத்துப்பெருகி இப்புவி நிறைக்க விழைகிறோம்” என்றாள். “கார்த்தவீரியன் முதல் நீளும் அப்பெருங்கனவின் இன்றைய வடிவே என் தமையன். நீங்கள் அவருக்கு முன்னால் வந்தவர், அவ்வளவுதான்.” குந்தி “நீ சொல்கையில் அதுவே என்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு முழுமையாக ஏற்கவும் உளம்கூடவில்லை” என்றாள். “உங்களுக்கு முன்னால் சத்யவதிக்கும் அதுவே தோன்றியது” என்றாள் சுபத்திரை. “ஆம்” என்றபின் குந்தி “அப்போதும் என் உள்ளம் அடங்குமா என்று அறியேன். அவிந்து அது அடங்குவதில்லை என்று தோன்றுகிறது. சத்யவதியைப்போல் ஒற்றைக் கணத்தில் உதிர்ந்து மறைந்தாலொழிய இச்சுழலில் இருந்து மீட்பில்லை” என்றாள்.\nகுந்தியின் மஞ்சத்தறை வரை சுபத்திரை வந்தாள். முதன்மைச்சேடி அவளுக்கு மஞ்சமொருக்கி விலகியதும் குந்தி அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டாள். சுபத்திரை அக்கால்களை மெல்லப்பற்றி அழுத்தியபடி “கதைபயிலும் பெண் நான். என் கால்கள்கூட இத்தனை வலுக்கொண்டவை அல்ல” என்றாள். குந்தி “நான் காடுகளில் அலைந்திருக்கிறேன்” என்றாள். சுபத்திரை “பேரரசி, மண்ணும் கொடியும் முடியும் அன்றி நீங்கள் வென்றெடுப்பதென பிறிதொன்று இல்லையா” என்றாள். “என்ன” என்று கோரியபோது குந்தியின் விழிகள் ம���றுபட்டிருந்தன. “நான் விழையும் சில உள்ளன. அவற்றை நான் முதிர்ந்து பழுத்தபின் அபிமன்யுவின் மடிசாய்ந்து உயிர்விடுகையில் அவனிடம் சொல்வேன்” என்றாள் சுபத்திரை.\nவிழிகளை மூடியபடி “ஆம், அவ்வண்ணம் சில அனைவருக்கும் இருக்கும் அல்லவா” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்” என்று குந்தி அவளை செல்லமாக அடிக்க “அப்படியென்றால் சொல்லுங்கள்” என்றாள். குந்தி “சொன்னால் முழுதும் உனக்குப்புரியாது. ஆனால் அவ்வளவுதான் சொல்லமுடியும்” என்றாள்.\n“போதும்” என்று சுபத்திரை சொன்னாள். “ராஜசூயம் வேட்டு சத்ராஜித்தாக அமர்ந்திருப்பவன் பிறிதொருவன்” என்றாள் குந்தி. சுபத்திரை விழிகள் விரிய நோக்கி அமர்ந்திருந்தாள். அவள் கைகள் அசைவிழந்திருந்தன. “அவன் முன் பணிந்து நிற்கும் மணிமுடிகளில் ஒன்று ஒருகணம் என் காலடியிலும் வைக்கப்படவேண்டும்.” சுபத்திரையின் புருவங்கள் முடிச்சிட்டன. “அவ்வெற்றி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு அல்ல, என்னுள் வாழும் பெண்ணுக்கு” என்று அவள் சொன்னாள். அவ்வெண்ணம் அளித்த கிளர்ச்சியால் என அவள் முகம் சிவந்தது. கண்கள் நீர்மைகொண்டன. எடைதூக்கி நிற்பவள் போல முகத்தசைகள் இழுபட்டன. பின்பு சிரித்தபடி “பெண்ணென்பவள் எத்தனை சிறுமைகொண்டவள் இல்லையா” என்றாள். “மானுடரே சிறுமைகொண்டவர்கள்தான். பெண்ணுக்கு அச்சிறுமையை வெளிக்காட்ட தருணங்கள் அமைவதில்லை. ஆகவே அவள் மேலும் சிறுமைகொள்கிறாள்” என்றாள் சுபத்திரை.\nஇந்திரப்பிரஸ்தநகரில் ஆரியவர்த்தத்தின் முதன்மைராஜசூயம் நிகழவிருப்பதை அறிவிக்கும் அடையாளக்கொடி வளர்பிறை முதல் நாளில் நகரின் முகப்பிலிருந்த காவல் சதுக்கத்தின் நடுவே நடப்பட்ட ஓங்கிய கல்தூண் ஒன்றில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு நாள்குறித்த நிமித்திகர் சிருங்கபேரர் “நான்கு தடைகள் கடந்து இவ்வேள்வி முழுமைபெறும். இதன் அரசன் விண்ணவருக்கு நிகரென இங்கு வைக்கப்படுவான்” என்றார். “இந்நகரம் செல்வமும் புகழும் கொண்டு ஓங்குமா மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா” என்று சௌனகர் கேட்டார். “அவை தெய்வங்களின் கைகளில் உள்ளன. நிமித்திகநூல் ஒன்றைப்பற்றி ஒருசரடென ஊழை தொட்டறியும் கலைமட்டுமே” என்று சொல்லி சிருங்கபேரர் தலைவணங்கினார்.\nவேள்விக்கான அறிவிப்பு மக்கள்மன்றுகளில் அரசறிவிப்பாளர்களால் முழக்கப்பட்டபோது ராஜசூயத்தின் பொருள் பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. “வரிப்பொருள் மிகுவது கண்டபோதே எண்ணினேன். அந்தணர் ஏடுகளை புரட்டத்தொடங்குவர்” என்று கள்ளுண்டு கண்மயங்கி நின்றிருந்த சூதனொருவன் சொன்னான். “இதனால் நமக்கு பன்னிருநாள் இன்னுணவு கிடைக்கும். பிறிதொன்றுமில்லை” என்று ஒரு முதியகுலத்தலைவர் இதழ்வளைத்தார். அரசவையில் அமரும் வழக்கமிருந்த இளங்கவிஞன் ஒருவன் உரக்க “அறியாது பேசுகிறீர். இது நம் அரசரே பாரதர்ஷத்தில் முதல்வர் என்று அறிவிக்கப்படுவது. அவ்வண்ணமென்றால் நாமே இந்நிலத்தின் முதற்குடிமக்கள்” என்றான். களிகொண்டிருந்த சூதன் “ஆம், அதோ நின்றிருக்கும் மன்றுநாய் இப்பாரதவர்ஷத்தின் முதன்மை நாய். ஆனால் பிறநாய்கள் அதை ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை” என்றான். மன்றில் சிரிப்பெழுந்தது.\nஆனால் மறுநாளே நகர்முழுக்க களியாட்டு எழத்தொடங்கியது. சொல்லியும் கேட்டும் அதை மக்கள் வளர்த்துக்கொண்டனர். “பாரதவர்ஷத்தின் எந்தச்சந்தையிலிருந்தும் இந்திரப்பிரஸ்தம் கரவும் வரியும் கொள்ளமுடியும். அரசகருவூலம் நிறையும். நம் களஞ்சியங்கள் ஒழியாது” என்றனர். “கங்கைமேல் செல்லும் கலங்கள் அனைத்திலும் மின்கதிர்கொடி பறக்கும். தெற்கே தாம்ரலிப்தியும் நமதென்றாகும்” என்ற���ர். வணிகர்கள் மட்டுமே அக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. “எந்த வேந்தன் எவ்வெற்றி அடைந்தாலும் செல்வம் தனக்குரிய வகையிலேயே ஒழுகுகிறது. நதிமீன்கள் நதியொழுக்கை மாற்றமுடியுமா என்ன” என்று முதியவணிகர் சொன்னபோது இளையவர்கள் “ஆம், உண்மை” என்றனர். “நாம் செல்வத்தை ஆள்பவர்கள் அல்ல. செல்வத்தில் ஏறி ஒழுகும் கலைகற்றவர்கள்” என்றார் முதுவணிகர்.\nமுந்தையநாளிரவே இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் நகர்முற்றத்தில் கூடத்தொடங்கிவிட்டனர். முற்றத்தைச் சூழ்ந்து நின்ற தூண்களில் கட்டப்பட்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒவ்வொருவரும் ஒளிவிட்டனர். விடியும்போது தோளோடு தோள்முட்டி மக்கள் நிறைந்துவிட்டிருந்தனர். நூற்றெட்டு வைதிகர்களும் மங்கல இசைச்சூதர்களும் முற்றத்தில் நிரைகொண்டு நின்றனர். முதற்புள் கூவிய முன்புலரியிலேயே அரண்மனையிலிருந்து திரௌபதியுடன் கிளம்பி பொற்பூச்சுத் தேரிலேறி நகர்த்தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று வணங்கியபடி வந்த யுதிஷ்டிரர் கொடிச்சதுக்கத்தில் இறங்கியதும் அவரை வாழ்த்தி சூழ்ந்திருந்த அனைத்து காவல் மாடங்களிலிருந்தும் பெருமுரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறின. மக்களும் படைவீரர்களும் எழுப்பிய வாழ்த்தொலியில் காலையொளி அதிர்ந்தது.\nதௌம்யரும் சௌனகரும் முன்னால் சென்று தேரிலிருந்து இறங்கிய அரசரையும் அரசியையும் வரவேற்று முற்றத்திற்குக் கொண்டுவந்தனர். அரசத் தேரினைத் தொடர்ந்து தனித்தேரில் பீமனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். இளைய யாதவரும் அர்ஜுனனும் பிறிதொரு தேரில் தொடர்ந்து வந்தனர். பெருங்களிறொன்றின் மீதேறி பலராமர் வந்தார். அவர்களனைவரும் வெண்ணிற ஆடையணிந்து மலர்மாலை சூடியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் எழுந்தன. அரசியருடன் குந்தி பல்லக்கில் வந்திறங்கினாள். குளிர்ந்த காற்று அனைவரையும் தழுவியபடி கடந்துசென்றது. விண்மீன்கள் நிறைந்த வானம் அதிர்ந்தபடி அவர்களுக்குமேல் வளைந்து நின்றது. ஒவ்வொன்றும் தெளிந்து வருவதுபோல தோன்றியபோது காலம் விரைவதாகவும் வானத்து இருள் மாறுபடவே இல்லை என்று தோன்றியபோது காலம் நிலைத்து நிற்பதாகவும் அவர்கள் மயங்கினர். கீழ்வானில் விடிவெள்ளி அசைவற்றதுபோல மின்னிக்கொண்டிருந்தது.\nநிமித்திகர்கள�� விண்ணை நோக்கிக்கொண்டிருந்தனர். மீன் தேர்ந்து பொழுது குறித்ததும் முதுநிமித்திகர் தன் கையை அசைக்க மங்கல இசை எழுந்தது. வேதம் முழங்க தௌம்யர் தலைமையில் வைதிகர் சென்று நூற்றெட்டுபொற்குடத்து யமுனைநீரை கொடிக்காலில் ஊற்றி அதை வாழ்த்தினர். தௌம்யர் யுதிஷ்டிரரை கைபற்றி அழைத்துச்சென்று கொடிக்கால் அருகே வரையப்பட்ட களத்தில் கிழக்குநோக்கி நிற்கச்செய்தார். வெற்றிலையில் வைக்கப்பட்ட மலரையும் மஞ்சள்கிழங்கையும் பொற்சரடில் கொடிக்காலில் கட்டினர். மஞ்சளரிசியும் மலரும் நீரும் இட்டு மும்முறை அரசரும் அரசியும் கொடிக்கம்பத்தை வணங்கினர். சூழ்ந்திருந்த பெண்கள் குரவையிட்டனர். மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.\nராஜசூயத்தின் பொற்கதிர் முத்திரை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடி நகர்நடுவே இருந்த இந்திரன் ஆலயத்தில் பூசனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அது ஆலயபூசகர் எழுவரால் பொற்பேழையில் வைக்கப்பட்டு வெண்ணிற யானை மேல் நகரத் தெருக்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இருபுறமும் மாளிகை உப்பரிகையில் கூடிய மக்கள் அதன் மேல் மலர் அள்ளிச் சொரிந்தனர். கொடிமரத்தின் பூசனை முடிந்து நிலம் தொட்டு சென்னி சூடி வணங்கி எழுந்து நின்றிருந்த அரசருக்கு முன் வெள்ளையானையிலிருந்து அக்கொடிப்பேழை இறக்கப்பட்டது. ஏழு பூசகர்கள் அதை சுமந்து சென்று யுதிஷ்டிரர் முன் வைத்தனர்.\nதௌம்யர் அப்பேழையைத் திறந்து கொடியை வெளியே எடுத்தார். ஏழாக மடிக்கப்பட்டிருந்த கொடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்து கொடிமரத்தின் அடியில் வைத்தார். அரசரும் அரசியும் அதற்கு மஞ்சள் அரசியும் மலரும் இட்டு வணங்கினர். பாண்டவ இளவரசர்கள் நால்வரும் அக்கொடியை முறைப்படி அரிமலரிட்டு வணங்கி பூசனை செய்தனர். வைதிகர் வேதம் முழக்க தௌம்யர் கொடியை விரித்து பட்டுக்கயிற்றில் கட்டினார். படைத்தலைவர் வாளை உருவி ஆட்ட இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைகளிலும் காவல்கோட்டங்களிலும் இருந்த அனைத்து முரசங்களும் ஒன்றிலிருந்து ஒன்றென ஓசை தொடுத்துக்கொண்டு முழங்கத்தொடங்கின. கொடிச் சதுக்கத்திலும் அப்பால் நகரெங்கிலும் நிறைந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் “ராஜசூயம் வேட்கும் யுதிஷ்டிரர் வாழ்க குருகுலத்தோன்றல் வாழ்க\nகொடிமரத்தின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் ���குலனும் சகதேவனும் உருவிய வாளுடன் நின்றனர். இடப்பக்கம் பலராமரும் இளைய யாதவரும் வாளேந்தி நின்றனர். அரசருக்கு இடப்பக்கம் பின்னால் திரௌபதி நின்றாள். தௌம்யர் யுதிஷ்டிரரிடம் “அரசியின் கைபற்றி மும்முறை கொடிக்காலை வலம் வருக” என்றார். அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக” என்றார். அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக” என்றார் தௌம்யர். “அவ்வண்ணமே” என்று சொல்லி கண்களை மூடி நடுங்கும் கைகளுடன் யுதிஷ்டிரர் பட்டுச்சரடை அவிழ்க்க ராஜசூயத்தை அறிவித்தபடி கொடி மேலெழுந்து சென்றது. யமுனைக்காற்றில் விரிந்து படபடத்தது. கீழே எழுந்த முழக்கத்திற்கு ஏற்ப அது அசைவதாக உளமயக்கு தோன்றியது.\nகைகூப்பி மேலே நோக்கி நின்ற யுதிஷ்டிரர் உளம்பொங்கி விழிநிறைந்தார். உதடுகளை அழுத்தியபடி திரும்பி தௌம்யரையும் பிற வைதிகர்களையும் கால்தொட்டு வணங்கி அவர்களிடம் மலரும் நீரும் வாழ்த்தும் பெற்றார். அவருக்குப்பின் பாண்டவர் நால்வரும் கொடிக்காலை சுற்றிவந்து வணங்கி வைதிகர்களிடம் வாழ்த்து பெற்றனர். யுதிஷ்டிரர் வேள்விச்சாலை அமைப்பதற்கான ஆணையை விஸ்வகர்ம மரபைச்சார்ந்த சிற்பியாகிய தேவதத்தருக்கு அளித்தார். பொற்தாலத்தில் நாணயங்களுடனும் மலருடனும் வைக்கப்பட்ட ஓலையை வாங்கி சென்னி சூடி ”இன்றே நன்னாள். என் பணி தொடங்கிவிடுகிறேன் அரசே” என்றார் தேவதத்தர். “அவ்வண்ணமே ஆகுக\n” என்று தௌம்யர் சொன்னார். யுதிஷ்டிரர் திரௌபதி தொடர கைகூப்பியபடி நடந்துசென்று அரசியர் பகுதியை அடைந்து அங்கே கைகூப்பி நின்ற குந்தியின் முன் குனிந்து கால்களைத் தொட்டு சென்னி சூடினார். அவள் “வெற்றியே சூழ்க” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றாள். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றா��். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக” என்று சொல்லி அரிமலர் அள்ளி இருவர் மேலும் தூவி வாழ்த்தினாள்.\nபொழுது எழுந்து அத்தனை உலோகப்பரப்புகளிலும் ஒளி விரிந்தது. இலைகள் பளபளக்கத் தொடங்கின. “மங்கலம் நிறைந்த நன்னாள்” என்று சொல்லி நிமித்திகர் கைகூப்ப முரசொலிகள் முழங்கி அந்நிகழ்வு முடிந்ததை அறிவித்தன. அரசகுலத்தவர் செல்வதற்காக மக்கள் காத்திருந்தனர். வாழ்த்தொலிகள் நடுவே சுபத்திரையின் கைகளைப்பற்றியபடி குந்தி நடந்தாள். கால்தளர அவளால் பல்லக்குவரை செல்லமுடியவில்லை. “பேரரசி, தாங்கள் மெல்லவே செல்லலாம்” என்றாள் சுபத்திரை. மேலும் சற்று நடந்தபின் மூச்சுவாங்க அவள் நின்றாள். பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு முன்னால் சென்றாள். பல்லக்கில் ஏறியதும் கைகளில் முகம் புதைத்து சிலகணங்கள் குனிந்து அமர்ந்திருந்தாள். ”அத்தை” என்று அருகே அமர்ந்த சுபத்திரை அவள் தோளை தொட்டாள். அவள் அதை மெல்ல தட்டிவிட்டாள்.\nதௌம்யரின் வழிகாட்டலில் தேவதத்தரின் தலைமையில் இந்திரப்பிரஸ்தத்தின் செண்டுவெளியில் பன்னிரண்டாயிரம் தூண்கள் நாட்டப்பட்டு அவற்றின்மேல் மென்மரப்பட்டைகளால் கூரை வேயப்பட்ட வேள்விக்கூடம் அமைந்தது. நடுவே ஆறு எரிகுளங்கள் கட்டப்பட்டன. சுற்றிலும் ஹோதாக்கள் அமரும் மண்பீடங்களும் அவிப்பொருட்கள் குவிக்கும் களங்களும் நெய்க்கலங்கள் கொண்டுவரப்படும் வழியும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. வலப்பக்கம் வேள்விக்காவலனாகிய இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரும் அவர் அரசி திரௌபதியும் அமரும் மேடை எழுந்தது. அவருக்கு முன்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அமர இடம் ஒருக்கப்பட்டது வைதிகரும் படிவரும் உள்ளே வரவும் அமர்ந்து வேதம் ஓதவும் தனி வழியும் இடமும் சித்தமாக்கப்பட்டன.\nபல்லாயிரம் பணியாட்கள் இரவு பகலென உழைத்து அவ்வேள்விக்கூடத்தை அமைத்தனர். ஒவ்வொரு நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் மக்கள் வந்து அவ்வேள்விக்கூடம் அமைவதை நோக்கி சென்றனர். அதன் ஒவ்வொரு காலிலும் ஒவ்வொரு தேவர் காவலிருப்பதாக சூதர்கள் பாடினர். அவ்வெரிகுளங்களை காவல் காக்கும் திசைத்தேவர்கள் வருகை குறித்து சூதனொருவன் பாடிய நீள்பாடலை அங்காடி முற்றத்தில் கூடிய நகர்மக்கள் உவகையுடன் நின்று கேட்டனர். “திசைகள் காவலின்றி கிடக்கின்றன. ஏனென்றால் இந்திரப்பிரஸ்தம் இருக்கும்வரை தெய்வங்களும் ஆணைமீற எண்ணாது” என்று அவன் பாடியபோது அவர்கள் உரத்த குரலெடுத்து சிரித்தனர். வேள்விக்கூடம் அமைந்த முதல்நாளில் மாலையில் பெய்த இளமழையை “வானத்தின் வெண்சாமரம்” என்றுபாடிய சூதனுக்கு வேளிர் ஒருவர் தன் கணையாழியை உருவி அணிவித்தார்.\nநகரெங்கும் அவ்வேள்வியைக் குறித்த கதைகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று கலந்து அனைவரையும் அணைத்துக்கொண்டு ஒற்றைப்படலமாக மாறின. அது ஒவ்வொருவரையும் மீறி வளர்ந்த பின்னர் அதைக் குறித்த எள்ளல்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். அவ்வெள்ளல்கள் வழியாக அதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியை ஈட்டிக்கொண்டனர். வேள்விக்கூடத்தை பகடியாடும் கதைகளைப்பாடிய சூதர்களுக்கு முன் மேலும் மக்கள் கூடி நின்று நகைத்தனர். அவிக்கலத்தில் நெய்பெறும்பொருட்டு இந்திரன் தன் துணைவியர் அனைவரையும் கூட்டி வந்த கதையைப் பாடிய இந்திரமத்தவிலாசம் என்னும் நகைநாடகத்தை தெருவிலேயே எட்டு பாடினியரும் அவர்களின் துணைவர்களாகிய நான்கு சூதர்களும் நடித்தனர். முன்பு பாற்கடல் கடைந்தபோது அமுதத்தைக் கொண்டு ஒளித்து வைத்து உண்ட இந்திரன் இம்முறை தருமன் அளவின்றி பெய்யும் நெய்யை வைக்க இடமில்லாது முகில் கூட்டங்களிடையே தவிப்பதை சூதனொருவன் நடித்துக்காட்ட அவர்கள் அவன்மேல் மலர்களையும் ஆடைகளையும் வீசி எறிந்து கூவி சிரித்தனர்.\nவேள்விக்கூடம் எழுந்த ஏழுநாட்களும் குந்தி அரசமாளிகையின் உப்பரிகையில் நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தாள். இரவிலும் அவள் அங்கேயே நின்று நோக்கிக்கொண்டிருப்பதை சுபத்திரை பலமுறை வந்து பார்த்தாள். ஆனால் அவள் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லவில்லை. அங்கிலாதவள் போல் ஆகியிருந்தாள். ஒருநாள் விடியலில் கொற்றவை ஆலயத்தில் தொழுது திரும்புகையில் அவள் “வேள்விக்கூடத்திற்கு செல்க\nவேள்விக்கூடத்தில் அந்த இருள்காலையிலும் சிற்பிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவளைக் கண்டதும் அவர்கள் உளிகளுடனும் கோல்களுடனும் எழுந்து நின்று தலைவணங்கினர். அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தலைமைச்சிற்பி தேவதத்தர் எழுந்து ஓடி அணுகி கைகூப்பி நின்றார். குந்தி எவரையும் நோக்கவில்லை. கைகளைக் கூப்பியபடி வேள்விச்சாலையில் சுற்றிவந்தாள். ஒரு சொல்லும் உரைக்காது மீண்டும் வந்து பல்லக்கில் ஏறியபோது அவள் கைகளைப் பற்றி மேலேற உதவிய சுபத்திரை அவள் காய்ச்சல்கண்டவள் போல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–32\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 32\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 24\nTags: இந்திரப்பிரஸ்தம், கரேணுமதி, குந்தி, சுபத்திரை, சௌனகர், திரௌபதி, தேவசன்மர், தேவதத்தர், தௌம்யர், யுதிஷ்டிரர், ராஜசூயம், விஜயை\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nநிலத்தில் படகுகள் - ஜேனிஸ் பரியத்\nமணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 84\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல�� குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/10133819/1255635/TN-CM-Edappadi-palaniswami-says-will-soon-conduct.vpf", "date_download": "2019-10-18T09:57:54Z", "digest": "sha1:VA4EG4H7DNEKSPZ4FM2FIUPAPW4ANQOD", "length": 23921, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி || TN CM Edappadi palaniswami says will soon conduct civic polls", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nவேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதுவதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nவேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதுவதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்று அங்கு பிறந்த 4 புலிக்குட்டி, 3 சிங்க குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்.\nஅதன்பிறகு எடப்பா���ி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nகேள்வி:- வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இதற்கு காரணம் என்ன இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்:- ஏற்கனவே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவை நீங்கள் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெற்றதாக வும் அதே போல் வேலூர் நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சம் வாக்கு வித்தியாசத்திலே வெற்றி பெறு வோம் என்றும் கூறி இருந்தார்.\nஆனால் 8141 வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் 6 சட்டமன்ற தொகுதி இருக்கிறது.\nஇதில் குடியாத்தம், கே.வி.குப்பம், அணைக்கட்டு ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இதை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம்.\nகேள்வி:- முத்தலாக் மசோதா, காஷ்மீர் பிரச்சனை இரண்டுக்கும் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் வேலூர் தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு அ.தி.மு.க.வுக்கு விழவில்லை என்று அரசியல் நோக்கர்கள் பேசுகிறார்களே\nபதில்:- தேர்தலில் வாக்குகள் யாருக்கு அளிக்கப்படுகிறது என்பது ரகசியம். யாருக்கும் தெரிவிப்பது கிடையாது. அப்படி இருக்கும் போது சிறுபான்மை மக்கள் வாக்களித்தார்களா பெரும்பான்மை மக்கள் வாக்களித்தார்களா என எப்படி தெரிய முடியும். பரவலாக பேசுவதற்கு, யூகத்தின் அடிப்படையில் பதில் அளிக்க இயலாது.\nகேள்வி:- சிறுபான்மை மக்களின் வாக்கை பெற ஏதாவது வியூகம் வைத்திருக்கிறீர்களா\nபதில்:- சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஜாதி, மதம், இனம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்ட மாநிலம் தமிழ்நாடு.\nஇன்றைக்கு தமிழகம் தான் அமைதி பூங்காவாக விளங்கி கொண்டு இருக்கிறது. ஆகவே மதத்தின் அடிப்படையிலே, ஜாதியின் அடிப்படையிலே இங்கு அரசியல் செய்வது கிடையாது.\nஅனைத்து தரப்பு மக்களையும் நாங்கள் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்.\nகேள்வி:- இதே நிலை உள்ளாட்சி தேர்தலில் தொடருமா\nபதில்:- உள்ளாட்சி தேர்தல் அறிவித்தவுடன் பெரும்பான்மையான இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதில் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும்.\n��ீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணி நடக்கிறது.\nகாட்டுக்குப்பம் என்ற இடத்தில் 34 பேர் நிலச்சரிவில் சிக்கினர். இவர்களை பேரிடர் மீட்பு குழு மூலமாக மீட்டெடுத்து உள்ளோம். அங்கு இன்றும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்ட 5500 பேர்களை முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளோம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறவினர்கள் வீட்டுக்கு சென்று தங்கி உள்ளனர்.\nநீலகிரி மாவட்டம் முழுவதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் சென்று அங்கு முகாமிட்டு, நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார். பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது.\nகேள்வி:- சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கொண்டு வர தமிழக அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது\nபதில்:- ஆந்திரா முதல்- அமைச்சருடன் தொடர்பு கொண்டு நேரில் மூத்த அமைச்சர்கள் சந்திக்க அனுமதி கேட்டோம். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். உடனே மூத்த அமைச்சர்களை ஆந்திராவுக்கு அனுப்பி வையுங்கள் என்றார்.\nஅதன்படி அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் இருவரும் ஆந்திரா சென்று விஜயவாடாவில் ஆந்திர முதல்-மந்திரியை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான கிருஷ்ணா தண்ணீரை திறந்துவிட கோரிக்கை வைத்தார்கள். அவரும் மனமுவந்து நமது கோரிக்கையை ஏற்று 8 டி.எம்.சி. தண்ணீரை சென்னை மாநகர பொது மக்களுக்கு தருவதாக கூறி திறந்து விட்டுள்ளார்.\nஅந்த தண்ணீர் விரைவாக வரும் என எதிர்பார்க்கிறோம். அந்த தண்ணீர் கிடைக்கும் போது சென்னை மாநகர மக்களுக்கு தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூடுதலாக வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்கிறேன்.\nமனமுவந்து நாங்கள் கேட்ட கோரிக்கையை நிறைவேற்றிய ஆந்திர முதல்- அமைச்சருக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது சார்பாகவும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்- வருமான வரித்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில��� 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nராஜீவ் குறித்து சீமானின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது- வானதி சீனிவாசன் பேட்டி\n7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nநாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nதீபாவளியை சீர்குலைக்க 5 பயங்கரவாதிகள் சதி- தேசிய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை\nஉள்ளாட்சி தேர்தல் எதிரொலி: கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர்கள் உள்பட 33 பேர் இடமாற்றம்\nஉள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயார் - மாநகராட்சி கமிஷனர் தகவல்\nஉள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம்- ஈஸ்வரன்\nஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றி பெறும்: ராஜன்செல்லப்பா பேச்சு\nதமிழகத்தில் நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தகவல்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226397?ref=category-feed", "date_download": "2019-10-18T09:09:11Z", "digest": "sha1:AF2QWDCG6HRNIESYRABMYBTM3YLKG4Q6", "length": 7742, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அமைச்சர் சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅமைச்சர் சஜித்தின் வடக்கு விஜயம் இரத்து\nவடக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ளவிருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரி கிளிநொச்சி மற்றும் மன்னார் தேசிய பாடசாலைகளுக்கு வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ் மூன்று பேருந்து வண்டிகள் வழங்கும் நிகழ்வு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், பிரதம விருந்தினராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்டு பேருந்து வண்டிகள் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஎனினும் திடீரென்று இன்று அதிகாலை குறித்த அமைச்சினால் மூன்று பாடசாலைகளுக்குமான அந்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2013/05/blog-post_19.html", "date_download": "2019-10-18T08:18:54Z", "digest": "sha1:I3FIARAGCZMDEIWJXEPNBR366QAHHKNM", "length": 11457, "nlines": 120, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: அக்கரை", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nஎன்னுடைய விபரீதமான ஒரு ஆசையால், மற்றவர்களுக்கும், தமிழுக்கும் வரப்போகும் இம்சையை மறந்து, ஒரு அசட்டுத் தைரியத்தில் நான் தமிழில் வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடமாவதற்க்குள் விளையாட்டாக ஒரு இருபது தொகுப்புகளையும் எழுதி விட்டேன். நட்புக்கு இலக்கணமாக உள்ள என் பல நண்பர்களில் சிலர் \"உனக்கு இவ்வளவு சரளமாக தமிழில் எழுத வருமா\" என்று வியந்து பாராட்டுக் கடிதமும் அனுப்பினார்கள். இதில் ஒரு தமிழ் எழுத்தாளரும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்ட ஒருவரின் பேரனும் ஆவர். பின்னவர்தான், என்பால் கொண்ட அக்கறையில் எனக்கு ஒரு வித்தியாசமான கூட்டத்திற்க்குச் செல்லுமாறு கை காட்டினார்.\nஎன் மேலும், என் எழுத்தின் மேலும் உண்மையான அக்கறை கொண்ட ஒரு நண்பர், என் முன்னாள் மேலாளர், சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னும் எனக்குக் காட்டிய அந்த பாதையில் சென்றபோது வந்ததுதான் \"அக்கரை\" கூட்டம்.\nமூவரால் தொடங்கிய 'அக்கரை' - ப்ரதி மாதம் மூன்றாம் சனிக்கிழமை எளிய முறையில் கூடி எண்ணங்களைப் பரிமாரிக் கொள்ளும் ஓர் அமைப்பு. ஆங்கிலத்தில் உள்ள \"Look before you leap\" என்ற எச்சரிக்கையை மறந்து நானும் நேற்று அந்தக் கூட்டத்தில் ஆஜரானேன். எனக்கு சிபாரிசு செய்த நண்பர் வராததால் வெய்யில் மேலும் உரைத்தது.\nஎன்னைத் தவிர அங்கு உள்ள அனேகரும் தமிழுக்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்கள் என்று புரிந்தது. அங்கிருந்த சில ப்ரபலங்களை கண்டு கொள்ள முடியாதது எனக்கும் எழுத்துக்கும் உள்ள இடைவெளியை பறை சாற்றியது.\nமிக எளிமையாகத் தொடங்கிய கூட்டம் ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடப் பேச்சு முறையில் நன்றே நடந்தது. கூட்டம் என்னவோ தமிழில் மட்டும்தான் என்று தவறாகப் புரிந்து கொண்டு, என் தமிழைத் தூசு தட்டி, கொஞ்சம் சுமாராக என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.\nஆனால் பேச்சுக்கள் ஜோக்குக்கும் ஹ்யூமருக்கும் உள்ள வித்தியாசத்தில் தொடங்கி, சூது கவ்விய ஐ பி எல் வரை வந்து பின் கடைசியில் பேசிய இளைஞரின் அமெரிக்கா வாடைத்தமிழில் தங்கம் ஏன் வாங்கக்கூடாது வரை சென்ற போது ஒரு விரிவான பேச்சுத்திடல் தெரிந்தது. இடையில் வைணவ, சைவ சங்கதிகளையும் அருமையாக விளக்கியவர்களுக்குப் பிறகு வந்த பெண்மணியின் தன் இல்லாத மாமியாரை நினைவுகூர்ந்ததில் வந்த கண்ணீரில் ஒரு நிஜம் தெரிந்தது.\nஇந்தியாவில் ஓடும் ஆண் பெயர் கொண்டஒரே நதி ஏன் \"க்ருஷ்ணா\" இல்லை என்ற விளக்கம் என் போன்ற பாமரனின் புருவங்களை மேலே இழுத்தன\nஒருவர் நாம் கோபப்படும்பொழுது ஏன் உரக்கப் பேசுகிறோம், அன்பாகப் பேசும் பொழுது ஏன் ரகசியக் குரலில் பேசுகிறோம் என்பதையும் அருமையாக விளக்கினார். லால்குடியின் மறைவுக்கிறங்கியதில் இழப்பின் பரிமாணத்தை உணர முடிந்தது.\nவயிற்றுப் பசிக்கு போண்டாவுடன் அறிவுப் பசிக்கும் ஒரு கேள்வியை எல்லோருக்கும் கொடுத்து, சரியான விடைக்கு ஒரு பொற்க்கிழியையும் கொடுத்து வந்தவர்களை உற்ச்சாகப் படுத்தினார்கள்\nஇப்படியாக ஒரு மணிக்குமேல் நடந்த பேச்சுக்கள் இது என்ன வகை- தமிழார்வமா, பேச்சுத்திறனை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பமா என்று வியந்தபோது, அமைப்பாளர் ராணிமைந்தன் வந்து \"இது ஒரு நட்பு வட்டம், நம் சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்\" என்று கை கூப்பி விடை கொடுத்த பொழுது, அடுத்த கூட்டம் எப்போ என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.\nபேச்சும், அதன் சுதந்திரமும் பல இடங்களிலும் பறிக்கப்படும் நிலையில் இப்படியும் ஒரு அக்கரையா என்று வியக்காமல் இருக்க முடியவில்லை\nஐயா கபாலி அவர்களே அக்கரை சந்திப்பு எங்கே நிகழ்ந்தது என்று சொல்ல வில்லையே Very interesting . Please inform details of the venue for June I will try to make it\nசுஜாதாவைப் போன்ற ஒரு குறிஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3158:2008-08-24-16-50-48&catid=178:2008-08-19-19-42-43&Itemid=112", "date_download": "2019-10-18T09:45:53Z", "digest": "sha1:BXVYWII4O56IUMMR6GZID4GM6VSRGSTP", "length": 4426, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் சுண்ணாம்பிடிக்கும் பெண்கள்\nமந்தையின் மாடு திரும்பையிலே -- அவள்\nமாமன் வரும் அந்தி நேரத்திலே\nகுந்தி இருந்தவள் வீடு சென்றாள் -- அவள்\nதொந்தி மறைத்திட வேட்டிகட்டி -- அவன்\nஇந்தா எனக் கொடுத் திட்டாண்டி -- அவன்\nஎட்டி ஒரே முத்தம் இட்டாண்டி\nகட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள் -- ��வன்\nகட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்\nதொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள் -- அவன்\nதோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்\n\"கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ -- இந்தக்\n\"தொட்டியின் தண்ணீர் கொதிக்கு\" தென்றான் -- \"நீ\nதொட்ட இடத்தில் சிலிர்க்கு\" தென்றான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/24/22882/", "date_download": "2019-10-18T08:38:05Z", "digest": "sha1:G7TMUIXO36SSISJJXFCCV6PQPCZJ62E6", "length": 14354, "nlines": 367, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 24.02.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 24.02.2019\n1387 – நேப்பில்ஸ் மற்றும் ஹங்கேரி மன்னன் மூன்றாம் சார்ல்ஸ் கொல்லப்பட்டான்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.\n1739 – இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.\n1826 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.\n1875 – ஆஸ்திரேலியக் கிழக்குக் கரையில் எஸ்எஸ் கோத்தன்பேர்க் என்ற கப்பல் முழ்கியதில் 102 பேர் கொல்லப்பட்டனர்.\n1881 – சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\n1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.\n1920 – நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1942 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.\n1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.\n1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.\n1981 – கிரேக்கத்தில் ஏத்தன்ஸ் நகரில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் கொல்லப்பட்டனார்.\n1999 – கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையின��் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.\n2009 – வாட்ஸ் ஏப் (WhatsApp) நிறுவனம், ஜான் கௌமால் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.\n1304 – இபின் பட்டூட்டா, பயணி\n1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்\n1948 – ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டு முதலமைச்சர்\n1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்\n1986 – ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)\n2015 – ஐ. மாயாண்டி பாரதி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமையாளர், இதழாளர் (பி. 1917)\nஎஸ்தோனியா – விடுதலை நாள் (1918)\nNext article“அதிகபட்சம் 3 ஆண்டுகள் ஆட்சியர் பணி” – ஐஏஎஸ் சங்கம் கோரிக்கை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nCTET 2019 – தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 25ம் தேதி வரை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.மேலும் தேர்வு கட்டணத்தை 30ம் தேதி வரை செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2017/03/15/casting-couch-in-filmdom-is-not-myth-actress-kasturi-interview/", "date_download": "2019-10-18T09:27:04Z", "digest": "sha1:4KONWGVU4AWKFGHKSGUZKA4L7WGQMA6L", "length": 22273, "nlines": 56, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« இத்தகைய பலான படங்கள் வெளியிடப் பட்டதால், சம்பந்தப் பட்ட நடிகை-நடிகர்கள் வெட்கப்பட்டனரா, வருத்தமடைந்தனரா, இனிமேல் நாங்கள் ஒழுங்காக இருப்போம் என்றனரா\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1) »\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர���, என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக்கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].\nபெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.\nதற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9]. இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.\nகஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\n[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி\n[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர��� – நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)\n[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர் பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)\n[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017 10:46:AM\nகுறிச்சொற்கள்: கற்பு, கஸ்தூரி, காஸ்டிங் கவுச், நடிகை, நடிப்பு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கை அறைக் காட்சிகள், படுக்கைக்கு வா, படுக்கையறை, படுக்கையறை பேச்சு\nThis entry was posted on மார்ச் 15, 2017 at 12:27 பிப and is filed under அந்தப்புரம், அமெரிக்கா, அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசம், ஆப்தே, இச்சை, இடுப்பு, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கமல் ஹஸன், கற்பு, கவர்ச்சி, கஸ்தூரி, காம சூத்ரா, காமம், காஸ்டிங் கவுச், கிளர்ச்சி, கொக்கோகம், படு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கையறை பேச்சு, படுத்தல், படுத்தால் சான்ஸ், Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4417&cat=3&subtype=college", "date_download": "2019-10-18T08:28:18Z", "digest": "sha1:2RTI5CKFY5T27GO64RYI4HLIJY4C6W77", "length": 10096, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎ.கே.டி மெமோரியல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nஎனது பெயர் கண்ணன். நான் டெல்லி பல்கலைக்கழகத்தில், பி.ஏ(ஹானர்ஸ்) புவியியல் படிப்பில் இறுதியாண்டு படித்து வருகிறேன். எதிர்காலத்தில் சிறந்த தொழிலில் நிலைகொள்ள, எதை தேர்வுசெய்வது என்ற குழப்பம் தற்போது என்னை வாட்டுகிறது. இன்னும் 2 வருடங்கள் செலவிட்டு, அதன்பிறகே பணிபுரிய நான் விரும்புகிறேன். எம்.ஏ - சோஷியல் ஒர்க், எம்.ஏ - பேரிடர் மேலாண்மை, டெரி பல்கலையில், வள மேலாண்மையுடன் கூடிய சுற்றுப்புற அறிவியல் ஆகிய படிப்புகளில் எதை தேர்வுசெய்வது என்று புரியாமல் தவிக்கிறேன். திருப்தியான சம்பளம் பெற வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே தகுந்த ஆலோசனை கூறவும்.\nபி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nமல்டி மீடியா படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி எனக் கூறலாமா\nஎனது பெயர் பாஸ்கரன். வரும் 2013ம் ஆண்டில் வரவிருக்கும் ஐஐடி தேர்வுமுறையைப் பற்றி விவரிக்கவும். ஏனெனில், புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.\nதமிழக அரசு நடத்தும் இலவச சிவில் சர்விசஸ் தேர்வு பயிற்சி பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157356&cat=464", "date_download": "2019-10-18T09:47:58Z", "digest": "sha1:2XENQVXLDJAOHSKERBVVH4LRC36YJVYH", "length": 29970, "nlines": 632, "source_domain": "www.dinamalar.com", "title": "தடகளம்: பி.எஸ்.ஜி., பள்ளி சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » தடகளம்: பி.எஸ்.ஜி., பள்ளி சாம்பியன் டிசம்பர் 04,2018 17:54 IST\nவிளையாட்டு » தடகளம்: பி.எஸ்.ஜி., பள்ளி சாம்பியன் டிசம்பர் 04,2018 17:54 IST\nகோவை சகோதயா கூட்டமைப்பு சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான தடகள போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரியில் நடந்தது. 12, 14, 17, 19 என, நான்கு வயது பிரிவுகளில், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் என பல போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அனைத்து பிரிவிலும் பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை தட்டி சென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன.\nபெருநகர மாநகராட்சி பள்ளி தடகள போட்டி\nசகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி\nஐவர் கால்பந்து: சின்மயா பள்ளி சாம்பியன்\n110 வயது மூதாட்டி மரணம்\n'உழலில்லா இந்தியா' விழிப்புணர்வு ஓட்டம்\nபி.எப்., கிரிக்கெட்: வீரர்கள் தேர்வு\n2 வயது குழந்தை பலி\nஎம்.பி.க்கள் அடிதடி சபாநாயகர் ஓட்டம்\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nமாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன்\n'பெட்டா குயின்' சோதனை ஓட்டம்\nதொடர் மழையால் விடாத பாதிப்பு\nவாள்சண்டை: கோவை மாணவி மூன்றாமிடம்\n103 வயது மரத்துக்கு 'மறுவாழ்வு'\n6 வயது மகளுடன் தாய் தீக்குளிப்பு\nதேசிய த்ரோபால்: கோவை மாணவர்கள் தேர்வு\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\nஅமெரிக்கன் கல்லூரி மகளிர் ஹாக்கி சாம்பியன்\nமருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு\nஎறிபந்தில் எகிறி குதிக்கும் 70 வயது மூதாட்டி\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nமாநில டேபிள் டென்னிஸ்; நித்தின், ரீத் சாம்பியன்\n3 வயது மகளை கொன்ற கொடூர தாய்\nமூன்று வயது சிறுமி நரபலி : பெண் கைது\nசச்சினும் என் உயரம் தான் ஆஞ்சல் முஞ்சால்.. பேட்டி\nTain 18 சோதனை ஓட்டம் வெற்றி; 180 km-ல் சீறியது\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமைசேர்த்த படை வீரர்கள் எல்லையில் மோடி எழுச்சி உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nசுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது\nநகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nகொள்ளையன் வாக்குமூலம் பிரபல நடிகை அப்செட்\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo\nசி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் சீமான்\nமறுபடியும் முதல்ல இருந்தா; சிதம்பரம் ஷாக்\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்���ாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nசுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது\nநகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்\nகொள்ளையன் வாக்குமூலம் பிரபல நடிகை அப்செட்\nசிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nசி.எஸ்.ஐ.,ஆண்கள் மேல்நிலை பள்ளி சார்பில்,\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/cockroach-challenge-popular-among-youngsters-tamilfont-news-236180", "date_download": "2019-10-18T08:50:32Z", "digest": "sha1:RHEEFYJH7W6EFYR6RODDEQPK3BPIE57M", "length": 10662, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "cockroach challenge popular among youngsters - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் காக்ரோச் சேலஞ்ச்\nஇளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் காக்ரோச் சேலஞ்ச்\nதற்போதைய இளைஞர்கள் எதையும் மிகவும் வித்தியாசமாக செய்ய நினைக்கின்றனர். அந்த வகையில் சும்மா இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து, அதற்கு ஒரு பெயர் வைத்து, அதனை ட்ரெண்டாக்கி மற்றவர்களையும் அதேபோல் செய்யுமாறு தூண்டி விட்டு சவால் விடுகின்றனர்.\nஇதுவரை அப்படி துவங்கப்பட்ட, ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , 10 இயர் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்ற விளையாட்டுகள் மிகவும் பிரபலமானது. இந்த சவாலை ஏற்று பிரபலங்கள் உட்பட பலர் தங்களுடைய புகைப்படம்,மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டனர்.\nஅந்த வகையில் தற்போது பர்மாவைச் சேர்ந்த, அலெக்சன் என்கிற இளைஞர், காக்ரோச் சேலஞ்ச் என்பதை உருவாக்கியுள்ளார். இந்த சவாலில் கரப்பான் பூச்சியை முகத்தில் விட்டுக்கொண்டு அதனை செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும். கரப்பான்பூச்சி என்றவுடன் தெறித்து ஓடும், சிலருக்கு இதனை சவாலாக விட்டு, இந்த சேலஞ்சை துவங்கியுள்ளார் பர்மாவைச் சேர்ந்த இந்த இளைஞர். இந்த விளையாட்டு தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபாகிஸ்தான் பாதுகாப்பை கிண்டல் செய்து காம்பீர் பதிவு செய்த வீடியோ\nரூ.18 ஆயிரம் அபராதம்: தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்\nசீட் பெல்ட் அணியாததால் அபராதம்: இருசக்கர வாகன ஓட்டி அதிர்ச்சி\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nநிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\nரஜினி அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் 234ம் உறுதி: ஹிட் பட இயக்குனர் கருத்து\nஇன்று கமல் பிரச்சாரம் நடக்குமா\nரஜினி அதிமுகவுக்கு தலைமை ஏற்றால் 234ம் உறுதி: ஹிட் பட இயக்குனர் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35003", "date_download": "2019-10-18T08:47:53Z", "digest": "sha1:5EMHPKX2M443GXLKN7L3U27BM5FBFKNJ", "length": 28991, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "கம்பன் நிகழாத களங்கள்", "raw_content": "\nகவிச்சக்ரவர்த்தி கம்பன் எழுதிய “சரஸ்வதி அந்தாதி” “ஏர் எழுபது”ஆகிய நூல்களைப் படித்துக் கொண்டிருந்தேன். இதில் கம்பனின் கவிதா விலாசமோ,ஆழ்ந்த கவிப்பிரயோகமோ எனக்கு தென்படவில்லை.\nஇது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அ���்போது அவர் ஒரு கருத்தைச் சொன்னார். அதாவது, “இயற்கை அல்லது பிரபஞ்ச சக்தி தன்னைத்தானே எழுதிக்கொள்ள யாரவது ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும். அவர் மூலமாக அது தன்னை எழுதிக்கொள்ளும்.இது இலக்கியத்திற்கு மாத்திரமல்ல ,அறிவியல் ,தொழில், விளையாட்டு ,கலைகள்……என சகல துறைகளுக்கும் பொருந்தும். ஒரு எழுத்தாளனுக்குப் பேனா எப்படியோ அப்படித்தான் பிரபஞ்ச சக்திக்கு மனிதன். கம்பன் – பாரதி- கண்ணதாசன் –புதுமைப்பித்தன் –ஜெயமோகன் வரை இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது” என்று சொன்னார் .\nயோசித்தால் இதில் எங்கேயோ ஒரு பொறி இருப்பது போலவும் தோன்றுகிறது. இது உண்மையா\nஉங்கள் நண்பர் சொன்னது ஒருவகையான கவித்துவநவிற்சி. ஆனால் இவ்விஷயத்தை நடைமுறை நோக்குடன் கூர்ந்து அவதானித்தால் சில விஷயங்கள் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றன.\nநான் நேற்று மலையாளத் திரைவிமர்சகர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘மலையாளத் திரையுலகின் மிகப்பெரிய இயக்குநர் என்றால் பரதன்தான். ஆனால் அவர்தான் மலையாளத்திலேயே மோசமான சில படங்களை எடுத்திருக்கிறார்’ என்றார்\nஎனக்கு பரதனைத் தெரியும். லோகியுடன் சென்று அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது சுரம் என்ற படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். வந்து அமர்ந்தவர் ‘ஒரு நசிச்ச படம்’ என்றார் சலிப்புடன். அப்படித்தான் இருந்தது அந்தப்படம். மலையாளத்தில் சொல்லப்போனால் பெற்றம்மை சகிக்காத படம்.\n படம் ஆரம்பித்ததுமே பரதனுக்கு ஒரு வேகம் சுழன்றேற வேண்டும். அவர் வெறிபிடித்ததுபோலப் பணியாற்றுவார். அவரது வேகத்தை அந்தக்குழாமில் டீ கொண்டுகொடுக்கும் பையனுக்குக்கூடப் பற்றவைப்பார். அந்த வேகத்தில் அவர் சாதிப்பவை அவரே அறியாதவை. அவரை மீறியவை என்றுகூடச் சொல்லலாம். பல அற்புதமான பரதன்படங்கள் நம்பமுடியாத குறைந்த செலவில் மிகச்சில நாட்களில் எடுக்கப்பட்டவை. காட்சியமைப்பின் ஒழுங்கும் அழகும் கச்சிதமும் முழுமையும் கொண்டிருக்கும்.\nஅப்படி ஒருவேகம் சில படங்களில் நிகழ்வதில்லை. சிலசமயம் வேகத்துடன் ஆரம்பிக்கும் படம் சிலநாட்களிலேயே அப்படியே படுத்துவிடுகிறது. சிலசமயம் ஆரம்பத்திலேயே அந்தவேகம் இருப்பதில்லை. ஆனால் வலிந்து உருவாக்கிக்கொண்டு படம் தொடங்கப்படும். அது மேலெழாது. அப்படிப்பட்ட படங்களில் பரதன் கிட்டத்தட்ட பூஜ்யம், ��ல்லது அதற்கும் கீழே. ஓர் எளிய இணை இயக்குநர் கூட அதைவிட மேலான படத்தை இயக்கியிருப்பார் என்று தெரியும். பரதனின் தொழில்நுட்பத்தேர்ச்சியும் நீண்ட களஅனுபவமும்கூட அந்தப்படங்களில் இருக்காது.\nஇதைப் பல பெரும் கலைஞர்களின் ஆக்கங்களில் பார்க்கலாம். ஜானகிராமனின் பல கதைகள் , இங்க்மார்பர்மானின் பல படங்கள் அந்த மேதைகளுடன் இணைத்துச் சிந்திக்கவேமுடியாதவை. தல்ஸ்தோய் கம்பனுக்கு நிகரானவர், ஆனால் பத்தாம்கிளாஸ் துணைப்பாடநூல் தரத்துக்குச் சில கதைகளை எழுதியிருக்கிறார்.\nஆகவே ஏர் எழுபதும் சடகோபர் அந்தாதியும் கம்பனே எழுதியிருக்க வாய்ப்புள்ள ஆக்கங்களே. அப்போது கம்பன் அவரிடம் நிகழவில்லை, அவ்வளவுதான்.\nஎழுத்தின் தருணத்தைக் கவனிக்கையில் இது புரிகிறது. எல்லா நல்ல எழுத்தாளர்க்ளும் இதை உணர்ந்திருப்பார்கள். படைப்பூக்கத்தின் ஒரு கணத்தில் எந்த முயற்சியுமில்லாமல் எழுத்து நிகழ்கிறது. மொழி கூர்மையும் அழகும் கொண்டதாக அமைகிறது. படிமங்கள் புத்தம்புதியதாக நிகழ்கின்றன. கதைக்கட்டுமானம் மிக இயல்பாக ஒன்றுடன் ஒன்று பொருந்தி உயிருள்ள ஒரு அமைப்பாகப் பிறந்துவருகிறது. மொழியில் அதுவரை இல்லாத வழிகள் பிறக்கின்றன. அப்போது எதுவுமே சிரமம் அல்ல.\nநான் என்னுடைய எல்லா நல்ல கதைகளையும் எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் தற்செயலாக ஆரம்பிக்கும் ஒரு வரியிலிருந்து ஆரம்பித்து ஒரேவீச்சில் எழுதிமுடித்திருக்கிறேன்.ஏராளமான சிக்கலான உள்ளடுக்குகள் கொண்ட ‘வெறும்முள்’ கூட அப்படி ஒன்றரைமணி நேரத்தில் எழுதப்பட்ட கதைதான். காடு அதேபோல வெறும் பதினைந்துநாளில் எழுதப்பட்டதுதான். ஏழாம் உலகம் ஒரே வாரத்தில் எழுதப்பட்டுத் திரும்பப் படித்துக்கூடப் பார்க்காமல் அடுத்தவாரம் அச்சில் வெளிவந்த நாவல்தான். அந்த வேகம் எல்லாவகைக் கட்டுமானநுட்பங்களையும் நிகழ்த்துகிறது.\nஒரு பூவின் பொறியியல்கட்டுமானத்தை எந்த மகத்தான கட்டிடத்திலும் பார்க்கமுடியாது என்பார் லாரிபேக்கர்.. கலையின் கட்டுமானத்தொழில்நுட்பம் கட்டிடம் எழுவது போன்றதல்ல, பூ விரிவது போன்றது. பிற்பாடு நாமே அதை வியந்து வியந்து வாசிக்க்கக்கூடும் ஆனால் அந்த வேகம் நிகழாதபோது நம் மொழி பிழைகளுடன் உயிரின்றிக் கிடப்பதைக்காணலாம். சிலகடிதங்களில் குறிப்புகளில் மொழி என்னைக் கைவிட்டிரு���்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். நான் கற்றுக்கொண்டவை என எதுவுமே இலலையோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படும்.\nஅதே நிலையை மொழியை எண்ணி எண்ணி எழுதும் சுந்தர ராமசாமியின் கடிதங்களிலும் காணலாம்.சும்மா எழுதிப்போடும் பழக்கமுள்ள அசோகமித்திரன் கடிதங்களிலும் காண்கிறேன். இந்த விஷயம் வணிகநோக்குடன் எழுதக்கூடியவர்களிடம் இல்லை. அவர்களின் எழுத்து ஒரு தொழில்நுட்பம் மட்டுமே. அதை அவர்கள் ஒவ்வொருமுறையும் சரியாக நிகழ்த்துவார்கள். பிழைகளே இருக்காது. அதேசமயம் புதியதாக எதுவும் நிகழவும்செய்யாது. பூத்தொடுப்பவனுக்கும் இறைச்சிவெட்டுபவனுக்கும் கையில் தொழில் படிந்திருப்பதுபோலத்தான் அது.\nஆனால் கலை ஒருபோதும் ஒரு பயிற்சியோ பழக்கமோ அல்ல. காரணம் கலை நேரடியாகவே ஆழ்மனதுடன் தொடர்புள்ளது. மொழியை ஆழ்மனத்துடன் உரையாடக்கூடிய, ஆழ்மனதைச்சீண்டக்கூடிய ஒன்றாக ஆக்கிக்கொள்வதே எழுத்தாளன் அடையும் பயிற்சி எனலாம்.\nஎனவே வழக்கமான மொழிப்பயிற்சி எழுத்தாளனை உருவாக்குவதில்லை. சொல்லப்போனால் முறையான இலக்கணப்பயிற்சி மோசமான எழுத்தாளனையே உருவாக்கும். எழுத்தின் புறவயமான கட்டுமானத்தை கவனத்தில் கொண்டானென்றால், அதைத் தவறாத பயிற்சியாக ஆக்கிக்கொண்டான் என்றால் ,ஒருவனால் நல்ல உரைநடை எழுதமுடியாது. தமிழில் உரைநடை இலக்கணத்தை உருவாக்கியவர்களான ஆறுமுகநாவலர், பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் , அ.கி.பரந்தாமனார் போன்றவர்கள் படுகேவலமான உரைநடை கொண்டவர்கள். இதற்கு விதிவிலக்கே இல்லை.\nஏனென்றால் உண்மையில் மொழி இந்த புறவயக்கட்டுமானம் அல்ல. இலக்கணமோ ஒலித்தொகையோ அல்ல. அது உள்ளே நிகழும் ஒரு குறியீட்டுச்சரடு. மொழியைப் பிரக்ஞையில் இருந்து மேலும் ஆழத்துக்குக் கொண்டுசென்று கனவுக்குள் நிலைநிறுத்துவதன் விளைவே இலக்கியம். வேறுவகையில் சொல்லப்போனால் சொற்களுடன் எந்த அளவுக்கு நினைவுகளும் உணர்வுகளும் தொடர்புகொண்டுள்ளன என்பதே எழுத்தாளனை உருவாக்குகிறது.\nபெரும்பாலான எழுத்தாளர்களுக்குச் சொற்கள் உள்ளூர காட்சித்துளிகளாகவே இருக்கின்றன. அந்த இணைப்புகளே அவனுடைய ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. அவற்றுக்கு அவனுடைய சொந்த வாழ்க்கை மற்றும் மனஇயல்பு சார்ந்த தர்க்கம்தான் இருக்கும். அதை அவன் படைப்புகளே வெளிப்படுத்த முடியும், அவனால் விளக்கமுடியாது. இந்த ���ிளக்கமுடியாத தன்மையே இலக்கிய ஆக்கத்தை இன்றுவரை ஒரு புதிர்ச்செயல்பாடாக நிலைநிறுத்தி வருகிறது.\nநான் இலக்கியவாசிப்பை ஆரம்பித்தபின் இந்த முப்பதாண்டுக்காலத்தில் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஆர்தர் கோஸ்லர் முதல் ரோலான் பார்த், ழாக் தெரிதா. வி.ராமச்சந்திரன் வரை பத்துவருடத்துக்கு ஒருமுறை படைப்பியக்கத்துக்கு ஒரு புதியவிளக்கம் வந்துகொண்டே இருக்கிறது. இன்னும்கூட ஏராளமாக வரக்கூடும். ஆனால் அந்த மர்மம் அப்படியேதான் நீடிக்கும்.\nஅந்த மர்மம் கம்பராமாயணத்தின் உருவாக்கத்தில் உண்டு. அதாவது கம்பராமாயணத்தை மாபெரும் கலைப்படைப்பாக ஆக்கிய அதே காரணங்கள்தான் ஏர்எழுபது இலக்கியமாக ஆகவிடாதுசெய்தன என்று சொல்லலாம்.\nஅப்படியே உங்கள் முதல்வரிக்கும் வரமுடியும். கலைஞனின் ஆழ்மனம் என்பதை ஒரு சமூகத்தின் கூட்டுஆழ்மனத்தின் வெளிப்பாட்டுமுனை என்று கொள்ளலாம். ஒரு காலகட்டத்தின் திறப்புத்துளை என்று சொல்லலாம். அப்படியென்றால் அவன் வழியாக நிகழ்வது அவனைவிடப்பெரிய ஒன்றுதான். அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்.\nகாமத்தின் கலை, பரதனின் நினைவில்…\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதி அந்தாதி, பரதன்\n[…] கம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது. […]\n[…] , என்ன ஆயிற்று உங்களுக்கு , கம்பன் நிகழாத களங்கள் “ஒரு பூவின் பொறியியல்கட்டுமானத்தை […]\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 66\nஇரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2019/05/09133951/1240824/Varahi-amman-mantra.vpf", "date_download": "2019-10-18T10:09:55Z", "digest": "sha1:RJYMQES2YOWDH7KJYMGVEDB2ZJRYKD5R", "length": 4279, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Varahi amman mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஸ்ரீ வராஹி மூல மந்திரம்\nவராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.\n“ஓம் க்லீம் வரா���முகி ஹ்ரீம்\nஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன\nபூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.\nஇதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.\nகோமாதா 16 நாமாவளி போற்றி\nகோமாதா அன்னையை பற்றிக் கூறும் அந்தாதிப் பாடல்\nபித்ரு சாபம் நீங்க மந்திரம்\nமீள முடியாத பண இழப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/tamcontin-p37081398", "date_download": "2019-10-18T08:24:35Z", "digest": "sha1:57XRWSJDST7N2Q47SZ7VKYCHNCHDHXPB", "length": 20481, "nlines": 303, "source_domain": "www.myupchar.com", "title": "Tamcontin in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Tamcontin payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Tamcontin பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Tamcontin பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Tamcontin பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nTamcontin-ன் ஆராய்ச்சி இன்னும் முடியாததால், கர்ப்பிணிப் பெண்கள் மீதான அதன் தாக்கம் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Tamcontin பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Tamcontin-ன் பக்க்க விளைவுகள் பற்றி எந்தவொரு ஆராய்ச்சியும் இல்லை. அதனால் அதன் தாக்கம் தெரியவில்லை.\nகிட்னிக்களின் மீது Tamcontin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் சிறுநீரக-க்கு Tamcontin ஆபத்தானது அல்ல.\nஈரலின் மீது Tamcontin-ன் தாக்கம் என்ன\nஉங்கள் கல்லீரல்-க்கு Tamcontin முற்றிலும் பாதுகாப்பானது.\nஇதயத்தின் மீது Tamcontin-ன் ��ாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Tamcontin ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Tamcontin-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Tamcontin-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Tamcontin எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Tamcontin உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nTamcontin மயக்கத்தையோ அல்லது தூக்கத்தையோ ஏற்படுத்தாது. அதனால் நீங்கள் வாகனத்தை ஓட்டலாம் அல்லது இயந்திரத்தை இயக்கலாம்.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Tamcontin-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Tamcontin மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Tamcontin உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Tamcontin உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Tamcontin உடனான தொடர்பு\nTamcontin-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Tamcontin எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Tamcontin -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Tamcontin -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nTamcontin -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Tamcontin -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95-25/", "date_download": "2019-10-18T08:33:38Z", "digest": "sha1:XLBKIIGOBCYAWGWGD5BZLOEI7PLRKIVO", "length": 9825, "nlines": 88, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிகக் கொடுப்பனவு ஜனாதிபதியால் இடைநிறுத்தம் - Newsfirst", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிகக் கொடுப்பனவு ஜனாதிபதியால் இடைநிறுத்தம்\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிகக் கொடுப்பனவு ஜனாதிபதியால் இடைநிறுத்தம்\nColombo (News 1st) சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அடிப்படையாகக் கொண்டு பணிப்பகிஷ்கரிப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு இலட்சம் ரூபா மேலதிகக் கொடுப்பனவை ஜனாதிபதி இடைநிறுத்தியுள்ளார்.\nகுருநாகலில் 1492 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றிருந்த ஜனாதிபதி, தேர்தல் அண்மித்துள்ள நிலையில், அதிகளவிலானோருக்கு அரச நியமனங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், அரசியல் பழிவாங்கலுக்குள்ளாகிய சிலருக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜனாதிபதியின் எதிர்ப்பின் மத்தியில் அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளது.\nசம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் கோரி பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி நாட்டின் செயற்பாடுகளைக் குழப்பும் நிலையில், பிரதமர் உள்ளிட்ட குழுவினர் தமது இலாபத்திற்காக மக்களின் நிதியை வேண்டுமென்றே செலவிட்டு, தமக்குத் தேவையானவர்களுக்கு நியமனம் மற்றும் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.\n21 மில்லியன் பேரை அசௌகரியத்திற்குள்ளாக்கி தலைமைத்துவத்தின் இயலாமையை அல்லவா இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றனர்\nஅரசியல் அழுத்தங்களின்றி 30 ஆயிரம் ஊழியர்கள் வரை சேவையாற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வித ஊழியர் நெருக்கடிகளுமின்றி நாட்டின் வருமானத்தை ஈட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றன.\nஅவ்வாறான தலைமைத்துவத்தை வழங்க இயலுமையற்ற நபர்கள், அதனை முன்னெடுக்கக்கூடிய ஒருவருக்கு இடமளித்து ஒதுங்க வேண்டுமல்லவா\nMTD Walkers-இன் பங்குகள் விற்பனை இடைநிறுத்தம்\n5 மாதங்களாகக் காத்திருந்த பெருந்தோட்டத் த���ழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்\nஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\nCricket Aid கணக்கை இடைநிறுத்துமாறு அறிவிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் தொடர்பில் வாதப் பிரதிவாதம்\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம்\nMTD Walkers-இன் பங்குகள் விற்பனை இடைநிறுத்தம்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம்\nஐ.தே.க உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்\nCricket Aid கணக்கை இடைநிறுத்துமாறு அறிவிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் தொடர்பில் விவாதம்\nஅமைச்சு பதவிகளுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் இணக்கம்\nநிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nகுமார வெல்கமவிற்காக மத்துகமயில் சத்தியாகிரகம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nசுற்றுலா கைத்தொழில்துறை மூலம் 2.3Bn டொலர் வருமானம்\nமோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/siva-karthikeyan-join-hands-with-sun-pictures/", "date_download": "2019-10-18T09:01:27Z", "digest": "sha1:3B3GCVIISOOZOTEAWLFNIPZLTKPHPKNK", "length": 11891, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி ��ழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema நட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan\nநட்சத்திர பட்டாளம் களமிறங்கும் நம்ம வீட்டு பிள்ளை | Siva Karthikeyan\nமக்கள் மனதை கவர்வது எளிதான காரியமல்ல. நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு வென்று, இன்று மக்கள் ரசிக்கும் நடிகனாக திகழும் நடிகர் தான் சிவா கார்த்திகேயன்.நடிகராக மாட்டும் அல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை உயர்திக்கொண்டார்.\nதற்போது பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஅன்னமையில் நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தை தயாரித்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் இந்த படம் “நம்ம வீட்டு பிள்ளை” என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகனா படத்திற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர் பாரதிராஜா, சமுத்திரக்க���ி, சூரி, யோகி பாபு, மைனா என்று ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க இந்த திரைப்படத்திற்கு D. இமான் இசை அமைகின்றார்.\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu3-1.html", "date_download": "2019-10-18T09:42:10Z", "digest": "sha1:HYYHRQOWS6YVXFE2BTSULAU6HAHAYYH6", "length": 51024, "nlines": 180, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - மூன்றாம் பாகம் - அத்தியாயம் 1 - இரத்தின வியாபாரி - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளச��� மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nஅமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் வெள்ளைப் பாய் விரித்த கப்பல் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சூரியன் உதயமாகும் நேரம். அவனுடைய தேஜோ மயமான வரவை எதிர்பார்த்துக் கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள்.\nகப்பலில் இருந்தவர்களிடையே பரபரப்பு அதிகமாய்க் காணப்பட்டது. அவர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாகக் காணப்பட்டார்கள். எல்லாரும் அவரவர்களுடைய மூட்டைகளை எடுத்து வைத்து, கப்பலிலிருந்து இறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். சிலர் கப்பல் மேல் தளத்தின் ஓரமாக வந்து, மேற்குத் திசையை ஆவலுடன் நோக்கினார்கள்.\nஇப்படி மேற்குத் திக்கை நோக்கி நின்றவர்களில் வாலிப வர்த்தகன் ஒருவன் காணப்பட்டான். பிராயம் இருபது, இருபத்தொன்று இருக்கலாம். அவனுடைய உடையிலிருந்தும் அவன் பக்கத்தில் கிடந்�� மூட்டையிலிருந்தும் தான் அவனை வியாபாரி என்று சொல்லலாமே தவிர, மற்றபடி தோற்றத்தை மட்டும் கவனித்தால் அவன் இராஜ குலத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்படியிருந்தது. அவன் வியாபாரியாயிருக்கும் பட்சத்தில், சாதாரண வியாபாரியாயிருக்க முடியாது; பெருஞ் செல்வனான இரத்தின வியாபாரியாகத் தான் இருக்க வேண்டும்.\nகப்பலிலிருந்த மற்றவர்கள் அடிக்கடி அந்த இளம் வர்த்தகன் நிற்கும் இடத்தை நோக்கினார்கள். அப்போது அவர்களுடைய கண்களில் பயபக்தி காணப்பட்டது; சிறிது கவலையும் தோன்றியது.\nஅந்த வாலிப வர்த்தகனோ மற்றவர்களையெல்லாம் சிறிதும் கவனிக்கவில்லை. கண்கொட்டாமல் மேற்குத் திக்கையே நோக்கிக் கொண்டு நின்றான். அவனுடைய முகத்திலேதான் எத்தனை ஆவல் எவ்வளவு கிளர்ச்சி அவ்வளவு ஆவலுக்கும் கிளர்ச்சிக்கும் என்னதான் காரணமாயிருக்கும் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் நீண்ட காலம் அன்னிய நாட்டில் இருந்துவிட்டுத் தாய் நாட்டுக்குத் திரும்பி வருகிறானோ இந்த வாலிபன் ஜன்ம பூமியின் தோற்றம் எப்போது கண்ணுக்குப் புலனாகும் என்றுதான் இவ்வளவு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறானோ\nஆமாம்; அதுதான் உண்மையாயிருக்க வேண்டும். ஏனென்றால், அதோ கொஞ்ச தூரத்தில் கருநிறமாக வரம்புபோல் காணப்படும் பூமியைக் கண்டதும் அவனுடைய முகம் மலர்வதைக் காண்கிறோம். சூரியனைக் கண்ட தாமரை இப்படித்தான் மலரும் போலும்\nசற்று நேரம் அப்படியே அசைவின்றி நிற்கிறான் அந்த வாலிப வியாபாரி. ஆரம்பத்தில் வெறும் வரம்பாக மட்டும் தோன்றிய காட்சியானது வரவர மரங்கள், குன்றுகள், கோவில் கோபுரங்களாக மாறிவரும்போது, அவனுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்குவதை முகம் காட்டுகிறது. இதற்கிடையில் கிழக்கே சூரியனும் ஜகஜ்ஜோதியாக உதயமாகித் தன் வன யாத்திரையைத் தொடங்கினான்.\nகரையையே பார்த்துக் கொண்டிருந்த வாலிபன் சட்டென்று திரும்பி நோக்கினான். கப்பலிலிருந்தவர்களில் பெரும்பாலோர் அச்சமயம் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார்களாதலால், அவன் சமிக்ஞை செய்ததும் உடனே நெருங்கி அவனருகில் வந்து பயபக்தியுடன் நின்றார்கள்.\n\"நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா\" என்று வாலிபன் கேட்டான்.\n\" என்று சொல்லத் தொடங்கிய ஒருவன், சட்டென்று வாயைப் பொ��்திக் கொண்டான்.\n இதுதானா நீங்கள் என் கட்டளையை நிறைவேற்றுகிற லட்சணம்\" என்று வாலிபன் கோபமாய்க் கேட்டான்.\n\"என்னுடைய கட்டளையைச் சத்தியமாய் நிறைவேற்றுவீர்களா\n\"தாய் நாட்டில் இருக்கும்போது என்னை நீங்கள் சந்திக்க முயலவே கூடாது, தெரியுமா\n\"ஒருவேளை தற்செயலாய்ச் சந்தித்தால் என்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது.\"\n\"அடுத்த அமாவாசையன்று எல்லாரும் இந்தத் துறைமுகத்திற்கு வந்துவிடவேண்டும்.\"\n\"அன்று நான் எக்காரணத்தினாலாவது கப்பலுக்கு வந்து சேராவிட்டால் என்னைப் பற்றி எவ்விதம் விசாரிப்பீர்கள்\n\"இரத்தின வியாபாரி தேவசேனர் என்று விசாரிக்கிறோம்.\"\nமேற்படி வாலிப இரத்தின வியாபாரி உண்மையில் யார் என்பதை நேயர்கள் இதற்குள்ளாக ஊகித்துக் கொண்டிருக்கலாம். ஆம்; பார்த்திப சோழ மகாராஜாவின் புதல்வனும், தற்போது செண்பகத் தீவின் அரசனுமான விக்கிரமன் தான் அவன்.\nசென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து ஏறக்குறைய மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த மூன்று வருஷத்தில் விக்கிரமனுடைய ஆட்சியில் செண்பகத் தீவு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்து பேரும் புகழும் அடைந்து வந்தது. விக்கிரமனுடைய வரவுக்குப் பிறகு ஒரே தடவை செண்பகத் தீவின் மீது பகைவர் படையெடுத்து வந்தார்கள். அவர்களுக்கு நேர்ந்த கதியை அறிந்த பிறகு செண்பகத் தீவின் மீது படையெடுக்க யாரும் துணியவில்லை. அதற்கு மாறாக, விக்கிரமனுடைய தலைமையில் செண்பகத் தீவின் படை வீரர்கள் வேறு தீவுகளின் மேல் படையெடுத்துச் சென்று அந்தத் தீவுகளிலெல்லாம் புலிக்கொடியை நாட்டி விட்டுத் திரும்பினார்கள். விக்கிரமனுடைய வீரப் பிரதாபங்களையும், மேதா விலாசத்தையும், மற்ற உயர் குணங்களையும் பற்றிய கீர்த்தியானது தூர தூரத்திலேயுள்ள தீவாந்திரங்களிலெல்லாம் பரவத் தொடங்கியது. பல தீவுகளிலுள்ள ஜனங்கள் நல்லாட்சியையும், பாதுகாப்பையும், விரும்பித் தாங்களே விக்கிரமனுடைய ஆட்சிக்குள் வந்து கொண்டிருந்தார்கள்.\nஇந்த மூன்று வருஷ காலத்தில் விக்கிரமன் தன்னுடைய தாயாரையாவது, தாய்நாட்டையாவது மறந்து விடவில்லை. மற்றும், பல்லவ சாம்ராஜ்யத் தலைநகரின் வீதியில் அவன் கண்ட இளநங்கையின் சந்திர வதனத்தையும் அவனால் மறக்க முடியவில்லை. செண்பகத்தீவின் பிரஜைகள் தங்களுடைய பாக்கிய வசத்தினால் கி���ைத்த புதிய அரசனின் வம்சம் நீடூழி விளங்க வேண்டுமென்னும் ஆசையுடன், விக்கிரமனுடைய விவாகத்தைக் குறித்துச் சிலமுறை விக்ஞாபனம் செய்து கொண்டார்கள். மகாராஜா விடை கொடுத்தால், தாய்நாட்டுக்குச் சென்று சிறந்த அரசர் குலத்துப் பெண்ணை மணம் பேசி வருவதாகவும் சொன்னார்கள். அப்போதெல்லாம் விக்கிரமன் அவர்களுடைய விக்ஞாபனத்தை மறுதளித்து, விவாகத்தைப் பற்றிப் தன்னுடைய பரிபூரண வெறுப்பையும் தெரிவித்தான். இதற்கு அடிப்படையான காரணம், அந்தக் காஞ்சி நகர்ப் பெண்ணினுடைய கருவிழிகள் ஞாபகந்தானோ, என்னவோ, யாருக்குத் தெரியும்\nநாளாக ஆக, விக்கிரமன் செண்பகத் தீவில் தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் துணையின்றித் தனித்திருப்பதை அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் இருந்தால்' - என்ற எண்ணம் அடிக்கடி உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத வேதனையையளித்தது. அந்த வேதனை தரும் எண்ணத்தை அவனால் மறக்க முடியாமலிருந்ததோடு, அந்த வேதனையின் நடுவிலேயே ஒருவித இன்பமும் இருப்பதை அவன் உணர்ந்தான். தன்னை அறியாமல் அடிக்கடி அவன் பெருமூச்சு விட்டான். சில சமயம் அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றும்போது, அவனுடைய இருதயமானது விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் உணர்ச்சி உண்டாகும்.\nவேதனையுடன் இன்பமும் கலந்து உண்டாக்கிய இந்த ஞாபகத்தை அவன் ஓரளவு மறப்பதற்கு உதவியான ஒரு சம்பவம் இரண்டு மாதத்திற்கு முன்பு நேர்ந்தது.\nஒருநாள் இரவு விக்கிரமனுடைய கனவில் அருள்மொழி ராணி தோன்றினாள். மகாராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லாமல், தூயவெள்ளைக் கலையுடுத்தி விபூதி ருத்திராட்சமணிந்து அவள் சிவபக்தியில் கனிந்த சிவவிரதையாகக் காட்சி தந்தாள் முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்க���ரமனைக் கனிவு ததும்ப நோக்கி \"குழந்தாய் எனக்கு விடை கொடு முன் எப்போதையும் விட அவளுடைய முகத்தில் தேஜஸ் அதிகமாக ஜொலித்தது. நாவில் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டு வந்த அருள்மொழித் தேவி விக்கிரமனைக் கனிவு ததும்ப நோக்கி \"குழந்தாய் எனக்கு விடை கொடு\" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து \"அம்மா\" என்றாள். விக்கிரமன் ஒன்றும் புரியாமல் திகைத்து \"அம்மா இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் இத்தனை நாள் கழித்து இப்போது தானே உன்னைப் பார்த்தேன் அதற்குள் போக விடை கேட்கிறாயே அதற்குள் போக விடை கேட்கிறாயே எங்கே போகப் போகிறாய்\" என்றான். அருள்மொழி ராணி அதற்கு விடை கூறாமல், \"அப்பா குழந்தாய் நான் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டேன். அதை நீ நிறைவேற்றித் தரவேண்டும். முக்கியமாக அதன் பொருட்டே உன்னைப் பார்க்க வந்தேன்\" என்றாள்.\n\"சக்கரவர்த்தியின் மகள் குந்தவியை நீ கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்\nவிக்கிரமன் திடுக்கிட்டு, \"இது என்ன அம்மா சொல்கிறாய் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் சக்கரவர்த்தி மகளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய் யாருக்கு இம்மாதிரி வாக்குக் கொடுத்தாய்\n\"சிவனடியாருக்கு வாக்குக் கொடுத்தேன். குழந்தாய் இராமபிரான் தகப்பனாரின் வாக்கை நிறைவேற்றியது போல் நீ என்னுடைய வாக்கைக் காப்பாற்ற வேண்டும்.\"\nஇவ்விதம் சொல்லிவிட்டு, அருள்மொழித் தேவி விக்கிரமனுடைய அருகில் நெருங்கி அவனுடைய சிரசின் மீது கையை வைத்து ஆசீர்வதித்தாள். உடனே, விக்கிரமன் கண் விழித்து எழுந்தான். \"நல்ல வேளை இதெல்லாம் கனவாய்ப் போயிற்றே\nகனவில் கண்டதெல்லாம் வெறும் சித்தப்பிரமை என்பதில் ஐயமில்லை. பழைய பேச்சுகளும் நினைவுகளும் குழம்பி இப்படிக் கனவாகத் தோன்றியிருக்க வேண்டும். இல்லாவிடில் இத்தனையும் நடந்த பிறகு, \"சக்கரவர்த்தி மகளைக் கல்யாணம் செய்துகொள்\" என்று தாய் தனக்குக் கட்டளையிடுவாளா இதைப் பற்றிச் சிவனடியாருக்கு அவள் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும்\nஆனாலும் இந்தக் கனவுதான் விக்கிரமன் காஞ்சி நகர்ப் பெண்ணின் நினைவை ஒருவாறு மறப்பதற்கு உதவி செய்தது. கனவு கண்டது முதல், அவனுக்குத் தன் அன்னையைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை மிகுந்தது. அவள் எங்கே இருக்கிறாளோ தன்னைக் காணாமல் எவ்விதம் பரிதவிக்கிறாளோ\nஅன்று முதல், தாய் நாட்டுக்குத் திரும்பிப் போக வேண்டுமென்ற ஆர்வம் விக்கிரமனுடைய உள்ளத்தில் பொங்கத் தொடங்கிற்று. போய், அன்னையை இங்கே அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்; தந்தை கொடுத்து விட்டுப்போன சோழர் குலத்து வீர வாளையும் திருக்குறளையும் எடுத்துக் கொண்டு வரலாம் - இவ்விதம் தீர்மானித்துக் கொண்டு மந்திரி பிரதானிகளிடமும் மற்றுமுள்ள முக்கிய பிரஜைகளிடமும் தன் தீர்மானத்தைத் தெரிவித்தான். அவர்கள் எவ்வளவோ ஆட்சேபித்தும் விக்கிரமனுடைய உறுதியை மாற்ற முடியவில்லை. \"ஒருவேளை திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு மகாராணியை அழைத்துக் கொண்டு வந்தாலும் வருவேன்\" என்று விக்கிரமன் விளையாட்டாகச் சொன்னது அவர்களுக்கு ஒருவாறு திருப்தி அளித்தது. ஆகவே, தாய் நாட்டுக்குப் போகச் சகல வசதிகளுடன் வர்த்தகக் கப்பல் ஒன்று சித்தமாயிற்று. அந்தக் கப்பலில் இரத்தின வியாபாரியாக வேஷம் பூண்டு விக்கிரமன் பிரயாணமானான். வர்த்தக வேஷம் தரித்த மெய்க்காவலர் சிலரும், செண்பகத் தீவின் நிஜ வியாபாரிகள் சிலரும் அவனுடன் கப்பலில் புறப்பட்டார்கள்.\nதாய் நாட்டில் எந்தத் துறைமுகத்தில் இறங்குவது என்பது பற்றிக் கொஞ்சம் சர்ச்சை நடந்தது. விக்கிரமன் முக்கியமாகப் போக விரும்பிய இடம் உறையூராதலால், நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கலாம் என்று மற்றவர்கள் சொன்னார்கள். ஆனால், விக்கிரமனோ மாமல்லபுரத்துக்கே போகவேண்டும் என்றான். அவன் குழந்தையாயிருந்த காலத்திலிருந்து மாமல்லபுரத்துச் சிற்ப வேலைகளைப் பற்றிக் கேட்டிருந்தான். அவற்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவனுக்கு நெடுநாளாக உண்டு. பல்லவ வீரர்கள் அவனைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து மாமல்லபுரத்துக் கடற்கரையில் கப்பலேற்றியபோதே, \"ஐயோ இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே இவ்வூரின் சிறந்த சிற்பங்களைப் பார்க்காமல் போகிறோமே\" என்று வருந்தினான். இப்போது அங்கே இறங்கினால் அந்த ஆசை நிறைவேறுமல்லவா\nஇதுவன்றி, இன்னொரு முக்கிய நோக்கமும் இருந்தது. தாய் நாட்டிலிருந்து சிறந்த சிற்பிகளையும், சித்திரக்காரர்களையும் செண்பகத்தீவுக்கு அழைத்துப்போக அவன் விரும்பினான். நாளடைவில் செண்பகத் தீவை ஓர் அற்புத சிற்பக் கூடமாகவே செய்துவிட வேண்��ுமென்பது அவன் கொண்டிருந்த மனோரதம். அத்தகைய சிற்பங்களையும் சித்திரக்காரர்களையும் மாமல்லபுரத்திலல்லாமல் வேறு எங்கே கண்டுபிடிக்க முடியும் சோழநாடுதான் இப்போது பழைய பெருமையெல்லாம் போய் பாழடைந்து கிடக்கிறதே\nஇதையெல்லாந் தவிர, ஒருவேளை விக்கிரமன் மாமல்லபுரத்தில் இறங்க விரும்பியதற்கு இன்னொரு காரணமும் இருந்திருக்கலாம். காஞ்சிநகர் வீதியிலும், பின்னர் மாமல்லபுரத்துக் கடற்கரையிலும் அவன் பார்த்த இளநங்கையை மீண்டும் ஒருகால் பார்க்கக் கூடுமோ என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் கிடந்திருக்கக்கூடும். இது விக்கிரமனுக்குக் கூடத் தெரியாமலும் இருக்கலாம். மனித உள்ளத்தின் அந்தரங்க மர்மம் அனைத்தையும் அறிந்து விட்டதாக யார் தான் சொல்ல முடியும்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), ���ுதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nநோ ஆயில் நோ பாயில்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528571", "date_download": "2019-10-18T09:55:48Z", "digest": "sha1:5M5VRRXVDBW7J2RXIHT2RXJU4CI7EUY6", "length": 9680, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: போயிங் நிறுவனம் அறிவிப்பு | Boeing announces compensation for 346 families of 737 Max plane crash victims - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\n737 மேக்ஸ் விமான விபத்தில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு: போயிங் நிறுவனம் அறிவிப்பு\nபுதுடெல்லி: 737 மேக்ஸ் விமான விபத்துகளில் பலியான 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான 737 மேக்ஸ் ரக விமானங்கள் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் விபத்துள்ளாகின. இந்தோனேசியயில் நடந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 189 பேரும், இதேபோல் எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துக்கும் சாப்ட்வேர் பிரச்னைதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. தவறான சென்சார் தகவல்கள் காரணமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே போயிங் நிறுவனத்திற்கு எதிராக சுமார் 100 வழக்குகள் தொடுக்கப்பட்டன. சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனுத்தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் இரு விபத்துகளில் உயிரிழந்த அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த 346 பேரின் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கென சுமார் 350 கோடி ரூபாயை போயிங் நிறுவனம் கடந்த ஜூலையில் ஒதுக்கியது. அந்த தொகையில் இருந்து 346 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடியே 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதிக்குள் இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிதி வழங்கல் பணியை பார்வையிட நியமிக்கப்பட்ட அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். மேலும் இழப்பீட்டு தொகையை பெற எந்த நிபந்தனையும் இல்லை என்றும், அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\n737 மேக்ஸ் விமான விபத்து 346 பேர் குடும்பம் 1 கோடி இழப்பீடு போயிங்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ\nசென்னையில் 60 இடங்களில் கொள்ளை; இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: விசாரணையில் முருகன் பகீர் வாக்குமூலம்\nஅசாமில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்\nஅரியானாவில் சோனியா காந்தியின் தேர்தல் பிரச்சாரம் திடீர் ரத்து; அவருக்கு பதிலாக ராகுல்காந்தி பிரச்சாரம்\nஜம்மு காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேலவை கலைக்கப்பட்டது: பொது நிர்வாகத்துறை அறிவிப்பு\nபி.எம்.சி. வங்கி டெபாசிட்தாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு: மும்பை உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_2710.html", "date_download": "2019-10-18T08:21:21Z", "digest": "sha1:IOM67HWJSJKVUH4QTZFNH4XWDFCJZQGH", "length": 29337, "nlines": 278, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவெள்ளி, 2 மே, 2014\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன\nஎமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன. தாம் இங்கு தொடர்ந்து இருப்பது உள்ளூர் மக்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது என்பதை வெளியார் உணர்ந்தால் அவர்களை வெளியனுப்புவது இலகுவாகிவிடும். இவ்வாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇன்று கொக்குவில் பொதுச்சந்தைத் தொகுதியை திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nநல்லூர் பிரதேச சபையினால் சுமார் 19.5 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொக்குவில் புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி இன்று காலை 8.00 மணியளவில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவினாலும் திறந்து வைக்கப்பட்டது.\nநல்லூர் பிரதேச சபையின் தலைவர் ப.வசந்தகுமார் தலைமையில நடைபெற்ற இந்நிகழ்வில் பெயர்ப் பலகையை பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் திறந்து வைக்கஇ நினைவுக் கல்லை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திரை நீக்கம் செய்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்இ கஜதீபன்இ அனோலட் மற்றும் வலி வடக்குஇ வலி தென் மேற்குஇ வலிமேற்கு சாவகச்சேரி பிரதேச சபைகளின் தலைவர்கள்இ உள்ளராட்சி உதவி ஆணையாளர்இ யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் உட்பட மற்றும் பொது மக்கள்இ அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.\nஇந்நிகழ்வில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழுவடிவம் வருமாறு,\nதலைவர் அவர்களே, இணை பிரதம விருந்தினர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே\nமீண்டும் ஒருமுறை நல்லூர் பிரதேச சபை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இம்முறை கொக்குவில் பொதுச்சந்தை திறப்பு விழாவாக உங்கள் கூட்டம் அமைவதை வரவேற்கின்றேன்.\nஉங்கள் பிரதேச சபை உங்களிடம் இருக்கும் வருமானங்களை வைத்து மக்களுக்குப் பயன் தரும் நடவடிக்கைகளில் இறங்குவதையிட்டு மன மகிழ்வடைகின்றேன்.\nநான் முன்னரும் கூறி வந்தது போல் எமது வருங்காலம் எம்மால் எம்மவருக்கு எந்தளவு உதவ முடியும் என்பதிலேயே தங்கியிருக்கின்றது. சில சபை நிறுவனங்கள் தம்மிடம் இருக்கும் பணத்தைப் பூட்டி வைத்து வட்டியை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆக்க பூர்வமாக மக்கள் பணிகளில் இறங்க வேண்டும் என்ற கரிசனை அவர்களுக்கு இல்லாதிருக்கின்றது.\nபணமானது புழக்கத்திற்கு வரவேண்டும். முதலீட்டாளர்கள் ஏன் தமது முதலீட்டை முன்வைத்துப் பலதையும் தொடங்குகின்றார்கள் அதற்குக் காரணம் பணவீக்கம். பணத்தைப் பணமாகப் பலகாலம் வைத்திருந்தால் அதன் பவிசு குறைந்து விடும். அந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் இன்று என்ன செய்ய முடியுமோ அதன் ஒரு பகுதியைத்தான் காலம் போக எம்மால் அப்பணத்தை வைத்துச் செய்ய முடியும்.\nநாளாக நாளாகப் பொருட்கள் விலை கூடும். தொழிலாளர் ஊதியம் கூடும். எனவே எமது பணத்தை வைத்து இன்று எம்மால் செய்யக் கூடியதை சில காலத்தின் பின்னர் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இன்று எம்மால் வாங்கக் கூடியதை அதே பணத்தை வைத்து சில காலத்தின் பின்னர் வாங்க முடியாமல் போய்விடுகிறது.\nசிலர் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டி கூடிச் சென்றால் பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் அந்தளவுக்கு வட்டி கிடைக்குமா என்பது ஒரு கேள்வி. அப்படித்தான் கிடைத்தாலும் நிரந்தரமாக அந்தக் கூடும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு வட்டி கிடைக்குமா என்பது அடுத்த கேள்வி\nமேலும் தற்போது எமது கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டி இருக்கின்றது. அத்துடன் மாதாந்தம் வட்டி வந்து எமது பணம் குட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது அப்பணம் எமது சூழலுக்கு ஏற்றவாறு புழக்கத்தில் இல்லாது தரித்து நிற்கின்றது என்பதை நாம் மறக்கக் கூடாது.\nசேமிப்பு வங்கிக் கணக்குகளில் மட்டும் இலக்கங்களாக நிற்கின்றது அப்பணம். எனவே தான் எமது பிரதேச சபைகள் போன்ற நிறுவனங்கள் தமது வருமானங்களை வளமான வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் எமது மக்கள் பெறும் விதத்தில் செலவழிக்க முன்வரவேண்டும். அதற்கு ஒரு முன்மாதிரியாக உங்கள் பிரதேச சபை விளங்குகின்றது.\nஇன்று எம்மக்கள் தம்மைத்தாமே வலுவூட்டி வாழ்க்கைத் தரத்தை வளம் பெறச்செய்ய ஆக்கபூர்வம���ன நடவடிக்கைகளில் இறங்க முன்வரவேண்டும். எல்லா விதமாகவும் எமது இயல்பு வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் தடைசெய்யுமாறான ஒரு சூழ்நிலையே தற்போது விளங்குகின்றது.\nஇன்றுதான் வடகிழக்கு மாகாண சபைகளில் எந்தளவுக்கு அரசாங்கம் முட்டுக் கட்டைகளை முன்வைத்து எமது முன்னேற்றத்தைத் தடைப்படுத்தி வந்துள்ளது என்பது பற்றி ஒரு சிங்கள ஊடகவியலாளர் கலாநிதி ஜெகான் பெரேரா அவர்கள் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரையைக் கண்ணுற்றேன்.\nஅதாவது எமக்கு இன்று நடப்பது போல்த்தான் முன்னரும் நடந்து வந்துள்ளது என்பதை அவரின் கட்டுரை ஆராய்ச்சி பூர்வமாக எடுத்துக் காட்டுகின்றது. அரசாங்கம் திட்டமிட்டு இதனைச் செய்வது புலனாகின்றது. எனவேதான் எங்கள் மக்களின் நலனைப் பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் நாம் இறங்க வேண்டியுள்ளது.\nஅண்மையில் எமது புதிய வடமாகாண படைத்தளபதி இராணுவத்தினால் பலாலியில் பயிரிட்டு, அறுவடை செய்து, கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை திருநெல்வேலிச் சந்தையில் விற்பனைக்கு விடப்படாது என்று ஆணையிட்டதால் ஓரளவுக்கு உள்ளூர் மக்களின் மரக்கறி விற்பனைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. அவருக்கு நாம் நன்றி கூறுகின்றோம்.\nஆனால் இதுகாலும் நடந்து வந்த அந்த இராணுவ விற்பனை முறைமை எதிர்காலத்தில் மீண்டும் தெடக்கப்படாது என்பது என்ன நிச்சயம்\nஅதனால்த்தான் நான் நேற்றைய மேதினக் கூட்டத்தில் படையினர் வெளியேற வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.\nஎமது சகல சமூகச் சீரழிவுகளுக்கும் பின்னால் வெளியார் உள்ளீடல்களே காரணமாக இருக்கின்றன.\nசுயநல காரணங்களுக்காக உள்ளூர் வாசிகள் இப்பேர்ப்பட்ட வெளியார் உள்ளீடல்களுக்குத் துணை போகின்றார்கள்.\nதாம் இங்கு தொடர்ந்து இருப்பது உள்ளூர் மக்களுக்கு எரிச்சலையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது என்பதை வெளியார் உணர்ந்தால் அவர்களை வெளியனுப்புவது இலகுவாகிவிடும்.\nஆனால் எமது உள்ளூர் மக்கள் “வேண்டாம் வேண்டாம் போகாதீர்கள் வெளியாளர்களே” என்று கூற முன்வாந்தால் எமது வருங்காலம் இருளடைந்ததாகவே இருக்கும் என்பதை எமது மக்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.\nஎன்று கூறி என்னை இந்த சந்தை திறப்பு விழாவில் பங்குபற்ற அழைத்தமைக்கு என் நன்றியறிதல்களைக் கூறி என் சிற்று���ையை இத்துடன் முடித்துக் கொள்கின்றேன்.\n“படையினரே வெளியேறுங்கள்” என்று ஒலிக்கப் போகும் காலம் வெகுதொலைவில் இல்லை\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் முற்பகல் 10:47\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/57795-nzvind-3-rd-odi-pandya-in-ms-dhoni-has-been-rested.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T09:04:01Z", "digest": "sha1:SXWQRFA3TL2URQL5G3XLM3NYUJL75UIO", "length": 11827, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "3வது ஒரு நாள் போட்டி: வந்தார் பாண்ட்யா, தோனிக்கு ரெஸ்ட்! | NZvIND 3 rd ODI: Pandya In, MS Dhoni has been rested", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்க���ப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\n3வது ஒரு நாள் போட்டி: வந்தார் பாண்ட்யா, தோனிக்கு ரெஸ்ட்\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. மவுன்ட் மாங்கனுயி-ல் நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி, வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3 வது போட்டி, மவுன்ட் மாங்கனுயி-ல் இன்று நடக்கிறது.\nபேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி, இந்தப் போட்டியிலும் அதே தீவிரத்துடன் விளையாடும். ’சைனாமேன்’ குல்தீப் சுழலை சந்திக்க நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து திணறி வருகிறார்கள். அதோடு, சாஹலிடமும் அவர்கள் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் ஆகியோர் அவ்வப்போது விக்கெட் வீழ்த்தி வருகின்றனர். இதனால் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. சர்ச்சை பேச்சால் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்று அணிக்கு திரும்பியுள்ளார். அவர் வரவும் கூடுதல் பலம் அளிக்கும்.\nஇந்திய அணியில் அனுபவ வீரர் தோனிக்கு, இன்றைய போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக, நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் செயல்படும். இந்த போட்டியில் தோற்றால் தொடரை இழக்கும் வாய்ப்பிருப்பதால், வெல்வதற்கு அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள். இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஇதற்கிடையே டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.\nவிராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.\nகனே வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்றோ, ராஸ் டெய்லர், லாதம், நிக்கோலஸ், சன்ட்னர், பிரேஸ்வெல், சோதி, பெர்குசான், போல்ட்.\nஇன்றுடன் முடிகிறது அரசின் கெடு... விடாமல் தொடரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டம்..\nமீ டூ விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை - சின்மயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய அணியில் தோனியின் நிலை என்ன\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nஉலகக் கோப்பையில் சர்ச்சையான ‘பவுண்டரி முறை’ நீக்கம் - ஐசிசி அறிவிப்பு\n“நான்தான் ரோகித்தை களமிறக்க அறிவுரை கூறினேன்” - ரவி சாஸ்திரி\nஅறுவை சிகிச்சைக்குப் பின் அழகாக நடை பழகிய பாண்ட்யா - வீடியோ\n“இந்த மாதிரியா பிறந்தநாள் வாழ்த்து சொல்வீர்கள்” - ஹர்திக் மீது கோபப்பட்ட ரசிகர்கள்\nநடிகையின் கிண்டலுக்கு நகைச்சுவையாக பதிலளித்த ஹர்திக் பாண்டியா\nராஞ்சியில் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார் தோனி\nதோனி விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணமா...\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்றுடன் முடிகிறது அரசின் கெடு... விடாமல் தொடரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டம்..\nமீ டூ விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் இல்லை - சின்மயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tamilnaadu.html", "date_download": "2019-10-18T09:12:49Z", "digest": "sha1:PBVMTRM37HBGATLPTQEABGSNCIV2EQ3H", "length": 15681, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் நாட்டுத் தமிழா.! இன்னும் எவ்வளவு காலத்துக்கு சோரம் போகப் போகின்றாய்?? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்���ியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n இன்னும் எவ்வளவு காலத்துக்கு சோரம் போகப் போகின்றாய்\nஇன்னும் எவ்வளவு காலத்துக்கு சோரம் போகப் போகின்றாய்.\nதமிழ்நாட்டின் தலைநகர் உட்பட பல நகர்கள் மழை நீரில் தத்தளிக்கின்றது. தமிழர் நீரில் மிதந்து சென்று தங்கள் அன்றாடக் கடமைகளை செய்து வருகின்றனர். இதற்கு யார் காரணம் சமூக ஆர்வலர்கள், தமிழ் நாட்டை ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளையும் நோக்கி கைகளை காட்டுகின்றார்கள்.\nஆனாலும் அடிமட்ட மக்களில் பலர், இயற்கையின் அழிவு இதுவெனவும், இதற்கு ஐயா கருணாநிதியோ அல்லது அம்மா ஜெயலலிதாவோ என்ன செய்ய முடியும் என்று அப்பாவியாக கூறும் போது இவர்களின் அறியாமையே வேதனையை உண்டாக்குகின்றது.\nஇன்று சிங்கப்பூர் மலேசிய உட்பட பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இதே மழை பெய்திருந்தால் அடுத்த நிமிடமே மழை நீரை கண்களால் காணமுடியாது. அதற்கு காரணம் சரியான திட்டமிடலுடன் கூடிய வாய்க்கால்,வடிகால் அமைப்புகள். அத்தோடு தேச நலனில் அக்கறை கொண்ட அந்த இனத்தின் பிள்ளைகள் அவர்கள் நாட்டை ஆழ்வதே முக்கிய காரணம்.\n இதை யாராவது மறுக்க முடியுமா அந்த இரு கட்சிகளில் இன்று இருந்து கொண்டு அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் ஈனத்தமிழனால் கூட மறுக்க முடியாது. பின்னர் ஏன் அவர்களுக்கு பின்னால் இவர்கள் செல்கின்றார்கள் அந்த இரு கட்சிகளில் இன்று இருந்து கொண்டு அவர்களுக்காக வக்காளத்து வாங்கும் ஈனத்தமிழனால் கூட மறுக்க முடியாது. பின்னர் ஏன் அவர்களுக்கு பின்னால் இவர்கள் செல்கின்றார்கள் அங்கும் குறுகிய வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமே\nஆக தமிழ் நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளும், அற்பசலுகைகலுக்காக சோரம் போன தமிழர்களே காரணம். அதன் பலனை இன்று மக்கள் அனுபவிக்கின்றார்கள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் வாய்க்கால் வடியமைப்பை உலகுக்கு அறி��ுகப் படுத்திய தமிழர் நகரங்கள் தான், இன்று அந்த வசதிகள் அற்றுப் போய் நீரில் மிதக்கின்றது.\nதமிழா நீ விழிக்க வேண்டிய நேரமிது. திராவிட கட்சிகளை உதறித்தள்ளி தமிழர்களை ஆழவையுங்கள். திரம்பவும் அதே திராவிட கட்சிகளுக்கு முண்டு கொடுத்து அற்ப சலுகைகளுக்காக உங்கள் பிள்ளைகளுக்கு, இந்த துன்பத்தை விதைக்காதீர்கள். இதற்கு பின்னும் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் திருந்தா விட்டால் உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது.\nஅடுத்த முறை தேர்தல் வரும் போது மிக்சி, கிரைண்டர், TV, போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு உங்கள் எதிர்கால சந்ததிகளை குழியில் தள்ளாதீர்கள். ஒன்றை மட்டும் யோசியுங்கள் இந்த இலவசங்களுக்கு செலவிடுவதற்கு பல ஆயிரம் கோடி பணம் எங்கிருந்து வந்தது இதை அவர்கள் உங்களுக்கு தந்து விட்டு அவர்கள் உங்களிடமிருந்து, உங்களுக்கே தெரியாமல் எடுக்கும் பணம் அதை விட பல்லாயிரம் மடங்கு.\nதயவு செய்து திருந்து தமிழா. ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள் தமிழ் நாட்டில். அப்படி முடியாதென்று நினைப்பவர்கள் மிக்சி, கிரைண்டர், TVக்கு பதிலாக வீட்டுக்கொரு படகு ஒன்றை கேட்டு வாங்குங்கள் பயணம் செய்ய இலகுவாய் இருக்கும்..\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆ���்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/12-50-45-40.html", "date_download": "2019-10-18T08:51:39Z", "digest": "sha1:H23FHRTF5STI7FWPGAQYDSVC6WW5ACGS", "length": 5313, "nlines": 58, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%\nபதிந்தவர்: தம்பியன் 10 February 2018\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மிகவும் ஆர்வமாக நடைபெற்று வருகின்றது.\nகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு, மாலை 4 மணிக்கு நிறைவடையும். இந்நிலையில் நண்பகல் 12.00 மணிவரையிலும் மாவட்டங்கள் ரீதியில் அளிக்கப்பட்ட வாக்களிப்பு வீதங்கள்\n0 Responses to உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு: 12 மணி வரையிலான நிலவரம்; திருமலையில் 50%, வவுனியாவில் 45%, யாழில் 40%", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/151668-3rd-odi-between-india-and-australia", "date_download": "2019-10-18T08:59:32Z", "digest": "sha1:G6NQQGEQK6747DFGRXMFUVDKZKZO2VM2", "length": 8036, "nlines": 109, "source_domain": "sports.vikatan.com", "title": "ஆர்மி தொப்பியுடன் வீரர்கள் - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு | 3rd ODI between India and Australia", "raw_content": "\nஆர்மி தொப்பியுடன் வீரர்கள் - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு\nஆர்மி தொப்பியுடன் வீரர்கள் - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு\nஇந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்துள்ளது\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிகெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்��ியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி நிமிடத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வென்று 3-0 எனத் தொடரை வெல்ல இந்தியா முனைப்புக்காட்டி வருகிறது. இதன் மூலம் டி20 தொடரை இழந்ததுக்கு பதிலடி கொடுக்க முடியும் என இந்திய ரசிகர்களும் நினைக்கின்றனர்.\nஇன்றைய போட்டி ராஞ்சி ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். 17,000 சர்வதேச ரன்களை தோனி நெருங்கியுள்ளார். இந்தச் சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 33 ரன்கள்தான் தேவை. இந்தச் சாதனையை அவர் தன் சொந்த ஊரில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டி தோனி சொந்த ஊரில் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்கின்றனர்.\nஇன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஆர்மி தொப்பிகளுடன் களமிறங்குகின்றனர். புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பலியான குடும்பத்தினருக்கு மக்கள் உதவ வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஆர்மி தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்துள்ளனர். இந்தப் போட்டிக்கான ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதியாக வழங்கவுள்ளனர். வீரர்களுக்கு ஆர்மி தொப்பியை தோனி வழங்கினார்.\nஇந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/14/rajini.html", "date_download": "2019-10-18T08:53:24Z", "digest": "sha1:ISBYKDE4C2MRWHI5TLQPZJL4Z6KS7SLR", "length": 17914, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இது ஆணடவன் அளித்த தீர்ப்பு: ரஜினி சொல்கிறார் | Rajini attributes election results to God - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக���கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nMovies அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇது ஆணடவன் அளித்த தீர்ப்பு: ரஜினி சொல்கிறார்\nபா.ம.க. உள்பட திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வென்றது, ஆண்டவன் அளித்த தீர்ப்பு என நடிகர் ரஜினிகூறியுள்ளார்.\nதனது ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ் மூலமாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:\nநாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக கூட்டணிக்கு ரஜினி சார்பாகவும், மன்றங்கள் சார்பிலும்நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்பார்ந்த ரசிகர்களே, பாமகவை பொறுத்தவரை நம் அன்புத் தலைவர் ரஜினி ஏற்கனவ கூறியது போல,அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்றுவிட்டோம் என்று அர்த்தம் அல்ல. இது ஆண்டவன் அளித்த தீர்ப்பு.\nபா.ம.க போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் கடுமையாக உழைத்த அன்பு ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன்.\nஅன்பு ரசிகர்கள், இனி வழக்கம்போல் உங்கள் அன்றாட வேலைகளிலும் குடும்ப நலன் காப்பதிலும் காப்பதிலும்,உங்கள் கவனத்தை செலுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூ��ப்பட்டுள்ளது.\nரஜினி பலூன் புஸ்: கி.வீரமணி\nதமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி, கருணாநிதியின் ராஜதந்திர வியூகத்துக்குகிடைத்த வெற்றி என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெரியார், அண்ணாவின் பூமியில் காவிக்கறை துடைக்கப்பட்டுவிட்டது. மண்ணின்மானம் காக்கப்பட்டுவிட்டது. மீடியாவால் பெரிதாக ஊதப்பட்ட நடிகர் ஒருவரின் (ரஜினி) நிலை, காற்று போன பலூன் மாதிரி புஸ்என்று ஆகிவிட்டது.\nஇந்த சாதனையைச் செய்த தமிழக வாக்காளர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று கூறியுளளார் வீரமணி.\nஅதிமுக-பா.ஜ.க. கூட்டணியின் தோல்விக்கு முதல்வர் ஜெயலலிதா தான் காரணம் என நேரடியாகக் குற்றம் சாட்டிய பா.ஜ.க. தலைவர் திருநாவுக்கரசர்பின்னர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.\nபேட்டி அளிப்பதற்காக, அண்ணா அறிவாலய மாடியில் உள்ள சன் டிவி அலுவலகத்துக்கு வந்த திருநாவுக்கரசர், அப்படியே கருணாநிதியை சந்திக்க வந்தார்.\nஅப்போது கருணாநிதி வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். திருநாவுக்கரசரை பார்த்தவுடன் அவரை அழைத்து கைகுலுக்கினார். அப்போது திமுகவின்வெற்றிக்கு திருநாவுக்கரசர் வாழ்த்துத் தெரிவித்தார்.\nஇருவரும் தனியே சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தற். பின்னர் கருணாநிதி அடித்த ஜோக்குக்கு வெடிச் சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு அஙகிருந்து கிளம்பினார்திருநாவுக்கரசர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்ன��� கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/14/balu.html", "date_download": "2019-10-18T09:26:38Z", "digest": "sha1:LISMRVYK4ZAVSFOZX3GOPVIDSIQZU7MG", "length": 16053, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் ரூ. 200 கோடியில் 4 புதிய பாலங்கள்: பாலு | Chennai to have 4 more bridges to ease traffic jams - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இரு��்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் ரூ. 200 கோடியில் 4 புதிய பாலங்கள்: பாலு\nசென்னை நகரில் ரூ. 200 கோடியில் 4 புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் என மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.\nசென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, மற்றும் மீனம்பாக்கம் ஆகிய இடங்களை இன்று டி.ஆர்.பாலு பார்வையிட்டு போக்குவரத்து நெருக்கடி குறித்து ஆய்வு செய்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், சென்னை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்க புதிதாக 4 மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 200 கோடி மதிப்பில் ஓராண்டில் இவை கட்டி டிக்கப்படும்.\nமீனம்பாக்கம், கிண்டி கத்திப்பாரா சந்திப்பு, கோயம்பேடு அம்பேத்கர் சிலை மற்றும் பாடி ஆகிய இடங்களில் இந்த மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன.\nஇதற்கு மத்திய அரசுடன், சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் பாலு.\nஅவருடன் தாம்பரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், வில்லிவாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்டோரும் சென்றனர்.\nபக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து:\nஇதற்கிடையே பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்தி படகு போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nமுட்டுக்காட்டில் இருந்து மரக்காணம் வரையிலான 20 கி.மீ. தூரத்தை முதலில் சுத்தம் செய்ய பொதுப் பணித்துறை முடிவு செய்துள்ளது.\n170 கிமீ தூரம் கொண்ட இந்த கால்வாயில் 1950ம் ஆண்டு வரை படகுப் போக்குவரத்து நடந்து வந்தது. ஆனால், இது பின்னாலும் மாபெரும் சாக்கடைக் கால்வாயாக மாறிவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/07/11/genius-kid/", "date_download": "2019-10-18T08:32:24Z", "digest": "sha1:PKW76DMRCY5PREQ62M5VT5VDFRZSDWKH", "length": 17048, "nlines": 156, "source_domain": "winmani.wordpress.com", "title": "நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.\nஜூலை 11, 2011 at 4:59 முப 2 பின்னூட்டங்கள்\nசிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன் படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nகுழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள புத்தகங்களை ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.\nஇத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு சரியான விருந்து அளிக்கும் வகையில் பல வகையான அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் ( Free books ) கிடைக்கிறது , இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஆடியோவுடனும் சொல்கின்றனர், காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம், எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது, தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக ஜீனியஸ் தான் முயற்சித்து பாருங்கள், நம் அனைத்து செல்ல குழந்தைகளுக்கும் இந்தப்பதிவை எடுத்துச்செல்லும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.\nகண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.\nநம் செல்லக் குழந்தைள் கணினியில் ஒவியத்திறமையை வளர்க்க உதவும் மென்பொருள்.\nஉலக அளவில் பல்வேறு வரலாற்று தகவகல்களையும், குழந்தைகளின் நற்செயல்களையும் ஊக்குவிக்கும் பயனுள்ள தளம்.\nநம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.\nகுழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்.\nஅறிவு ஒன்று தான் எல்லோராலும் மதிக்கப்பட கூடியது ,\nஅறிவைத் தேடி தெரிந்து கொள்ள வேண்டும்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.தமிழ் நூல்களில் காஞ்சிபுரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது \n2.”குடிமக்கள் காப்பியம் “  என்று அழைக்கப்படும் நூல் எது \n3.சென்னை சுதேசி சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு \n4.வ.உ.சிதம்பரனாரின் அரசியல் குரு யார் \n5.நியமன உறுப்பினர்களுடன் சேர்த்து தமிழக சட்டப் பேரவை\n6.கண்ணன் பாட்டு மற்றும் குயில் பாட்டு என்ற நூலின்\n7.அப்பர் என்று அழைக்கப்படும் சைவ நாயன்மார் யார் \n8.இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு \n9.சென்னையில் உலகத்தமிழ் ஆராய்சி நிறுவனம்\n10.சென்னை சென்டரல் இரயில் நிலையம் தொடங்கப்பட்ட\n1.கச்சி மாநகர், 2.சிலப்பதிகார��் , 3.1852, 4.பாலகங்காதர\nதிலகர், 5.235, 6.பாரதியார்,  7.திருநாவுக்கரசர் ,8.1937,\nஉலக மக்கள் தொகை நாள்\nஉலக மக்கள் தொகை நாள் என்பது\nஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை\nகுறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில்\nமக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு\nமுயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால்\nகொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில்\nஇதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்..\nவீடியோ சாட்டிங் ( Free Video Conferencing ) முகம் மட்டும் பார்த்து பேசலாம் புதுமையிலும் புதுமை.\tசற்று முன் மூன்று இடங்களில் மும்பை குண்டுவெடிப்பு – 2011 – கூகிளின் நெஞ்சம் நெகிழ வைத்த நேசக்கரம்.\n2 பின்னூட்டங்கள் Add your own\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பய��டேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூன் ஆக »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/08/13031739/Odisha-is-a-boy-from-Rameswaram-by-trainHanded-over.vpf", "date_download": "2019-10-18T09:39:02Z", "digest": "sha1:4VB37WFUOOMSAT4WZUBNEHAQDFB7NNTO", "length": 11054, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Odisha is a boy from Rameswaram by train Handed over to parents || ரெயிலில் ராமேசுவரம் வந்த ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெயிலில் ராமேசுவரம் வந்த ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு + \"||\" + Odisha is a boy from Rameswaram by train Handed over to parents\nரெயிலில் ராமேசுவரம் வந்த ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு\nபிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்ததால் ரெயில் ஏறி ராமேசுவரம் வந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி இரவு சிறுவன் ஒருவன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவனை ரெயில்வே போலீசார் பிடித்து சைல்டுலைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுவன் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கவுராதேய்பூர் பகுதியை சேர்்ந்த திரிலோசன் ரவுத் என்பவரின் மகன் சாந்துனு ரவுத்(வயது 17) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். சிறுவன் மீட்கப்பட்டது தொடர்பாக அவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் நேற்று சிறுவனின் தந்தை திரிலோசன் ரவுத், தாய் சுங்க்யானி ஆகியோர் ராமநாதபுரம் வந்து உரிய ஆவணங்களை காட்டி சிறுவனை அழைத்து சென்றனர். பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்ததால் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து ராமேசுவரத்திற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.\nராமநாதபுரம் குழந்தைகள் நல க���ழும தலைவர் துரைராஜ், உறுப்பினர் கனகராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் கேசவன் ஆகியோர் சிறுவனின் பெற்றோர் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வந்த சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nசிறுவன் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கி தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை கூறினர். இதன் முடிவில் அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்ட பின்னர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/09/21043328/Massacre-in-the-US-Gunfire-near-the-White-House--One.vpf", "date_download": "2019-10-18T09:31:30Z", "digest": "sha1:IV7GLARXEUAATOKPKMEP25N24HHVNNUG", "length": 13189, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Massacre in the US: Gunfire near the White House - One killed || அமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச��சூடு - ஒருவர் பலி + \"||\" + Massacre in the US: Gunfire near the White House - One killed\nஅமெரிக்காவில் பரபரப்பு: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி\nஅமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.\nபதிவு: செப்டம்பர் 21, 2019 04:45 AM\nஅமெரிக்காவில் அண்மை காலமாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகின்றன.\nஎனவே துப்பாக்கி விற்பனை மற்றும் பயன்பாட்டில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.\nவெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கொலம்பியா ஹைட்ஸ் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.\nஇதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினார். எனினும் அவர் தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினார்.\nதாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.\nதுப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தனர். அவர்களை போலீசார் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதுப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது தெரியவில்லை. தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் வாஷிங்டன் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது.\n1. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு\nசிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்க��யின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.\n2. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்\nஅமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.\n3. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி\nஅமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.\n4. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை\nஅமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.\n5. அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. வெள்ளை குதிரை மீது சவாரி செய்யும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்\n2. அறிவியலின் படி உலகின் மிகச் சிறந்த அழகியாக பெல்லா ஹடிட் தேர்வு\n3. 311 இந்தியர்களை நாடு கடத்தியது மெக்சிகோ\n4. யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை\n5. அமெரிக்காவில் பயங்கரம்: குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த இந்தியர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/feb/15/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-3096449.html", "date_download": "2019-10-18T09:02:49Z", "digest": "sha1:3JDGBJBB4IV2XBZ3VBXAOSXWTPY3QOFE", "length": 8174, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம் இது\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம் இது\nBy கோவை பாலா | Published on : 15th February 2019 11:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகீரை : வல்லாரை காபி\nவல்லாரைக் கீரை (நிழலில் உலர்த்தியது) - கால் கிலோ\nமிளகு - 25 கிராம்\nசுக்கு - 25 கிராம்\nஏலக்காய் - 10 கிராம்\nதனியா - 100 கிராம்\nசெய்முறை : உலர வைத்த கீரையுடன் மேற்கூறிய பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை தினமும் 2 ஸ்பூன் அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடித்து வந்தால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மேலும் சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக பயன்படும்.\nதினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ndiabetes sugar health மனநலம் சர்க்கரை நோய் நீரிழிவு வியாதி\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/136754-jenson-button-announced-the-sale-of-his-mclaren-p1", "date_download": "2019-10-18T09:48:18Z", "digest": "sha1:PYIJGVXXD6FHAXHU46SC4VPDQ6OPZGDX", "length": 6222, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "விற்பனைக்கு வரும் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டனின் மெக்லரின் கார்! | Jenson Button announced the sale of his McLaren P1", "raw_content": "\nவிற்பனைக்கு வரும் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டனின் மெக்லரின் கார்\nவிற்பனைக்கு வரும் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டனின் மெக்லரின் கார்\n2009-ம் ஆண்டின் ஃபார்முலா ஒன் சாம்பியன் ஜென்சன் பட்டன் தனது விலை உயர்ந்த மெக்லரின் P1 காரை விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். மெக்லரின் P1, மணிக்கு 350 கி.மீ வேகம் போகக்கூடிய லிமிடட் மாடல் ஹைப்ரிட் சூப்பர்கார். உலகில் மொத்தம் 375 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. ஃபார்முலா ஒன் காரில் இருக்கும் தொழில்நுட்பத்தையும், ஹைப்ரிட் எலக்ட்ரிக் தொழில்நுட்பத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த காரை ஜென்சன் பட்டன் தற்போது விற்பனை செய்யவிருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவில் இருப்பதால் காரை ஓட்டுவதற்கு நேரமில்லை, வேறு யாராவது இந்த காரை அனுபவிக்கட்டும் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 887 கி.மீ மட்டுமே பயணித்திருக்கும் இந்த கார் ஜென்சன் பட்டனுக்காக மெக்லரின் ஸ்பெஷல் ஆபரேஷன் டீமால் தயாரிக்கப்பட்ட one-off மாடல். Grauschwartz Grey நிறத்தில், ரைடு ஹைட்டை குறைக்காமல் டிராக்கில் ஓட்டிச்செல்லக்கூடிய ' Track mode 2' ஆப்ஷனோடு தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎடை குறைவான ஃபோர்ஜ்டு வீல்ஸ், மஞ்சள் நிறத்தில் பிரேக் கேளிப்பர்கள், மஞ்சள் நிற சீட் வேலைப்பாடுகள் மற்றும் மெரிடியன் சவுண்டு சிஸ்டம் போன்றவை உள்ளன. மெக்லரின் காரின் விலை 8 கோடி ரூபாய். ஃபார்முலா 1 சாம்பியனின் கார் என்பதால் தற்போது இதன் விலை 15 கோடி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/02-Feb/germ-f02.shtml", "date_download": "2019-10-18T08:34:57Z", "digest": "sha1:UG4NSAYPQ66GU7NN4UAPI65Z2JPIAKX6", "length": 29854, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "பத்தாயிரக்கணக்கான ஜேர்மன் தொழிற்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தி��்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபத்தாயிரக்கணக்கான ஜேர்மன் தொழிற்துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்\nஜேர்மனியின் வாகன உற்பத்தித் துறை, உலோகத் துறை மற்றும் மின்பொருட்கள் தயாரிப்புத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் ஒருநாள் வேலைநிறுத்தங்கள் செவ்வாய்கிழமை மாலையில் தொடங்கின. IG Metall தொழிற்சங்க புள்ளிவிவரத்தின் படி, சுமார் 68,000 தொழிலாளர்கள் வேலை செய்யக் கூடிய 80 ஆலைகளில் வேலை புதன்கிழமை நிறுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வரையிலும் இன்னும் கூடுதல் 200 செயல்பாடுகளிலான வேலைநிறுத்தங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்த வேலைநிறுத்தங்களில் 500,000 தொழிலாளர்கள் பங்கேற்கவிருப்பதாக மதிப்பிடப்படுவதால், 15 ஆண்டுகளில் இத்துறையில் நடைபெறும் மிகப்பெரும் வேலைநிறுத்தங்களாக இவை ஆகின்றன.\nஇந்த வேலைநிறுத்தங்களில் ஒரு கண்ணை கூசச் செய்யும் முரண்பாடு மேலோங்கி நிற்கிறது. பெருநிறுவனங்கள் செல்வத்தில் கொழிக்கின்ற அதேவேளையில் தொழிலாளர்களின் வேலை நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து செல்வது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் கோபம் நிலவுகின்ற அதேவேளை, தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலைத் தடுப்பதற்கும் வேலைநிறுத்தத்தை விலைபேசுவதற்கும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன.\nஆறு சதவீத வருடாந்திர ஊதிய அதிகரிப்பு என்ற தனது ஆரம்ப இலக்கை IG Metall நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்டு விட்டது. மூன்று சதவீத அதிகரிப்பு என்ற முதலாளிகளின் ஆத்திரமூட்டும் முன்மொழிவுக்கு 3.6 சதவீத அதிகரிப்புக்கு உடன்பட முன்வந்ததன் மூலமாக பெரும் விட்டுக்கொடுப்புகளை அது செய்திருக்கிறது. இது தவிர, 35 மணி நேர வேலைவார நீட்டிப்பை ஏற்றுக் கொள்வதற்கான அதன் விருப்பத்தையும் இத்தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. முதலாளிகளுடன் ஒரு பரிதாபத்திற்குரிய உடன்பாட்டை எட்டுவதற்கு முன்பாக தொழிலாளர்களின் கோபத்தை தணியவைத்து விடும் நோக்கத்துடனேயே IG Metall வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.\n”முடிவற்ற வேலைநிறுத்தங்கள் இல்லாமல், ஒரு உடன்பாட்டை எட்டுவதுதான் எங்கள் இலக்காக எப்போதும் இருந்து வருகிறது” என்று IG Metall இன் தலைவரான Jörg Hofmann புதன்கிழமைய��்று ஃபிராங்பேர்ட்டில் தெரிவித்தார். “IG Metall பேச்சுவார்த்தை மேசையில் எப்போதும் ஆக்கபூர்வமான தீர்வுகளை எட்டவே ஆர்வம் காட்டுகிறது. மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கு எங்களது கதவு திறந்தே இருக்கிறது.”\nஆனால் தொழிலாளர்கள் இத்தகையதொரு உடன்பாட்டை எதிர்பார்த்து வேலைநிறுத்தங்களுக்காக வாக்களிக்கவில்லை மாறாக பல ஆண்டு கால ஊதியத் தேக்கத்தின் மீதான தங்கள் கோபத்தினாலேயே வாக்களித்தனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும், இந்த போராட்டத்திற்கு மிகப்பெருவாரியான பெரும்பான்மையில் அவர்கள் வாக்களித்தனர். Kassel இல் இருக்கும் மெர்சிடஸ் பென்ஸ் ஆக்ஸில் தொழிற்சாலையில், 98 சதவீத தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். Frankfurt/Main இல் இருக்கும் ஒரு வாகன உதிரிபாகங்கள் விநியோக நிறுவனமான AVO Carbon இல், IG Metall அங்கத்தவர்களில் 95.5 சதவீதம் பேர் இன்று 24 மணி நேரத்திற்கு வேலைக்கருவிகளை கீழே போட வாக்களித்தனர். Duisburg இல் உள்ள Grillo ஆலைகளிலும் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை ஒட்டிய பெரும்பான்மைகளில் வேலைநிறுத்தங்களுக்கு அழைக்க ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்தது.\nIG Metall இந்த போர்க்குண மனோநிலைக்கு எதிரான விதத்தில், ஒவ்வொரு வேலைநிறுத்தத்தையும் தனிமைப்படுத்தி ஒரு பரந்த அணிதிரட்டல் அபிவிருத்தி காண்பதைத் தடுப்பதற்காக இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறது. ஒரு முக்கியமான தடவாளரீதியான வெற்றியாக அது, 24-மணி நேர வேலைநிறுத்தங்களை மூன்று-நாட்களுக்காய் பகிர்ந்து, ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மிக அதிகமான தொழிற்சாலைகள் வேலைநிறுத்தத்தில் இல்லாதவாறு உறுதிசெய்து கொண்டது. சில குறிப்பிட்ட தொழிற்சாலைகளில், வேலைநிறுத்தங்கள் தொடங்கும்போது பல குட்டிப் பேரணிகளை தொழிற்சங்கம் நடத்தினாலும் கூட, வருகைப்பதிவை ஒரு சில தொழிற்சாலைகளுடன் அது மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nStuttgart இல் Coperionக்கு வெளியில் முற்றுகைப் போராட்டம்\nStuttgart இல் எந்திர தயாரிப்பு நிறுவனமான Coperion இல், உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான முற்றுகைப் போராட்டதாரர்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. தனது பெயரைக் கூற மறுத்து விட்ட தொழிற்சங்க நிர்வாகி ஒருவர், முற்றுகைக்கு தொழிலாளர்களைத் திரட்டுவது IG Metallக்கு சிரமமான காரியமாக இருந்ததாக தெரிவித்தார். புதன்கிழமையன்றான அத்தனை வேலைநிறுத்தங்களையும் போலவே, அதுவும் 24 மணி நேரத்திற்குப் பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. Coperion இல் தொழிலாளர்கள் புதன்கிழமை மாலைக்குப் பின்னர் வேலைகளை மீண்டும் தொடர்ந்த சமயத்தில், நகரின் அதே சுற்றுப் பகுதியில் இருந்த Bosch ஆலையில் வேலைநிறுத்தத்திற்கு இத்தொழிற்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது, இது வியாழனன்று மாலை வரை நீடிக்கும்.\nHanau Vacuum Smelting இலும் இதேபோன்ற சித்திரமே முன்நின்றது. இந்த நிறுவனம் ஒருகாலத்தில் தொழிற்சங்கத்தின் கோட்டையாகக் கருதப்பட்டது, ஆனால் அங்கும் கூட IG Metall கணிசமான செல்வாக்கைத் தொலைத்து விட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கு 200 வேலைகளை வெட்டுவதற்கு அமெரிக்க தாய் நிறுவனமான OM உடன் தொழிற்சங்கம் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தது, அதன்படி, இந்த ஆலையில் இப்போது வெறும் 1,400 தொழிலாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்த தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்திற்கான வாக்களிப்பு என்பது கிட்டத்தட்ட ஏகமனதானதாக இருந்தது, ஆனால் முற்றுகைப் போராட்டத்தில் பங்குபெற்றிருந்தவர்களின் எண்ணிக்கையோ மிகக் குறைவானதாய் இருந்தது.\nHanau Vacuum Smelting இல் முற்றுகைப் போராட்டம்\nதொழிலாளர்கள் ஏதேனும் ஒரு அல்லது இன்னொரு முதலாளியிடம் இருந்தான தாட்சண்யமற்ற நடவடிக்கைக்கு மட்டும் முகம்கொடுக்கவில்லை, மாறாக பெருநிறுவனங்கள், அரசு எந்திரம் மற்றும் அத்தனை அரசியல் கட்சிகளால் ஒழுங்கமைக்கப்படுகின்ற ஒரு சர்வதேச சமூக எதிர்ப்புரட்சிக்கு முகம்கொடுத்து நிற்கின்றனர். இந்த மோதலில் தொழிற்சங்கங்கள் பெருநிறுவனங்களின் பக்கத்தில் நிற்கின்றன.\nபாரிய வேலைநீக்கங்களை அறிவித்ததன் மூலம் கோபத்தின் மையஇலக்காக ஆகியிருக்கும் சீமென்ஸ் கூட்டுக்குழுமத்திற்கு எதிரான போராட்டங்களில், இந்த சமூகத் தாக்குதல்களின் சர்வதேச வீச்சு குறிப்பாக மிகத் தெளிவாக இருந்தது.\nGörlitz இன் சீமென்ஸ் தொழிலாளர்களது ஒரு குழு தங்களது ஆலை மூடப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 750 கிலோமீட்டர்கள் சைக்கிள் மூலமாகப் பயணம் செய்து முனிச்சுக்கு வந்திருந்தனர். பிற இடங்களில் இருந்தான சீமென்ஸ் தொழிலாளர்கள் புதன்கிழமையன்று அவர்களை உற்சாகத்துடன் வரவேற்றனர், முனிச்சின் ஒலிம்பியா மண்டப���்தில் நடைபெறவிருந்த சீமென்ஸ் மத்திய பங்குதாரர்கள் கூட்டத்தில் பங்குபெறுபவர்கள் தங்களைக் கடந்தே சென்றாக வேண்டிய விதத்திலான ஒரு குறுகிய பாதையை அவர்கள் அமைத்தனர். அதேநாளில் ஃபிராங்பர்ட்டில் சீமென்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஃபிராங்பேர்ட் பங்குச் சந்தைக்கு முன்பாக சீமென்ஸ் தொழிலாளர்கள்\nஎதிர்ப்புப் போராட்டங்கள் அதிகரித்துச் சென்றாலும் தொழிற்சாலைகளை மூடும் தனது திட்டத்தில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக சீமென்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோ கெய்சர் பங்குதாரர்கள் கூட்டத்தில் செவ்வாய்கிழமையன்று அறிவித்தார். “கடுமையான செலவு-வெட்டுத் திட்டத்திற்கு வேறு எந்த மாற்று வழியுமில்லை” என்று அவர் அறிவித்தார். அதே நேரத்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கான தனது பாராட்டை கெய்சர் பாதுகாத்துப் பேசினார். “ஜனாதிபதியின் வரிச் சீர்திருத்தத்திற்காக அவரை வாழ்த்தியதில் எனக்கு எந்த வருத்தமுமில்லை.”\nசுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸின் உல்லாசப்போக்கிடத்தில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டத்தின் போது, ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் 15 முதன்மையான தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ட்ரம்ப் ஒரு அழைப்பை நீட்டினார். கெய்சர் ட்ரம்புக்கு அருகில் அமர்ந்திருந்தார், அவர் முதலில் பேசினார், “ வரி சீர்திருத்தத்தை நீங்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்துமுடித்திருந்ததால், நாங்கள் எங்களது அடுத்த தலைமுறை கேஸ் டர்பைன்களை (gas turbines) அமெரிக்காவில் உருவாக்குவதற்கு முடிவுசெய்திருக்கிறோம்.” டரம்ப் சேர்த்துக் கொண்டார், “அப்படியா, பெரிய விடயம் தான். அருமையான விடயம்.”\nகெய்சர் சான்சலர் அலுவலகத்தில் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருப்பதோடு கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு மெகா கூட்டணியை உருவாக்க ஆதரிக்கிறார். பெருநிறுவன நலன்களுக்கும் பெரும்செல்வந்தர்களுக்கும் பலனளிக்கக் கூடிய வகையான இதேபோன்றதொரு வரிச் சீர்திருத்தத்தை வரவிருக்கும் ஜேர்மன் அரசாங்கத்திடம் இருந்து அவர் எதிர்பார்க்கிறார் என்ற உண்மையில் சந்தேகத்திற்கு எந்த இடமும் அவர் தரவில்லை. முனிச்சில் பங்குதாரர்கள் மத்தியில் பேசுகையில் அவர், ஒரு உலகளாவிய பெருநிறுவனத���தின் தலைவராக, மிகச் சிறந்த உற்பத்தி நிலைமைகள் எங்கு நிலவுகிறதோ அதனை நோக்கியே தனது பெருநிறுவன மூலோபாய நோக்குநிலையை தான் அமைத்தாக வேண்டும் என்று தெரிவித்தார்.\nCDUம் SPDம் தமது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் ஜேர்மனியில் ட்ரம்ப்பின் வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தயாரிப்பு செய்கின்றன. சமூக பிற்போக்குத்தனம் மற்றும் இராணுவவாதத்தின் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், நாஜி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிந்தைய காலத்தின் மிக வலது-சாரியான வேலைத்திட்டத்தை திணிப்பதற்கான ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை வலுப்படுத்துவதற்கும் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர். பெரும் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்திற்கான தமது ஆதரவை வெகுகாலத்திற்கு முன்பே அறிவித்து விட்டன.\nஇது தொழிற்சாலைகளில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்டியன் ஸ்வார்ஸ் Duisburg இல் இருக்கும் Grillo ஆலையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். “மெகா கூட்டணியிடம் இருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, நிச்சயமாக சமூக மேம்பாடுகளை எதிர்பார்க்கவில்லை” என்றார் அவர். “காட்டிக்கொடுக்கப்பட்டதாக பலர் உணர்கின்றனர். அந்தக் காரணத்தால் தான் [அதி-வலது தீவிரவாத] AfD நாடாளுமன்றத்தில் இருக்கிறது. இப்படித் தான் இது தொடரப் போகிறது.”\nஅவரது சகாக்களில் ஒருவர் இதில் உடன்பட்டார், அவர் சேர்த்துக் கொண்டார், “ஆரம்பத்தில் எதிர்க்கட்சியில் அமரப் போவதாக SPD கூறியது, இப்போது அது மெகா கூட்டணியில் மறுபடியும் நுழைந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம் அவர்கள் முன்னினும் மோசமாய் நம்பகத்தன்மையை தொலைத்திருக்கின்றனர்.”\nவெள்ளிக்கிழமையன்று வேலைநிறுத்தம் நடைபெறவிருக்கும் பேர்லினில் இருக்கும் ஒரு BMW ஆலையில், WSWS செய்தியாளர்கள் சைமன் என்ற ஒரு 34 வயது தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளியை சந்தித்தனர். தான் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பேது உறுதியாகத் தெரியவில்லை என்றார் அவர். வீட்டிலேயே அமரலாம் அல்லது முற்றுகைப் போராட்டத்தில் பங்கெடுக்கலாம் என்பதான தெரிவு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விடப்பட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தற்போதைய ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளால் பாதிக்கப்படவில்லை, ஏனென்றால் இதனினும் மோசமான நிலைமைகளைக் கொண்டிருக்கும் அவர்களுக்கான தனி ஒப்பந்தங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஏற்கனவே உடன்பட்டிருக்கின்றன. ஆகவே வளர்ந்து செல்லும் இந்த தொழிலாளர்கள் கூட்டத்தின் மத்தியில் IG Metall ஆழமாய் வெறுக்கப்படுவதாய் உள்ளது.\nபுதிய தேர்தலுக்கு அழைப்பு விடுவதற்கு ஆதரவு தெரிவித்த சைமன், தேர்தல் நாளன்று வாக்குகள் மூலமாக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கூட்டணி திரை மறைவில் புதிய அரசாங்கத்திற்குத் தயாரிப்பு செய்து கொண்டிருப்பது குறித்து ஆவேசத்துடன் பேசினார். தொழிலாளர்கள் ஒரு சிறுபான்மை எண்ணிக்கையிலானோருக்காக செல்வத்தை உற்பத்தி செய்கின்றார்கள், அவர்களுக்கு அதில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கிறது என்று அவர் புகார் தெரிவித்தார்.\nபோராட்டத்தில் தொழிலாளர்களை சர்வதேச அளவில் ஐக்கியப்படுத்துவது என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei’s) முன்னோக்கை அவர் வலுவாக ஆதரித்தார். “மிகச் சரியாக அதுவே தேவை” என்று அவர் உற்சாகத்துடன் கூறினார். ருமேனியாவில் தொழிற்சங்கங்களுக்கு எதிரான தன்னியல்பான வேலைநிறுத்தங்கள் குறித்த செய்திகளை அவர் மிக ஆர்வத்துடன் கேட்டறிந்தார். “இதைப் பற்றி மிகக் குறைவாகவே தெரியப்படுத்தப்படுகிறது என்பது வெட்கத்திற்குரியதாகும்” என்ற அவர் தனது சகாக்களுக்கு அளிப்பதற்காக SGP துண்டறிக்கைகளின் ஒரு கட்டை எடுத்துக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/food/", "date_download": "2019-10-18T09:33:13Z", "digest": "sha1:XSKHGUKZYJUA2SO52BOSOQ4OUYAUAEZM", "length": 28916, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "FOOD Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\n(tasty broccoli manjoorian ) சுவையான மொறு மொறு ஸ்நாக்ஸ் வகையில் உடனே நம் நினைவுக்கு வருவது கோபி மஞ்சூரியன் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவையான கோபி மஞ்சுரியன் ரெசிபி வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் காலிபிளவர் பெரிது ...\n(spicy vegetable rotty) தேவையான பொருட்கள் கோதுமை மா – 2 கரட் – 1 வெள்ளரி – 1 வெங்காயம் – 1 தக்காளி – 2 கீரை இலைகள் – சில சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள் – 1 ...\nஅட்டகாசமான தேங்காய்ப்பால் இறால் நூடுல்ஸ்\n(Shrimp noodles excellent coconut) தேவையானவை முட்டை நூடுல்ஸ் – 150 கிராம் மீன் சாஸ் – 1 tblsp 1 லெமன் சாறு இறால் – 150 கிராம் பிரவுன் சர்க்கரை – 1 தேக்கரண்டி தேங்காய் பால் – 400 மில்லி இஞ்சி – ...\nசுவையான சத்தான பச்சைப்பயறு பிட்டு\n(tasty healthy Green leaf pittu) தேவையான பொருட்கள்- மா – ஒரு கப் துருவிய வெல்லம் – சிறிதளவு முளைவிட்ட பச்சைப்பயறு- ஒரு கப் தேங்காய்த் துருவல் – அரை கப், நெய் – ஒரு தேக்கரண்டி செய்முறை : வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு ...\nசுவையான சத்தான Veg Fried ரைஸ்…\n(Tasty nutritious fried rice) தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் எண்ணெய் 2 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட் 1/2 கோப்பை ஸ்பிரிங் வெங்காயம், நறுக்கப்பட்டது 1/2 கோப்பை கேரட், வெட்டப்பட்டது 1/2 கோப்பை முட்டைக்கோசு, நறுக்கப்பட்டது 1 கேப்சிகம், வெட்டப்பட்டது 1 தேக்கரண்டி உப்பு 1 டீஸ்பூன் ...\nஅருமையான creamy seafood பாஸ்தா\n(creamy seafood pastha) தேவையானவை பாஸ்தா-300 கப் வெண்ணெய் -100 கிராம் டுனா- 100 கிராம்(துண்டுகளாக்கப்பட்டது) 1 வெங்காயம்- நறுக்கப்பட்டது 2 பூண்டு – வெட்டப்பட்டது வெட்டப்பட்ட சீஸ்-100 கிராம் இத்தாலிய பாஸ்தா வெள்ளை சாஸ்-1 பாக்கட் 1 கப் நறுக்கப்பட்ட வோக்கோசு உப்பு மற்றும் வெள்ளை ...\nஅருமையான நாட்டுக்கோழி இஞ்சி வறுவல்\n(country chicken ginger fry) கோழிக்கறியில், நாட்டுக்கோழிக்கறிதான் நல்லது என்று சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ப்ராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி கொண்டு செய்யப்படும் குழம்பு தான் அதிக சுவையுடன் இருக்கும். கோழிக்கறியை விதவிதமாக செய்து சாப்பிட விரும்புகின்றவர்களுக்கு இந்த நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் கண்டிப்பாகப் பிடிக்கும். இஞ்சி வறுவல் ...\nஉடலுக்கு ஆரோக்கியமான குதிரைவாலி தேங்காய் பால் புலாவ்\n(Crab coconut milk pulau) (Crab coconut milk pulau) உடலுக்கு ஆரோக்கியமான, சுவையான குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ் தயார் செய்வது பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்;- குதிரைவாலி – ஒரு கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – 2 (சிறியது) இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ...\nமிருதுவான ரசகுல்லா செய்யலாம் வாங்க\n((()) (soft rasagulla sweets) ஸ்வீட்ஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது ரசகுல்லாதான். ஸ்வீட் வகையாக இருந்தாலும் கூட இதுவும் நாடு முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு தித்திப்பான ஸ்வீட். பெங்காலி ஸ்வீட் என்றாலும், உண்மையில் இது உதயமானது ஒடிசா மாநிலம் என கூறப்படுகிறது. சுவையான ரசகுல்லா ...\n(tasty mango chutney ) முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், அதன் சுவைக்காகவே தனிச்சிறப்பு பெற்றது. அதனால் தான் மாங்காய், மாம்பழம் வைத்து தயாரிக்கப்���ட்ட அத்தனை உணவு பதார்த்தங்களுக்கும் மக்கள் இன்றும் அடிமையாக உள்ளனர். என்னதான் வயிறு நிறைய சாப்பிட்டாலும் நம் முன் ஒரு மாம்பழத் துண்டை வைத்தால் ...\n(mushroom biryani) சுவையான, குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான காளான் பிரியாணி எளிதாக எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி – 2 டம்ளர் மொட்டுக்காளான் – 2 பாக்கட் பெரிய வெங்காயம் – ௨ தக்காளி – ௩ இஞ்சி – ...\nஅசத்தலான கேரளா ஸ்பெஷல் கடலை கறி\n(tasty healthy kadalai recipe) கேரளாவில் மிகவும் பிரபலாமான உணவுகளில் கடலை கறியும் ஒன்று. நாம் என்னதான் விதவிதமாக கொண்டைக் கடலையில் சமைத்தாலும் கேரளா ஸ்பெஷல் கடலை கறிதான் உலகளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அத்தகைய சுவைமிகுந்த கேரளா ஸ்பெஷல் கடலை கறி ரெசிபியை எப்படி எளிதாக வீட்டிலேயே ...\n(chiya seeds healthy pudding) சியா விதைகள் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. வெறும் சுவைக்காக மட்டுமின்றி அதில் இருந்து கிடைக்கும் அளவற்ற பயன்களினால்… என்பதே உண்மை. தேவையான பொருட்கள் : 4 டீஸ்பூன் சியா விதைகள் 250 மி.லி அல்மாண்ட் பால்,தேங்காய்ப் பால் (அ) ஓட் ...\nரசித்து உண்ணக்கூடிய சுவையான கிறீன் சிக்கன் வறுவல்…\n(tasty Green Chicken fry) குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மிகவும் பிடித்த உணவான கிரீன் சிக்கன் பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்:- எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி கொத்தமல்லி தழை – 1 ...\n6 6Shares (tasty vegetable buriyani) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சுவையான் வெஜிடபிள் பிரியாணி நம் வீட்டிலேயே எப்படி சமைப்பது என்பதைப் பார்க்கலாம். தேவையான பொருட்கள் காரட் – 2 உருளைக்கிழங்கு – 2 பச்சைப்பட்டாணி – முக்கால் கப் பூண்டு – 22 பல் ...\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\n6 6Shares chicken recipe தேவையான பொருட்கள் கோழி இறைச்சி – அரை கிலோ வெங்காயம் –4 பச்சைமிளகாய் – 4, கொத்தமல்லித் தழை – சிறிது, புதினா இலை – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, இஞ்சி – ஒரு தேக்கரண்டி, பூண்டு – ஒரு தேக்கரண்டி, தக்காளி ...\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\n(healthy rice sweets) தேவையான பொருட்கள் அரிசி- 1/4 கிலோ சாமை – 150 கிராம் குதிரைவாலி – 100 கிராம் உளுந்து – 200 கிராம் கடலைப் பருப்பு – 50 கிராம் பெரிய வெங்காயம்-2 பச்சைமிளகாய் (நறுக்கியது) – தலா 1,கொத்தமல்லி பெருங்காய்த் தூள் ...\nசுவையான கிராமத்து ஸ்பெஷல் வெந்தய குழம்பு ரெசிபி\n8 8Shares (tasty Fenugreek curry recipe) தேவையான பொருட்கள் சுண்டைக்காய் வற்றல் சின்ன வெங்காயம் – 15, தனியா – 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 7 அல்லது 8 வெந்தயம் – 3 டீஸ்பூன், புளி – ஒரு எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு – 1 ...\nமனதை மயக்கி பசியை வரவைக்கும் சுவையான இலகுவான ஆட்டுக்கறி…\nmutton curry recipe தேவையான பொருட்கள் : * ஆட்டு இறைச்சி – 1/2k * மல்லித்தூள் – 2 ஸ்பூன் * சின்ன வெங்காயம் – 4 * பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப் * தக்காளி நறுக்கியது – 3 * பூண்டு ...\nஎல்லோரும் விரும்பி உண்ணும் சுவையான சீஸ் மேக்கரோனி\n(tasty chees macaroni food) தேவையான பொருட்கள் :- மாக்கரோனி -1 கப் பால் – 1.5 கப் துண்டாக்கப்பட்ட சீஸ் – 2cup கடுகு பொடி -1 / 4 தேக்கரண்டி மிளகுத்தூள் -1 / 4tsp கேரட் – 1 (வெட்டப்பட்டது) கிரீன்பீஸ் -1/4 ...\nகோடை காலத்தில் அசத்தும் மாம்பழ லட்டு\n(tasty summer mango laddu ) ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு பழங்கள் கிடைக்கும் காலமாக இருக்கும். ஆனால், இந்த வெயில் காலமானது மாம்பழத்திற்கான சீசனாக உள்ளது. மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும். மாம்பழத்தை வைத்து பொதுவாக ஐஸ் கிரீம் மற்றும் மாம்பழ ஷேக் செய்வார்கள். ஆனால் , ...\nவாய்க்கு ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி\n(tasty garlic chicken rice) உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்…உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது. அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி ...\nதாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு\n(Breastfeeding Milk Increase Palcura Curry Recipe) தேவையான பொருட்கள் : * பால் சுறா – 250 கிராம் * தேங்காய் – அரை மூடி (துருவிக்கொள்ளவும்) * புளி – ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை) * பூண்டு ...\nஉணவில் உப்பு காரம் கூடிவிட்டால் என்ன செய்வது\n(Salt Spicy Increase Cure Kitchen Tips Tamil) குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாகிவிட்டால் வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக எண்ணெய்யில் வதக்கி மிக்ஸியில் அரைத்துச் ...\nகோடை காலத்திற்கு ஏற்ற குழந்தைகள் விரும்பும் சுவையான மசாலா லெஸி…\n(Kids Favorite Summer Season Masala Lassi Recipe) தேவையான பொருட்கள் : * புளித்த தயிர் – 2 கப் * பால் – ஒரு கப் * சீரகம் – அரை தேக்கரண்டி * பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை * மிளகுத் ...\n6 மாத குழந்தைக்கும் கொடுக்கக்கூடிய மட்டன் பிரியாணி\n(Kids Favorite Mutton Biryani Recipe) தேவையான பொருட்கள் : * அரிசி – கால் கப் * எலும்பில்லாத மட்டன் – 4 துண்டுகள் * தயிர் – கால் தேக்கரண்டி * கரம் மசாலா – ஒரு சிட்டிகை * மஞ்சள் தூள் – ...\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வாழைப்பழ அப்பம்\n(Kids Favourite Tasty Banana Hoppers Recipe) தேவையான பொருட்கள்: * கோதுமை மாவு – அரை கப் * அரிசி மாவு – 2 கப் * கனிந்த பூவன்பழம்- 2 * வெல்லம் – 2 கப் * தேங்காய் விழுது – 2 ...\nநாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு\n(Mutton Boti Curry Recipe Tamil) தேவையான பொருட்கள் : * ஆட்டுக்குடல் – 1 * மல்லித்தூள் – 2 ஸ்பூன் * சின்ன வெங்காயம் – 4 * பெரிய வெங்காயம் நறுக்கியது – 1/2 கப் * தக்காளி நறுக்கியது – 3 ...\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மஞ்சள்….\n(wonderful medicinal properties) முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், கரி மஞ்சள், நாக மஞ்சள், காஞ்சி ரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குட மஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளிலேயே பல வகைகள் உண்டு. கஸ்தூரி ...\n(curd butter milk better summer) தயிர், மோர் இரண்டுமே உடலுக்குக் குளிச்சியைத்தான் தரும். கோடைக்காலத்தில் தயிரை பயன்படுத்துவது சிறந்ததா அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா அல்லது மோரை பயன்படுத்துவது சிறந்ததா என்ற சந்தேகம் அனைவருகும் இருக்கும். என்னதான் இரண்டும் குளிர்ச்சியை தந்தாலும், தயிரைவிட மோர் உடலில் அதிக குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அற��வீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2014/11/", "date_download": "2019-10-18T09:44:56Z", "digest": "sha1:Q4JV3DAN6PAYRFSMOYWUXWTGVW2URP4B", "length": 39968, "nlines": 185, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "November 2014 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nஅன்புடையீர் வணக்கம். மீண்டும் எனது blogspot ல் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் வரலாறு பற்றி ஒரு சிறிய விளக்கத்தினை இங்கு உங்கள் முன் வைக்கிறேன். இந்திய வானசாத்திரம் / சோதிடசாத்திரம் முழுவதும் வடமொழியான ஸமஸ்கிருதமாகும். மற்ற இந்திய மொழிகளில் எந்த அளவிற்கு தொடர்புள்ளது என்று அறியமுடியவில்லை. # TAMIL ஆனால் ஒருசில தமிழர்கள் சங்கத்தமிழ் காலங்களில் வானசாத்திரம் இருந்ததாகக் கருதுகிறார்கள். அவ்வாறு ஏதும் இல்லை என்பதற்கு ஆதாரமாக இங்கு ஸமஸ்கிருதத்தில் உள்ள வானசாத்திர அறிஞர்களின் பெயர்கள், அவர்கள் எழுதி தற்பொழுது உள்ள நூல்களின் விபரங்களும் கொடுக்கப்படுகின்றன. அதேபொல் சங்கத்தமிழில் ��ுழுமைபெற்ற வானசாத்திர நூல்கள் எழுதவில்லை என்பதற்கு விளக்கமும் அளிக்கப்படுகிறது.\nசமஸ்கிருத வானசாத்திர அறிஞர்களும். நூல்களும்.\n1.ஆர்யபட்டா -கி.பி.476 ஆம் ஆண்டில் வாழ்ந்துள்ளார். இவர் ஆர்யபட்டீயம் என்ற வானசாத்திர நூலை கி.பி.499 ல்எழுதியுள்ளார்.\n2. லல்லா : கி.பி.498 ல் பிறந்துள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் என்ற வானசாத்திர நூலும், பதிகணிதம் என்ற கணித நூலையும் எழுதியுள்ளார். ஸிஸ்யாதி விருத்திதம் நூலில் இரண்டு பிரிவுகள் உள்ளன.அவை 1.கணிதத்யாயம்.2. கோளத்யாயம்.ஆகும். இவர் முகூர்த்தம்,பிரஸ்னம்,போன்ற சோதிட நூல்களையும் இயற்றியுள்ளார்.\n3.வராகமிகிரர் ;இவர் இறந்த ஆண்டு கி.பி.587 என்று குறிப்பிடுகின்றனர். பஞ்சசித்தாந்திகா என்ற வானசாத்திர நூலை இயற்றியுள்ளார். பிருகத்சாதகம். பிருகத்சம்கிதா, யோகயாத்ரா, லகுசாதகம், விவாகபடலம், பிரஸ்ன மகோதாதி, பிரஸ்னசந்திரிகா, தைவக்ஞவல்லபம், ஆகிய சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.\n4.பாஸ்கரா-1. ஆர்யபட்டீயம் நூலை விளக்கியுள்ளார். கி.பி.600ல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. மகாபாஸ்கரியம்,லகுபாஸ்கரியம் என்ற கிரக கணித வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். இவர் நூலை அனேக வானசாத்திர அறிஞர்கள்மேற்கோள்காட்டியுள்ளனர்.(சங்கரநாராயண,உதயதிவாகர, சூர்யதேவா.மகிபட்டா,பரமேஸ்வரா, நீலகண்டர்)\n5.பிரம்ம குப்தா- கி.பி.600ல் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவர் பிரம்ம ஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாக என்ற இரண்டு வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார். ஒன்றை கி.பி.630லும்,மற்றொன்றை கி.பி.665லும் எழுதியுள்ளார்.\n6.சங்கர நாராயண- கி.பி.869ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். லகுபாஸ்கரியம் வானசாத்திர நூலிற்கு விளக்கம் எழுதியுள்ளார். கேரளாவில் கொல்லத்தில் பிறந்த இவர் மகோதயபுரம் தலைநகர், குலசேகரத்தில் அரசர் ரவிவர்மாவின் வானசாத்திரம்,சோதிடவியல் ஆலோசகராக இருந்துள்ளார். கோளரங்கத்தை ஏற்படுத்தியும் உள்ளார்.\n7.வதேஸ்வரா- கி.பி.880ல் பிறந்துள்ளார். கி.பி.904ல் வதேஸ்வர சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். சூர்யசித்தாந்தம் (ஸிஸ்யாதி விருத்திதம்) பிரம்மஸ்புடசித்தாந்தம், கண்டகாத்யாயம், நூல்களை ஆராய்ந்து கருத்துக்களை தனது நூலில் பதிந்துள்ளார்.\n8.மஞ்ஜாலா- லகுமானஸம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலில் மத்யமதிகாரம், ஸ்பஸ்டமதிகாரம், தித��யாதிகாரம், திரிபிரஸ்னதிகாரம். கிரகயுத்த அதிகாரம்,கிரகணதிகாரம், சிரிங்கோண்ணதிகாரம், என்று பிரித்து எழுதியுள்ளார்.\n9.பிர்துதகஸ்வாமி- கி.பி.1040ல் வாழ்ந்துள்ளார். பிரம்மகுப்தாவின் பிரம்ம ஸ்புட சித்தாந்தத்திற்கு வியாக்யானம் எழுதியுள்ளார். அதில் கோலாத்யாயத்திற்கும்,கண்டகாத்யாயத்திற்கும் சேர்த்து 5300பாடல்களை எழுதியுள்ளார்.\n10. ஆர்யபட்டா-2 :கி.பி 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். ஆர்ய சித்தாந்தம் என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார். இதில் கோள்களின் நகர்தல், அல்ஜிப்ரா,கணிதங்கள் உள்ளன.\n11. ஸிரிபதி- கி.பி.999ல் பிறந்துள்ளார். தீக்கோடிகரணம் என்ற நூலில் கிரகணகணிதங்களை விளக்கியுள்ளார். இவர் சோதிடநூல்களையும், வானசாத்திர நூல்களையும் எழுதியுள்ளார். அவை ஜாதகபத்ததி, சோதிச ரத்னமாலா, தைவக்ஞவல்லபம்,சித்தாந்தசேகரம், துருவமானசகரணம், கணிததிலகம்,பீஜகணிதம்,ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.\n12.போஜராஜன் –கி.பி.1000-1060,இவர் எட்டு சோதிடநூல்களை எழுதியுள்ளார். அவை வித்வஜ்னவல்லபம், இராஜமார்த்தாண்டம்,பிருகத்ராஜமார்த்தாண்டம், வியவகார சமுச்யம்,பீமபராக்ரமம்,புஜபலநிபந்தம், பூபாலசமுச்யம், அதித்ய பிரதாப சித்தாந்தம் ஆகும்.\n13. தஸ பலா-அரசர்- கி.பி.1058ல் ராஜமிகாண்ககர்ணம் என்ற நூலை எழுதியுள்ளார். பல நூற்களின் கருத்துக்களை மறுத்து மேசசங்ராந்தி,திதிசுத்தி, போன்றவற்றை விளக்கியுள்ளார்.\n14. பிரம்மதேவா- கி.பி.1092ல் கரணபிரகாச என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் பஞ்சாங்கத்தை தயாரிப்பதற்கான கணிதங்களுடையதாகும். ஆர்ய பட்டீயத்தை தழுவி எழுதியதாகும்.\n15, சதானந்தா- கி.பி.1099ல் பாஸ்வதி என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார் இந்நூல் அனைத்து வானசாத்திர மாணவர்களுக்கும் பயன் படக்கூடியதாக உள்ளது.இந்நூல் எட்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. துருவதிகாரம், கிரகதுருவதிகாரம்,பஞ்சாங்கஸ்புடதிகாரம்.திதி பிரஸ்ன அதிகாரம், சந்திர கிரகணதிகாரம்,சூர்யகிரகணதிகாரம், பரிலக்னதிகாரம். என்பதாகும்.\n16.பாஸ்கரா-2 ;கி.பி.1114-1206 –புகழ்பெற்ற சித்தாந்த சிரோன்மணி என்ற வான சாத்திர நூலை எழுதியுள்ளார். மேலும் லீலாவதி, பீஜகணிதம், கரணகுதூகலம் வஸிஸ்டதுல்யம், சர்வதோபத்ரயந்திரம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.\n17.ஸிரிதரா- கி.பி 1227ல் லகுகேசரசித்தி என்ற கோள்களின் நிலைகளைக் கூறும் நூலை எழ��தியுள்ளார்.\n18. பரமேஸ்வரா- கி.பி.1353ல் கேரளாவில் வாழ்ந்துள்ளார். இவர்,திருக்கணிதம், கோளதீபிகா, வாக்யகரணம்,கிரகணமந்தனம், கிரகணநியாயதீபிகா, கிரகணாஸ்டகம், அதேபோல்,ஆசார்யசங்கிரக,ஜாதபத்ததி போன்ற சோதிட நூல்களையும் எழுதியுள்ளார்.\n20. தாமோதரன் –கி.பி.1417ல் கரணங்களைக் குறிக்கும் வானசாத்திர நூலான பாததுல்யத்தை எழுதியுள்ளார்.\n21. கங்காதர- கி.பி.1434ல் சந்திரமானபீதனா என்ற 200 பாடல்கள் கொண்ட வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.\n22. நீலகண்ட சோமயாஜி- கி.பி. 1443ல்கேரளாவில் பிறந்துள்ளார். கோளசரம், சித்தாந்த தர்பனா, தந்ரசங்கிரகா, கிரகணநிர்ணயா, சந்த்ரசாயகணிதம், ஆர்யபட்டீய பாஸ்யம், சுந்தர்ராஜ பிரஸ்னோத்ரம்,(வரருசியின் வாக்ய பஞ்சாங்க கணிதத்திற்குவிளக்கம்)ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.\n23. கேசவ தைவக்ஞர்- கி.பி.1496ல் கிரக கௌதுகம் என்ற நூலை எழுதியுள்ளார். திதிசித்தி, வர்ஸகிரகசித்தி, ஜாதகபத்ததி. தாஜகபத்ததி,முகூர்த்த தத்துவம், கணிததீபிகா, சித்தாதவாஸச பாடகம், காயஸ்ததி,தர்மபத்ததி,குண்டஸ்டகபடலம்.போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.\n24. சித்ரபானு- கி.பி.1475-1550ல் வாழ்ந்துள்ளார். தனது 55 ஆவது வயதில் கரணாமிர்தம் என்ற நூலை எழுதியுள்ளார். இது பரமேஸ்வரரின் திருக்கணித முரை பஞ்சாங்கத்திற்குரிய நூலாகும். 4 அத்தியாத்தில் 134 பாடல்கள் கொண்டதாகும்.\n25. மகரந்தம்- வாரணாசியில் வாழ்ந்துள்ளார். கி.பி.1478ல் மகரந்தசாரணி என்ற வானசாத்திர நூலை எழுதியுள்ளார்.\n26. கணேச தைவக்ஞர்- கி.பி.1490ல் பிறந்துள்ளார். இவருடைய கிரகலாகவ நூல் 1520 லெழுதப்பட்டதாகும். சித்தாந்தசிரோன்மணிதீகா,தர்ஜனியந்திரம் மற்ற வானசாத்திரநூல்களாகும்.\n27. சூர்யதாஸ- கி.பி.1505ல் சித்தாந்தசுந்தரம், பீஜகணிதம், லீலாவதிதீகா, ஆகிய வானசாத்திர நூல்களை எழுதியுள்ளார்.\nமேலே கூறியவர்களைப்போல், விஸ்வநாதா,ஆனந்ததைவக்ஞர்-2,ரங்கனாதர், கிருஸ்ணதைவக்ஞர்( மாமன்னர் ஜஹாங்கீர் அரண்மனைச் வானசாத்திரி, சோதிடரும் ஆவார்,கி.பி-1605-1627 வரை),கோவிந்தர்,நரசிம்மர் முனீச்வரா, கமலாகரா,மணிரமா பொன்ற பல வானசாத்திர அறிஞர்கள் வாழ்ந்துள்ளனர். இவர்கள் எழுதிய வானசாத்திர நூல்கள், சோதிடசாத்திர நூல்களனைத்தும் இப்பொழுதும்கிடைக்கின்றன.இவைஸமஸ்கிருதகல்லூரிகள்,பல்கலைக்கழகங்கள்.ஆராய்ச்சி அமைப்புகளில் காணலாம்.ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களும் ��ள்ளன. சென்னை அடையாறு அன்னிபெசண்ட் தியாசபிகல் நூலகத்திலும் காணலாம்.\nநான் வடமொழி வானசாத்திர நூல்கள் மற்றும் சோதிடசாத்திர அறிஞர்களை கி.பி 500லிருந்து. கி.பி.1600 வரைக்கும் பட்டியல் போட்டு விளக்கியுள்ளேன். இன்னமும் விளக்கலாம்.\nஇதே போல் சங்கத் தமிழர்களின் வானசாத்திர நூல்களையும், சோதிடசாத்திர நூல்களையும் பட்டியல் போட முடியாது. ஒரு நூல் கூடகிடையாது என்பது தான் உண்மையாகும்.\nசங்ககால தமிழ் வானசாத்திர நூல்கள் இன்றுவரைக் கண்டுபிடிக்கப் படவில்லை.சோதிட நூலும் இல்லை.\nஒருசில தமிழறிஞர்கள இலக்கியத்தில் சோதிடம்,காலக்கணிதம் என்றெல்லாம் நூல்கள் எழுதியுள்ளனர். அவற்றில் சங்ககாலப்பாடல்களில் நட்சத்திரம், திதி, நேரக்கணிதம்,முகூர்த்தநேரம் போன்ற சாதாரண செய்திகளைத்தொகுத்து வெளியிட்டுள்ளனர். இவற்றைக் கொண்டு பஞ்சாங்கம் கணிப்பதற்காண எந்த ஒரு கணிதமும் கிடையாது. சாதகக் கட்டமும் போடமுடியாது.தமிழுக்கு முழுமைபெற்ற வானசாத்திரத்தைக் கணிக்கும் நூல் ஒன்று கூட காணக்கிடைக்க வில்லை என்பது வருத்தமான செய்தியாகவுள்ளது. வானசாத்திரமே இல்லாத பொழுது அதை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் சோதிட சாத்திரநூல் எவ்வாறு உருவாகியிருக்கமுடியும். எனவே சங்ககாலதமிழ் முழுமை பெற்ற வானசாத்திர நூல்கள் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. ( இன்னும் சொல்லப்போனால். நம்மவர் தமிழாண்டு என்று கூறுகின்றனரே அவை தமிழல்ல. பிரபவ,விபவ,சுக்கில,பிரமோதூத, போன்ற அறுபது ஆண்டுப் பெயர்களும் ஸமஸ்கிருத ஆண்டுப்பெயர்களாகும். தமிழில் ஒரு ஆண்டுப்பெயர்கூட கிடையாது.) ஆனால் தமிழ் மொழியில் உள்ள திருக்குறள் போல் உலகப்பொதுமறை எந்த மொழியிலும் கிடையாது.\nமிக்க நன்றி.நன்றி.நன்றி. பேராசிரியர். விமலன்.\nபுனித இந்து சமய வேதங்களில் உள்ள சோதிடம். 01-11-2014\nபெருமைமிகு போடினாயக்கனூர் சோதிடப் பெரியோர் திரு.பாஸ்கரன் அவர்களுக்கு வணக்கம். உங்களின் வினாவிற்கான பதில் பலரும் அறிய வேண்டிய ஒன்றாகும். அதன் பொருட்டு இங்கு விளக்கப்படுகிறது. ஏனெனில் முதுநிலை பாடத்திட்டதில் சிறிது அறிந்து இருப்பீர்கள்.\nபுனிதமான இந்து சமயத்தின் நான்கு வேதங்களுக்கும் பொதுவாக ஆறு வேதஅங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை\n2. வ்யாகரணம்-- மந்திரச்சொற்களின் இலக்கணம்.\n6. கல்பம் ---சடங்குகளின் மந்திர சூ��்திரங்களாகும். இவை வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. see. ENCYCLOPEDIA BRITANNICA, FOUNDERS OF SCIENCES IN ANCIENT INDIA. (satya prakash)\nவேதகாலத்து மகான்கள் தங்களுடைய சமயச்சடங்குகளுக்குரிய மந்திரங்களை ஏற்படுத்தியிருப்பதை வேதநூல்களில் காண்கிறோம். இம் மந்திரச்சொற்களுக்குரிய விளக்கங்களை பல்வேறு பிரிவுகளில் காண்கிறோம். அவை. 1.பிராமணங்கள். 2.சம்கிதங்கள். 3.ஆரண்யங்கள்.4. உபநிசத்துக்கள்.\nவேதாந்தங்கள்--- 1.அத்வைதம் 2. விசிட்டாத்வைதம். 3.துவைதம்.\nஇவற்றை விளக்கி கூறுவதற்கு எண்ணற்ற நூல்கள் உள்ளன. இவையே இந்துசமயத்தின் புனிதாமான பண்புகளை விளக்கும் பிரிவுகளாகும்.\nசோதிடம் என்பது வேதாங்கத்தின் ஒருஅங்கம் என்று புரிந்ததால் இனி ,வேதாங்கசோதிடம் என்று கூறுவோம்.\nவேதாங்கசோதிடம், மகரிஸி லகதா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.\nகி.மு.900 ல் வாழ்ந்திருப்பார் என்று அறிஞர்கள் முடிவிற்கு வருகின்றனர்.\nஇவர் வேதங்களில் உள்ள வானசாத்திரக் கணிதங்களை தொகுத்தளித்\nதுள்ளார். அதற்கு வேதாங்க சோதிடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.(காண்க-vethanga jyothisa-pdf ) . இவற்றில் எதிர்காலப் பலன் கூறும் சோதிடக்கூறுகள் ஒன்று கூட கிடையாது.\nகி.பி 1946ல் அண்ணாமலைப் பல்கலைக்கலக சமஸ்கிருதத் துறை பேராசிரியர் பி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி அவர்கள் ,தமிழ் மொழியில் சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்று ஒரு நூலை எழுதியள்ளார். அவற்றில் உள்ள கருத்துக்கள் இங்கு கொடுக்கப்படுகிறது. அதில் அத்தியாயம் 31 ல்பக்கங்கள் 183.184ல் உள்ள விபரங்களை பார்ப்போம்.\nநாள்,அர்த்தமாஸம்,மாஸம், ருது, வர்ஸம்.இவற்றின் பகுப்பை பற்றியும், சூர்ய,சந்திரரின் நிலையால் நிகழும் அமாவாஸ்யை,பூர்ணிமை இவற்றைபற்றியும்,அப்போது நிகழும் கிரகணங்களைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் கூறும் நூல் சோதிஸம் ஆகும். இவையெல்லாம் யசூர் வேதம் முதலிய வேதங்களிலே கூறப்பட்டன. ஆனால் தற்பொழுது அவற்றைப்பற்றி விரிவாகக் கூறும் நூல்கள் பிற்காலத்தனவே ஆகும் என்று குறிபிட்டுள்ளார்.\nவடமொழிப்பேராசிரியரின் கூற்றிலேயே நமக்கு தெளிவாக விளங்குகிறது வேதங்களில் கூறப்பட்டது வானசாத்திரம் என்று. வேதத்தில் உள்ள சோதிஸம் வானசாத்திரமாகும். எதிர்காலப்பலன்கள் கூறும் நம்முடைய சோதிடக்கருத்துக்கள் ஒன்றுமில்லை. சரிதான் சோதிடக்கருத்துக்கள் தான் இல்லை, வானசாத்திரம் இருக்கிறதே அவ��� பயன்படும் அல்லவா என்றால் அதுவும் இல்லை. அங்குள்ள வான சாத்திரம் நமது சாதகம் கணிப்பதற்கு பயன்படாது.கோள்கள் நிலை,பாவகநிலை போன்றதைக் கணிக்கும் எவ்வித கணிதங்களும் இல்லை. நாம்தான் வானசாத்திரத்தை குறிக்கும் சோதிஸத்தை , நமது எதிர்காலப்பலன்கள் கூறும் சாத்திரத்திற்கும் வைத்துக்கொண்டோம். எனவே வேதங்களில் எதிர்காலப் பலனகளைக்கூறும் சோதிடசாத்திரம் இல்லை.\n( வேதங்களில் கூறப்பட்டுள்ள வேதாங்க வானசாத்திரத்தை pdf ல் காணுங்கள். மகிழ்ச்சியுறுங்கள்.) நன்றி.\nநமது ஆய்விற்கு உட்படுத்த முடியாதஆன்மீகத்தை விடுத்து, சோதிடப்\nபலன்களை ஆய்வு செய்து புதியவிதிகளை ஏற்படுத்துங்கள். அதுவே எதிர்கால சோதிடத்துறைக்கு ஏற்றதாகும். உங்களது பெயர்களும் நிலைத்து நிற்கும். எந்தமுறை சரியானது,எந்தமுறை தவறானது என்று வாதம் தேவையில்லை. இந்த பிரச்சனையே ஆய்வினால் ஏற்படுவதாகும்.\nஅனைத்து நிலைகளிலும் ஆய்வுகளைச் செய்து முன்னேற்றமடையுங்கள்.\nஎனது கருத்து சரியானது என்று வாதிடாதீர்கள். உங்களது கருத்து மறுக்கப்பட்டாலே சோதிடத்துறை வளர்ச்சியுறும். கே.எஸ்.கே.அவர்கள் ஒரு போதும் எனது கருத்து முழுவதும் சரியானது என்றுகூறவில்லை. அனைவரும் ஆய்வு செய்யுங்கள் என்று கூறிச்சென்றுள்ளார். எங்களது முறையே சரியானது என்று கூறுவது அவரவர்களின் கருத்துக்களாகும். இதைப்பற்றிகவலை கொள்ளத்தேவையில்லை.\nமுற்றுப்பெற்ற முடிவுகளை கே.எஸ்.கே.அவர்கள் கூறியிருந்தால் நாம் அனைவருமே அதை தொடர்ந்திருப்போம்.அப்படி இல்லை.\nஅதனால் உங்களது அனுபவத்தை பொது சபையில் கூறுங்கள் .அப்பொழுது தான் எங்கேயெல்லாம் உங்களது கருத்து மாறுபடுகிறது என்று அறிந்து புதிய விதிகளை ஏற்படுத்தும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். மறுத்துக் கருத்துக் கூறுபவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களது ஆய்வு அறிவைத்தூண்டுகிறார்கள். மட்டம் தட்டுபவர்களை புறந்தள்ளுங்கள்.பதில் கூறி அவர்களை அசிங்கப்படுத்தாதீர்கள். கே.எஸ்.கே அவர்கள் ஆன்மீகத்தை ஆய்வு செய்யவில்லை. பலன் கூறும் சோதிட அறிவியலை ஆய்வு செய்தார். சில விதிகளைக் கொடுத்துள்ளார்.அதனால் இன்று நம்மிடம் பேசப்படுகிறார்.\nநான் கூறியகருத்துக்களை,மறுத்துக்கூறியதைஏற்றுக்கொண்டதாலேயே இவ்வளவு செய்திகள் பொது மக்களுக்கு கிடைத்து���்ளன. (எந்த ஒரு சிரமமும் இல்லாமல்) நமது செயல்கள் அனைத்துமே மற்றவர்களுக்காகவே. அனைத்தும் மாற்றம் என்ற விதியில் மாறுதலுக்குள்ளாகும். இதை உணர்ந்து செயல் படுவோம்.\nஉங்களாலும் முடியும். இந்த உலகில் உங்கள் பெயரை பதிவு செய்ய.\nகீழே உள்ள பைலை கிளிக் செய்து வேதாங்கசோதிடத்தில் உள்ள குறிப்புக்களைக் காண்க.\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nஅன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்…. அயனாம்...\nபுனித இந்து சமய வேதங்களில் உள்ள சோதிடம். 01-11-201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1814/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-10-18T09:56:34Z", "digest": "sha1:267CBFTLHDHHYCF3HP3LSBBAYXYLFJIM", "length": 8852, "nlines": 70, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nபூமியின் சுவாசப்பையை சுத்தமாக வைத்திருக்கும் செய்மதிகள்\nபூமியின் சமுத்திரங்களில் எல்லாமே உண்டு: மிக மிகச் சிறிய நுண்ணங்கிகளில் இருந்து இதுவரை உலகில் வாழ்ந்த பெரிய உயிரினம் வரை அங்கேதான் காலத்தைக் கடத்தியுள்ளன. சமுத்திரங்கள் பனியால் உறைந்திருக்கலாம், அல்லது வெப்பத்தால் சூடாகலாம், ஆழமில்லாத பகுதிகளில் சூரிய ஒளி நுழையலாம், ஆனாலும் சூரிய ஒளியையே பார்க்காத ஆழமான சமுத்திரப் பகுதிகளும் உண்டு. எப்படியோ சமுத்திரங்கள் உலகில் உள்ள மிகவும் அற்புதமான பகுதிகளாகும்.\nஇதனையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ஆரோக்கியமான சமுத்திரம் எமது வாழ்வுக்கு அடிப்படை. எமக்கு உணவு தருவதில் தொடங்கி, குடிக்கும் நீரை சுத்திகரிப்பதற்கும், காலநிலையை பேணுவதற்கும், நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கவும் இவை உதவுகின்றன - இப்படி பல நன்மைகளை செய்தாலும் இதற்கு எல்லாம் மேலே நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவில் பெரும்பகுதியை இவையே உற்பத்தி செய்கின்றன – இவை நமது கோளின் சுவாசப்பை என்று கூறலாம்.\nஇதனால்தான் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் உலக சமுத்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகின் பல பாகுதிகளில் இருக்கும் மக்களும் ஒன்று சேர்ந்து சமுத்திரங்களை கொண்டாடி அவற்றை எப்படி பாதுகாப்பது என்றும் முடிவெடுக்கின்றனர்.\nஇந்த வருடத்தின் சமுத்திர தினத்தின் ஆரம்பமாக அண்மையில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சென்டினல்-3 செய்மதி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் படம் சென்டினல்-3 செய்மதி எடுத்த முதலாவது புகைப்படங்களில் ஒன்றாகும். இது பூமிக்கு மேலே 800 கிமீ உயரத்தில் பூமியைச் சுற்றி வருகிறது.\nஇந்தப்படத்தில் முகில்கள் அற்றவடக்கு ஐரோப்பாவை பார்க்கலாம். உங்களால் பனியால் மூடப்பட்டுள்ள நோர்வேயின் மலைகளை பார்க்கக் கூடியவாறு இருக்கிறதா வடக்கு கடலில் இருக்கும் நிறைந்திருக்கும் பைட்டோபிலாங்க்டன்களை (phytoplankton – கடலின் மேற்பரப்பிற்கு கீழே பாரிய அளவுகளில் வாழும் ஒரு வகையான தாவர இனம்.) கண்டறியக்கூடியவாறு இருக்கிறதா\nஆனால் சென்டினல்-3 செய்மதி விண்ணுக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் வெறும் அழகிய புகைப்படங்களை எடுப்பதற்கு மட்டும் அல்ல. இந்தச் செய்மதியில் கடலின் வெப்பநில��, நிறம் மற்றும் கடல் ஆழம் என்பவற்றை அளப்பதற்கு தேவையாக பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பல கருவிகள் உண்டு.\nஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு வருடங்களும் என்று தொடர்ச்சியாக இதன் மூலம் பெறப்படும் தரவுகளைக் கொண்டு எப்படி கடல்கள் மாற்றமடைகின்றன என்று எம்மால் கண்டரியக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் கடல்மட்டம் அதிகரிக்கிறதா, கடல் மாசடையும் வீதமென்ன, பைட்டோபிலாங்க்டன் அளவுக்கதிகமாக வளர்கிறதா என்றெல்லாம் கண்டறியக்கூடியதாக இருக்கும். இந்த தகவல்களைக் கொண்டு எமது பூமியின் சுவாசப்பையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் எம்மால் வைத்திருக்கலாம்.\nஉலகில் இருக்கும் ஒவ்வொருவராலும் சமுத்திரங்களை பாதுக்காக உதவமுடியும்: முறையாக வளர்த்து பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதன் மூலமும், பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பதன் மூலமும், கடற்கரைகளை சுத்தப்படுத்துவதற்கு உதவுவதன் மூலம் எம்மாலும் உதவமுடியும்\nகசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/226-hack-facebook", "date_download": "2019-10-18T09:11:14Z", "digest": "sha1:QT4YO7ITDLKIMNXFO75M45AF4VOZO2IW", "length": 17520, "nlines": 219, "source_domain": "www.topelearn.com", "title": "Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்ப பெறுவதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.\nபேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.\nஇதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்பு���்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.\nபிறகு இந்த லிங்கில் Click செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.\nஅந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).\nமின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஅடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள பேஸ்புக் கணக்கை காட்டும்.\nஉங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச்சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச்சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும்.\nஅடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.\nஉங்களுக்கு இன்னொரு Pop-up விண்டோ ஓபன் ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச்சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு விண்டோ வரும்.\nஇப்பொழுது புதிய கடவுச்சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் பேஸ்புக் கணக்கை எப்பொழுது போல உபயோகிக்கலாம்.\nதனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக 'ஜாக் மா' தெரிவிப்பு\nஉலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான \"அலிபாபாவ\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nஏ.கே.போஸ் வெற்றி செல்லாது; ஜெயலலிதா கைரேகையை திரும்ப அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nகடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்க\nதட்டையான வயிற்றை பெறுவதற்கு இதோ சில எளிய டிப்ஸ்\nGym க்கு போகாது வீட்டில் இருந்தபடியே தட்டையான வயிற\nஜூன் மாதம் முதல் facebook live விண்வெளியிலும்\nதொழில்நுட்ப துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியாக பேஸ்பு\nட்விட்டரை வாங்க Facebook முயற்சி\nகுறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்\nகடத்தப்பட்ட குழந்தை Facebook உதவியுடன் மீட்பு\nபுதிதாக பிறந்த ���ுழந்தையை வைத்தியசாலையில் இருந்து க\nFacebook Hand Phone கள் விரைவில் அறிமுகம்\nசமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் ம\nFacebook இல் Chat செய்பவர்கள் அழகிய Animations களை​ப் பயன்படுத்தலாம்.\nபேஸ்புக் சமூக இணையத்தளத்தில் நண்பர்களுடன் சட்டிங்க\nFacebook பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nசமூக இணையத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை\nமிக‌ விரைவில் வருகின்றது Facebook App Center\nபேஸ்புக் அப்ளிகேஷன்கள் குறித்து, அதன் பாவனையாளர்கள\nFacebook நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு PIN VIEW எனும் புதிய சேவ\nமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக\nஇலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு\nபரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேற\nFACEBOOK இல் +Music வசதியை பெறுவதற்கு\nFace Book இல் தற்போது youtube வீடியோ மற்றும் mp3,\nஉமது Facebook Account Hack பண்ணப்படுகின்றது அவதானம்..\nகடந்த சில காலமாக Facebook இன் wall இல் பல்வேறுபட்ட\nFacebook Themes களை மாற்றம் செய்யலாம்..\nநாம் இணையத்தில் வந்துடன் தட்டச்சு செய்யும் முதல் த\nFacebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்ட\nGoogle + வட்டத்தில் நமது கணக்கை நீக்குபவர்களை அறிந்து கொள்ள‌ உதவும் Website.\nகூகுள் பிளஸ் வெளிவந்த சில மாதங்களுக்குள் அனைவரையும\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nபேஸ்புக் சமூக வலைத்தளமானது அன்ரோயிட், பிளக் பெரி,\nFacebook க்கில் புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்வதற்கு..\nசமூக இணையதளமான பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள்\nஉங்களது Computer களை வேறுயாரும் Hack பன்னாம கொஞ்சம\nFacebook Timeline ஐப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.\nசமீபத்தில் Facebook தளம் சுயவிவர பக்கத்தின் (Profi\n சூப்பர் டிப்ஸ் 9 seconds ago\nஇருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்.. 27 seconds ago\nசக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்\nபுத்தக அறிமுகத் தளம் 39 seconds ago\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/en/cultural-heroes/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:50:58Z", "digest": "sha1:VDKHMG3W76LTINV744N2B2KFWFWJ2AXD", "length": 5679, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "கப்டன் மோகனதாஸ் | யாழ்ப்பாணம் : Jaffna | யாழ்ப்பாணம் : Jaffna", "raw_content": "\nகப்டன் மோகனதாஸ் நவீன கடலியலின் ஆரம்பப்புள்ளி ஆவார். வான சாஸ்திரம், கடல் சாஸ்திரம், மாலுமி சாஸ்திரம் ஆகியவற்றை தம் கையகத்தே கொண்டு ஆண்டாண்டு காலமாக வல்வெட்டித்துறையில் இருந்து வல்வையில் செய்யப்பெற்ற பல கப்பல்களை தூர தேசங்களிற்கு கொண்டு சென்றிருந்தவர்கள் வல்வையர்கள்.\nஅனுபவ ரீதியாக பெற்ற அறிவினை பெற்று இவ்வாறு கப்பல்களை கொண்டு சென்றிருந்தவர்களின் தலைவர் “தண்டையல்” என அழைக்கப் பெற்றிருந்தார்.\nகாலச்சக்கரம் தண்டையல்களை கப்படன்கள் (Master Mariners) என மாற்றியது. இந்த வகையில் வல்வையில் முதலாவதாக உருவான கப்டன் நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த திரு. காத்தாமுத்து மோகனதாஸ் ஆவார்.\nஅறுபதுகளின் பிற்பகுதியில் வர்த்தகக் கப்பலில் பயிற்சியினை ஆரம்பித்து படிப்படியாக பல வர்த்தகக் கப்பல்பளில் பயணித்து மூன்றாவது நிலை அதிகாரியாக (Third Officer), இரண்டாவது நிலை அதிகாரி (Second Officer), முதல் நிலை அதிகாரி (Chief Officer) ஆகிய தரங்களைத் தாண்டி எண்பதுகளின் ஆரம்பத்தில் கப்டன் ஆகியிருந்தார் திரு. மோகனதாஸ் அவர்கள்.\nவல்வையில் இன்று பலர் இவரது நிலையை அடைந்த போதும் இன்றும் Captain என பெரிதாகப் பேசப்படும் ஓரிருவரில் முதன்மையானவர் திரு. மோகனதாஸ் அவர்கள்.\nநன்றி – தகவல் மூலம்- valvettithurai.org இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-speech-pjbc5g", "date_download": "2019-10-18T09:22:45Z", "digest": "sha1:UUL7T357KM5EVCFKPHLZC5X5IOA2Q3BF", "length": 12562, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி... மு.க.ஸ்டாலின் வேதனை", "raw_content": "\nகஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி... மு.க.ஸ்டாலின் வேதனை\nஇந்த தீர்மானத்தின் மீத�� எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கஜா புயல் பாதித்த நேரத்தில், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையது அல்ல. மேலும் கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. அரசின் தீர்மானத்தின் மீது முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.\nபின்னர் இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது குறித்து பேச சட்டப்பேரவை கூட்டியதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கஜா புயல் பாதித்த நேரத்தில், மேகதாது விவகாரத்தில் மத்திய அரசின் செயல் ஏற்புடையது அல்ல. மேலும் கஜா புயலின் வடு ஆறுவதற்கு முன்பே மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றார்.\nகஜா புயல் பாதிப்பால் பல லட்சம் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஸ்டாலின் கூறினார். ஆனால் கஜா புயல் குறித்து பேச ஸ்டாலின் கேட்ட அனுமதிக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தார். ஆகையால் மேகதாது தொடர்பாக பேசிய ஸ்டாலின் இந்த சூழலில் காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது வேதனை அளிக்கிறது.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது என கூறியுள்ளார். காவிரி நீரை கர்நாடக அரசு தேக்கி வைத்துக் கொள்ளக்கூடாது என நடுவர் மன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது தன்னிச்சையானது. மேகதாது தடுப்பணை கட்ட தமிழக அரசு தடை உத்தரவு பெற்றிருக்க வேண்டும்.\nதமிழகத்தின் உரிமைகளை பிரதமர் மதிக்கவில்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் சென்று ஏன் பிரதமரை சந்திக்கவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்தி��� அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக முழுமையாக ஆதரிக்கிறேன். மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை, இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்படுகிறது என்றார்.\nபார்டரில் இந்தியாவை அடித்து தூக்கிய பங்களாதேஷ்..\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் நடக்குமா..\nபச்சையாய் புளுகும் ராமதாஸ்... பட்டா - சிட்டாவை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் அதிரடி..\nதிமுக முன்னணி தலைவர்களுக்கு கடிவாளம் போட்ட ஸ்டாலின்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nபார்டரில் இந்தியாவை அடித்து தூக்கிய பங்களாதேஷ்..\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2016/06/07193312/Amala-Paul-Speech-Amma-Kanakku.vid", "date_download": "2019-10-18T09:27:33Z", "digest": "sha1:KTN76G7TX3J2TEIDZVPEKFEUWQSWMH3J", "length": 4563, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "கல்யாணம் ஆனதும் இப்படி பண்ணுரிங்களே - அமலா பால்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇளையராஜாவின் இசை என் நிறுவனத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய பெருமை - தனுஷ்\nகல்யாணம் ஆனதும் இப்படி பண்ணுரிங்களே - அமலா பால்\nதகுதிக்கு மீறி என்னை பாராட்டியவர்களின் அன்புக்கு நன்றி - தனுஷ்\nகல்யாணம் ஆனதும் இப்படி பண்ணுரிங்களே - அமலா பால்\nஎப்ப கல்யாணம் படம் குறித்து மனம் திறக்கும் கார்த்திக்\nஉங்களுக்கு வேணும்னா நீங்க கல்யாணம் பண்ணிக்கோங்க - Varalaxmi\nசிம்பு கல்யாணம் எப்போது என்று எனக்கு தெரியும் - கூல் சுரேஷ்\n - கண் கலங்கிய டி.ராஜேந்தர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gomali-movie-collection-jayam-ravi-vaasol/", "date_download": "2019-10-18T09:20:18Z", "digest": "sha1:RNXCLSI5A7FPOEREUTNARMNSYAZ75LRD", "length": 7990, "nlines": 83, "source_domain": "www.cinemapettai.com", "title": "வசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா? - Cinemapettai", "raw_content": "\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nCinema News | சினிமா செய்திகள்\nவசூல் கிங் ஆன ஜெயம் ரவி.. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா\nசமீபத்தில் வெளியான ஜெயம் ரவி நடிப்பில் “கோமாளி” திரைப்படம் திரைக்கு வந்து அசத்தியது இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் மட்டுமே இத்திரைப்படம் ரூ 42 கோடி வரை வசூலை அடித்துள்ளதாம்.\nஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் வெளிவந்த படம் “கோமாளி”. இப்படத்தில் யோகிபாபு ஒரு முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இப்படத்தில் 90களில் பிறந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கதைகளும் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கும். இது வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வர காரணமாக உள்ளது.\nவிஸ்வாசம் படத்திற்கு பிறகு தமிழில் கிடைத்த மாபெரும் வெற்றி என கோமாளி படம் கொண்டாடப்படுகிறது. படம் தான் கோமாளி ஆனால் யாரையும் ஏமாளியாக ஆக்காமல் நல்ல லாபத்தை தந்துள்ளது. இப்படத்தினை பெற்ற தியேட்டர்காரர்களுக்கு ரூ.10 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது தமிழ் சினிமா உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nபடம் நல்லா இருந்தா மக்கள் ஆதரிப்பார்கள்..\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், கோமாளி, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், ஜெயம் ரவி, தமிழ் படங்கள், தமிழ்நாடு, நடிகர்கள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.prekshaa.in/upanayanam-part7-suttirangalilum-smirutikkalilum-upanayanam", "date_download": "2019-10-18T08:34:59Z", "digest": "sha1:5FAW7TY3XLLB7L4KUPHDLXYKMN3NCEHM", "length": 24011, "nlines": 130, "source_domain": "www.prekshaa.in", "title": "சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் உபநயனம் | Prekshaa", "raw_content": "\nஅநேகமாக சூத்திர (Sūtra) காலத்தில்தான் உபநயனச் சடங்கு முழுதும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கக்கூடும்.[1] கிருஹ்ய சூத்திரங்களில் (gṛhya-sūtras) அச்சடங்கில் அரங்கேறும் பெரும்பாலான விவரங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இதனில் கூறப்பட்டுள்ள சடங்கே பிற்கால தர்ம சூத்திரங்களிலும், ஸ்மிருதிக்களிலும் எவ்வித மாற்றமும் இன்றி இடம்பெற்றுள்ளன; இச்சடங்கின் சமூகக் கண்ணோட்டத்தை பரைசாற்றுவதே அவற்றின் முதன்மை நோக்காக அமைந்தது. அநேகமாக இக்காலகட்டத்தில்தான் முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உபநயனம் அவசியம் என்ற கருத்து ஏற்பட்டிருக்க வேண்டும். இச்சடங்கு அச்சிறுவனது இரண்டாம் பிறப்பைக் குறிக்கவல்லது என்ற திடமான நம்பிக்கை ஏற்பட்டு, அவனை ‘த்விஜன்’ (இருமுறை பிறந்தவன்) என்றழைக்கலாயினர். ‘த்விஜன்’ என்கிற இக்கருத்து உபநயனத்துக்கானது மாத்திரம் அல்ல, யக்ஞங்களைத் தொடங்கும்போதும் ஒருவன் ‘த்விஜன்’ என்றே கொள்ளப்படுகிறான்.[2]\nவேத காலத்தில் ‘த்விஜன்’ என்பது ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கவே பயன்பட்டதே அன்றி சமூக அந்தஸ்தை அல்ல; மேலும் முதல் மூன்று வர்ணத்தார் அனைவருமே உபநயனம் செய்து கொள்ளவில்லை. ஒருவேளை சம்பிரதாய முறையில் கல்விப் பயிற்சி பெற விரும்பியோர் தாமாகவே முன்வந்து இதனை செய்து கொண்டிருக்கலாம். அநேகமாக, உபநயன சடங்கானது ஒருவரது ஆன்மீக மற்றும் கல்வி வேட்கையைக் குறிக்கவே பயன்பட்டிருக்கலாம். ஒரு பிரபல வாக்கியத்தில், தன் மகனான ஸ்வேதகேதுவிடம் (Śvetaketu) ஆருணி (Āruṇi) என்பவர், பிறப்பால் தமது குலத்தார் ஒருவரும் பிராம்மணராகிவிட முடியாது என்கிற காரணத்தால் கட்டாயம் மாணவனாகப் பயிற்சி பெற்றுத் தேர வேண்டும் என்று கூறுவதாக வருகிறது.[3]\nசூத்திர (Sūtra) காலத்தில், உபநயனம் கட்டாயமாகிவிட்டது. வளர்ந்துவரும் எந்த சமுதாயத்திற்கும் கல்வி என்பது அவசியமான தேவை.[4] உலகியல் பாடங்களைக் கற்றுத் தேர உபநயனம் அவசியமானது.[5] கல்விகற்கும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. கல்வியில் புதுப்புதுக் கிளைகள் உருவாயின. அதனால் பொக்கிஷமான இவ்விலக்கியத்தைப் பேணிக் காக்க சமூகத்தார் அனைவரது ஒத்துழைப்பும் தேவைப்பட்டதால் உபநயனம் கட்டாயமாக்கப்பட்டது.[6]\nஉபநயனச் சடங்கைப் பற்றின[7] ஒரு சிறிய பதிவு இதோ[8] –\nசிறுவன் ஆசிரியரின் கரங்களைப் பற்றுகிறான். குருவானவர் அக்னியில் ஆஜ்யத்தை (ājya) (ஆட்டுப் பாலாலான தூய நெய்) ஆஹூதி இடுகிறார். அக்னி வலப்புறம் இருக்க, அவர் கிழக்கு நோக்கி அமர்கிறார். சிறுவன் ஆசிரியரை நோக்கி அமர்கிறான் (அதாவது மேற்கு நோக்கி). பிறகு ஆசிரியர் தமது மற்றும் அச்சிறுவனது மடிந்த கைகளில��� நீரை நிரப்பிக்கொண்டு, “நாம் சாவித்திரியை தேர்வு செய்கிறோம்”[9] என்ற வரியை ஓதுகிறார். தன் கரங்களிலுள்ள நீரினை சிறுவனது கரங்களிலுள்ள நீரின் மேல் இடுகிறார். இதன்பின் தமது கரத்தினால் கட்டைவிரலோடு கூடின சிறுவனது கரம்பற்றி, “சாவித்திரியின் கட்டளையால், இரு அஸ்வினி தேவதைகளின் கரங்களால், பூஷனது (Pūṣan) கைகளைக்கொண்டு, நான் உன் கரத்தைப் பற்றுகிறேன், ராகவனே”[9] என்ற வரியை ஓதுகிறார். தன் கரங்களிலுள்ள நீரினை சிறுவனது கரங்களிலுள்ள நீரின் மேல் இடுகிறார். இதன்பின் தமது கரத்தினால் கட்டைவிரலோடு கூடின சிறுவனது கரம்பற்றி, “சாவித்திரியின் கட்டளையால், இரு அஸ்வினி தேவதைகளின் கரங்களால், பூஷனது (Pūṣan) கைகளைக்கொண்டு, நான் உன் கரத்தைப் பற்றுகிறேன், ராகவனே”[10] என்று கூறுகிறார். இரண்டாம் முறை அவன் கையைப் பற்றி, “ராகவனே”[10] என்று கூறுகிறார். இரண்டாம் முறை அவன் கையைப் பற்றி, “ராகவனே அக்னி உனது ஆசான்” என்கிறார். அதன்பின் மூன்றாம் முறை தொடர்கிறார்.\nசிறுவனை சூரியனைப் பார்க்கச் செய்து அவர் பின்வரும் மந்திரத்தை ஓதுகிறார் “சூரிய தேவதையான சாவித்திரியே இது உனது பிரம்மசாரி இவனை ரக்ஷி. இவன் மாண்டுவிடக் கூடாது”[11] அதன்பின் அவர், “நீ யாருடைய பிரம்மசாரி”[11] அதன்பின் அவர், “நீ யாருடைய பிரம்மசாரி நீ பிராணனுடைய பிரம்மசாரி. யார் உன்னைத் தூண்டிவிடுகிறார் நீ பிராணனுடைய பிரம்மசாரி. யார் உன்னைத் தூண்டிவிடுகிறார் நான் உன்னை ‘கா’வுக்கு (அதாவது, பிரஜாபதிக்கு) கொடுக்கிறேன்[12].” “நன்கு உடை அணிந்திருந்து அலங்கரிக்கப்பட்ட பாலகன் இங்கு வந்தான்,”[13] என்கிற அரை வாக்கியத்தைக் கூறி ஆசிரியர் அவனை வலப்பக்கம் திருப்புகிறார். பாலகனின் தோளிலே அவர் தமது இரு கைகளையும் வைத்து, அவனது இதயத்தில் கைவைத்து அவ்வரியின் மறுபாகத்தைக் கூறுகிறார்.[14] அக்னியை சுற்றியுள்ள நிலத்தை துடைத்துவிட்டு அப்பாலகன் மௌனமாக சமித்துக் கட்டைகளை அக்னியில் இடுகிறான் – ‘பிரஜாபதிக்கு உரித்தானதை அமைதியாகச் செய்ய வேண்டும்’ என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது, அதனால் இப்போது அந்த பாலகன் பிரஜாபதிக்கு உரியவன் ஆகிறான். “அக்னியாகிய ஜாதவேதனுக்கு நான் சமித்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; அக்னியே, இதன்மூலம் தாங்கள் விருத்தியடைவீர்கள், நாம் பிரம்மத்தை (வழிபட்டு) விருத்தியடைவோம், ஸ்வ��ஹா நான் உன்னை ‘கா’வுக்கு (அதாவது, பிரஜாபதிக்கு) கொடுக்கிறேன்[12].” “நன்கு உடை அணிந்திருந்து அலங்கரிக்கப்பட்ட பாலகன் இங்கு வந்தான்,”[13] என்கிற அரை வாக்கியத்தைக் கூறி ஆசிரியர் அவனை வலப்பக்கம் திருப்புகிறார். பாலகனின் தோளிலே அவர் தமது இரு கைகளையும் வைத்து, அவனது இதயத்தில் கைவைத்து அவ்வரியின் மறுபாகத்தைக் கூறுகிறார்.[14] அக்னியை சுற்றியுள்ள நிலத்தை துடைத்துவிட்டு அப்பாலகன் மௌனமாக சமித்துக் கட்டைகளை அக்னியில் இடுகிறான் – ‘பிரஜாபதிக்கு உரித்தானதை அமைதியாகச் செய்ய வேண்டும்’ என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது, அதனால் இப்போது அந்த பாலகன் பிரஜாபதிக்கு உரியவன் ஆகிறான். “அக்னியாகிய ஜாதவேதனுக்கு நான் சமித்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; அக்னியே, இதன்மூலம் தாங்கள் விருத்தியடைவீர்கள், நாம் பிரம்மத்தை (வழிபட்டு) விருத்தியடைவோம், ஸ்வாஹா” என்கிற மந்திரத்தை உச்சரித்தும் சமித்தை அக்னியில் இடலாம்.[15]\nஅதன்பின் அச்சிறுவன் மூன்று முறை அக்னியைத் தொட்டு, அவன் முகத்தில் தடவி,” நான் இப்பிரகாசத்தை ஏற்கிறேன் அக்னி எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், பிரகாசத்தையும் வழங்கட்டும் அக்னி எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், பிரகாசத்தையும் வழங்கட்டும் இந்திரன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், வீரியத்தையும் வழங்கட்டும் இந்திரன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், வீரியத்தையும் வழங்கட்டும் சூரியன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், காந்தியையும் வழங்கட்டும் சூரியன் எனக்கு நுண்ணறிவையும், பிள்ளைகளையும், காந்தியையும் வழங்கட்டும் அக்னியே எது உன்னை பிரகாசிக்கச் செய்கிறதோ அது என்னையும் பிரகாசிக்கச் செய்யட்டும். அக்னியே எது உனக்கு வீரியம் அளிக்கிறதோ அதன்மூலம் எனக்கும் வீரியம் கிட்டட்டும். அக்னியே எது உனக்கு வீரியம் அளிக்கிறதோ அதன்மூலம் எனக்கும் வீரியம் கிட்டட்டும். அக்னியே உனக்கு நுகர்வு சக்தி வழங்குவது எதுவோ, அது எனக்கும் நுகர்வு சக்தியை வழங்கட்டும்,” எனக் கூறுகிறான்.[16]\nஇம்மந்திரங்களை உச்சரித்து அக்னியை வணங்கியதும், அவன் தனது முட்டியை மடக்கி ஆசிரியரின் பாதம் தொட்டு,”சாவித்திரியை போதியுங்கள், ஆசானே, போதியுங்கள், ஆசானே” என்கிறான். சிறுவனது கரங்களை அவனது மேலாடையோடுகூட பற்றி ஆசிரியர் சா��ித்திரியை முதலில் ஒவ்வொரு பாதமாகவும், பிறகு ஒவ்வொரு அரைவரிகளாகவும், இறுதியில் வரி முழுவதையும் அவனுக்கு போதிக்கிறார். தம்மால் இயன்ற அளவு, ஆசிரியரானவர் காயத்ரி மந்திரத்தை மீண்டும் மீண்டும் மாணவனை ஓதச் செய்ய வேண்டும்.\nதமது விரல்களை மாணவனது இதயத்தில் தலைகீழாக வைத்து, “நான் உன் இதயத்தைத் தொட்டு[17], எனக்கு பணிவிடை செய்யுமாறு ஆக்ஞாபிக்கிறேன். உனது எண்ண ஓட்டம் எனது எண்ண ஓட்டத்தைத் தொடரட்டும் எனது வார்த்தைகளுக்கு ஒரு மனதாக நீ கட்டுப்படுவாய் எனது வார்த்தைகளுக்கு ஒரு மனதாக நீ கட்டுப்படுவாய் பிருஹஸ்பதி உன்னை எனக்கென நியமிக்கட்டும் பிருஹஸ்பதி உன்னை எனக்கென நியமிக்கட்டும்\nமேகலையை அவனுக்குச் சாத்தி, தண்டத்தை வழங்கியதும் பிரம்மசரிய மார்க்கத்துக்கான விதிமுறைகளை அவனுக்கு போதிக்கிறார்[18] – “நீ ஒரு பிரம்மசாரி. நீர் அருந்து, பணிவிடை செய், பகலில் உரங்காதே, குரு மீது முழு நம்பிக்கை வைத்து வேதங்களைப் பயில்வாய்.” காலையிலும், மாலையிலும் உணவுக்காக மாணவன் பிச்சை எடுக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் ஒரு சமித்துக் கட்டையை அவன் அக்னியில் இட வேண்டும். தான் எவற்றை எல்லாம் பிச்சை எடுத்துப் பெற்றான் என்பதை தனது ஆசிரியருக்குத் தெரியப்படுத்த வேண்டும். மீதமுள்ள நாள் முழுதும் அமராமல் நின்றுகொண்டே அவன் இருக்க வேண்டும்.[19]\nஇக்கட்டுரை திரு ஹரி ரவிகுமாரது “Upanayana – A Gentle Introduction” என்கிற ஆங்கில கட்டுரைக்கான மொழிபெயர்ப்பு.\nதிரு பிரதீப் சக்ரவர்த்தி, ஷதாவதானி டாக்டர் ஆர் கணேஷ், டாக்டர் கோடி ஶ்ரீகிருஷ்ணா, திரு ஷஷி கிரன் பி என், மற்றும் திரு அர்ஜுன் பரத்வாஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\n[5] இன்றும்கூட உலகிலுள்ள பல அரசாங்கங்கள் பொதுக்கல்வி திட்டத்தை உருவாக்கப் போராடி வருகின்றன\n[17] Mama vrate &c. அந்த சொற்கள் Pāraskara-gṛhya-sūtra 2.2, Mānava-gṛhya-sūtra 1.22.10, Hiraṇyakeśi-gṛhya-sūtra (இங்கு mama hṛdaye என்றிருக்கிறது) ஆகியவற்றிலும் உள்ளன. கலியாண சடங்கிலும் (கணவன் உச்சரிக்கும் சொற்களாக) இவை வருகின்றன; Pāraskara-gṛhya-sūtra 1.8 யைக் காண்க\n[18] Brahmacāryasi &c. இச்சொற்கள் (கூட சில சொற்கள் சில சேர்க்கப்பட்டும் நீக்கப்பட்டும்) Āpastamba-mantra-pāṭha 2.6.14, Pāraskara-gṛhya-sūtra 2.3, Kāṭhaka-gṛhya-sūtra 41.17 ஆகியவற்றிலும், இன்னும் பிறவற்றிலும் வருகின்றன. முன்பே குறிப்பிட்டிருந்த Śatapatha-brāhmaṇa 11.5.4.1-17 வின் பத்தியின் அடிப்படையில் அமைந்தவை இவை. சிலவற்றில் ‘தூங்காதே’ போன்ற எளிய வாக்கியங்களே உள்ளன-இதனை Āpastamba-dharma-sūtra 1.1.4.28, ‘Atha yaḥ pūrvotthāyī jaghanyasaṃveśī tamāhurna svapitīti’ என்று விளக்குகின்றது\n[19] Anupravacanīya சடங்கை வேதத்தின் ஒரு பாகத்தை கற்ற பின்பே செய்ய வேண்டும்; Āśvalāyana-gṛhya-sūtra 1.22.10–16, Gobhila-gṛhya-sūtra 3.2.46–47 ஆகியவற்றைக் காண்க\nஉபநயனம் என்ற சொல்லுக்கான வரையறை\nஉபநயனம் – சமஸ்காரம் என்ற சொல்லுக்கான வரையறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/motor/156666-mahindra-bolero-spotted-testing-with-abs-airbags", "date_download": "2019-10-18T09:42:22Z", "digest": "sha1:3IIA7JP24UWHWCRGEMEGSRUYK7NLZCHR", "length": 12427, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "டெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்! | Mahindra Bolero Spotted Testing with ABS & Airbags", "raw_content": "\nடெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்\nகேபினில் TUV3OO காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. அதில் ஆடியோ கன்ட்ரோல்கள் மிஸ்ஸிங் என்றாலும், SRS Airbag என எழுதியிருப்பது தெரிகிறது.\nடெஸ்ட்டிங்கில் பொலேரோ பேஸ்லிஃப்ட்.... ஏர்பேக், ஏபிஎஸ் இருக்கு பாஸ்\nபொலேரோ... யுட்டிலிட்டி வாகனத் தயாரிப்பாளராக இருந்த மஹிந்திராவுக்கு, எஸ்யூவி முகம் தந்த பெருமை இந்த காரையே சேரும். இது அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-5 யுட்டிலிட்டி வாகனங்களில் தவறாமல் இடம்பிடித்துவிடுகிறது. FY 2019 காலகட்டத்தில் மட்டும் 84,144 கார்கள் விற்பனையாகியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது, கிராமப்புறப் பகுதிகளில் பொலேரோ மீதான வரவேற்பு குறையவில்லை என்பது புலனாகிறது.\nஇந்நிலையில், ஜூலை 1, 2019 முதலாக விற்பனை செய்யப்படவிருக்கும் கார்களில் ஓட்டுநருக்கான காற்றுப்பை, ஏபிஎஸ், EBD, சீட்பெல்ட் Reminder, ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், பின்பக்க பார்க்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன. மேலும், அக்டோபர் 1, 2019 முதலாக விற்பனை செய்யப்படும் கார்கள் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற கட்டுமானத்தைக்கொண்டிருக்க வேண்டும். தவிர, ஏப்ரல் 1, 2020 முதலாக BS-6 மாசு விதிகள் மற்றும் Pedestrian Safety விதிகள் அமலுக்கு வருகின்றன;\nஇதில், காரில் சில மாற்றங்களைச் செய்தாலே, முதல் விஷயத்தில் பொலேரோ தப்பித்துவிடும். என்றாலும், மற்ற இரு விஷயங்களில் இது தப்பிப்பிழைப்பதற்கு சாத்தியமே இல்லை. எனவே, விற்பனையில் இருக்கும் காரை ல���ட்டஸ்ட் விதிகளுக்கேற்ப மேம்படுத்துவது அல்லது தற்போதைய மாடலின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, முற்றிலும் புதிய மாடலைத் தயாரிப்பது என இரு சாய்ஸ்கள் உண்டு. இதில், சுலபமான முதல் வழியையே தேர்ந்தேடுத்திருக்கிறது மஹிந்திரா. ஆம், ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பையுடனான மாடல், தமிழக நெடுஞ்சாலைகளில் தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. அதை மேல்மருவத்தூரில் படம்பிடித்திருக்கிறார், புதுச்சேரியைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எம்.அர்ஜுன்.\nஸ்பை படங்களைப் பார்க்கும்போது, காரின் வெளிப்புறத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதில் இருப்பது 1.5 லிட்டர் mHawkD70 இன்ஜின் பொருத்தப்பட்ட பொலேரோ பவர் ப்ளஸ் மாடலின் டாப் வேரியன்ட்டான ZLX ஆகும். இருப்பினும், காரில் பனி விளக்குகள், Wheel Caps, பாடி கிராஃபிக்ஸ் ஆகியவை மிஸ்ஸிங். கேபினில் TUV3OO காரில் இருக்கும் அதே ஸ்டீயரிங் வீல் இடம்பெற்றுள்ளது. அதில், ஆடியோ கன்ட்ரோல்கள் மிஸ்ஸிங் என்றாலும், SRS Airbag என எழுதியிருப்பது தெரிகிறது. மற்றபடி Faux Wood ஃபினிஷுடன்கூடிய டூயல் டோன் டேஷ்போர்டு, டிஜிட்டல் மீட்டர், Single Din ஆடியோ சிஸ்டம் என வழக்கமான அம்சங்களே இன்டீரியரில் உள்ளன.\nஏப்ரல் 2020-ல் வரப்போகும் மாடலில், இதே இன்ஜின் BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்படலாம் என்பதுடன், Pedestrian Safety விதிகளுக்கேற்ப காரின் முன்பக்கத்தில் உயரமான பானெட், கூர்மையான பகுதிகளற்ற பம்பர், மாற்றியமைக்கப்பட்ட கிரில் ஆகிய மாற்றங்கள் இடம்பெறலாம். கடந்த 2014-ம் ஆண்டிலேயே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடனான ஸ்பெஷல் எடிஷன் (600 கார்கள் மட்டுமே) பொலேரோவை மஹிந்திரா களமிறக்கியது தெரிந்ததே.\nஇந்நிலையில், முற்றிலும் புதிய தாருக்கு வழிவிடப்போகும் தற்போதைய முதல் தலைமுறை மாடலில், Signature Edition மாடலை இந்த நிறுவனம் வெளியிட இருக்கிறது. டெஸ்ட்டிங்கில் இருந்த இதையும் படம்பிடித்துள்ளார் எம்.அர்ஜுன். இதிலும் பொலேரோ போலவே ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பை வழங்கப்படும் எனத் தெரிகிறது. கறுப்பு மற்றும் நீல நிறங்களில் தாரின் Signature Edition மாடலை வாங்க முடியும். வெளிப்புறத்தில் Signature Edition பேட்ஜ், 15 இன்ச் அலாய் வீல்கள், பானெட்டில் கறுப்பு வேலைப்பாடு, பம்பரில் சில்வர் வேலைப்பாடு ஆகியவை தவிர, ஃபெண்டரில் ஆனந்த் மஹிந்திராவின் கையோப்பம் இருப்பதுதான் ஸ்பெஷல்\nகேபினில் பின்பக்க இருக்கைகள் Front Facing பாணியில் இருக்கும் என்பதுடன், Leatherette சீட் கவரும் உண்டு. வெறும் 700 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படவிருக்கும் இதில், 2.5 லிட்டர் CRDe டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். எதிர்பார்த்தபடியே வழக்கமான மாடல்களைவிட இவற்றின் விலை அதிகமாகவே இருக்கும்.\n94,000 - 1.05 லட்ச ரூபாயில் 200சிசி அட்வென்சர் டூரர்... வெல்கம் ஹீரோ எக்ஸ்-பல்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1306976.html", "date_download": "2019-10-18T08:39:42Z", "digest": "sha1:5STCEND3YY2LUAZWHNQDIUYUZFBLJXZR", "length": 10859, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மதுபோதையில் வாகனம் செலுத்திய 8488 சாரதிகள் கைது!! – Athirady News ;", "raw_content": "\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 8488 சாரதிகள் கைது\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 8488 சாரதிகள் கைது\nகடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nமதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.\nஅதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 155 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8488 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nபெருந்தோட்டங்களில் வெட்டி விற்பனையாகும் மரங்கள்\nகர்நாடகத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிதாக வீடு கட்டுவதற்கு ரூ.5 லட்சம்- எடியூரப்பா..\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு –…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17 பேர் கைது..\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் ���ாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக…\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது –…\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nசென்னைக்கான விமான சேவைக் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபா\n5 அடி கங்காருவை அப்படியே சாப்பிட்ட பூனை… அதிர்ச்சியடைந்த இளம்…\nஅறிவியலையே கதிகலங்க வைத்த இயற்க்கை மர்மங்கள் \nபாரிசில் திருடுபோன 8 லட்சம் யூரோ மதிப்புள்ள கைக்கடிகாரம்..…\nஅனுமதி மறுத்த விமான நிலைய அதிகாரிகள்… இளம்பெண் செய்த வினோத…\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_3.html", "date_download": "2019-10-18T10:02:26Z", "digest": "sha1:D7X26DEZCIQBL5JJEGL32YENUX7P46YJ", "length": 5839, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்: ஜெயக்குமார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்: ஜெயக்குமார்\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2018\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nதலைமை செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்கள���க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “காவிரிக்காக கருத்து வேறுபாடு மறந்து, அனைத்துக்கட்சி கூடி தீர்மானம் நிறைவேற்றினோம். முதலமைச்சர் தலைமையிலான குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது. காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சரை முதலில் சந்திக்க மத்திய அரசு கூறியது.\nநீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு சந்திப்பதாக பிரதமர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான குழுவை சந்திக்க பிரதமர் மறுக்கவில்லை. 6 வாரங்களில் 2 வாரங்கள் முடிந்து உள்ளன. இன்னும் 4 வாரங்கள் உள்ளன அதற்குள் நாம் எதையும் அவசரப்பட்டு கூறவேண்டாம்.” என்றுள்ளார்.\n0 Responses to அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்: ஜெயக்குமார்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க மறுப்பதாக கூறுவது பொய்: ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/other/aalosanai/5350-2016-05-25-03-41-49", "date_download": "2019-10-18T09:15:51Z", "digest": "sha1:HK7BBHU6ROF3WSBOV7UO3LIGOYCKL4UC", "length": 29246, "nlines": 308, "source_domain": "www.topelearn.com", "title": "உங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்…", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்…\nநீங்கள் சம்பாதிக்கும் பணத்திலோ, அதைக் கொண்டு நீங்கள் வாங்கி தரும், புடவை, நகை, ஃபேஷன் உபகரணங்கள் போன்ற பரிசுகளையும் தாண்டி. நீங்கள் அவருடன் செலவழிக்கும் நேரம் தான் மனைவிகள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு. இதை இந்த தலைமுறையில் பல ஆண்கள் புரிந்துக் கொள்வதில்லை.\nஇந்நாட்களில் பலர் விவாகரத்து நோக்கி செல்வதற்கான முக்கிய காரணம், தம்பதி மத்தியில் இருக்கும் புரிதல் இன்மை தான். இந்த புரிதல், ஒருவர் பற்றி ஒருவர் அறியாதிருப்பது போன்றவை உண்டாக காரணியாக இருப்பது சரியாக நேரம் ஒதுக்கி பேசாமல் இருப்பது தான். இதுப் போன்ற பிரச்சனைகள் எழாமல் இருக்கவும், உங்கள் மனைவியை மகிழ்விக்கவும் உதவும் வழிகளை பார்க்கலாம். …\nபாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல், வீடு துடைத்தல் என எந்த வேலையாக இருந்தாலும், சின்ன சின்ன உதவிகள் செய்துக் கொடுக்க மறக்க வேண்டாம். இந்த சின்ன வேலை உதவிகள் உங்கள் மனைவியை பெருமளவு மகிழ்ச்சியடைய உதவும் என்பதில் துளியும் சந்தேகம் தேவையில்லை.\nமேலும், நீங்கள் இது போன்ற வேலைகள் செய்துக் கொடுப்பதை தம்பட்டம் அடித்து தோழிகளிடம் பெருமையாக கூறி மகிழ்ச்சி அடைகிறார்கள் மனைவிகள். இந்த மகிழ்ச்சியை உங்கள் மனைவிக்கு நீங்கள் தந்தே ஆகவேண்டும்.\nதேவையான போது மட்டும் முன்னுரிமை அளித்து, பிறகு அவர்களை பின் தள்ளி நிப்பாட்டுவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்திலும், எந்த சூழலிலும் நீங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டிய முதல் நபர் உங்கள் மனைவி.\nஉங்கள் தொழில், வேலை சார்ந்து மட்டுமில்லாமல், உங்கள் மனைவியின் வேலை சார்ந்தும் சற்று ஆர்வம் செலுத்துங்கள். வேலை ரீதியாக அவர் முன்னேற்றம் அடைய என்ன செய்யலாம் என அறிவுரைக் கூறுங்கள்.\nஉங்கள் இருவருக்கு மத்தியிலான ஒரு செய்கை பாசையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செய்கை, சத்தம் போன்ற ஏதேனும் ஒன்று சுயமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வபோது இந்த முறையில் உரையாட முயற்சி செய்யுங்கள். இதுபோன்ற சில விஷயங்கள் அவர்கள் அதிகமாக மகிழ்ச்சியடைய உதவும்.\nமுக்கியமாக நேரம் ஒதுக்குங்கள். வேலையே கதி என இருக்க வேண்டாம். வீடும், இல்லறமும் கூட முக்கியம். இரண்டையும் இரு கண்களாக பாவியுங்கள். அப்போது தான் இல்லறமும் சிறக்கும், தாம்பத்தியமும் சிறக்கும்.\nஉங்கள் முகத்தில் உள்ள கருமையை நீக்க வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்துங்க\nசரும அழகிற்காக எத்தனையோ கிறீம்கள் வந்தாலும் இயற்கை\nவாட்ஸ் ஆப் செயலியை உங்கள் நாட்டு மொழியிலேயே பயன்படுத்துவது எப்படி\nமிகவும் பிரபல்யமான வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி செயலி��ை\nஉங்கள் உடல் சூட்டை தணிக்க எளிய டிப்ஸ் இதோ...\nகோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும\nஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா இந்த டீ மட்டுமே போதும்\nவெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது\nஉங்கள் பற்களைப் பற்றிய சில தகவல்கள் இதோ\nபல்லின் அமைப்பு ஒவ்வொரு பல்லிலும் இரண்டு பாகம் உள\nஉங்கள் நாக்கில் இப்படி சின்ன சின்ன கொப்புளங்கள் வருகின்றதா\nஅடிக்கடி நாக்கில் சின்ன சின்ன கொப்பளங்கள் வருவதுண்\nஉங்கள் நுரையீரல் நன்கு இல்லை என்பதைச் சொல்லும் அறிகுறிகள்\nஎளிதில் போகாத இருமல், மூச்சு வாங்குதல், மாடி ஏற\nஉங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் \nநமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ\nஉங்கள் தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கங்கள்\nநமது தொழில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தடையாக\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் ஏற்படும் மோசடி\nபயனாளர்களின் Gmail கணக்கிலிருந்து அவர்களுக்கே ‘S\nபணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி\nஇன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்\nஉங்கள் வாழ்வை வளமாக்கும் திறன்கள் \nநாம் நினைத்த வேலையை பெறுவதற்காக எண்ணற்றத் திறன்களை\nஅலுவலகத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான வழிமுறைகள்\nஅலுவலகத்தில், ஒரு நாளில் எட்டு மணி நேரத்துக்கு மேல\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா\nநமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில\nஉங்கள் சாதாரண லேப்டாப்பினை(laptop) டச் ஸ்கீரின் லேப்டாப்பாக மாற்ற வேண்டுமா\nஇன்றைய உலகில் ஸ்மார்ட் போனினையும் (smartphone), டே\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nமனைவியை மிரட்டி 10 குழந்தைகளுக்கு தாயாக்கிய குடிகார கணவன்\nதிண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது க\nஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத்\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nநமது உடலினுள் ஏதேனும் உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டால\nசூரியனுக்கு உங்கள் உதடுகளையும் பிடிக்கும்\nஉள்ளத்தைப் பிரதிபலிக்கிற உதடுகளுக்கு அழகு சேர்க்கு\nஉங்கள் நரைய��� போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் குழந்தைகள் உடல்பருமனாக இருக்கிறார்களா\nஉங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும்\n உங்கள் முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வ\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nமைக்ரோசாப்ட் தற்போது இணையத்தின் வேகத்தை சரிபார்க்\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nமுட்டை ஓடும் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கிய குறிப்பு\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nஉங்கள் குழந்தைகள் சாதிக்க வேண்டுமா\nதயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்\nதயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள்\nஉங்கள் இன்ட்டர்வியுவில் கைகொடுக்கும் எட்டு செயலிகள்\nதற்போது இருக்கும் அறிவியல் விஞ்ஞான உலகில் உலகெங்\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nகுடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்\nவாட்ஸ் அப்பில் பதில் அனுப்பாத மனைவியை விவாகரத்து செய்தார் கணவர்\nசவுதிய அரேபியாவை சேர்ந்த 30 வயது வாலிபர் வாட்ஸ் அப\nஉங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா\nதகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்ப\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nஎந்த மொழியில் பேசினாலும் உங்கள் மொழியில் கேட்கலாம்: ஸ்கைப்பில் அறிமுகம்\nமுன்னனி சொப்ட்வெயார் நிறுவனமாகத் திகழும் மைக்ரோசொப\nஆண்களே உங்கள் சருமம் மங்குகிறதா\nகோடைகாலம் தொடங்கியதுமே தோலின் நிறம் மங்கத் தொடங்கி\nஉங்கள் கனவு இல்லத்தை நீங்களே இலவசமாக டிசைன் பண்ணுங்க‌\nவீடு டிசைன் செய்வதற்கு உதவும் எளிய இலவச மென்பொருள்\nஉங்கள் Pendrive இனை RAM ஆக பயன்படுத்தலாம்..\nஇன்றைய உலகில் க‌ணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட\n15வது மனைவியை தேர்வு செய்தார் சுவாசிலாந்து மன்னர்\nசுவாசிலாந்து மன்னர் மிஸ்வதி, தனது 15வது மனைவியை தே\nசிலர் பேச வாயைத் திறந்தாலே குப்பென்று துர் நாற்றம்\nஉங்கள் வயிற்றுத் தொப்பையைக் குறைக்கும் அன்னாசி\nபச்சைக்காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் தான\nஉங்கள் Keyboard, Mouse போன்ற‌வற்றிற்​கு Password கொடுக்க ஒரு‌ Software..\nகணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாது\nஉங்கள் Computer Screen னை Camera இல்லாமல் Record செய்யவேண்டுமா\nநாம் இணையத்தில் நிறைய வீடியோ Tutorial பார்த்து இர\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nஉங்கள் வீட்டில் இருந்தபடியே உலகின் 130 அதிசய நகரங்களை கண்டுகளிக்க ஓர் இணையம்...\nWorld Wonders என்பது கூகுள் நிறுவனத்தின் கலாச்சார\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற\nஉங்கள் Blogspot ஐ சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற.\nஉங்கள் கணணியை வைரஸ் தாக்கியுள்ளதா என கண்டறிந்து அறியப்படுத்தும் கூகுளின் புதிய ச\nநம் கணணியில் நுழைந்து மால்வேர்களும், வைரஸ்களும் செ\nமொபைல் ஃபோன் வைத்துள்ள நாம் அனைவரும் பலவிதமான அப்ள\nஉங்கள் கணிணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா\nநாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப\nSoftware இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..\nஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nஉங்கள் இணைய இணைப்பின் வேகத்தை அறிந்து கொள்வதற்கு ஒர் தளம்\nபிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள்\nஉங்கள் சளித்தொல்லைக்கு மருந்தாகும் கருந்துளசி\nசளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம்.\nஉங்கள் ஞாபக மறதிக்கு சில வழிகள்..\n\"ஐயோ மறந்து போச்சே…\",ஓ.. சே..இப்பதான் நினைச்சேன் அ\nதாய்மாருக்கான Tips. அடிக்கடி சிறுநீர் கழிப்பவரா உங்கள் குழந்தைகள்\n* சில குழந்தைகள் பிறந்தது முதலே அடிக்கடி சிறுநீர்\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை 14 seconds ago\nபூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு. 20 seconds ago\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது 43 seconds ago\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 51 seconds ago\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம் 57 seconds ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auto.ndtv.com/tamil/news/bikes?page=5", "date_download": "2019-10-18T09:49:37Z", "digest": "sha1:5KT6X6MYV2ENZF2LVLTHPFUBJS5ADFK3", "length": 4692, "nlines": 96, "source_domain": "auto.ndtv.com", "title": "Bikes News in Tamil தமிழில் செய்திகள், Upcoming வரயிருக்கும் Bikes News செய்திகள் , Auto News Tamil வாகன செய்திகள் தமிழில் - NDTV AUTO Tamil", "raw_content": "\nஹோண்டா நிறுவனத்தின் அடுத்த 'மரண மாஸ்' பைக்\nமெக்கானிக்கலாக ஏர் கூல்ட் 399 சிசி இரட்டை இன்ஜின் பெற்றுள்ளது இந்த CBR400R. இது...\n125 சிசி பைக்குகளுக்கு புது கட்டுப்பாடுகள்; விவரம் உள்ளே\nஹோண்டா CB ஷைன் CBS பைக்கின் விலை 58,338 ரூபாயாகும். ஹோண்டா CB ஷைன் SP CBS பைக்கின் விலை...\nராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் விலை கிடு கிடு உயர்வு...\nஇந்த ஆண்டு முற்றிலும் புதிய பைக்கை அறிமுகம் செய்யவுள்ளது ராயல்...\nயமஹாவின் புதிய MT-15 பைக்; அனைத்து விவரங்களும் உள்ளே\nமுன் பகுதியில் 282 mm டிஸ்க், பின் பகுதியில் 200 mm டிஸ்க் உடன் வரும் இதில் LED...\nமீண்டும் வருகிறதா மஞ்சள் நிற NS200 பல்சர்\nமெக்கானிக்கலாக, 199.5 சிசி இன்ஜின், சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட்,...\nமின்சார பைக்குகளை வாங்கவைக்க 'ஹீரோ'-வின் புதிய திட்டம்; ரூ.6000 வரை சலுகை\n‘புது எலக்ட்ரிக் பைக்கானது பழைய பைக்குகளை விட அதிக மைலேஜ் தரும். மேலும்...\nபைக்குகளை திரும்ப பெறும் ஹார்லி டேவிட்சன்; என்ன பிரச்னை\nபிரேக் உடன் பொருந்திருக்கும் காலிப்பரில் (Caliper) அரிப்பு ஏற்பட்டு பிரேக்...\nஇடைக்கால பட்ஜெட் 2019- வாகனத் துறைக்கான அறிவிப்புகள் என்ன\nவிவசாயிகளுக்கு 75,000 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டுள்ளதால், டிராக்டர் மற்றும்...\n2019 யமஹா Fz V3.0 பைக்கின் அனைத்து விவரங்கள் இதோ\nயமஹாவின் சிறந்த பை��்குகளில் ஒன்றாகும். ABS மாற்றம், சில டெக்னிக்கல்...\nபஜாஜ் - டிரைம்ப் ஒப்பந்தம் எப்போது\nபஜாஜ் ஆட்டோ மற்றும் டிரைம்ப் மோட்டர் சைக்கிள் இடையேயான ஒப்பந்தமானது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/126988/", "date_download": "2019-10-18T09:48:50Z", "digest": "sha1:2XKZ73OST4VQDYSK2NQ67XNDC3TO2FDS", "length": 9578, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் வெள்ளம் – 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றம்\nமலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்ங்களைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் 19.07.2019 அன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு 20.07.2019 அன்றும் மரம் முறிந்து விழுந்து வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.\nவெள்ளத்தினால் 9 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் உயிராபத்துகள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள் தோட்ட சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 ஆண்கள், 12 பெண்கள், 23 சிறுவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடதக்கது #தலவாக்கலை #வெள்ளம் #வெளியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nஅப்துல்லா மஃறூப் குழுவினர் மீது தாக்குதல்\nமென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=366&cat=10&q=General", "date_download": "2019-10-18T09:08:23Z", "digest": "sha1:CNL36X5K5XOAQILTHZAUK5MNCAWNWH24", "length": 8865, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஐடிஐ முடித்தவருக்கு ரயில்வேயில் என்ன வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nஐடிஐ முடித்தவருக்கு ரயில்வேயில் என்ன வேலை கிடைக்க வாய்ப்புள்ளது\nஅசிஸ்டன்ட் டிரைவர், டெக்னீசியன், ஸ்கில்ட் ஆர்டிசான், சிக்னல் பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nபி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படித்து முடிக்கவுள்ள எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nமனோகரன் எழுதுகிறேன். டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வானது, டிஆர்பி எழுதும் முதுநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்துமா அரசின் உத்தரவு எங்களை மிகவும் குழப்புகிறது. தயவுசெய்து விளக்கவும்.\nவிசுவல் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் எனது மகனை சேர்க்க விரும்புகிறேன். இந்தப் படிப்பு குறித்த தகவல்��ளையும் அதற்கான வேலை வாய்ப்புகள் பற்றியும் கூறலாமா\nபிரிண்டிங் டெக்னாலஜி படிப்பை எங்கு படிக்கலாம்\nகிரிக்கெட் அம்பயராக என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/fertility-and-the-moon-361292.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:32:43Z", "digest": "sha1:HIIX3MW4JSEOATY3ZUONLDSAGFZVRNGT", "length": 25958, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திரன் தரும் சந்தோஷங்கள்... தோஷங்கள் என்னென்ன தெரியுமா? | Fertility and the Moon - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nThenmozhi BA Serial: ஷவர்..பாத் டப்..தண்ணி கஷ்டம் தேனுக்கு புரியலையே\nகிழிக்காதீங்கன்னு அத்தனை தடவை சொல்லியும் கேட்கலையே அந்த டாக்டர்.. சுசீலா கண்ணீர்\nஇந்திய மீனவர்களை மீட்க முயன்ற ராணுவ வீரரை சுட்டுக் கொன்றது வங்கதேச பாதுகாப்பு படை- எல்லையில் பதற்றம்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nஎன்னாது பட்டாசு வெடிக்க கூடாதா.. மதுரை ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு.. சிக்கிய ஸ்பைஸ்ஜெட்\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nMovies 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n அஸ்வினை கங்குலி டீமுக்கு அனுப்பாதீங்க.. தடுத்து நிறுத்திய ஜாம்பவான்.. ஐபிஎல் அணி பல்டி\nAutomobiles தமிழகத்தின் இந்த நகரங்களை சேர்ந்தவர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம்\nFinance என் சொத்தை விற்று கடனை அடையுங்கள்.. ஆர்பிஐக்கு வாத்வான் கடிதம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திரன் தரும் சந்தோஷங்கள்... தோஷங்கள் என்னென்ன தெரியுமா\nமதுரை: சந்திரனைப் பார்த்து காதல் வயப்படுகின்றனர். வானத்தி��் இருக்கும் முழு நிலவு மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு புத்துணர்ச்சியை தரும். சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன.\nஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் அவர் என்ன ராசி என்று கணிக்கிறோம். முதல்தசை என்னவென்று கணிக்கிறோம். கோச்சாரப்படி கிரகங்களின் சஞ்சாரம், சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிக்கு பலன்கள் பார்ப்பதோடு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கிறோம்.\nசந்திரனின் சஞ்சாரம் அமாவாசை, பவுர்ணமி என மாதந்தோறும் நிகழும் போது மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் இருக்கும் போது அமாவாசையும், சந்திரனும் சூரியனும் எதிர் எதிர் திசையில் சூரியனிடம் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது பவுர்ணமியும் ஏற்படுகிறது.\nசந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவர். சந்திரனின் ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். உச்சவீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம். நீர் இருக்கும் இடமெல்லாம் சந்திரன் ஆதிக்கம் செய்யும் இடங்கள்தான். கடல் சார்ந்த அறிவியல் நுட்பங்கள், நதி, நதிக்கரை, கடற்கரை, ஏற்றுமதி, இறக்குமதி, இரவுக்கு அதிபதி, தாயார், தாய்வழி உறவுகள், சுவாசம், நுரையீரல், இடது கண், இயற்கை பருவ மாற்றங்கள், பெண்களின் பருவகால மாற்றங்கள், விவசாயம், செடி கொடிகள், அந்தந்த பருவ காலத்திற்கேற்ப செய்யப்படும் தொழில்கள் என எங்கும் வியாபித்து இருப்பவர் சந்திரன்.\nசந்திரன் மனோகாரகன். ஒருவரின் கற்பனை சக்தியை அதிகரிப்பவர். எண்ணம், செயல், சொல், புத்தியை சரியாக கொண்டு செல்பவர் சந்திரனே. ஜாதகத்தில் சந்திரன் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றோ பலம் குறைந்தோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால், பாதிப்பு ஏற்படும்.\nசந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி' என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.\nஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.எனவே பெண்ணினுடைய கரு முட்டை கருத்தரிக்கிற நிலைக்கு போவதற்கு சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகும். ஒரு பெண் கரு தரிப்பதற்கு சூரியன்-சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதோடு பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் கெட்டுவிடக்கூடாது. செவ்வாய் ரத்தகாரகன். பெண்கள் பூப்படைவதற்கு முக்கிய காரணமே செவ்வாய்தான்.\nகரு உருவாக சரியான நேரம்\nஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த மாதவிலக்கு சரியான பருவத்தில் வர வேண்டும். மாதவிலக்கு என்பது சினைப்பையில் உருவான அவளுடைய முட்டை 28 தினங்களுக்கு பிறகு வெளியேற்றப்படும் நிகழ்ச்சியாகும். அதாவது எந்த திதியில் அவள் மாதவிலக்கு அடைகிறாளோ அதிலிருந்து 28 வது திதியில் புதிய கருமுட்டை உருவாகும். இந்த சமயத்தில் தாம்பத்ய உறவு நிகழ்ந்தால் கர்ப்பம் ஜனிக்கும். 28 தினங்களுக்கு ஒரு முறை பெண் மாதவிலக்கு அடைந்தால் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.\nகரு உருவான உடன் எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை ஜனிக்க வேண்டுமோ, அந்த நட்சத்திரத்தின் தசா, புக்தி, அந்தரம் எல்லாம் தொடங்கிவிடுகின்றன. அதேபோல் லக்னம் மற்ற கிரக அமைப்புகள் எல்லாமும் முடிவாகி செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்தக் கணக்கை வைத்துத்தான் குழந்தை பிறந்தவுடன் மாதா கர்ப்ப செல்லு நீக்கி மீதி இந்த தசையில், இந்த புக்தியில், இந்த அந்தரத்தில் இவ்வளவு வருடம், மாதம், நாள் என்று பஞ்சாங்கத்தின் துணையுடன் கணக்கிடுகிறோம்.\nஒரு பிறந்த உடன் அவரது ஜாதகத்தில் சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இது அவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார். அதேநேரத்தில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், செயல் இழப்பு, பிறரை சார்ந்து இருப்பதால் உண்டாகும் ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன.\nதிருமண தடை ஏற்படுத்தும் அமைப்பு\nசனியும், சந்திரனும் கூட்டணி சேர்வது, பார்த்துக்கொள்வது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, இந்த தோஷத்தை தரும். இதன் மூலம் மன சஞ்சலம், சபலம் அதிகம் கொண்டிருப்பார்கள். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். திருமணம் முடிவதில் பாதிப்பு இருக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nசனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்\nஉலக தற்கொலை விழிப்புணர்வு தினம்: தற்கொலையை தூண்டும் கிரகங்களை தடுக்கும் சூரியன்\nசந்திராயன் 2 பற்றி பேசும் நீங்க சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி பற்றியும் தெரிஞ்சுக்கங்க\nசந்திரயான்-2.. \\\"செல்லக்குட்டி\\\" ரோவர் வாகனத்தின் வெள்ளோட்டத்துக்கு மண் அளித்த கிராமத்தினர் சோகம்\nலேசர் ஆராய்ச்சி.. சந்திரயான் 2 மூலம் நாசா செய்ய போகும் ரிசர்ச்.. நிலவில் இறங்கும் முக்கிய பார்சல்\nசந்திரயான் 2வே இன்னும் முடியல.. அதுக்குள்ள அடுத்த திட்டமா விமானப்படை வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு\nசிட்டி 3.0 ரீ லோடட்.. ரோபோவின் சொல்படி பறக்க போகும் சந்திரயான் 2.. வியப்பூட்டும் விஷயம்\nஅந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்\nசெப்.7ல் நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 2.. உலகமே உற்று நோக்குகிறது\nஎவ்வளவு ��ழகா இருக்கு.. சந்திரயான் 2 எடுத்த நிலாவின் முதல் புகைப்படம்\n20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmoon saturn சந்திரன் சூரியன் கர்ப்பம் சனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/training-institute-be-established-north-chennai-government-294728.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T08:23:42Z", "digest": "sha1:PIRRR5GAUNYURDPMYQCDW25PR73UVCGN", "length": 15285, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பயிற்சி மையம்: முதல்வர் உத்தரவு | Training institute to be established in North Chennai : government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nMovies விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப���ி அடைவது\nபோட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசு சார்பில் பயிற்சி மையம்: முதல்வர் உத்தரவு\nசென்னை: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தமிழக அரசின் சார்பில் வட சென்னையில் பயிற்சி மையம் தொடங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் பயன் பெறும் வகையில், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று துவக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇந்த பயிற்சி மையம் பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வட சென்னையில் இந்த ஆண்டு துவக்கப்படும்.\nஇப்பயிற்சி மையத்தில், போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணாக்கர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமத்திய, மாநில துறைகள், வங்கி தேர்வுகளை சந்திக்க ஏற்கும் வகையில் பயிற்சியளிக்கப்படும் என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் edappadi palanisamy செய்திகள்\nவிரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின்... எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஸ்டாலின் அரசியல் வியாபாரி..பொய் சொல்வதில் வல்லவர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் முதல்வர் கடும் தாக்கு\nநாங்குநேரி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தாக்கி பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nஜெயலலிதா யாருக்கும் அடிபணிந்தது இல்லை.. தமிழக நலன்களை விட்டுக்கொடுத்தது இல்லை.. ஆனால்.. ஸ்டாலின்\nநோபல் வெற்றியாளர் அபிஜித் சொன்ன திட்டங்கள்.. தீவிரமாக செயல்படுத்தும் முதல்வர் பழனிசாமி.. செம\n\\\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\\\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nஇந்தியாவில் நம்பர் 1.. சுற்றுலாத்துறையில் தமிழகத்திற்கு தனி மகுடம்.. அசத்தும் முதல்வர் பழனிசாமி\nஅதிமுக குடும்ப கட்சி அல்ல.. தொண்டர்களின் கட்சி.. முதல்வர் மாஸ் பிரச்சாரம்.. மக்கள் பெரும் வரவேற்பு\nஆளும் கட்சிக்கு வாக்களித்தால், மக்கள் கோரிக்கை ஈஸியாக நிறைவேறும்: நாங்குநேரியில் முதல்வர் பிரச்சாரம்\nஉலகின் கவனத்தை ஈர்த்த தமிழகம்... உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/pragya-thakur-skips-court", "date_download": "2019-10-18T09:24:11Z", "digest": "sha1:S5CZ5A3JL3NYOFDVR4RM4LG4PKOHYJK2", "length": 3409, "nlines": 79, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nநீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு கோரிய பிரக்யா சிங் தக்கூரின் மனு தள்ளுபடி\nபிரக்யா சிங் தக்கூர் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்திற்கு சரிவர ஆஜராகவில்லை என மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் 7 பேரும் வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்தது.\nநீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு கோரிய பிரக்யா சிங் தக்கூரின் மனு தள்ளுபடி\nபிரக்யா சிங் தக்கூர் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்திற்கு சரிவர ஆஜராகவில்லை என மும்பை சிறப்பு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இந்நிலையில் 7 பேரும் வாரம் ஒரு முறை கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென அதிரடி உத்தரவை பிறப்பித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?page=10", "date_download": "2019-10-18T10:34:55Z", "digest": "sha1:3HP5HJ3ZLESD5MUSJMO2ZBABSAVY2VQP", "length": 8212, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nவிஷால் – தனுஷ் படப்பிடிப்பு நிறுத்தம்..\nதமிழ் சினிமா வெள���ப்புற படப்பிடிப்பு குழு சங்கத்தை சேர்ந்தவர்கள் திடீர் வேலை நிறுத்தம் செய்ததால் நடிகர்கள் தனுஷ் , விஷால் நடித்து வந்த படங்கள் உள்பட 20 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவ...\nசரத்குமார் வில்லனாக நடித்திருந்தால் சண்டைக் காட்சிகள் உண்மையாக இருந்திருக்கும் - விஷால்\nசண்டக்கோழி-2 பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஷால் நடிகை வரலட்சுமி கூறியதைப் போல் அவர் தந்தை சரத்குமாரை கிளைமேக்சில் நடிக்க வைத்திருந்தால், சண்டைக் காட்சிகள் உண்மையாகவே நடந்திருக்கும் என்ற...\nஇரும்புத்திரை இயக்குனரின் தாய் கவிதா சஸ்பெண்ட்.. 40 நாட்கள் கழித்து நடவடிக்கை\nகாஞ்சிபுரம் சோமஸ்கந்தர் சிலை முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவை 40 நாட்கள் கழித்து சஸ்பெண்டு செய்துள்ளதாக அற நிலையத்துறை அறிக்கை கொடுத்துள்ளது...\nசினிமாதுறையில் சிஸ்டம் சரியில்லை : விஜய் சேதுபதி\n96 படப் பிரச்சனையில் தாம் பலிகடா ஆக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் விஷாலை குறை கூற முடியாது என்றும் நடிகர் விஜய் சேதுபதி வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 4 ந்தேதி வெளியாக வேண்டிய நடிகர் விஜய...\nவிஜய் சேதுபதியிடம் பணிந்தார் விஷால்.. வட்டியை திருப்பி கொடுக்க ஒப்புதல்\nநடிகர் விஜய் சேதுபதியின் 96 படத்தை கடன் பாக்கிக்காக திரையிடவிடாமல் தடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் அம்பலமானதால் , அந்த கடனுக்காக விஜய் சேதுபதியிடம் பெற்ற ஒன்றர...\nவிஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஷால்..\nநடிகர் விஜய் சேதுபதியின் 96 என்ற படத்தை வெளியிட விடாமல், தயாரிப்பாளர் தரவேண்டிய பணத்துக்கு வட்டி கேட்டு தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால் தடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது தமிழ் திரை உலகில் கந்த...\nவிஷால் ரசிகர் மன்றமான மக்கள் இயக்கம் அமைப்பின் கொடி அறிமுகம்\nநடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள்...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-10-18T08:43:07Z", "digest": "sha1:RZ3NGV3QIU3CWY2SBCIQMNWUXL5FLXO5", "length": 9156, "nlines": 95, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: இன்று(ம்) இனிக்கும் அன்றைய விடுமுறை", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nஇன்று(ம்) இனிக்கும் அன்றைய விடுமுறை\nஏப்ரல் கடைசி- அனேகமாக எல்லா ஸ்கூலும் இன்னும் சில தினங்களில் கோடைக்காக மூடி விடுவார்கள், பசங்களுக்குக் கொண்டாட்டம்தான்.\nஎங்கள் காலத்தில் நாங்கள் உடனே கிளம்பி விடுவோம் டால்மியாபுரத்துக்கோ அல்லது கண்டனூருக்கோ.\nபின்னது ஒரு நல்ல பொட்டை கிராமம் அந்தக் காலத்தில். சின்ன ஊர், கொஞ்சமே தெருக்கள் அதில் நிறைய வீடுகள்- முழுக்க செட்டியார்கள். கல கலவென சிரித்துப் பழகும் அவர்களிடம் உண்மையான சந்தோஷமும், நட்பும் வெளிப்படையாகத் தெரியும்.\nஅந்த ஊருக்குச் செல்ல ஒன்றும் பெரிய பெரிய காந்தங்கள் இல்லை. இருந்தாலும் காலை எழுந்தவுடன் அருகிலுள்ள கண்மாயில் போய் மணிக்கணக்கில் குளிக்கிறேன் பேர்வழி என்று ஆட்டம்.\nபின் சாப்பாட்டுக்குப்பின், வெளியே பட்டை உரிக்கும் வெயில் தெரியாமல் வீட்டின் இரண்டாவது முற்றத்தில் கேரம் போர்டு அல்லது ட்ரேட் கலாட்டா. அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளெல்லாம் இங்குதான் குடி- அதெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது.\nமதியம் இரண்டு மணிக்கு பெரியம்மா எல்லோரையும் வட்டமாக உட்கார வைத்து கையில் கவளம் கவளமாகக் கொடுக்கும் சில்லென்ற தயிர் சாதம், மாவடு - டிபனாம்- ஆனால் அமிர்தமாக இருக்கும்.\nநான்கு மணியடித்தால் என் பெரியப்பா - அந்தக் கால ஸ்கூல் ஹெச். எம்- சகிதம் நீண்ட நடை, அனேகமாக ரயில்வே ஸ்டேஷனில் முடியும். ரயில்களை வரவேற்று, வழியனுப்பி விளையாடுவோம்.\nஇல்லேன்னா, கண்மாய் பக்கத்தில் உள்ள வையக்கரை என்ற அடர்ந்த தோப்புக்குப் பயணம். தோப்பில் கையைத் தூக்கினால் மாங்காய் இடிக்கும். மாம்பழங்களை தின்னப் பொறுமை இல்ல���மல் ஒரு ஓட்டை போட்டு சாற்றை உரிஞ்சுவோம்.\nஇரவு சாப்பாட்டுக்குப் பின் வாசலில், நிலா வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலிலோ அல்லது திண்ணையிலோ வெகு நேரம் வரை கதை கேட்டு விட்டுத் தூக்கம்.\nஇதன் நடுவில் ஒரு நாள் சினிமா. கிராமத்து டென்ட்டு கொட்டாய். இடை வேளையில் சூஸ் பெர்ரி. கொட்டும் கோடை மழையில் அன்று பார்த்த ' நான்' சினிமா இன்று நினைத்தாலும் டவுசரின் ஈரம் ஒட்டுகிறது\nஇப்படியே ஒரு மாதம் போனாலும் கிளம்பும் தினத்தன்று துக்கம் தொண்டையை அடைக்கும்.\nஇன்றைய நாட்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அன்று டீ வீ இல்லை. இருக்கும் ஒரே ரேடியோ என் பெரியப்பா வசம். அது அருகில் இல்லாவிட்டால் அவர் தூங்க மாட்டார். இங்லீஷ் நீயூஸ் கேக்கலேன்னா அவருக்கு மறுநாள் மலச்சிக்கல் உறுதி -அவ்வளவு ஒட்டுதல். நேரு இறந்தபோது கூட அவர் மாடியில் சேதி கேட்டு கீழே இருக்கும் எங்களுக்கு ஒலிபரப்புவார்.\nவீட்டில் உள்ள ஒரே மின் விசிறி பெரியப்பா அல்லது பெரியவர்களுக்குத்தான். குழந்தைகள் அதை எதிர் பார்ப்பதே கிடையாது. பின்ன கரண்ட் எதுக்கு அது இருந்தா என்ன- போனால் என்ன\nஒண்ணு கவனிச்சேளா- மே மாதத்திலும் கண்மாயில் நிறைய தண்ணீர்.\nஅந்தக் காலத்தில் நிறைய இருந்தது - தண்ணீர், மின்சாரம், பெரிய மனஸு- சந்தோஷம்\nஇப்ப இருக்கறது- பவர் கட், கேன் தண்ணி, கேபிள் டீ வீ, செல் ஃபோன் - ஐயையோ விருந்தினர்களா\nஎதைக் கொடுத்து எதை வாங்கியிருக்கிறோம்\nஆனால் எப்பவுமே நேற்று நன்றாகத்தான் இருக்கிறது. இன்றே அனுபவித்து விடலாமே\nஇன்று(ம்) இனிக்கும் அன்றைய விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaikathirtv.com/blog/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:22:10Z", "digest": "sha1:UGUCWKO5FQZUP63VBRV5SXK6AOUTNPIF", "length": 5928, "nlines": 92, "source_domain": "nellaikathirtv.com", "title": "கவிதைகள் : Nellai Kathir TV - Powered by Lamp Creations - Tirunelveli Design & Developed by Cogzon Technologies", "raw_content": "\nநெல்லைக்களஞ்சியம் என்ற ஆவணப்படத்தை தற்போது LAMP Creations நிறுவனம் தயாரித்து வருகின்றது.இந்த ஆவணப்படம் நெல்லையின் தொன்மை தொடங்கி தற்போதைய நெல்லை வரையிலும் ஒரு விரிவான ஆவணப்படமாக வளர்ந்து வருகின்றது.நெல்லைக்களஞ்சியம் ஆவணப்படத்திற்கு உங்களுக்கு தெரிந்த வரலாற்று குறிப்புகளை நீங்கள் தந்து உதவலாம்…பேச…999 470 460 4; மின் அஞ்சல்:nellaidocumentary2017@gmail.com\n5 ஆண்டுகளில் 127 நாடுகளிலிருந்து 20 இலட்சம் பார்வைகளை பெற்றுள்ளது உங்கள் கதிர் டிவி… ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கதிர் டிவி-யின் நன்றிகள்….\nஉங்கள் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கதிர் டிவியில் வெளியிட தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nபள்ளி விழாக்கள்,கட்சி மாநாடுகள்,வீட்டில் நடைபெறும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்,கோவில் நிகழ்ச்சிகளை இணைய தளத்தில் குறைந்த கட்டணத்தில் நேரடி ஒளிபரப்பு செய்திட உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள்: 9443701049\nவெளிநாட்டில் வசிக்கும் தாய் தமிழ் உறவுகளே… உங்களுக்கு தமிழ் நாட்டிலிருந்து எத்தகைய சேவைகளை பெற வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்…உள்நாட்டு தமிழர்களையும் வெளி நாட்டு தமிழர்களையும் இணைக்கும் ஒரு உறவு பாலமாக உங்கள் கதிர் டிவி திகழ்ந்து வருகின்றது…தொடர்புக்கு;9443701049\nஉங்கள் கதிர் டிவி-யை android மொபைலில் காண Gogle Play Store -க்கு சென்று kathirtv என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்…\nம.சக்தி வேலாயுதம் அவர்களின் நீங்களும் கிடைப்பீர்கள் நூல் வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தை ஏற்றுகொண்டோம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-10-18T10:07:19Z", "digest": "sha1:VB2H3N2M4WACCCB4BQJ66UPYT3LZKAPT", "length": 6618, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உயர்மருத்துவ |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nசாய்பாபா உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது\nபுட்டப்பர்த்தி சாய்பாபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உள்ளதாக ஸ்ரீ சத்யசாய் அறிவியல், உயர்மருத்துவ கழக மருத்துவமனை இயக்குனர் சபையா அறிவித்துள்ளார் .இன்று வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : சாய்பாபாவுக்கு தொடர்சிகிச்சை தரப்பட்டு ......[Read More…]\nApril,21,11, —\t—\tஅறிவித்துள்ளார், அறிவியல், இயக்குனர், உடல்நிலை, உயர்மருத்துவ, உள்ளதாக, கழக, சபையா, சாய்பாபா, புட்டப்பர்த்தி, மருத்துவமனை, மிகவும், மோசமடைந்து, ஸ்ரீ சத்யசாய்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nமோடியின் பக்கம் ஏழைகள் நிற்கவேண்டும்\nதேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் போதும� ...\nதயாநிதிமாறன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள ...\nஉலகத்திலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்� ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nசாய்பாபாவின் உடல் வரும் புதன்கிழமை அட� ...\nஅண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வ� ...\nசாய்பாபாவின் உடல் நிலை சீராக உள்ளது; டா ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_2135.html", "date_download": "2019-10-18T08:39:49Z", "digest": "sha1:TSKO47PJKMRYVQQWIHX4ZIVBFMI32Y3B", "length": 21896, "nlines": 324, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 2135 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், naṭṭa, naṭcattira, நட்டணை, கூறும், யாழ், நூல், naṭṭaṇai, naṭu, lunar, சந்திரன், கண்டுபிடிக்கும், நட்டநடுநாள், செனனக்குறிப்பை, மீண்டும், middle, கூத்து, காணாமற்போன, நட்டநடு, முறையைக், colloq, month, நட்சத்திரங்கள், இருபத்தேழு, constellation, தோன்றும், நட்சத்திரவீதி, treatise, lost, naṣṭa, star, நட்சத்திரையன், horoscope", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 2135\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 2135\nஅசுவினி, பரணி, கார்த்திகை, உரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்தி���ை, சுவாதி, விசாகம். அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், இரேவதி என்னும் இருபத்தேழு நாண்மீன்.\n3. சந்திரன் நாண்ம்னில் தங்கிச் செல்லுங் காலம்.\nஅசுவினி முதல் இருபத்தேழுநட்சத்திரங்களைக்கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான குணாகுண. 80, உரை.).\nநட்சத்திரங்களைப்பற்றிக் கூறும் ஒரு சோதிட நூல்.\nநட்சத்திரங்கள் செறிந்து தோன்றும் பால்வீதிமண்டலம்.\nSee நட்சத்திரையன். (யாழ். அக.)\nவிசுவா மித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவன்பிராமணன்.\nகாணாமற்போன செனனக்குறிப்பை மீண்டும் கண்டுபிடிக்கும் முறையைக் கூறும் நூல்.\nகாணாமற்போன செனனக்குறிப்பை மீண்டும் கண்டுபிடிக்கும் முறையைக் கூறும் நூல்.\nகணவன்மனைவி போன்றவருள் ஓற்றுமையின்மை. (W.)\nநடிப்பு. நட்டணையதாக் கற்ற கல்வியும் (தாயு. கருணாகர. 4).\nn. perh. நட்டம்+ அணை-.\nவருவாய்க் குறைவு நட்டதுட்டியேது குடிநிலுவையேது (பணவிடு. 168).\nநடுமையம் நட்டநடுவஎ ய்ரிருந்த நாமென்பர் (யாயு.பரி ரண்.6) .\nஉரியகாலம் அவளுக்குத் தூரத்துக்கு நட்டநடுநாள். Brāh.\nபக்கம் 2135 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், naṭṭa, naṭcattira, நட்டணை, கூறும், யாழ், நூல், naṭṭaṇai, naṭu, lunar, சந்திரன், கண்டுபிடிக்கும், நட்டநடுநாள், செனனக்குறிப்பை, மீண்டும், middle, கூத்து, காணாமற்போன, நட்டநடு, முறையைக், colloq, month, நட்சத்திரங்கள், இருபத்தேழு, constellation, தோன்றும், நட்சத்திரவீதி, treatise, lost, naṣṭa, star, நட்சத்திரையன், horoscope\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_33.html", "date_download": "2019-10-18T09:35:38Z", "digest": "sha1:XKTRM4OEC3Z4DJELMBELHR5UPYGTDSCP", "length": 13777, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான ���விர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்\nபதிந்தவர்: தம்பியன் 26 March 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n“காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை என்று” தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டில் ஸ்டாலினால் முன்மொழியப்பட்ட சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.\n“தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னையான காவிரி நதிநீர் உரிமைக்காக திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. தலைவர் கலைஞர் முதல்வராகவும், சமூக நீதி காவலர் வி.பி.சிங் பிரதமராகவும் இருந்தபோதுதான், கலைஞரின் வலியுறுத்தலை ஏற்று, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைத்தது. நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு ஆகியவை கிடைப்பதற்கு திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து பாடுபட்டதுடன், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை மேம்படுத்தி, காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிவிடாதபடி, காவிரி நீர் கிடைப்பதற்கும் தொடர்ந்து ஆவன செய்தது. நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தெரிவித்துள்ளபடி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் உருவாக்கப்படுவது கட்டாயம் என காலக்கெடுவும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை துச்சமென மதித்து, தமிழ்நாட்டை மேலும் வஞ்சிக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், ஏதேதோ சொல்லி, காலம் தாழ்த்திவருகிறது மத்திய அரசு.\nதமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அ.தி.மு.க. தலைமையிலான மைனாரிட்டி அரசு, மத்திய ஆட்சியாளர்களுக்கு தீவிரமான அரசியல் அழுத்தம் கொடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அ���ைக்க ஆவன செய்யவேண்டும். இப்பிரச்னையில் அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திராவிட முன்னேற்ற கழகம், மாநில அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பையும் சிறிதும் பொருட்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக, 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற குழுவை அமைக்க மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை முற்றிலுமாக பறித்து, முறித்துப்போடுகிற பகிரங்கமான எதிர்மறை செயலாகும். தலைவர் கருணாநிதி முதல்வராகவும், பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய் பிரதமராகவும் இருந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பு வழங்கப்படாத நிலையில், காவிரி நதி நீர் ஆணையம் என்கிற அமைப்பு பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டது. இதனை, `பல் இல்லாத ஆணையம்’ என கேலியும் கிண்டலும் செய்தவர் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா என்பதை காவிரி பாசன விவசாயிகள் மறந்துவிடவில்லை.\nஇன்று, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாகி, அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், அவை அனைத்தும் நீர்த்துப்போகும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக, காவிரி மேற்பார்வை ஆணையம் என்ற, `பல் இல்லாதது மட்டுமல்ல, உயிரற்ற ஒன்றை மத்தியஅரசு, கர்நாடக தேர்தல் லாபம் என்ற குறுகிய அரசியல் நோக்கில் உருவாக்க முனைந்தால், அ.தி.மு.க. அரசு தைரியமாக இந்த பச்சை துரோகத்தை எதிர்த்து நின்று, மேற்பார்வை ஆணையத்தை நிராகரித்து, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதில், அழுத்தமான உறுதி காட்டவேண்டும். உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு மத்திய அரசிடம் எல்லா வகையிலும் வலியுறுத்த வேண்டும். மாநில உரிமைகளை தொடர்ந்து பறிகொடுத்து வரும் அ.தி.மு.க. அரசு, தமிழ்நாட்டின் உயிர் ஆதார பிரச்னையான காவிரி விவகாரத்திலும், நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து மண்டியிட்டு கிடந்தால், தமிழக விவசாயிகளையும், மக்களையும் திரட்டி தி.மு.க. கடுமையான போராட்ட களத்தில் இறங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். இது, இந்த மாநாடு மூலம், மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் இறுதி எச்சரிக்கை.” என்றுள்ளது.\n0 Responses to காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும்: தி.மு.க. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் தீர்மானம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/227.html", "date_download": "2019-10-18T09:06:44Z", "digest": "sha1:F36RY57BQD2NKCPLDLSS5MQAADQTM6VH", "length": 12178, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழக சட்டசபைத் தேர்தல்: 227 தொகுதிகளில் அதிமுக போட்டி- வேட்பாளர் பட்டியல் வெளியானது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழக சட்டசபைத் தேர்தல்: 227 தொகுதிகளில் அதிமுக போட்டி- வேட்பாளர் பட்டியல் வெளியானது\nசட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஏகாதசி தினமான இன்று ஜெயலலிதா வெளியிட்டார். தமிழகத்தில் அதிமுக 227 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் கேரளாவில் 7 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியில் பொதுச்��ெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது\nஅதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெற்றது. சென்னையில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள், திருவாரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தொகுதிகளுக்கு இதுவரை நேர்காணல் நடக்கவில்லை. இந்த நிலையில் ஏகாதசி தினமான இன்று வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக���கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T09:41:50Z", "digest": "sha1:4OJ3QGKSKSMTBP2VYWYKSQOQCTLLTST7", "length": 51789, "nlines": 321, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "பொது | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்னை,அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:23 am\nTags: கண்ணீர், கவிதை, காதல், நீராடல்\nFiled under: கவிதை,பகுக்கப்படாதது,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:39 pm\nFiled under: அன்னை,இளமை,கட்டுரை,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 4:05 am\nTags: அன்னை, இளமை, கட்டுரை, பொது, வாழ்க்கை\nகன்னி நிலத்தை நான் புரிந்து கொள்ளாமல் போனதற்கு கதைக் களமும் ஒரு காரணம்(மிகப் பெரும் காரணம் என்னுடைய குருவி மண்டை).சோவியத் ரஷ்யாவின் கூட்டு பண்ணைகள்,பூர்ஷ்வாக்கள்,…இப்படி வார்த்தைகள் சேர்ந்து ஒரு விதமான கதைசொல்லல்..ம்ஹூம் என்னால் தொடர முடியவில்லை…கம்யுனிச புத்தகம் ஒன்றைக்கூட நான் இதுவரைக்கும் வாசிக்கவில்லை.ஆனால் முயற்சித்தேன்..மூலதனத்தை(தமிழில்) வாசிக்க முயற்சி செய்தேன் கன்னி நிலத்தை விட மோசமான வாசிப்பனுபவம் அது.பிறகு ஒரு வழியாக “சே” வாழ்க்கை வரலாறு கையில் கிடைத்தது.அது போன்று ஒரு புத்தகம் அதற்கு பிறகு வாய்க்கவேயில்லை.சுமார் தொள்ளாயிரம் பக்கங்களை ஒரே இரவில் வாசித்தேன்.புரட்சி மீது காதல் கொண்ட ஒருவனுக்கு துப்பாக்கி கையில் கிடைத்த உணர்வுடன் வாசித்தேன்.சேவைப் பற்றி எதையும் இங்கு பதிவு செய்யாமல் நகர்கிறேன்.காற்றுக்கு எதற்கு அறிமுகம்.அதோடு நில்லாமல் அவர் இன்று பனியன்,அண்டர்வேர்,பிரா,கைப்பட்டை,கைக்குட்டை என நீக்கமற நிறைந்திருக்கிறார்.இவ்வாறான அவர் பெருமைகளையும் இதோடு நிறுத்திக்கொள்கிறேன்.மற்றபடி எனது வாசிப்பு ஒரு தகவல் சேகரிக்கும் கலையாக சிலகாலம் இருந்தது.கல்கண்டு,முத்தாரம்,கோகுலம்,பூந்தளிர்,துளிர்,..போன்ற இதழ்களை விடாமல் வாசித்து வந்தேன்.பலசமயங்களில் குறிப்பு எடுத்து கொள்ளும் வழக்கம் இருந்தது.குறிப்புகளை துண்டு தாள்களில் எழுதி வந்தேன். பின் குறிப்புகளை கோர்வைபடுத்தாமல் விட்டுவிடுவதும் குறிப்புகளை தொலைத்து விடுவதுமான என் இயல்புகளால் ஒரு டைரியில் எழுத ஆரம்பித்தேன்.சற்று நாட்களில் எனக்கே ஆச்சரியமான விதத்தில் அது ஒரு தகவல் களஞ்சியமாக ஆகியிருந்தது.இருந்தும் பயனில்லை நான் எதையும் எங்குமே பயன்படுத்தியதில்லை.என்னை சுற்றியிருந்த நண்பர்களிடம் டைரி குறித்து ஒரு பகிர்தலும் இல்லாமலேயே இருந்துவந்தது அதுதான் நான் எதிர்பார்த்தும்.ஆனால் சற்றே எதிர்பாராத சுவாரசியம் ஓன்று நிகழ்ந்தது.\nஎன் தம்பியின் மூக்கு வியர்த்துவிட்டது.அவனுக்கு நான் செய்யும் ஏதாவது ஒன்னு ரெண்டு நல்லது கூட பிடிக்காது.அதைக் கெடுக்க மாட்டான் ஆனால்…சொல்கிறேன்..அவனும் துணுக்குகளை டைரியில் எழுத ஆரம்பித்தான்.இராப்பகலாக எழுதி எழுதிக் குவித்து விட்டான்.போதாக்குறைக்கு எழுதி நிறுத்தியிருந்த தெரிந்த நண்பர்களிடமும் சென்று அவர்களுடைய டைரிகளை வாங்கிச் சேர்த்து என்னை மிஞ்சி விட்டான்.எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது இப்படிக் குறுக்கு வழியில் என்னை முந்தி விட���டானென்று(எவ்வளவு நேர்மையான கோபம்).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய).ஆனால் ஒன்னும் செய்ய முடியாது.அவனிடம் என் பாச்சா பலிக்காது.அவனை பெரியவர்களால் கூட மிரட்ட முடியாது.என்னால் ஒரு கைக்குழந்தையை கூட பயமுறுத்த முடியாது அவனை என்ன செய்ய.அதையும் மீறி நான் அவனை அடிக்க கை ஓங்கினாலே கத்தி கதறி நம்மையே பதற வைப்பதுடன் நில்லாமல் ஊரைக் கூட்டிவிடுவான்.அவ்வளவுதான் என் அம்மா வந்தால் கதை கந்தல்.எல்லா அம்மாக்களுக்கும் மூத்த பிள்ளைதான் பிடிக்குமென்றாலும் இளைய பிள்ளைகளுக்குத்தான் செல்லம் அதிகமாயிருக்கும்.எனவே வீட்டிற்கு அண்மையான இடங்களில் அவனுடன் மிகச் சமரசமாகவே இருந்துவந்திருக்கிறேன்.அவனை அழவைப்பதில்லை.வீட்டிற்கு வெகு தூரமென்றால் அவன் அடக்கி வாசிப்பான்.மீறினால் சண்டைதான்.\nஅப்பொழுது எங்கள் வீட்டில் தினமலர் நாளிதழ் வந்து கொண்டிருந்தது.சிறுவர் மலரை தவிர எனக்கு வாசிக்கும்படியாக வேறொன்றுமில்லை.வெள்ளிக் கிழமைகளுக்காக காத்திருப்பேன் இல்லை காத்திருப்போம்.பேப்பர் போடும் அண்ணன் என்னிடம் கொடுக்கவே மாட்டார்.அவரும் என் தம்பியைத்தான் தலையில் வைத்து ஆடினார்.எனக்கு எரிச்சலாக இருக்கும்.அதற்காகவே நான் கேட்டுக்கு அருகில் இருந்த சுவரோரமாய் ஒரு பெரிய கல்லில் அமர்ந்திருப்பேன்.சில நாட்கள் என் கைக்கு கிடைக்கும்.பிறகு பலமுக மன்னன் ஜோ,சோனிப் பைய்யன்,பிராம்போ,பேய்ப்பள்ளி இந்த அளவில்தான் அன்று வாழ்க்கையின் சந்தோசமே இருந்தது.அதையெல்லாம் வாசிக்கும்போது நான் சிரித்தேனா என்று கூட இன்று நினைவில் இல்லை.ஆனால் அன்று அந்தப் படங்களை(சித்திரங்களை) பார்ப்பதில் இருந்த உற்சாகமும் ஆர்வமும் இப்பொழுது இம்மியளவும் இல்லையோ எனத் தோன்றுகிறது.ஆனால் சிறுவர் மலரை மட்டுமல்லாமல் தங்க மலரும்(தினத் தந்தி) வாசித்தேன்.அதற்காக டீக்கடைகளுக்கோ இல்லை சலூனுக்கோதான் போக வேண்டும். ராமு சோமு,ரகசிய போலீஸ் சைபர்(),.. என சில ஞாபகத்தில் இருக்கின்றன.கன்னித்தீவு வாசிக்க சில காலம் முருக மாமா டீக்கடைக்கு செல்வேன்.ஞாயிற்று கிழமைகளில் மந்திரவாதி மாண்டிரெக் லொதர் இவர்களின் சித்திரக் கதைகளை வாசித்து வந்தேன்.ஆனால் எதிர்பாராமல் படித்த அந்த வாண்டு மாமாவின் புத்தகத்தில்…\nஉன்னை என்னால் காதலிக்க முடியாது…\nFiled under: கவிதை,காதல்,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 12:30 am\nFiled under: அன்னை,அன்பு,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:32 pm\nபலமுறை யோசித்திருக்கிறேன் ஏன் உறவுகள் உலகில் இத்தனை சிக்கலாகிவிடுகிறது என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும் என்று,பல வருடங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தியவர்கள் கூட பைசா பெறாத காரணங்களுக்காக பிரிந்து வாழ்ந்து தன் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.இருவரும் சரமாரியாக ஒருத்தரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுக்களை வளர்த்துக்கொண்டே இருப்பார்கள்.காரணங்கள் என்னவாக இருக்கும்என்னவாக இருக்க முடியும்\nஅதனால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மனிதன் அடிப்படையிலேயே குடும்ப உணர்வுள்ளவன்.அதனால்தான் எல்லா சமயங்களும் ஒரு கட்டத்தில் குடும்ப உறவை சற்று கடுமையாக சாடியிருக்கின்றன.அரசியல் தலைவர்கள் அதனாலேயே உறவுகளை சொல்லி தொண்டர்களை அழைக்கிறார்கள்.நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஒரு குடும்பம் என அழைப்பதும் இது போன்றதொரு காரணத்தினால்தான்.மனிதன் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம் குடும்பத்தை,உறவுகளை,நட்பை விட முடியாது.பிறந்த குழந்தைக்கு சொல்லாமலேயே தெரிகிற உறவு தாய் மட்டுமே.தாயை துன்புறுத்துகிற தந்தைகளை பார்க்கிற குழந்தைகள் எத்தனை கொடுமையானதொரு வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.\nஅடுத்தவர்களின் காலுக்கு செருப்பாக இருந்துவிட்டு மனைவியை ஏறி மிதிப்பவர்கள் யாராக இருந்தாலும் என்ன பிரயோஜனம்.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில் புலியாகிறவர்களை என்ன செய்வது.அலுவலகத்தில் எத்தனைதான் பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வீட்டில் புலியாகிறவர்களை என்ன செய்வதுசர்க்கஸில் சேர்த்துவிட வேண்டியதுதான்.நான் இப்படித்தான் என்னால் இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேச முடியாது என சொல்பவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள்.அண்மையில் ஒரு மெகா சீரியலில் 😉 இப்படி காட்டினார்கள் அந்த காவலதிகாரி பல தருணங்களில் ஒரு “Hard Negotiator” ஆக இருந்து நடக்கவிருந்த குற்றங்களை நிறுத்தியிருக்கிறார் ஆனால் தன் மனைவியிடம் பேசக் கூட நேரமில்லாதவர் என்ற அவரின் மனைவியின் குற்றச் சாட்டினால் விவாகரத்து வரை போய்விடுகிறார்கள்.\nஎப்படி இவருடன் குடும்பம் நடத்துறதுன்னே தெரியலப்பா என சொல்லி அழும் சாமானியர்கள் எத்தனை பேர்பணம் ஒரு பிரச்சனையே இல்லை ,நிம்மதியா ஒரு நாள்கூட தூங்கினதில்ல.இது போன்று நம்மை பலவாறாக எண்ண வைக்கும் நிகழ்வுகளை பார்த்தும் கேட்டுமிருக்கிறேன்.வயதானவர்களோ குழந்தைகளோ இளைஞர்களோ யாராக இருந்தாலும் எல்லோருக்கும் மனம் ஒன்றுதான் உணர்வுகள் ஒன்றுதான்.எத்தனை நடந்தாலும் அதை பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது,நீ அன்றைக்கு இதைத்தான் செய்தாய் இன்று என் முறை,உனக்கும் வலின்னா என்னன்னு தெரியணும்,மனுஷன் விடிஞ்சு போனா அடைஞ்சுவாறான் அவனிடம் ஆசையா ரெண்டு வார்த்த பேசாம நீ இப்படி ஈயத்த காய்ச்சி ஊத்துற மாதிரி பேசிறியே,நான் மட்டும் என்ன குத்துக்கல் மாதிரி சும்மாவா உக்காந்திட்டு இருக்கேன் வீடு தூக்கணும்,தெளிக்கணும்,ஓம் பிள்ளைகளுக்கு பீயள்ளிபோடனும்,கழுவி விடணும்,குளுப்பாட்டி பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும்,போகைலே கையில மத்தியான சாப்பாடு கெட்டி கொடுக்கணும்..நீங்க கட்டின துணிமணியெல்லாம் தொவச்சு போடணும்,ராத்திரியில நாக்குக்கு ருசியா சாப்பிடறதுக்கு காய்கனியெல்லாம் வாங்கிட்டு வரணும்,மஞ்ச மசாலா சாமான் இப்படி நானும் நாயா ஓடியாடி வேல பாத்தாலும் ராத்திரி வந்தா ஒரே புடுங்கலு… சோசலிசமாக இருவரும் இப்படி திட்டிக்கொள்வதும் நடக்கும்.\nநாம் இன்றும் இது போன்ற உரையாடல்களை கிராமங்களிலும் சேரிகளிலும் கேட்கலாம்,வசதியான குடும்பங்களில் பேசுவதெல்லாம் நன்றாகவே இருக்கும்.வெளியில் காட்ட மாட்டார்கள்.கேட்க முடியாது.அவர்கள் படித்தவர்கள் பிடிக்கவில்லை என்றால் பேச்சை குறைத்து கொண்டு செயல்களில் வஞ்சனை செய்வார்கள்.சாப்பாடை எடுத்துவைத்துவிட்டு அமைதியாக போய்விடுவார்கள்.தண்ணி வைக்கமாட்டார்கள்.இல்லை உப்பு போடமாட்டார்கள்.இப்படியாக இருக்கும்.பிறகு பேசினால் ஒன்னு ரெண்டு வார்த்தைகளில் ஜென்மத்திற்க��ம் பேசமுடியாத மாதிரி விஷ பேச்சாக இருக்கும்.\nசரி இப்ப இதெற்கெல்லாம் தீர்வுதான் என்ன.உறவுகளை பொறுத்தவரையில் உடைத்தெறிந்து பேசுவது எளிது.ஆனால் என்ன செய்தாவது உறவுடன் பேச வேண்டும் பழக வேண்டும் நம்மை புரிய வைக்க வேண்டும்.இதுதான் விதி.கடவுளையோ,தலை எழுத்தையோ சொல்லுவது அறிவுடமையல்ல.நான் ஆம்பள அப்படித்தான் இருப்பேன் என வீராப்பு சொல்வது நல்லதல்ல.பெண்கள் பேசுகிற அளவிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.”அவள் அப்படி பேசிவிட்டாள் அதானால” என ஆண்கள் சொல்வதோ,”இவர் செஞ்ச காரியம் என்னன்னு தெரியுமா உனக்கு” என பெண்களோ பேசுவதை நிறுத்திவிட்டு தங்களையும்,தன் துணையையும் புரிந்து கொண்டு நடந்தால் உறவுகள் ஒரு தொடர்கதை.\nFiled under: அன்னை,அன்பு,பகுக்கப்படாதது,பிரபஞ்சம்,பொது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:52 pm\nTags: அன்பு, பிரபஞ்சம், வாழ்க்கை\nFiled under: பொது — கண்ணன் பெருமாள் @ 5:44 pm\nஅப்படி அந்த மரத்தில் என்னதான் இருந்தது பேயை ஆணியில் அடித்திருந்தார்கள்.ஆம் ஒரு ஆணியில் கத்தையாக ஏதோ முடி.எங்கள் குழு பார்த்தவுடன் எந்த சந்தேகமுமின்றி பேய்தான் என்று முடிவை அறிவித்தது.நெஞ்சு படபடத்தது.மனிதன் மட்டும்தான் கடவுளையும் ஆணியால் அடித்தான்,பேய்களையும் ஆணியில் அடிக்கிறான்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கடவுள்கள் அசுத்தமான இடங்களுக்கு வருவதில்லை.மனதில் சுத்தமில்லாதவர்கள் ஆனால் கோவிலுக்கு போகலாம்.பேய்கள் என்ன பாவம் செய்தன.எங்கள் குழு பார்த்தவுடன் எந்த சந்தேகமுமின்றி பேய்தான் என்று முடிவை அறிவித்தது.நெஞ்சு படபடத்தது.மனிதன் மட்டும்தான் கடவுளையும் ஆணியால் அடித்தான்,பேய்களையும் ஆணியில் அடிக்கிறான்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை.கடவுள்கள் அசுத்தமான இடங்களுக்கு வருவதில்லை.மனதில் சுத்தமில்லாதவர்கள் ஆனால் கோவிலுக்கு போகலாம்.பேய்கள் என்ன பாவம் செய்தனபேய்கள் யாரைக் கெடுத்தனபேய்கள் எனக்கு தெரிந்து பொறாமை படுவதில்லை.பேய்கள் தங்கள் சகோதரர்களுடன் நிலத்தகராறு செய்வதில்லை.தன் தாய் தந்தையரை வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதில்லை.பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் விடக்கூடாது எனக் கொடிபிடிப்பதில்லை.பேய்களுக்குள் ஜாதி பிரச்சனை இல்லை.\nமத பேதமில்லை.ஆனால் பேய்கள் நமக்கு பிடிப்பதில்லை.நான் பயந்திருக்கிறேனே தவிர பேய்களை விரும்ப பல காரணங்கள் இருந்தது.கடவுள்கள் கூட நாம் தவறு செய்தால் கோபம் கொள்வார்கள் ஆனால் பேய்கள் அப்படியில்லை.நாம்தான் பிரச்சாரம் செய்கிறோம் பேய்கள் கோபத்தோடு சுற்றுவதாக.ஏன் பேய்கள் எல்லோரிடமும் கோபப்படவேண்டும்.கடவுள்கள் கூட தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டதாக புராணக்கதைகள் உண்டு.பேய்கள் அப்படிசெய்வதில்லை. பேய்கள் புனித யாத்திரைக்கு அழைப்பதில்லை.சாப்பிடும்போதோ,உறங்கும்போதோ நம்மை பிரார்த்தனை பண்ண சொல்வதில்லை.பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கணக்கு சூத்திரங்களை படிக்க சொன்னால் பேய் பிசாசு என மனதுக்குள் திட்டும் நாம் ஏன் ஒரு முறை கூட ஒன்றுமே செய்ய சொல்லாத பேயிடம் இத்தனை பயத்துடனும்,கோபத்துடனும் இருக்கிறோம்.இதை எந்த பேயிடமும் கேட்க முடியாது.பார்த்தால்தானே கேட்பதற்கு.மனிதர்களிடம்தான் கேட்க முடியும்.எவரை கேட்டாலும் ஏதோ வேதத்தில் இருக்கிறது அவர் சொல்லியிருக்கிறார் இவர் சொல்லியிருக்கிறார் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.நல்லது.அவர்களுடைய பேய்கள் மதம் சொன்ன பேய்கள்.நான் கேட்டது அந்த பேய்களை அல்ல.இப்படி கேள்வி கேட்பது கூட சாத்தானின் வேலையோ அல்லது ஏதோ ஒரு முனியின் வேலை என நினைத்தார்கள்.எப்படி இரத்தமும் சதையுமாக கண்முன் நிற்கும் மனிதனை பாவி என்றும் பேய்பிடித்தவன் என்றும் இவர்களால் நினைக்க முடிகிறது.\nFiled under: பொது — கண்ணன் பெருமாள் @ 9:23 pm\nசிறிது காலத்திலெல்லாம் என் அப்பா என்னிடம் சொன்ன உண்மைதான் என் பயம் என்னை விட்டு விலக காரணமாயிருந்தது.இத்தனை வருடங்களாகியும் அவர் இதுவரைக்கும் பேய்களையோ,கடவுளையோ நேரில் கண்டதில்லை என்ற ஊரறிந்த உண்மைதான் அது.ஒரு சிலரே சாட்சியங்களோடு திரிகின்றனர். பெரும்பாலானவர்கள் பேய்களை பற்றி\nகோவில்களிலும், கடவுளை பற்றி சுடுகாடுகளிலும் நினைக்கின்றனர்.ஆண்கள் பெண்களை\nபற்றியும் பெண்கள் ஆண்களை பற்றியும் நினைப்பது போல பேய்களும், கடவுளரும் தங்களுக்குள்ளே நினைத்துகொள்வார்களா.என் அப்பா அவருடைய சின்ன வயதில்\nஎம்.ஜி.ஆரின் படங்களில் பைத்தியமாக இருந்திருக்கிறார்.எனவே பல மைல்கள் நடந்து இரவு காட்சி பார்த்துவிட்டு சௌகரியமாக சுடுகாட்டில் கூட படுத்து தூங்கிருப்பதாக சொன்னார்.எனக்கு அப்போது தோன்றியதெல்லாம் எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் தைரியம்\nநிறைய வரும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனை மட்டுமே.இப்படி பேய்களை பற்றிய பயம்\nஎனக்கு குறைந்தும் கூடியும் கூடவே வந்து கொண்டிருந்தது.அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் என் கையில் சிக்கியது அந்த புத்தகம்.எங்கள் வீட்டு பரணில் கிடந்ததை தூசி தட்டி எடுத்துவிட்டேன்.புத்தகத்தின் தலைப்பு “மரணத்தின் பின் மனிதர் நிலை” என ஞாபகம் மறைமலைஅடிகள் எழுதியதென நினைக்கிறேன்.பேய்களை பற்றிய எனது முதல் புத்தகம் சிறு வயதில் எனக்கு பரிச்சயமாயிருந்ததெல்லாம் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதமும்,ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயமும்தான்.எனவே மறைமலையடிகளின் தூய தமிழ் நடை என்னை சற்று வியர்க்க வைத்துவிட்டது.இருந்தாலும் திகிலோடு படித்துகொண்டிருந்தேன்.நான் எந்த தத்துவ விசாரணையிலும் இறங்கவில்லை எனக்கு தேவையெல்லாம் ஞாபகம் வைத்துகொள்ளும்படியான பேய்க்கதைகள்.அவர் ஷேக்ஸ்பியரின் ஹம்லேட் நாடகம் குறித்து எழுதியிருந்தது மட்டும் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது.அதுதவிர நம்மவூர் கதைகள் சிலவும் இடம் பெற்றிருந்தது.ஆவேசம் கொண்டு அலையும் ஆன்மாக்கள் பழி தீர்த்துகொள்ளாமல் சாந்தியடையாது என தெரிந்தவுடன் சற்று கிலி பிடித்தது.\nபின்பொருமுறை சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை படித்தேன்.விவேகானந்தர் சிறு வயதில் பேயிருக்கிறது என சொல்லப்பட்ட மரத்தில் தலைகீழாக தொங்குவாராம்.எனக்கு ஒரே சந்தோசம் சிறுவர்களை பேய் ஒன்றும் செய்யாது என்று நினைத்து.நான் கூட கேள்வி பட்டிருக்கிறேன் புளியமரங்களில் பேயும் வேப்ப மரங்களில் அம்பிகையும் குடியிருப்பதாக. அதனால்தான் அதிக அளவில் புளியமரங்களை வீடுகளில் வளர்ப்பதில்லை.அது மட்டுமல்ல புளிய மரத்தின் அளவை வைத்தே அதில் எத்தனை பெரிய பேயிருக்கலாம் என்பதை சொல்லிவிட முடியும். ஆனால் நான் பெரும்பாலும் மாலை வேலைகளில் டிவி பார்க்க தெருத்தெருவாக சுற்றுவேன்.அப்பொழுதெல்லாம் அஞ்சு(ஐந்து) வீட்டு வளவு தாண்டி ஓடித்தான் போவேன் ,அங்கே பெரிய புளிய மரம் ஒன்றிருந்தது.அதன் காய்கள் மிகமிக சுவையாக இருக்கும்.அதுதவிர ரெட்டை குளத்துகருகில் இருந்த சொக்குபிள்ளை கிணற்றுக்கு நானும் என் தம்பியும் சில நண்பர்களும் செல்வதுண்டு.சாலை நெடுக புளிய மரங்கள்தான் இருந்தது. ஆனால் என்னை வியர்க்க வைத்தது கிணற்றுக்கு திரும்பும் முனையில���ருந்த அந்த புளிய மரம்தான்…\nFiled under: பொது — கண்ணன் பெருமாள் @ 4:17 pm\nபேய்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் எல்லோரிடமும் எதோ ஒரு கதையோ,விஷயமோ அல்லது அனுபவமோ இருக்கும்.வயது வித்தியாசமின்றி பேய்களைப் பற்றி எல்லோரும் பேசக் கேட்டிருக்கிறேன்.எனது அம்மா பேய்களைப் பற்றி நிறைய கதை சொல்லுவாள்.அதுக்கு காரணமிருந்தது,நான் சிறு வயதில் வீட்டிலிருக்கும் நேரம் மிகக் குறைவு.சொல்லப் போனால் இரவு தூங்கவும், மற்ற வேலைகளில் சாப்பிடவும் மட்டுமே வீட்டுக்கு செல்வேன். ஆகவே எனக்கு பேய்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் நிறையவே இருந்தது.\nஎன் தாத்தா,பாட்டி காலத்து பேய்களிலிருந்து அவள் பார்த்த, கேட்ட பேய்கள் வரை எனக்கு விவரமாக எடுத்து சொல்லுவாள்.என் அம்மா மிக நன்றாக பேசுவாள்.அவள் பேசுவதைக் கேட்க நிறைய பேர் வருவார்கள்.எந்த ஒரு விஷயத்தையும் சுவாரசியமாக்கிடும் திறமை அவளிடம் அதிகம் அப்படிபட்டவளுக்கு பேய்கள் என்றால் கேட்கவா வேண்டும். என் தங்கை, தம்பி என எல்லோரும் சுற்றி உட்கார்ந்து கொள்ள அவள் கதை சொல்லிடுவாள்.நான் பேய்களை விட பேய்கள் இருக்கும் இடங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் இருப்பேன்.மேலும் பேய்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன கோபமூட்டும் விஷயங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளவும் ஆசைபட்டிருக்கிறேன்.தெரிந்தோ தெரியாமலோ எந்த பேயையும் கோபப்படுத்தி விடக்ககூடாது என்ற பயம்தான்.பேய்கள் உலாவும் இடமென தெரிந்தால் தனியாக அங்கு செல்வதை தவிர்த்துவிடுவேன்.\nஅதையும் தாண்டி போக நேரிட்டால் எனக்கு தெரிந்த சப்பாணி மந்திரங்களை சொல்லுவேன், இல்லை ஒரு இரும்பு துண்டை என் டவுசருக்குள் (அரைக் கால் சட்டை என்ற தமிழ் வார்த்தை தெரிந்த பொழுது நான் அதை அணியும் பருவத்தை கடந்து விட்டேன்) போட்டுக் கொள்வேன்.இல்லை என்றால் என் கழுத்தில் “யாமிருக்க பயமேன்”\nஎன முருகனின் டாலர் தைரியம் கொடுக்கும்.என் தாத்தா ஒரு சாமியாடி அவர் சொன்னால் பேய்கள் கேட்கும் என அம்மா சொல்லுவாள்.\nஎங்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ஒரு சிறிய முட்காட்டை ஒட்டி ஒரு சிறிய சுடலைமாடசுவாமி கோவில் இருந்தது.என் சிறு வயதில் நான் அங்கு விளையாடுவது\nவழக்கம். சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன்,இசக்கியம்மன்,முனியசுவாமி என சில சாமிகள் அங்கே இருந்தனர்.அந்த சாமிகள் எல்லாம் ச��்று துடியான தெய்வங்கள் (கோபக்கார சாமிகள்) என்ற செய்தி என் காதில் விழுந்தது.குறிப்பாக வீட்டில் தலைப் பிள்ளைகளை அந்த சாமிகள் காவு(பலி) கேட்கும் எனவும் சொன்னார்கள்.என்ன செய்வது நான் மூத்த பிள்ளையாயிற்றே என வருந்தினேன்.சற்று குறைந்து விட்டது எனது ஆட்டம்.ஆனால் அது நீடிக்கவில்லை..\nFiled under: பொது — கண்ணன் பெருமாள் @ 2:38 pm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Toyota_Glanza/Toyota_Glanza_G_CVT.htm", "date_download": "2019-10-18T09:29:49Z", "digest": "sha1:ZURM25MEQNJB5PUV3VVN7DCRRXMITD7G", "length": 30404, "nlines": 520, "source_domain": "tamil.cardekho.com", "title": "டொயோட்டா glanza ஜி cvt ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nடொயோட்டா Glanza ஜி சிவிடி\nbased on 73 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டொயோட்டா கார்கள்Glanzaஜி சிவிடி\nGlanza ஜி சிவிடி மேற்பார்வை\nடொயோட்டா Glanza ஜி சிவிடி விலை\nதேர்விற்குரியது நீட்டிக்கப்பட்ட உத்தரவாத கட்டணங்கள்:Rs.11,999ஏஎம்சி கட்டணங்கள்:Rs.5,301உதிரிபாகங்களின் கட்டணங்கள்:Rs.10,200எதிர்பாராத கட்டணங்கள்:Rs.6,830 Rs.34,330\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.9,74,536#\nஇஎம்ஐ : Rs.19,513/ மாதம்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1197\nஎரிபொருள் டேங்க் அளவு 37\nKey அம்சங்கள் அதன் டொயோட்டா Glanza ஜி சிவிடி\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல் Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nடொயோட்டா Glanza ஜி சிவிடி சிறப்பம்சங்கள்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 37\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் macpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் torsion beam\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescopic\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ட்ரங் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated seats front கிடைக்கப் பெறவில்லை\nheated seats - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nக்ரூஸ் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் access card entry கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் கிடைக்கப் பெறவில்லை\nயூஎஸ்பி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி சேமிப்பு கருவி கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேதர் சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nலேதர் ஸ்டீயரிங் வீல் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமின்சார adjustable seats கிடைக்கப் பெறவில்லை\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட்\nகாற்றோட்டமான சீட்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog லைட்ஸ் - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 195/55 r16\nகூடுதல் அம்சங்கள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் டோர் லாக்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அழுத்த மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nதானியங்கி headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nமேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உயர்ந்த வேகம் warning buzzer, tect body\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கேமரா கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nமுட்டி ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nகூடுதல் அம்சங்கள் 2 tweeters\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nடொயோட்டா Glanza ஜி சிவிடி நிறங்கள்\nGlanza ஜி ஸ்மார்ட் ஹைபிரிடு Currently Viewing\nGlanza ஜி சிவிடி படங்கள்\nடொயோட்டா Glanza ஜி சிவிடி பயனர் மதிப்பீடுகள்\nGlanza மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமாருதி பாலினோ ஸிடா சிவிடி\nஹூண்டாய் Elite i20 ஸ்போர்ஸ் பிளஸ் சிவிடி\nஹூண்டாய் வேணு எஸ் டர்போ DCT\nமாருதி ஸ்விப்ட் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nடாடா நிக்சன் கேஆர்ஏஇசட் பிளஸ் ஏஎம்பி\nஹோண்டா அமெஸ் வி சிவிடி பெட்ரோல்\nஹோண்டா ஜாஸ் வி சிவிடி\nமாருதி டிசையர் ஏஎம்பி இசட்எக்ஸ்ஐ பிளஸ்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமேற்கொண்டு ஆய்வு டொயோட்டா Glanza\nஇந்தியா இல் Glanza G CVT இன் விலை\nமும்பை Rs. 9.66 லக்ஹ\nபெங்களூர் Rs. 9.96 லக்ஹ\nசென்னை Rs. 9.73 லக்ஹ\nஐதராபாத் Rs. 9.82 லக்ஹ\nபுனே Rs. 9.69 லக்ஹ\nகொல்கத்தா Rs. 9.63 லக்ஹ\nகொச்சி Rs. 9.53 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: oct 30, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2020\nஅடுத்து வருவது டொயோட்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sweet-memories-of-nadigavel-m-r-radha-062439.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T09:16:55Z", "digest": "sha1:SNVCA53LBF4QK6GRFNK4BFJSLIREU4XL", "length": 21037, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விக் கழண்டு விழுந்துடிச்சின்னா எல்லார் உழைப்பும் வீணாகிடும் - எம்.ஆர்.ராதாவின் சின்சியாரிட்டி | Sweet memories of Nadigavel M.R.Radha - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n26 min ago கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\n39 min ago அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\n45 min ago ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n56 min ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nNews மருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிக் கழண்டு விழுந்துடிச்சின்னா எல்லார் உழைப்பும் வீணாகிடும் - எம்.ஆர்.ராதாவின் சின்சியாரிட்டி\nசென்னை: இன்றும் பல டி.வி நிகழ்ச்சிகளில் குறிப்பாக சூப்பர் சிங்கர், சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் பலே பாண்டியா பாடலை போல செட் அமைத்து சோபா போட்டு உட்காந்து பாடி கொண்டு இருக்கின்றனர் என்பது தான் இந்த பாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.\nஎம்.ஆர்.ராதா என்றல் ஒரு வெர்சைடில் ஆக்டர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளியான பலே பாண்டியா மூன்று மாறுபட்ட வேடங்களில் முதல்முறையாக சிவாஜி நடித்திருந்தார்.\nஇந்தப் படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இடம்பெற்ற \"நீயே உனக்கு என்றும் நிகரானவன்\".... பாடலில் நீண்ட ஆலாபனையாக சுர வரிசையைப் பாடிக்கொண்டே மாமா மாப்ளே, என்று பாடலின் முடிவில் நடக்கும் சங்கீதப் போட்டி, மிகவும் ரசிக்கப்பட்டது. இன்று வரை பல பேர் மேடையில் இந்த பாட்டை பாடி கை தட்டல் வாங்கி கொண்டு இருக்கின்றனர்.\nஅப்போது கிண்டியில் அமைந்திருந்த நியூட்டன் ஸ்டூடியோவில் பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள். இந்தப் பாடலில் எம்.ஆர்.ராதாவுக்காக எம்.ராஜு என்பவரைப் பாட வைத்திருக்கிறார்கள். இவர் விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவில் இடம் பெற்றிருந்த கம்பெனிப் பாடகர்.\nஅச்சு அசலாக தனது குரலில் பாடியதைப் போலவே ராஜூ பாடியிருப்பதைக் கேட்டு அவரை செட்டுக்கே வரவழைத்து நடிகவேள் பாராட்டினார். பிறகு அவரிடமே அந்தப் பாடலில் இடம்பெற்ற சுர வரிசையையும் கற்றுக்கொண்டார். ஆனால் அவை அத்தனை சீக்கிரம் வாயில் நுழையவில்லை. அவர் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை ரசிக்க செட்டில் இருந்தவர்கள் கூடியதால், ஏன்டா இங்க என்ன, யானை வித்த காட்டவா வந்திருக்கு, என்று எல்லோரையும் துரத்தினாராம்.\nஜென்மாஷ்டமி: கிருஷ்ண பக்தை ஹேமமாலினியின் மன அமைதி தரும் மாஹாமந்திரம்\nஓரளவு கற்றுக்கொண்டாலும் சுர வரிசைகளால் பெரிய குழப்பம் ஏற்பட, இயக்குநர் பந்துலுவிடம் எனக்கு குளோஸ் அப் வைக்காமல் கேமராவை நிறுத்தாமல் ஓடவிடு, முக்கியமாக நாகராவில் பாடலை ஒலிக்க விட்டு ரிகர்சல் பார்க்க வேண்டாம் என்று உத்தரவு போட்டுவிட்டாராம் ராதா. சீனியர் நடிகர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கும் என்று யாரும் மறுப்பு பேசவில்லை.\nபடப்பிடிப்பில் பாலாஜி கடம் வாசிப்பதுபோல நடிக்க, சிவாஜி தரையில் அமர்ந்து பாட, சோபாவில் அமர்ந்து எம்.ஆர்.ராதா ரசித்துக் கொண்டிருப்பது போல இரண்டு கேமராக்களை வைத்துப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். பாதி பாடல் எடுத்து முடிக்கப்பட்டதும், இரண்டு நிமிடம் இடம்பெறும் சுர ஆலாபனைக்கான படப்பிடிப்பு தொடங்கியது.\nஇந்த பாடல் காட்சிகள் போலே இன்றும் பல டி.வி நிகழ்ச்சிகளில் குறிப்பாக சூப்பர் சிங்கர், சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் இந்த பாடலை அதே போல செட் அமைத்து சோபா போட்டு உட்காந்து பாடி கொண்டு இருக்கின்றனர் என்பது தான் இந்த பாட்டுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.\nஅந்த சமயத்தில் பாடகர் ராஜு சொல்லிக்கொடுத்த சுரங்கள் எல்லாம் மறந்து போனாலும் ரொம்பவே சூப்பராகச் சமாளித்திருக்கிறார் நடிகவேள். சுர ஆலாபனையைச் சரியான உதட்டசைவுடன் சொல்ல முடியாது என்று தெரிந்ததும், தனது அங்க சேஷ்டைகளால் சமாளிக்க ஆரம்பித்தார்.\nமுக்கியமாக அவர் அமர்ந்திருந்த சோபா அதிரும்படி உடலையும் கைகளையும் அசைக்க ஆரம்பித்தார். நடிகவேளின் உடல் மொழியைக் கண்டு செட்டில் இருந்த அத்தனை பேரும் சிரித்துக்கொண்டே இருக்க அப்போதே இந்தப் பாடல், படத்துக்குப் பெரிய சர்ப்பிரைஸ் என்பது தெரிந்துவிட்டது.\nபாடலின் க்ளைமேக்ஸ் நெருங்கிய நேரத்தில் பெரிய கர்நாடக சங்கீதப் பாடகரைப் போல் இடது கையைத் தனது காதருகே வைத்துக் கொண்டு வலது கையை நீட்டி வாயை அசைத்து நடித்திருக்கிறார் நடிகவேள். இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே என்று இயக்குநர் நினைத்தாலும் கடைசி ஷாட் என்பதால் ஓடிக்கொண்டிருக்கும் கேமராவை நிறுத்த இயக்குநர் விரும்பவில்லை.\nபடப்பிடிப்பு முடிந்ததும் அண்ணே ஆலாபனை பாடுறதுக்கே காதுகிட்ட கையைக் கொண்டு போயிட்டீங்களே என்னாலயே சிரிப்பை அடக்க முடியல, என்றார் பந்துலு. அதற்கு எம்.ஆர்.ராதா அடப் போய்யா நான் குதிச்ச குதியில விக் கழன்டுகிட்டு வந்திருச்சு, அது கீழ விழுந்துட்டா.. எல்லார் உழைப்பும் வீணாகிடுமே, விக் கீழே விழாம பிடிச்சுக்கத்தான் அப்புடி காதுக்கிட்ட கை வெச்சேன். என்னோட மானமும் மிச்சம், உன்னோட பிலிம் ரோலும் மிச்சம், என்றாராம்.\nஒரு தயாரிப்பாளரின் கஷ்டமும், நடிப்பின் மீது வெறியும், இயக்குனரின் கனவு என மூன்றையும் புரிந்த ஒரு மாபெரும் கலைஞன் தான் எம்.ஆர்.ராதா.\nஎம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nஇட்லி கிட்லி.... நந்தனார் கிந்தனார்.... - நக்கல் பாணியை அறிமுகம் செய்த கலைவாணர் என்.எஸ்.கே\nநடிகவேளின் ராஜபாட்டை- எம்ஆர் ராதா பிறந்த நாள் நாடகப் போட்டி\nநடிகவேள் எம்.ஆர். ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ மீண்டும் மேடைக்கு வருகிறது\nஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து எம்ஆர் ராதா கொள்ளுப் பேரன் தயாரிக்கும் அனிமேஷன் படம்\nஹாலிவுட் படம் தயாரிக்கும் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன்\nமுதல் முறையா சோலோவா கலக்கறேன்\nஅஜீத்தை வைத்து ரீமேக்-அமீர் ஆசை\nகலை என்னும் ஐடி கம்பெனியின் சி.இ.ஒ நடிகர் திலகம் சிவாஜி - கவிஞர் வைரபாரதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nமூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vidya-balan-acts-human-computer-shakuntala-devi-s-biopic-poter-released-063137.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T09:43:14Z", "digest": "sha1:OMYOKJBYAQWF63GNUVS4EZJZG6BXOKKN", "length": 19973, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அப்போ சில்க் ஸ்மிதா... இப்போ கணிதமேதை சகுந்தலா தேவி - கெத்து காட்டும் வித்யா பாலன் | Vidya Balan Acts Human Computer Shakuntala Devi’s Biopic Poster Released - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n3 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n3 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n4 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்��� தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅப்போ சில்க் ஸ்மிதா... இப்போ கணிதமேதை சகுந்தலா தேவி - கெத்து காட்டும் வித்யா பாலன்\nசென்னை: கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் நடிகை வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. சகுந்தலா தேவியாக நடிப்பதால் உற்சாகமடைந்துள்ளார் வித்யாபாலன். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வித்யாபாலன், தனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சின்னஞ்சிறு கிராமத்து பெண்மணி பாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nவரலாற்று நாயகர்களின் பயோ பிக் எடுப்பது ஒரு விதமான ட்ரெண்டிங். காந்தி, ஹிட்லர், போன்றவர்களின் பயோ பிக் ஒரு காலத்தில் வந்து கொண்டு இருந்தன. ஆனால் படத்தை பார்க்கும் பொழுது சுவாரஸ்யம் குறைவாக இருக்கும். காட்சிகள் நகரும் விதம் ஏனோ மனதில் உட்காரவில்லை என்றே சொல்லலாம். அதே சமயத்தில் அந்தக் கதையோடு ஒன்றி நாமும் கூடவே பயணித்தால் சுவராஸ்யம் கூடும்.\nஇப்போதெல்லாம் பயோபிக் படங்களை கமர்சியல் எலிமெண்ட்ஸ் கலந்து எடுக்கிறார்கள். சமீபத்தில் ஹிட்டான பேட்மேன்(Padman) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்த வரிசையில் தற்போது கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவிருக்கிறார்கள். இதில் நடிக்கப்போவது பாலிவுட் நடிகை வித்யா பாலன் தான்.\nசுய சிந்தனையே இல்லாமல், கூட்டத்தில் ஒளிந்து வாழும் கவின்.. அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nநம் அனைவருக்கும் தெரிந்த கனித மேதை ராமானுஜர். அதற்கு பிறகு நிறைய கணித மேதைகள் வந்தார்கள். இப்பொழுது இந்த டிஜிட்டல் உலகத்தில் பிரபலமானவர், பெங்களூருக்கு அருகே உள்ள சிறிய கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி.\nசிறு வயதில் குடும்பச் சூழல் காரணமாக முறையான கல்வி பெறாத அவர், தானாகக் கணக்குகளைத் தீர்க்க பழகிக்கொண்டார். தொடர் இலக்கங்களைக் கொண்ட சிக்கலான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வு காண்பதில் வல்லவர். பழைய நூற்றாண்டு ஒன்றின் தேதியை சொன்னால், மறுநொடியே அதன் கிழமையைச் சொல்லும் திறன் கொண்ட அவர், அபார கணிதத் திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர்.\n2013ஆம் ஆண்டு தனது 83ஆவது வயதில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். அவர் செய்த சாதனைகளை நாம் என்றுமே மறக்கவோ தவிர்க்கவோ முடியாது. தற்போது இந்திய சினிமாவில் பிரபலங்களின் வாழ்க்கைக் கதைகள் அதிகம் படமாக்கப்படும் நிலையில், உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் கணிதமேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது.\nசகுந்தலா தேவியாக, நடிகை வித்யா பாலன் நடிக்க, கேரளாவைச் சேர்ந்த அனு மேனன் இயக்குகிறார். வித்யா பாலன் ஏற்கனவே டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியவர். எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிக்கக்கூடிய ஒரு நடிகை வித்யாபாலன். ரோனி ஸ்குருவாலா தயாரிப்பில் வரும் ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, நேற்று லண்டனில் துவங்கியுள்ளது.\nசகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும் பொழுதே ஒரு வித்தியாசமான கெட்டப்பில் நிற்கிறார் வித்யாபாலன்.\nதனது அபார கணித மூளையால் உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சின்னஞ்சிறு கிராமத்து பெண்மணி கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. இந்த கணித மேதையின் பாத்திரத்தில் நடிப்பதைப் பெருமையாக நினைக்கிறேன் என்று ட்விட் பண்ணியிருக்கிறார் வித்யாபாலன். படமும் கண்டிப்பாக நிறைய நல்ல பதிவுகளை மக்களுக்கு சொல்லும் என்று நம்புவோம். வெற்றிகளை எட்டிப்பிடிக்கும் வித்யாவுக்கு வாழ்த்துக்கள்.\nஎம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha\nதி அன்டோல்ட் வாஜ்பாய் - சினிமாவாகும் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு\nமுத்தையா முரளிதரனாகும் விஜய் சேதுபதி.. இப்பவே இப்டிச் சொல்லிட்டாரே.. அப்போ ரிலீசப்போ என்ன சொல்வாரோ\n“சசிலலிதா”.. ஜெ.வோடு சசி வாழ்க்கையையும் படமாக்கும் பிரபல இயக்குநர்.. பர்ஸ்ட் லுக்கே சும்மா அதிருதே\nமோடியின் வாழ்க்கையும் படமாகிறது: அஜித் வில்லன் தான் 'நமோ' #PMNarendraModi\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாற்று படத்தை விளம்பரம் செய்யும் பாஜக: காரணம்...\nஇயக்குனர் மிகக் கவனமாக இருக்கிறார்- ஜெயலலிதா பயோபிக் குறித்து நித்யா மேனன்\nஜெ. படத்தை 3 அல்ல 4 பேர் இயக்குகிறார்கள்: லேட்டஸ்ட் லிங்குசாமி, தயாரிப்பது திவாகரன் மகன்\nபழங்குடி இன சுதந்திர போராளி பிர்ஸா முண்டா கதையை திரைப்படமாக்குகிறார் கோபி நயினார்\nஅனுஷ்கா ‘வெயிட்’ போட்டதுக்கு பின்னாடி இப்டி ஒரு ‘வெயிட்டான’ காரணம் இருக்குங்க\n'பிரபாகரனை' கண்டுபிடிச்சிட்டாங்களாம்... ஆனா காட்டமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க\nஎம்.ஜி.ஆர். வாழ்க்கையை புரிந்து கொள்வது கஷ்டம்: இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபடங்கள் ஹிட்டானாலும் ஒன்றும் பயன் இல்ல.. கூடவே கெட்ட நேரமும் துரத்துதே.. கவலையில் பிரபல நடிகை\nநான்கு வருட போராட்டம்.. கைதி ரிலீசால் உற்சாகத்தில் அர்ஜுன் தாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:40:13Z", "digest": "sha1:QHS4MZBAKOQAWOZBP3MD66CEEJB2KTXD", "length": 6212, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாறுநிலை மாக் எண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாறுநிலை மாக் எண்ணின் விளைவுகளைக் காண்பிக்கும் வானூர்தி இறக்கை மீதான ஒலியொத்தவேகப் பாங்குகள்.\nகாற்றியக்கவியலில் மாறுநிலை மாக் எண் (Critical Mach number) என்பது வானூர்தியைச் சுற்றி ஏதேனும் ஓர் இடத்தில் பாய்வின் திசைவேகம் ஒலியின் விரைவை எட்டும்போது வானூர்தியின் திசைவேகம் (மாக் எண்ணில்) ஆகும்.[1]\nஇழுவைக் குணகம் திடீரென அதிகரிக்கிறது, அதனால் வானூர்தி மீதான இழுவை அதிகளவு அதிகரிக்கிறது.[2]\nஒலியொத்தவேகம் மற்றும் மீயொலிவேகத்தில் பறப்பதற்காக வடிவமைக்கப்படாத வானூர்திகளில், கட்டுப்பாட்டு அமைப்புகள் மீதான பாய்வுகளின் பண்புமாற்றம் வானூர்தியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைப் பெருமளவு பாதிக்கிறது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n��ப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/110", "date_download": "2019-10-18T09:53:01Z", "digest": "sha1:MMPTNJ4VF4TZEFX44J4TJPKF3R2QTDOY", "length": 6703, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/110 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n108 C ஆரணிய காண்ட ஆய்வு\nஆடுகள் வேள்வியில் கொல்லப்படக் கொண்டு போகப் படுகின்றன என்பதைக் கேட்டறிந்த புத்தர், அந்த நொண்டிக் குட்டியாட்டை எடுத்துத் தோளில் சுமந்தபடி வேள்வியை நிறுத்தும் நோக்குடன் மந்தையின் பின்னே சென்று கொண்டிருந்தாராம்.\nஇதைக் கண்ட மக்கள், புத்தரின் தோளில் அமர்வதற்கு அவர் பெற்ற குழந்தைச் சிறுவன் பெறாத பேற்றை இந்த நொண்டிக் குட்டியாடு பெற்றுள்ளது என்று வியந்தனராம். கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் நூலில்,\n'சித்தார்த்தன் பெற்றிட்ட சீரி யோனாம்\nசெல்வமகன் இராகுலனைச் சேராப் பேறு செத்தாலும் கேள்வியிலாச் சிறிய ஆட்டின்\n' (18: 11) இவ்வாறு, பொன்னாடை பெறாத பேற்றை மரவுரி பெற்று இராமன் இடுப்பை அணி செய்தது.\nமேலும் சூர்ப்பணகை எண்ணுகிறாள். இந்த அழகானது உடம்பில் சிறந்த அணிகலன்களைப் பூட்டினால், இவனது இயற்கை அழகைக் காட்டிலும் மேலும் அழகு தரா. அந்த அணிகலன்கள் இவனால் அழகு பெறும்.\n“காறிய ககை அணி நல்ல புல்லினால்\nஏறிய செவ்வியின் இயற்றுமோ” (24)\nஇது போலவே, சீதைக்கு அணிந்த கலன்களும் அவளது அழகால் அழகு பெற்றனவாம். எத்தனையோ மங்கையர் அணிந்தும் அழகு பெறாத அணிகள், சீதை தோன்றியதால் இவ்வாறு அழகு பெற்றதாக மிதிலைக் காட்சிப் படலத்தில் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கத் தக்கது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/172", "date_download": "2019-10-18T08:27:51Z", "digest": "sha1:LZ52XDAN5WBJY6PPOF6HJJ23OZ7UMZL4", "length": 6473, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/172 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n162 g வல்லிக்கண்ணன் புதுமை பழமை இரண்டிலும் அழகுடை புத்துணர் கருத்தைச் சொலல்லொன்றே இப்படி ஒரு பேட்டியில் கவிஞர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகிறார். வழிவழி மரபில் எழுதியவரும் தான் வல்ல புதுமை நாடுகிறார், இழிநிலை இலக்கியம் படைக்கும் அறியார் இது புதுக்கவிதை யென்றேத்துகிறார். ஒழிநிலை இதுவே இப்படி ஒரு பேட்டியில் கவிஞர் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகிறார். வழிவழி மரபில் எழுதியவரும் தான் வல்ல புதுமை நாடுகிறார், இழிநிலை இலக்கியம் படைக்கும் அறியார் இது புதுக்கவிதை யென்றேத்துகிறார். ஒழிநிலை இதுவே உணர்ந்தவர் உயர்ந்தவர் உள்ளத் துடுள சிந்தனைகள் எழுநிலை மரபோ, புதுமையோ இரண்டிலும் இருகண் ஒரு நோக்காயிருக்கும் உணர்ந்தவர் உயர்ந்தவர் உள்ளத் துடுள சிந்தனைகள் எழுநிலை மரபோ, புதுமையோ இரண்டிலும் இருகண் ஒரு நோக்காயிருக்கும்\" அழகுடைய புதுமைக் கருத்துக்களை எவ்வழியிலும் சொல்லலாம் என்ற எண்ணமுடைய பெருங்கவிக்கோ. ஒரு குறுங்காவியத்தில் மரபுவகைப் பாக்களுடன் புதுக் கவிதை முறையையும் இணைத்து எழுதியிருக்கிறார், அத்துடன் தனித்தனிப் பாடல்கள் பலவற்றை புதுக் கவிதைகளாகவும் அவர் பாடியுள்ளார். அவை எழுது கோலே\" அழகுடைய புதுமைக் கருத்துக்களை எவ்வழியிலும் சொல்லலாம் என்ற எண்ணமுடைய பெருங்கவிக்கோ. ஒரு குறுங்காவியத்தில் மரபுவகைப் பாக்களுடன் புதுக் கவிதை முறையையும் இணைத்து எழுதியிருக்கிறார், அத்துடன் தனித்தனிப் பாடல்கள் பலவற்றை புதுக் கவிதைகளாகவும் அவர் பாடியுள்ளார். அவை எழுது கோலே உனக்கு ஒர் எச்சரிக்கை\" என்ற பெயரில் ஒரு தொகுப்பாகப் பிரசுரம் பெற்றுள்ளன. எழுதுகோல் பிடித்து எழுதும் தன்னையும், மேழி பிடித்து உழுத தன் தந்கையையும் ஒப்பிட்டு எழுது கோலே, உனக்கு எச்சரிக்கை\" என்ற கவிதையை அவர் இயற்றியிருக்கிறார். - - உழவுத் தொழில் புரிவோர் \"தலைமுறை தலைமுறையாக ஒயஒயக் கொடுவயலில் உழுதுகொண்டே இருக்கின்றனர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்���ட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/czech/lesson-2104771300", "date_download": "2019-10-18T08:31:25Z", "digest": "sha1:XKUIQRALQCJ7UONZOUUIDYLJ2KEZK2C4", "length": 3634, "nlines": 134, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Pronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் | Detail lekce (Angličtina - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n0 0 above all எல்லாவற்றிற்கும் மேலாக\n0 0 again மீண்டும்\n0 0 all அனைவரும்\n0 0 also மேலும்\n0 0 among மத்தியில்\n0 0 and மற்றும்\n0 0 around சுற்றிலும்\n0 0 behind பின்னால்\n0 0 beside பக்கத்தில்\n0 0 both … and இரண்டும் ... மேலும்\n0 0 everybody ஒவ்வொருவரும்\n0 0 from இருந்து\n0 0 how எப்படி\n0 0 I நான்\n0 0 if எனில்\n0 0 in addition to அதோடு சேர்த்து\n0 0 in spite of இருந்த போதிலும்\n0 0 inside உட்புறம்\n0 0 just வெறும்\n0 0 near அருகில்\n0 0 not only … but also (இது)மட்டுமல்லாமல் ... (அதுவும்) கூட\n0 0 one more thing மேலும் ஒரு விஷயம்\n0 0 since தொடங்கி\n0 0 someone யாரோ ஒருவர்\n0 0 they அவ்ர்கள்\n0 0 under அடியில்\n0 0 until வரைக்கும்\n0 0 when எப்போது\n0 0 while சமயத்தில்\n0 0 whose யாருடைய\n0 0 without இல்லாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T08:29:59Z", "digest": "sha1:EEP3ZNKIULHC2U2MPFIB2PLPUJL2HTPU", "length": 17768, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "தனசேகர்", "raw_content": "\nபதாகை நடத்திய சிறுகதைப்போட்டியில் நண்பர் தனசேகர் எழுதி மாசாவின் கரங்கள் என்னும் கதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.நுட்பமாகவும் செறிவாகவும் எழுதப்பட்ட ஒரு பைபிள் கதை. பழைமையான நீதிக்கதைகளின் அழகை அடைந்துள்ளது அது தனசேகர் முன்னரே இந்தத் தளத்தில் புதியவர்களின் கதைகள் என்று வெளியிடப்பட்ட கதைவரிசையில் அறிமுகமானவர் தனசேகர் அறிமுகம் உறவு தனசேகர் எழுதிய கதை உறவு தனசேகர் எழுதியகதைமீதான கடிதங்கள் 1 கடிதங்கள் 2\nTags: தனசேகர், மாசாவின் கரங்கள்\nஅன்புள்ள தனா கதை நன்றாக வந்துள்ளது. தாம்பத்தியம் என்பதன் இரு எல்லைகளை அவை ஒன்றுடன் ஒன்று பெரிதாக உரசாமலேயே கதையில் சொல்லியிருக்கிறீர்கள். கதைமாந்தரை விவரிக்காமலேயே காட்டிவிடவும் முடிந்திருக்கிறது. சிறுகதையின் இலக்கணம் அதுதான். அது மெல்லிய தீற்றல்களாக ���ட்டுமே கதையைச் சொல்ல வற்புறுத்தும் கதைவடிவம். அந்த இலக்கணத்தை மீறவேண்டுமென்றால் ஆழமான ஆன்மீக அலைக்கழிப்புகள் அல்லது அபூர்வமான உணர்வெழுச்சிகள் தேவை. இக்கதை உறவுகளின் பின்னலில் ஓர் ஊடும் பாவும் சந்திக்கும் தருணம் மட்டுமே. ஆகவே ஜப்பானிய மூங்கில் ஓவியங்கள் போல …\nஉறவு -தனசேகர்- மேலும் கடிதங்கள்\nஅன்புள்ள ஜெ., உறவு கதை படித்தேன்..மிக இயல்பாக ஆரம்பித்து ,உச்சம் அடைந்து பின் வடிவது என..உக்கிரமான காமம் போலே.. மிக நுண்ணிய சடாரென மனதின் ஓர் நரம்பை சுண்டிவிடும் “ஆஸ்பத்திரில குடுத்த மாத்திரைய அங்கனக்குள்ளயே முழுங்கிட்டு சரியாப்போயிரும்லன்னு கேட்டு சிரிக்கிறா.. ’ ஒரு சேர செவிட்டில் அறையும் நிலையாமையும், களங்கமற்ற அன்பின் சாந்தத்தையும் கண்முன்னே காட்சி விரித்தது. வேறன்ன சொல்ல .. இணைய வெளி எங்கும் அனானியாக சுற்றி திரிந்து காறி உமிழ்ந்து கலாய்க்கும் என் தலைமுறையில் …\nஜெ, உங்கள் பதிலுக்கு நன்றி. நலமாகவே இருக்கிறேன். உங்கள் தளத்தில் உங்களுக்கு வரும் கடிதங்கள், விவாதங்களைப் படித்துவிட்டு கடிதம் எழுத உட்கார்ந்து பின்னர் தவிர்த்திருக்கிறேன் என்பதே உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சாமியார் மனோபாவத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். வயதாகிக் கொண்டிருக்கிறது பாருங்கள் :) ஆம்; தனசேகருக்குள் ஒரு முதிர்ச்சியான கதையாசிரியன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். ‘உறவு’ ஒரு சிக்கலான கதை. ஆனால் அதை அவர் சொன்ன விதம் எனக்குப் பிடித்திருந்தது. கதையைப் படிக்கையில் ஏனோ அடூர் …\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nகையிலிருந்த‌ பெட்டியை எடுத்து வெளியே வைத்துவிட்டு வீட்டின் க‌த‌வைப் பூட்டினேன். பெட்டியைத் தூக்க‌ அது க‌ன‌மாக‌ இல்லை. ஐந்து வருடச் சம்பாத்தியம் க‌ன‌மில்லாம‌ல் இப்பெட்டியில் கிட‌க்கிறது. அவள் சிறுவாடு சேர்த்ததெல்லாம் என்ன செய்தாள் என்று சரியாகத் தெரியவில்லை. சின்னமனூரில் அவுகப்பன் மூலமாக வட்டிக்கு குடுத்திருக்கலாம். ஐநூறு, ஆயிரமென.. அதிகம் போனால் பத்தாயிரத்திற்கு மேல் இருக்காது. ’அதப்பெறக்கி தின்னுட்டு போறா கண்டாரோழி..அந்த மட்டுக்கும் ஒழிஞ்சா செரி’ குளிரில் உடல் வெடவெடத்தது. வாச‌ல் வ‌ழி கீழிற‌ங்கி யூக‌லிப்ட‌ஸ் ம‌ர‌ங்க‌ள் இருப‌க்க‌மும் …\nதனசேகர் மதுரை மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். கணிப்பொறித்துறை ஊழியராக இருந்தார். அப்போது பரீக்‌ஷா ஞாநியின் நாடகக்குழுவில் நடித்து வந்தார். பின்னர் திரைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு இப்போது மணிரத்னத்திடம் உதவியாளராக இருக்கிறார். கடல் படத்தின் உதவி இயக்குநர் கதைகள் எழுதியிருக்கிறார்\nமுந்தைய பதிவு திருவண்ணாமலை மூன்றாம் தேதி மதியம் கும்பமுனி சென்னை விஜயம், ஆழ்துயிலில். இரவெல்லாம் இலக்கியம் பேசிய இளைஞர்கள் சிங்கத்தைச் சாய்த்துவிட்டார்கள். பிரதாப் பிளாஸாவில் அறை போட்டோம். மூன்று அறைகள். நானும் முனியும் ஒரே அறையில். நாஞ்சில்நாடன் பெட்டியை திறந்து பொருட்களை எடுத்து விலாவரியாக அடுக்கியபின் சற்றே நிம்மதி அடைந்து ‘என்னத்த ஏற்புரைன்னு இருக்கு ஜெயமோகன். அங்கிண பேசினதையே இங்கிணயும் பேசிப்போடலாம்னு நெனைச்சா அங்க வந்த கும்பலிலே பாதி இங்கயும் வந்திடுது…என்னமாம் தப்பா பேசினா கிருஷ்ணன் வேற கூண்டுலே …\nTags: எஸ்.ராமகிருஷ்ணன், கண்மணிகுணசேகரன், சிறில் அலெக்ஸ், ஞாநி, தனசேகர், நாஞ்சில்நாடன், பாரதிமணி, பாராட்டுவிழா, பாலுமகேந்திரா, ராஜகோபாலன், ராஜேந்திரசோழன்\nபோரும் வாழ்வும் - முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 31\nசுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/12/24085928/1219587/jalakandeswarar-temple-arudra-darshan.vpf", "date_download": "2019-10-18T09:56:33Z", "digest": "sha1:P4ENYFVQOAJ5IKAZ6OMI2IJODRPQJQ2F", "length": 15080, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா || jalakandeswarar temple arudra darshan", "raw_content": "\nசென்னை 17-10-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nவேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nசிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நடராஜர் சிவகாமசுந்தரியுடன் கோபுரவாசல் வழியாக வந்து அருள்பாலித்த காட்சி.\nவேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தின்போது நடராஜர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதன்படி மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை நடராஜருக்கு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடந்தது.\nநேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, நடராஜருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் கோபுர தரிசனம் நடந்தது.\nபின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் திருவெம்பாவை பாடல் பாடினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் கோவில் தரும ஸ்தாபனத்தினர் செய்திருந்தனர்.\nவேலூர் சுக்கையா வாத்தியார் தெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அதிகாலை கோவிலில் உள்ள சிவகாமசுந்தரி சமேத காசி விஸ்வநாதருக்கும், நடராஜருக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் 6 மணிக்கு கோபுர தரிசனமும், சாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்- வருமான வரித்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nவெள்ளிக்குதிரையில் வேட்டைக்கு செல்லும் பகவதி அம்மன்\nசபரிமலையில் நடை திறப்பு: கொட்டும் மழையிலும் குவிந்த ஐயப்ப பக்தர்கள்\nதீபாவளி பண்டிகையையொட்டி ஹாசனம்பா கோவில் நடை திறப்பு\nபகவதி அம்மன் கோவிலில் நடக்கும் நிறைபுத்தரிசி பூஜை\nபாணாசுரனை வதம் செய்த பகவதி அம்மன்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000010910.html", "date_download": "2019-10-18T08:30:54Z", "digest": "sha1:7ZQ6MHEEZSEBV75IZY4NKGNCIAC3DZL2", "length": 5501, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "அறிவியல் தகவல்கள்", "raw_content": "Home :: கல்வி :: அறிவியல் தகவல்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் முள் இல்லாத கடிகாரம் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் பாகம்-1\nநீலகண்டன் இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் புத்தரின் தம்மபதம்\nபானுமதி மூவேந்தன் தமிழரசு கவிதைகள் பெருந்தொகை மு.வ.\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?page=11", "date_download": "2019-10-18T10:17:43Z", "digest": "sha1:PETVBJTLVHITYMK4RMFGNMAKQE4NOHKX", "length": 8432, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\nமதுரை அருகே 50க்கும் மேற்பட்ட மயில்கள் விஷம் வைத்து கொலை\nமதுரை அருகே கண்மாய் பகுதியில் விஷம் கலந்த நெல்லை உட்கொண்ட 47 மயில்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. மதுரை மாவட்டம் மருதங்குளம், கொடிக்குளம் கண்மாய் மற்றும் தென்னந்தோப்பு பகுதியில் ஏராளமான மயில்கள் சுற...\nதிமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார் விஷால்\nசென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் விஷால் நேரில் சென்று கேட்டறிந்தார். மருத்துவமனையில் 7 ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் திமுக...\nஇன்று ஒரே நாளில் 11 படங்கள் வெளியீடு, சிறுபட தயாரிப்பாளர்கள் கடும் தவிப்பு\nதமிழ் திரைஉலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 11 படங்கள் வெளியிடப்படும் என்ற தயாரிப்பாளர் சங்க அறிவிப்பால் திரையரங்குகள் கிடைக்காமல் சிறுபட தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். பிரச்சனை...\nகாலா திரைப்படம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கிறார் விஷால்\nகர்நாடகாவில் காலா திரைப்படம் வெளியாவது தொடர்பாக முதலமைச்சர் குமாரசாமியை சந்திக்க பெங்களூரு செல்வதாகவும் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். சென்ன...\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் - விஷால்\nஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டம் என்...\nஅரசியல் கட்சி துவங்கும் எண்ணம் கண்டிப்பாக உள்ளது - விஷால்\nஅரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இருப்பதாக நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் எழுமின் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு வ...\nநடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் இருகாட்சிகள் காசி திரையங்கில் ரத்து\nநடிகர் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் இருகாட்சிகள் காசி திரையங்கில் ரத்து செய்யப்பட்டன. இரும்புத்திரை படம் இன்று பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி ஐ.பி.எல். போ...\nதூக்கில் தொங்கிய நிலையில் ��ெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/141681-sterlite-protest-in-tuticorin-and-its-tragedy", "date_download": "2019-10-18T09:16:41Z", "digest": "sha1:KRJ6BZE7ATEVBLPN44U3SYEPZNVK7HBI", "length": 7626, "nlines": 143, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 June 2018 - “நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்!” - தூத்துக்குடி துயரம் | Sterlite protest in Tuticorin and its Tragedy - Aval Vikatan", "raw_content": "\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nஅப்போது திக்குவாய்... இப்போது... ஸ்டாண்ட் அப் காமெடியன் - நம்பிக்கைப் பெண் பூஜா\nதமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகைகள்\nநான் அடிச்சா தாங்க மாட்ட\nகிராபாலஜி - கையெழுத்தால் மாறும் தலையெழுத்து\nவேறு எந்த உறவும் வேண்டாமே\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nதெய்வ மனுஷிகள் - பாவாயி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்\nவாழ்க்கை என்பதும் போராட்டம் என்பதும் ஒன்றேதானா\nசேகுவேரா கொலம்பஸ் உங்கள் குழந்தை\nஇஸ்லாமியருக்கான விவாகரத்துச் சட்டங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nஅம்மாவின் ஆசையை நிறைவேற்றிய காலா - ஈஸ்வரி ராவ்\nகிச்சன் பேஸிக்ஸ்: சப்பாத்தி சத்துகளின் சங்கமம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\n30 வகை ஈஸி சம்மர் கூலர்ஸ்\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nஸ்டெர்லைட் வி.எஸ்.சரவணன், வெ.வித்யா காயத்ரி\n“நாங்க பின்வாங்கினா, செத்த உசுருக்கு மதிப்பே இல்லாம போயிடும்” - தூத்துக்குடி துயரம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1222&catid=47&task=info", "date_download": "2019-10-18T09:46:51Z", "digest": "sha1:2MLJPB37RFOO5XT4MGMPEIL6RXSX6ITV", "length": 8863, "nlines": 127, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி Providing seed paddy samples\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-03 10:45:52\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=punniyabhoomi38", "date_download": "2019-10-18T08:43:40Z", "digest": "sha1:W5MRESZYIQSYVAD4XQEQ75DYQZQFHXK6", "length": 27794, "nlines": 141, "source_domain": "karmayogi.net", "title": "2. இரஸவாதம் | Karmayogi.net", "raw_content": "\nஅன்னையை அடைய ஆர்வம் போதாது. அமைதி தேவை. ஆர்வம் அமைதியாவது அன்னை.\nHome » புண்ணிய பூமி » VII. யோக வாழ்க்கை » 2. இரஸவாதம்\nசெம்பைப் பொன்னாக்குவதை இரஸவாதம் என்பார்கள். அதற்குரிய தத்துவத்தைப் பகவான் ஸ்ரீ அரவிந்தர் வேறோர் இடத்தில், வேறு ஓர் உதாரணம் மூலம் குறிப்பிடுகிறார். அதைச் செய்யும் முறையையும் சுட்டிக் காட்டுகிறார். இரஸவாதம் யோக சித்தியாகும். என்னுடைய கட்டுரைகள் வாழ்க்கை அம்சங்களைப் பற்றி மட்டும் இருப்பதால், வாழ்க்கையில் இந்தத் தத்துவம் எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்குகிறேன்.\nஒரு பொருளுக்குத் தனித் தன்மை, பொதுத் தன்மை, சாரம் (individuality, commonalty, essentiality) என்ற மூன்று குணங்களுண்டு. தனித்தன்மை தெரிந்தால் பயன்படுத்தலாம், சாரம் தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம் என்பது தத்துவம். முத்து, வைரம் என்பவை நாம் பயன்படுத்துவன. நாகரிகம் வருமுன் மனிதன் கண்ணில் இவை பட்டால், அவை என்ன என்று தெரியாததால், அவன் அவற்றைப் பயன்படுத்தவில்லை. இன்னும் விலங்குகளுக்கு அவற்றின் தன்மை தெரியாததால், விலங்குகள் அவற்றை நாடுவதில்லை. காகிதப் பூவை நாம் ஒரு பூ எனக் கருதுவதில்லை. அதன் தனித் தன்மையை அன்னை விளக்கியபொழுது, பக்தர்களிடையே காகிதப் பூவுக்கு மகத்துவம் வந்து விட்டது. அதன் மகத்துவம் தனித்தன்மை தெரியாத வர்கள் இன்னும் அதைப் பயன்படுத்துவதில்லை.\nமுத்தும், வைரமும் அடிப்படையில் ஒன்றே என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் அவை எப்படிச் செய்யப் பட்டன (process) என அறிந்து கொண்டது. அதனால் இன்று செயற்கையாக முத்தையும் விஞ்ஞானத்தால் செய்ய முடிகிறது. வைரத்தையும் அதுபோல் செய்ய முடிகிறது.\nஇவை இரண்டிற்கும் (essence) சாரமாக அமைவது பிரம்மம் என்ற ஞானமிருந்தால் அது யோக ஞானம். அந்த ஞானமுடையவர்கள் முத்தை வைரமாக மாற்றலாம், வைரத்தை முத்தாக மாற்றலாம். அது இரஸவாதம், யோக சித்தி பெற்றவர்கள் செய்யக் கூடியது.\nஎல்லா யோக சித்தியையும் வேறு முறையிலும் பெறலாம். ஓர் அட்மிஷன் ப��ற மார்க் மூலமாகவும் பெறலாம். தவறாகவும் பெறலாம். பலனை மட்டும் கருதுபவர்களுக்கு இரண்டும் சம்மதம். ஆரம்பத்திலேயே பணம் கொடுத்துச் சேர்ந்தால், பிறகு உத்தியோகத்திற்கு வந்தபின் தவறாகச் சம்பாதிப்பது சரி என மனம் நினைக்கும். முறைக்குத் தகுந்த பலன் கிடைக்கும். சென்னை மவுண்ட் ரோடில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மந்திரவாதி கண்களை scotch tape போட்டு ஒட்டியபின் கார் ஓட்டினார். யோகிக்குரிய சூட்சுமப் பார்வையை அவர் தன் மந்திர சக்தியால் பெற்றார். ஆனால் அவர் மந்திரவாதி. யோகம் பயில அவரைக் குருவாக யாரும் விரும்ப மாட்டார்கள். அதேபோல் யோக சித்திக்குரியவற்றைச் சித்து என்ற அளவில் பலர் பெற்றிருக்கிறார்கள். சித்து விளையாடுபவரையும்,\nயோகியையும் பிரித்துப் பார்க்கும் பாகுபாடு நமக்குத் தேவை.\nவாழ்வில் வறுமை, செல்வம் என்பவை உண்டு. செல்வம் அனைவராலும் விரும்பப்படுவது. வறுமை வெறுக்கப்படுவது. இவை எப்படி நம் வாழ்வில் உற்பத்தியாகின்றன (process) என்பது தெரிந்தால் வறுமையைச் செல்வமாக மாற்ற முடியும் என்ற \"இரஸவாதமே'' நமக்குத் தேவையானது.\nஇந்தத் தத்துவஞானம், வறுமையைச் செல்வமாக மாற்றப் பயன்படும். அது முடிந்தால் நமக்குத் தேவையில்லாத எதையும் தேவையுள்ளதாக மாற்ற முடியும். சோகத்தைச் சந்தோஷமாகவும், இடையூற்றை வாய்ப்பாகவும், சண்டையைச் சமாதானமாகவும், நஷ்டத்தை இலாபமாகவும், சந்தேகத்தை நம்பிக்கை யாகவும், தொந்தரவை உதவியாகவும், திருட்டைக் காவலாகவும், குறையை நிறையாகவும் மாற்ற உதவும் தத்துவம் இது.\nவிஞ்ஞான அறிவுப்படி, முத்தும், வைரமும் செய்யப்பட்ட அடிப்படை முறை ஒன்றே. அடிப்படை யான முறை தெரிந்தால், அவற்றை நம்மால் செய்ய முடியும். இன்று உலகில் ஏற்பட்டுள்ள விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அனைத்தும், அதன் முறை தெரிவதால் நாம் கண்டுபிடித்ததாகும். பறவை பறக்கும் முறை என்ன என்று தெரிந்ததால், விமானத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஓடும் ஆற்றில் தண்ணீர் குடிக்கும் மாட்டுக்கு ஏன் நீர் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஓடுகிறது என்று தெரியாது. மேட்டிலிருந்து\nபள்ளத்திற்கு நீர் ஓடுகிறது என்ற முறையை மனிதன் கண்டுகொண்டான். அதனால் வாய்க்கால் என்பதை அவனால் உற்பத்தி செய்ய முடிந்தது.\nஅறிவு எப்படி மனத்தில் சேருகிறது என்ற முறையை மனிதன் கண்டுபிடித்ததால் அறிவு வளர்க்கும் கல்வித்திட்டத்தை அவனால் ஏற்படுத்த முடிந்தது. மனிதன் தானே நூறு ஆண்டில் கற்கக் கூடியதைக் கல்வி 10 ஆண்டில் போதிக்கிறது. மனத்தில் அறிவு சேரும்முறையை அதிகமாகக் கிளென் டோமான் கண்டுகொண்டதால், 15 வயதில் கற்பதை 5 வயதில் போதிக்கிறார். முறை தெரிந்தால் பலன் பெற முடியும் என்பது தத்துவம். கடைசியாக இருபொருள்களுடைய அடிப்படையான சாரம் தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்ற முடியும் என்றும் யோகிகள் கண்டார்கள்.\nசோகம், சந்தோஷம் ஆகியவை எதிரான உணர்வுகள். சோகம் ஏற்படுவது தீவிரமான குறையால். தீவிரமான நிறைவால் சந்தோஷம் ஏற்படுகிறது. சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் அடிப்படையான பொதுவான சாரம் \"தீவிரம்''. ஒன்று தீவிரமான குறை, அடுத்தது தீவிரமான நிறைவு. இதைக் கண்டுகொண்டவரால் சோகத்தைச் சந்தோஷமாக மாற்ற முடியும். ஒரு குழந்தை சுமார் பத்து வருஷமாகச் சோர்ந்து விழுந்து, சோகத்தில் திளைத்துக் கொண்டிருந்ததால், அதை அவ்வீட்டார் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று அதன் போக்குக்கு விட்டுவிட்டார்கள் என்றால், மேற்சொன்ன ஞானம் சோகத்திற்கும், சந்தோஷத்திற்கும் பொதுவான\nசாரம். \"தீவிரம்'' உள்ளவர் அந்தக் குழந்தையுடன் உட்கார்ந்து கொண்டு மெதுவாகப் பேச்சுக் கொடுத்தால், \"ஏன் இப்படி இருக்கிறாய்'' என்றால் குழந்தை மேலும் அழும். அதன் மனத்திலுள்ள ஓர் எண்ணத்தைக் கண்டு சொன்னால், \"அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லையா'' என்றால் குழந்தை மேலும் அழும். அதன் மனத்திலுள்ள ஓர் எண்ணத்தைக் கண்டு சொன்னால், \"அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லையா'' என்றால், குழந்தை காது கொடுத்துக் கேட்கும், ஆமாம் என்று தலையாட்டும். அதன் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, அதன் மனத்திலுள்ளவற்றை நாம் சொல்ல ஆரம்பித்தால், அதன் மனத்திலுள்ள குறைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்தால், குழந்தை தலை நிமிர்ந்து உட்காரும், பேச ஆரம்பிக்கும், நாம் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டால் வீட்டிலுள்ள அத்தனை பேர் மீதும் ஒரு குறையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும். சொல்வதில் தீவிரம் ஏற்படுவது தெரியும். தீவிரம் அதிகமானால், வேகம் அதிகரிக்கும், சோகம் குறையும். சொல்லியதையே திரும்பத் திரும்பச் சொல்லும். இதற்குள் குழந்தை சுறுசுறுப்பாவது தெரியும். வேகம் கோபமாக மாறும். திடீரெனத் துள்ளி எ���ுந்து விளையாட ஓடும். 10 வருஷச் சோகம் ஒரு மணி நேரத்தில் கரையும். இது நிரந்தரமாக மறைய இந்த முறையைப் பலமுறை தொடர்ந்து செய்ய வேண்டும். அதனால் சோகம் மறைந்து கொஞ்ச நாளில் மற்ற குழந்தைகளைப் போலாகிவிடும். சோகத்தை, சந்தோஷமாக மாற்ற, குறை சொன்ன தீவிரத்தை, நிறைவு காணும் தீவிரமாக மாற்ற வேண்டும்.\nஅதற்குரிய முறையும் இதுவே என்றாலும், அது அடுத்த பகுதியாகும். அதையும் செய்வது நல்லது.\nமுதல் சொன்ன இந்த இரண்டையும் ஒன்றை மற்றதாக இம்முறைப்படி மாற்றலாம். வறுமையைச் செல்வமாக மாற்றுதல் அனைவருக்கும் பயன்படக் கூடியது. இவை இரண்டிற்கும் பொதுவான சாரம் அனுபவிப்பதாகும். செல்வமுள்ளவன், செல்வத்தைப் பலவகைகளிலும் அனுபவிப்பான். வசதியாகவும், பிரயாணமாகவும், பொருளாகவும், வெற்றியாகவும், பெருமையாகவும் செல்வத்தை அனுபவிப்பதில் குறியாக இருப்பான். அவற்றைப் பெறுவது மட்டுமே அவன் குறிக்கோளாக இருக்கும். அதில் முழுத் தீவிரமாயி ருக்கும். பொருள்களை வாங்க, பிரயாணத்தை ஏற்பாடு செய்ய, பதவியைப் பெற, செல்வாக்கைப் பெறத் தன்னாலான அனைத்தையும் செய்வான், செய்த படியிருப்பான். வறுமை நிறைந்தவர், எதுவும் செய்யக் கூடாது, சோம்பேறித்தனத்தை அனுபவிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். எந்த வேலையையும் யார் மூலமாவது செய்து கொள்வதில் தீவிரமாக இருப்பார்கள், கடன் எப்படி வாங்கலாம் என்பதில் தம் முழுத் திறமையையும் காண்பிப்பார்கள். தனக்குச் சிரமமில்லாமல் வருமானம் வருவதெப்படி என்பதில் அறிவு அதிதீவிரமாக வேலை செய்யும். ஒரு செல்வரையும், ஒரு வறுமையில் வாடுபவரையும் கூர்ந்து கவனித்தால், \"தீவிரம்'' இருவருக்கும் பொது. எதில் தீவிரம் என்பதுதான் வேறு என்று தெரியவரும். தீவிரம் இருப்பதால், திசையை மாற்றிக் கொண்டால்,\nஏழை செல்வனாகி விடுவான். அவன் மனம் மாறியபின், வாழ்வு அவனுக்குச் சாதகமான சூழ்நிலையை உற்பத்தி செய்யும்.\nஆறுமுறை திவாலான மாப்பிள்ளையை, மாமனார் வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார். வெளியே வந்தவருக்கு இந்த முறையைச் சொல்லிக் கொடுக்க ஒருவர் முன் வந்தார். அவரும் இசைந்து மனத்தை மாற்றிக் கொண்டார். மூன்றாம் மாதம் மாப்பிள்ளை வீட்டில் ஃபோன் வந்துவிட்டது, அவருக்கு நல்ல வருமானமுள்ள தொழில் ஏற்பட்டுவிட்டது. எப்பொழுது பார்த்தாலும், எங்காவது யாருடனாவ���ு காரில் போகிறார். மாமனார், \"நம் வீட்டிலிருக்கும் பொழுது இப்படி வேலை செய்திருந்தால், நான் அனுப்பியிருக்க மாட்டேன்'' என்றார். அவர் வீட்டிலிருக்கும் பொழுதும் இதே போல்தான் வேலை செய்தார். ஆனால் திசை வேறு.\nஇம்முறையால் பயன் பெற்றவர் பலர். ஒருவரைக் கண்டு பேசப்பயப்படுபவர், மேடை ஏறிப் பேசினார். 1000 பேரை வைத்து வேலை வாங்கினார். அரசியல் தலைவருக்குச் சந்தேகம் வந்து ஒருவர் மீது அரெஸ்ட் வாரண்ட் போட்டார். சந்தேகத்தை நம்பிக்கையாக மாற்ற முயன்று வெற்றி பெற்றதால் வாரண்ட் ரத்தாயிற்று. தலைவருக்கு அந்தரங்க நண்பரானார். சந்தேகம், நம்பிக்கை இரண்டும் ஒன்று போன்றவை. நம்மீது மட்டுமுள்ள நம்பிக்கை, பிறர் மீது சந்தேக மாகும். நம்பக் கூடியதை நம்புவது நம்பிக்கையாகும். அடிப்படை உறுதியானது நம்பிக்கையே. நம்பிக்கையின் இடம் மாறுகிறது.\nகம்பெனியைப் புறக்கணித்து, வீடு, சந்தோஷத்தை அனுபவிக்க முடிவு செய்தவருக்கு நஷ்டம் வருகிறது. கம்பெனி, வேலை, கடமையை அனுபவிக்க முடிவு செய்தவருக்கு இலாபம் வருகிறது. இருவருடைய போக்கும் ஒன்றே. திசை வேறு. மாற்றிக் கொண்டால், நஷ்டம் இலாபமாகும்.\nதாழ்ந்த அம்சங்களை, உயர்ந்த அம்சங்களாக மாற்றும் சக்தியுடையவர் அன்னை. அன்னையை வணங்குவதால், நம் வாழ்வு முறைப்படுத்தப்பட்ட (organised) இடங்களில் தானே இந்த மாற்றம் ஏற்படும். மேலும் அன்னை சக்தியால் பெரும்பலன் பெற வேண்டுமானால் நாம் நம் வாழ்க்கை முறைகளை உயர்த்திக் கொள்ள வேண்டும், (must organise our life better).\nதொட்டனவெல்லாம் தோல்வியான எனக்கு அன்னையை வணங்க ஆரம்பித்தபின், தொட்டன வெல்லாம் துலங்க ஆரம்பித்துவிட்டன.\nஎதற்கும் லாயக்கில்லை என்று என்னை வீட்டில் அனைவரும் ஒதுக்கியபின் அன்னையை வணங்கியதால், எல்லாரும் என் உதவியை நாடுகின்றனர்.\nபயந்து பயந்து செத்த நான் அடுத்த வீட்டிற்குக் கூடப் போக முடியாமலாகிவிட்டபின் அன்னை என்னை நியூயார்க்வரை போகும்படி மாற்றினார்.\nகஷ்டத்திற்கும், அவமானத்திற்கும், ஏளனத்திற்கும் ஆளான நான் இங்கு வந்தபின் அவையெல்லாம் மறைந்துபோய் எப்பொழுதும் சந்தோஷத்திற்கு ஆளாகி ஆனந்தம் நிரந்தரமாகிவிட்டது,\nஎன்பவை அன்பர்கள் வாழ்வில் ஏராளமாக நிகழ்பவை. நான் முதல் கூறிய பகவானுடைய தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால், முறை தெரியும். எதையும் உற்பத்தி செய்யலாம், ச���ரம் தெரியும் எதையும் ஒன்றை அடுத்ததாக மாற்றலாம். அவற்றுள் நமக்கு முக்கியமானவை இரண்டு தலைப்புகள்.\nவெற்றி, அதிர்ஷ்டம், இலாபம், செல்வம், சந்தோஷம் ஆகியவற்றின் process முறையை அறிந்து கொண்டால் அவற்றை நம் வாழ்வில் உற்பத்தி செய்ய முடியும்.\nதோல்வி, தரித்திரம், நஷ்டம், வறுமை, சோகம் போன்றவற்றின் சாரம் தெரிந்து கொண்டால் அவற்றை வெற்றி, அதிர்ஷ்டம், செல்வம், இலாபம், சந்தோஷம் ஆகியவையாக மாற்றலாம். இந்த ஞானம் வாழ்க்கைக்குரிய இரஸவாதமாகும்.\n‹ 1. மனம் மாற வேண்டும் up 3. தவிர்க்க முடியாதது ›\n1. மனம் மாற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-10-18T09:14:52Z", "digest": "sha1:4ZDK3IM3WRZJ2MFCBTVIBEEPQGKSSYI7", "length": 7535, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜசேகர ரெட்டி |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nநிலம் ஓதுக்கியதில் 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் புதிய ஊழல்\nவிமான விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநில முதல்வர் ஓய்எஸ்.ராஜசேகர ரெட்டி பதவிவகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியதுதொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைகுழு சட்சபையில் ......[Read More…]\nMarch,31,12, —\t—\tராஜசேகர ரெட்டி\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா\nகாங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார. ஜெகன் ......[Read More…]\nJanuary,12,11, —\t—\tஉண்ணாவிரதம், எதிராக தில்லியில், கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்பு, செவ்வாய் கிழமை, ஜெகன் மோகன் ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின், மகன், ராஜசேகர ரெட்டி\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌‌ள்ளா‌ர்\nஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி தனது நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌ள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தி உ‌ள்ளது ரா��சேகர ரெட்டியின் மனைவி ......[Read More…]\nNovember,29,10, —\t—\tஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி, தாயா‌ர், நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர், ராஜசேகர ரெட்டி, ‌விஜயல‌ட்‌சு‌மி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா ...\nஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உற� ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2007/07/blog-post_29.html", "date_download": "2019-10-18T08:21:16Z", "digest": "sha1:S64RFJRNAOEVM5S5O6IKQV5FIWN5FS7P", "length": 21843, "nlines": 444, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.\n1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)\n2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)\n3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)\n4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)\n5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)\n6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)\n7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)\n8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)\n9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)\n10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)\n11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)\n12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)\n13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus)\n15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio)\n16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas)\n18) புள்ளி மான் - செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)\nLabels: science, அறிவியல், அறிவியல்., பெயர்கள்\nயானை எத்தனை யானையடி.. ;)\nஏன், ஏன், ஏன் இப்படி :D\nஅடக் கடவுளே, எந்தப் பெயரும்(கொரில்லா தவிர) நினைவில் நிற்கும் எனத் தெரியவில்லையே\n'பெயர்களுக்கு பின்னால்' அப்படீன்னு புத்தகம் ஏதும் படிக்கறிங்களா\nயானைனு போட்டதும் ஓடி வரிங்களே இத்தனை நாளா தெரியாத இந்த இடம் ,\nஇப்பொ இருக்கிறது 2 வகை யானை தான் ஐஸ் ஏஜ் காலத்தில் ஒன்று இருந்தது மாமூத் என்று , இதையும் மனிதன் வேட்டை ஆடி விளையாடாம இருந்தா தான் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கும்.\nரொம்ப பயப்படாதிங்க... அப்படி தான். ஏதோ நான் படிச்சத அப்படியே இந்த பக்கமும் தள்ளி விடுரேன்.\nபல பெயர்களும் அதன் லத்தின் அல்லது கிரீக் பெயராக தான் இருக்கும் , எல்லாப்பெயருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அதை தெரிந்து கொண்டால் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம். என்னிடம் ஒரு சில புத்தகங்கள் தான் இருக்கு , இணையத்தில் மேய்வதை தான் போடுகிறேன் நான் 4 சைட்டில் படிப்பதை ஒரே இடத்தில் போட்டால் மற்றவர்களுக்கு வசதியாகத்தானே இருக்கும்\nநன்றி, காண்டா மிருகம் எனப் போடவும்.\nஇப்போ நான் மிருகங்கள் சம்பந்தமான தளம் ஒன்றில் பார்க்கிறேன்.\nஆபிரிக்க யானைக்கும், ஆசிய யானைக்கும் உள்ள பிரதான வித்தியாசம் என்ன\nநீங்கள் பார்க்கும் தளத்திலேயே இருக்குமே, ஆப்ரிக்க, ஆசிய யானை வேறுபாடு,ஆப்ரிக்க யானை அளவில் பெரியது, ஆண் , பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும் , ஆசிய யானை அளவில் சிறியது, ஆணுக்கு மட்டுமே தந்தம் இருக்கும். தலையில் இரண்டு வளைவு தோன்றும் என்று நிறைய போட்டு இருப்பார்கள்.\nஎனவே யானைப்பற்றி சிலவற்றை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.\n1)யானைக்கூட்டத்திற்கு பெண் யானைத்தான் தலைமை தாங்கும்.\nயானைகள் நான்கு கால்களையும் தரையில் ஊன்றியவாறு உடலை ஒரு வகையாக இடமும் வலமுமாக ஆட்ட முடியும் மற்ற விலங்குகளால் அது முடியாது அதுவும் கூட வளர்ப்பு யானைகள் தான் இவ்வாறு செய்யும் கட்டிப்போட்டு இருப்பதால் உடல் மற்றும் கால்களுக்கு பயிற்ச்சி தர அப்படி\n2)யானைகளின் காது அகலமாக இருக்கும் அவற்றை ஆட்டிக்கொண்டே இருக்கும் , காரணம் அதன் உடலை குளிர்மையாக வைத்து இருக்கவும், பிற யானைகள் வெகு தூரத்திலிருந்து எழுப்பும் மீ ஒலி அழைப்புகளை கேட்கவும்.யானை பிளிர்வது மட்டும் அல்லாமல், கீச் என்று தும்முவத��� போல ஒரு ஓசை எழுப்பும் அது அல்ட்ரா சோனிக் சத்தம் ஆகும் பல கிலோ மீட்டர்களுக்கு கேட்கும்.\nகாண்டா மிருகம் பெயர் திருத்தியாச்சு யோகன் , அடிக்கடி கவனம் சிதறுவதால் ஏற்படும் பிழை , சுட்டிக்காட்டியமைக்கு நன்றி\n//நான் 4 சைட்டில் படிப்பதை...//\nவவ்வாலுக்கு என்னனு போடலையே ;-)\nநன்றி ஜீவா, நிச்சயமாக பயணங்கள் தொடரும்\nவவ்வாலுக்கு ஏற்கனவே போனப்பதிவில் ஒருவர் பெயர் போட்டுவிட்டாரே , ஆனாலும் நிறைய வகையான வவ்வால்கள் இருப்பதால் பழம் தின்னி வவ்வாலுக்கு(பழம் மட்டும் இல்லை பழ ரசமும் குடிப்போம்ல) பெயரை சொல்கிறேன், ரோசெட்டஸ் லெஸ்செனால்டி (Rousettus leschenaulti )\nஆசிய யானையைச் ஆசியர் சாப்பிடுவதில்லை, ஆபிரிக்க யானையை ஆபிரிக்கர்கள் சாப்பிடுகிறார்கள்.\nஅடக்கொடுமையே யானைக்கறி சாப்பிடுகிறார்களா, அதை வேக வைக்கவே ஒரு வாரம் ஆகுமே அப்புறமா எப்போ செரிக்கும்\nவவ்வால் ஒரு விலங்கு...சாரி விலங்கியல் டீச்சர்\nஒரு கொம்பு தான் அதன் அடியில் ஒரு சின்ன கொம்பு போல ஒன்று தெரியும் படம் இருந்தால் பாருங்கள்,, அதனால் பை கார்னிஸ் என்று வைத்திருக்கலாம் :-))\nசரியான விளக்கம் தெரியவில்லை. எனக்கு தெரிந்ததை சொன்னேன்.\n(பழைய பதிவை எல்லாம் படிக்குறிங்களே\nவவ்வால் ஒரு விலங்கு...சாரி விலங்கியல் டீச்சர்//\nஎன்னாச்சு எல்லாம் என்னோட பழைய பதிவுகளை தேடிப்படிக்கிறாங்க வவ்வாலுக்கு எல்லாம் சொந்தங்கள் தானே அதான் விலங்குகள் மேல பாசம் :--))\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள்\nஆதாம், ஏவாள் வழித்தோன்றல்களா மனிதர்கள் முதல் மனிதர்கள் ஆதாம் ,ஏவாள் என யூத மத புனித நூலானா தோராவில் முதலில் கூறப்பட்டது , பின்னர் ...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\nகட்டம் கட்டி கலக்குவோம் -2\n(இவன் வேறமாதிரி...என்ன மூவ் செய்வான்னே தெரியலையே...ஹி...ஹி) வருங்கால சதுரங்க சக்கரவர்த்தி(னி)களுக்கு கட்டம் கட்டி வணக்கம் சொல்லிக்கி...\n(வழக்கம் போல் மிஸ்டு கால் தான்...ஹி...ஹி எனக்கா இருக்குமோ) 2ஜீ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ஊழல் நடைப்பெற்று இருப்பதா...\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(அய்யோடா என்னையும் தமிழில் அர்ச்சனை செய்யும் கோவிலுக்கு போக சொல்லிடுவானோ...அவ்வ்) தமிழென நினைத்து பேச்சிலும்,எழுத்திலும் பல வட மொழி,ப...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\n(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி) BT -ANTHEM. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/obituaries/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0/", "date_download": "2019-10-18T09:04:32Z", "digest": "sha1:4TJ6LKYRGLW7BCB747MSEWXTJYV5XMGT", "length": 10069, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம் - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nகோண்டாவிலை வசிப்பிடமாக கொண்ட திருமதி பரமேஸ்வரி 20.01.2019 அன்று காலமானார். அன்னார் திரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினத்தின் அன்பு மனைவியும் இராஜேஸ்வரனின் அன்புத் தாயும், பிரதாயிணியின் அ��்பு மாமியும், வைஷ்ணவி , தஸ்வி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20.01.2019 பிற்பகல் 3 மணிக்கு புகையிரத வீதி, கோண்டாவிலில் உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.\nPrevious Postதிரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினம் Next Postதிரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்\nதிருமதி .கந்தவனம் வள்ளிநாச்சி -31ம் நாள் நினைவஞ்சலி\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_3465.html", "date_download": "2019-10-18T08:34:24Z", "digest": "sha1:2DZQPQVZ3V3MTXN3LC33UBBHX7E2JEYG", "length": 21954, "nlines": 330, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 3465 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், vaci, வஞ்சி, வஞ்சி3, pros, தொல், puṟap, theme, வஞ்சி2, வஞ்சியான், four, பிங், country, poem, lines, cēra, pāṭṭun, describing, vacin, king, advance, செய், காரிகை, வஞ்சிப்பாவினம், செய்யுள், tuṟain, வஞ்சிப்பாட்டு, வஞ்சித்துறை, metre, மனோன், நான்காய், வஞ்சிநாடு, view, enemies, வஞ்சிக்கொடி, வஞ்சிப்பா, annexing, யாழ், single, dealing, metrical, nā, இருசீரடி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள��� மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 3465\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 3465\nவஞ்சி 1 - த்தல்\nஏமாற்றுதல். வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில். (குறள், 276).\n1. (Pros.) See வஞ்சிப்பா. வஞ்சியடியே யிருசீர்த்தாகும் (தொல். பொ. 357).\n1. See வஞ்சிக்கொடி. கரிக்குன்றுரித் தஞ்சுவித்தாய் வஞ்சிக் கொம்பினையே (திருவாச. 6, 19).\nSee சீந்தில். (மூ. அ.)\nபுறத்திணையுள் மண்கொள்ளப் பகைவர்மேற் செல்வதைக் கூறுவது. (தொல். பொ. 62.)\nஅரசன் வஞ்சிமலரைத் தலையிற்சூடிப் பகைவர் நாட்டைக் கொள்ளுமாறு அவர் மேற்செல்லக் கருதியதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 3, 1.)\nSee தருமதேவதை. (யாழ். அக.)\nசேரர் தலைநகரான கருவூர். வாடாவஞ்சி வாட்டும் (புறநா. 39, 17).\nகொடுங்கோளுர். வஞ்சிமணிவா யிலையணைந்தார் (பெரியபு. வெள்ளானைச். 22).\nSee கூகை நீறு. (நாமதீப. 398.)\nபோயிலிற் காணிக்கை செல்லுத்தும் உண்டிப்பெட்டி. இவன் வஞ்சிமுறித்த கள்வன்.\nSee வஞ்சி 3, 9, 10. எழில் வஞ்சிக்களத்திற் றோன்றி (தேசிகப். பிரபந்தஸாரம். 8).\nSee வஞ்சியுரிச்சீர். (தொல். பொ. 332.)\nஇருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம். (காரிகை.செய்.14.)\nஇருசீரடி நான்காய் ஒரு பொருமேல் ஒரு செய்யுள் வருவதாகிய வஞ்சிப்பாவினம். (காரிகை, செய்.14.)\nSee வஞ்சி 3, 6. வஞ்சியும் வஞ்சித்துறையுமாகும் (பு. வெ. 3).\nபரிபாலில் வஞ்சியடிகாளால் வரும் பகுதி. (தொல்.பொ.433, உரை.)\nசேரநாடு. (மனோன். ii, 3, 75.)\nSee பட்டினப்பாலை. (யாப். வி. 37, உரை.)\nஒரு பழைய நாடக நூல். (தொல். பொ. 492, உரை.)\nவிரழரசுடனே யானைமுழங்கப் பகைவர்மீது சேனை கோபித்துக் கிளர்வதைக்கூறும் புராத்து¬று (பு. வெ. 3, 2.)\nசேரநாட்டான். வஞ்சியான் வஞ்சியான் (முத்தொள். பெருந்தொ. 616).\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-012.html", "date_download": "2019-10-18T09:31:22Z", "digest": "sha1:BSSLJ5Q3YBBAPFL4SYYNEIOXUTTAT7TH", "length": 59223, "nlines": 126, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஒரே தர்மம் கொண்ட நிலங்கள் ஒரு நாடே! - பீஷ்ம பர்வம் பகுதி - 012 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஒரே தர்மம் கொண்ட நிலங்கள் ஒரு நாடே - பீஷ்ம பர்வம் பகுதி - 012\n(பூமி பர்வம் – 2)\nபதிவின் சுருக்கம் : குசத்வீபம், சால்மலிகத்வீபம், கிரௌஞ்சத்வீபம், புஷ்கரத்வீபம் ஆகிவற்றையும், அவற்றில் இருக்கும் மலைகள், கண்டங்கள் மற்றும் நாடுகள் குறித்தும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் சொல்வது; பல நிலங்களில் ஒரே தர்மம் பின்பற்���ப் படுமானால் அவை அனைத்தும் சேர்ந்து ஒரு நாடே என்று சொல்லப்படுவதாக அறிவிப்பது; திக் கஜங்கள் குறித்துச் சொல்வது; சூரியன், சந்திரன் மற்றும் ராகுவின் பரிமாணங்களைச் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் சொல்வது; பூமி பர்வத்தைக் கேட்பதால் கிடைக்கும் பலனையும் சொல்வது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, ஓ பெரும் மன்னா, வடக்கில் இருக்கும் தீவுகளைக் குறித்துக் கேள்விப்படப்படுவதை நான் உமக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை இப்போது கேளும்.\n(அங்கே வடக்கில்) தெளிந்த நெய்யை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. பிறகு தயிரை நீராகக் கொண்ட ஒரு கடல் இருக்கிறது. அடுத்ததாக, மதுவை நீராகக் கொண்ட கடல் இருக்கிறது. அதற்கும் அப்பால், நீரைக் கொண்ட மற்றுமொரு கடல் இருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வடக்கே மேலும் செல்லச் செல்ல வரும் மலைகள் யாவும் வரிசையாக ஒன்றைவிட ஒன்று இருமடங்கு பரப்பைக் கொண்டவையாகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, வடக்கே மேலும் செல்லச் செல்ல வரும் மலைகள் யாவும் வரிசையாக ஒன்றைவிட ஒன்று இருமடங்கு பரப்பைக் கொண்டவையாகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அவை இந்தக் கடல்களாலேயே சூழப்பட்டிருக்கின்றன.\nஅப்படி அதற்கு மத்தியில் இருக்கும் அந்தத் தீவில், சிவப்பு மனோசிலையால் {Red arsenic} {சிவந்தவரிதாரம்; நாகசிகுவிகை; சிவந்தபாஷாணம்} ஆன கௌரம் என்று அழைக்கப்படும் பெரிய மலை ஒன்றிருக்கிறது. அந்தத் தீவின் மேற்கில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நாராயணனுக்குப் பிடித்த (வசிப்பிடமான) கிருஷ்ணமலை இருக்கிறது. அங்கே (அபரிமிதமாக) இருக்கும் தெய்வீக ரத்தினங்களைக் கேசவன் {கிருஷ்ணன்} காக்கிறான். அங்கிருந்தபடியே கருணை புரியும் அவன் {கிருஷ்ணன்} உயிரினங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். அங்கிருக்கும் நாடுகளோடு சேர்த்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நாராயணனுக்குப் பிடித்த (வசிப்பிடமான) கிருஷ்ணமலை இருக்கிறது. அங்கே (அபரிமிதமாக) இருக்கும் தெய்வீக ரத்தினங்களைக் கேசவன் {கிருஷ்ணன்} காக்கிறான். அங்கிருந்தபடியே கருணை புரியும் அவன் {கிருஷ்ணன்} உயிரினங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறான். அங்கிருக்கும் நாடுகளோடு சேர்த்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, குசத்வீபத்தில் உள்ள குச (தெய்வீகமான) குசப் புற்குவியலும், சால்மலிகத் தீவில் உள்ள சால்ம��ி மரமும் துதிக்கப்படுகிறது.\nகிரௌஞ்சத் தீவில் இருப்பதும், அனைத்து வகை ரத்தினச் சுரங்கங்களையும் கொண்டதுமான மகாகிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் மலை, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நான்கு வகை மனிதர்கள் அனைவராலும் எப்போதும் துதிக்கப்படுகிறது. (அங்கே), ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நான்கு வகை மனிதர்கள் அனைவராலும் எப்போதும் துதிக்கப்படுகிறது. (அங்கே), ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரியதும், அனைத்து வகை உலோகங்களைக் கொண்டதும், கோமந்தம் என்று அழைக்கப்படுவதுமான ஒரு மலை இருக்கிறது. அதில், தாமரை மடல் போன்ற கண்களையுடையவனும், செழிப்பைக் கொண்டவனும், முக்தியடைந்தோருடன் கலந்திருப்பவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனான சக்திமிக்க நாராயணன் எப்போதும் வசிக்கிறான்.\n மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, பவளப்பாறைகளால் பலவண்ண வேறுபாடுகளுடன் இருப்பதும், அந்தத் தீவின் பெயரையே தானும் கொண்டதுமான மற்றொரு மலையும் இருக்கிறது. அந்த மலை அணுக முடியாததும், தங்கத்தாலானதுமாக இருக்கிறது. ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசத்தை உடையதும், சுமிதா என்று அழைக்கப்படுவதுமான மூன்றாவது மலை இருக்கிறது. ஆறாவதாக ஹரிகிரி என்ற அழைக்கப்படும் மலை இருக்கிறது. இவையே அங்கே இருக்கும் ஆறு முக்கிய மலைகளாகும் [1]\n[1] இங்கே கங்குலி ஆறு மலைகளையும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. ஆனால் வேறு பதிப்பில் அதன் குறிப்புகள் வருகின்றன. அவை பின்வருமாறு. குசத்தீவில் பவளங்களால் நிறைக்கப்பட்ட 1.சுநாமா என்ற மலை இருக்கிறது. பிறரால் ஆக்கிரமிக்கப்பட முடியாததும், இரண்டாவதுமான 2.த்யுதிமான் என்கிற தங்க மலையும், மூன்றவதாகக் 3.குமுதல் என்ற மலையும், நான்காவதாகப் 4.புஷ்பவான் என்ற மலையும், ஐந்தாவதாகக் 5.குசேசயம் என்ற மலையும் ஆறாவதாக 6.ஹரிகிரி என்ற மலையும் இருக்கின்றன. இவ்வாறு இந்த ஆறு சிறந்த மலைகள் அங்கே இருக்கின்றன. இந்த ஆறு மலைகளுக்கு இடையில் உள்ள இடைப்பட்ட வெளிகள் {இடைவெளிகள்} ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் வடக்கு நோக்கி செல்லச்செல்ல அதிகரிக்கின்றன. அவைகளுக்கு மத்தியில் உள்ள பரப்பானது எல்லா இடங்களிலும் இரண்டு மடங்காக அதிகரிக்கின்றன.\nமுதல் வர்ஷம் {கண்டம்} ஔதிதோ {ஔத்பிதம்} என்று அழைக்கப்படுகிறது; இரண்டாவது வேணுமண்டலம் என்றும்; மூன்றாவது சுரதா {சுரதாகாரம்} என்றும் அழைக்கப்படுகிறது; நான்காவது கம்பலம் என்ற பெயரில் அறியப்படுகிறது; ஐந்தாவது வர்ஷம் திரிதிமத் என்று அழைக்கப்படுகிறது; ஆறாவது பிரபாகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது; ஏழாவது வர்ஷம் கபிலம் என்று அழைக்கப்படுகிறது. இவையே தொடர்ச்சியான ஏழு வர்ஷங்கள் {கண்டங்கள்} ஆகும். இவற்றில், தேவர்கள், கந்தர்வர்கள், அண்டத்தின் பிற உயிரினங்கள் ஆகியன மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இந்த வர்ஷங்களில் வசிப்போர் மரணிப்பதில்லை. அங்கே, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருடர்களோ, மிலேச்ச குலங்களோ எதுவும் இல்லை. அங்கே வசிப்போர் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, திருடர்களோ, மிலேச்ச குலங்களோ எதுவும் இல்லை. அங்கே வசிப்போர் அனைவரும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனேகமாக வெள்ளை நிறம் கொண்டவர்களாகவும் மிக மென்மையானவர்களாகவும் இருக்கிறார்கள்.\nஎஞ்சிய தீவுகளைப் பொறுத்தவரை, ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, என்னால் கேட்கப்பட்டவை அனைத்தையும் நான் சொல்வேன். ஓ மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, என்னால் கேட்கப்பட்டவை அனைத்தையும் நான் சொல்வேன். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமான மனதுடன் கேட்பீராக.\n பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, கிரௌஞ்சம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய மலை இருக்கிறது, கிரௌஞ்சத்திற்கு அடுத்து வாமனகம் இருக்கிறது; வாமனகத்திற்கு அடுத்து அந்தகாரம் இருக்கிறது. அந்தகாரத்திற்கு அடுத்து [2], ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மைநாகம் என்று அழைக்கப்படும் மலைகளில் அற்புதமான மலை இருக்கிறது. மைநாகத்திற்கு அடுத்துக் கோவிந்தம் என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த மலை இருக்கிறது. கோவந்தத்திற்கு அடுத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மைநாகம் என்று அழைக்கப்படும் மலைகளில் அற்புதமான மலை இருக்கிறது. மைநாகத்திற்கு அடுத்துக் கோவிந்தம் என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த மலை இருக்கிறது. கோவந்தத்திற்கு அடுத்து, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நிவிதம் {நிபிடம்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, நிவிதம் {நிபிடம்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. ஓ உமது குலத்தைப் பெருக்குபவரே {திருதராஷ்டிரரே}, இந்த மலைகள் ஒவ்வொன்றுக்கும் இடைப்பட்ட வெளிகள் ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் பெருகிக்கொண��டே செல்கிறது. அவற்றில் இருக்கும் நாடுகளைக் குறித்து இப்போது நான் உமக்குச் சொல்லப்போகிறன். நான் அதைக் குறித்துச் சொல்வதைக் கேளும்.\n[2] வாமனகத்திற்கும் வாமனத்திற்கும் பொருளில் பெரிய வேறுபாடு கிடையாது. அதே போல அந்தகாரமும் அந்தகாரகமும் ஒன்றே என்கிறார் கங்குலி.\nகிரௌஞ்சத்திற்கு அருகில் உள்ள பகுதி {நாடு} குசலம் என்று அழைக்கப்படுகிறது. வாமனகதிற்கு அருகில் இருப்பது மனோனகம் என்று அழைக்கப்படுகிறது. மனோனுகத்திற்கு அடுத்தப் பகுதி {நாடு}, ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, உஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது. உஷ்ணத்திற்கு அடுத்துப் பிராவாரகம்; பிராவாரகத்திற்கு அடுத்து அந்தகாரகம். அந்தகாரத்திற்கு அடுத்து உள்ள நாடு முனிதேசம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த முனிதேசத்திற்கு அப்பால், சித்தர்களாலும், சாரணர்களாலும் மொய்க்கப்படுவதும் துந்துபிஸ்வநம் என்று அழைக்கப்படுவதுமான பகுதி {நாடு} இருக்கிறது. ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {திருதராஷ்டிரரே}, உஷ்ணம் என்று அழைக்கப்படுகிறது. உஷ்ணத்திற்கு அடுத்துப் பிராவாரகம்; பிராவாரகத்திற்கு அடுத்து அந்தகாரகம். அந்தகாரத்திற்கு அடுத்து உள்ள நாடு முனிதேசம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த முனிதேசத்திற்கு அப்பால், சித்தர்களாலும், சாரணர்களாலும் மொய்க்கப்படுவதும் துந்துபிஸ்வநம் என்று அழைக்கப்படுவதுமான பகுதி {நாடு} இருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கிருக்கும் மக்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றனர். இந்த நாடுகள் அனைத்தும், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் கந்தர்வர்களின் வசிப்பிடங்களாக இருக்கின்றன.\nபுஷ்கரத்தில் {என்ற தீவில்} {புஷ்கரத்வீபத்தில்}, தங்கமும், ரத்தினங்களும் நிறைந்த புஷ்கரம் என்று அழைக்கப்படும் ஒரு மலை இருக்கிறது. அங்கே தெய்வீகமான பிரஜாபதி {பிரம்மன்} எப்போதும் வசிக்கிறான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள் மற்றும் பெருமுனிவர்கள் அனைவரும், அவனை {பிரம்மனை} நிறைவான வார்த்தைகளால் மரியாதையாக எப்போதும் வழிபடுகின்றனர். ஜம்பூத்வீபத்தின் பல்வேறு ரத்தினங்கள் இங்கே பயன்படுத்தப் படுகி���்றன.\nஇந்தத் தீவுகள் அனைத்திலும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிரம்மச்சரியம், உண்மை {சத்தியம்}, அங்கே வசிப்போரின் தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, அவர்களின் உடல்நலம், வாழ்நாள் அளவு ஆகியவை (வடக்கே) செல்லச் செல்ல அந்தத் தீவுகளைப் போலவே ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பிரம்மச்சரியம், உண்மை {சத்தியம்}, அங்கே வசிப்போரின் தன்னடக்கம் {சுயக்கட்டுப்பாடு}, அவர்களின் உடல்நலம், வாழ்நாள் அளவு ஆகியவை (வடக்கே) செல்லச் செல்ல அந்தத் தீவுகளைப் போலவே ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே தர்மம் மட்டுமே பின்பற்றப்படும் நிலங்கள் அனைத்தும் ஒரே நாடு என்பதால், அந்தத் தீவுகளில் உள்ள நிலங்கள் ஒரு நாட்டை மட்டுமே கொண்டிருக்கின்றன. தலைவனான பிரஜாபதி {பிரம்மதேவன்}, தனது செங்கோலை உயர்த்தியபடி, அந்தத் தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே வசிக்கிறான். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரே தர்மம் மட்டுமே பின்பற்றப்படும் நிலங்கள் அனைத்தும் ஒரே நாடு என்பதால், அந்தத் தீவுகளில் உள்ள நிலங்கள் ஒரு நாட்டை மட்டுமே கொண்டிருக்கின்றன. தலைவனான பிரஜாபதி {பிரம்மதேவன்}, தனது செங்கோலை உயர்த்தியபடி, அந்தத் தீவுகளைப் பாதுகாத்துக் கொண்டு அங்கேயே வசிக்கிறான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனே {அங்கே} மன்னனாக இருக்கிறான். அவனே {பிரம்மனே} அவர்களுடைய அருள் நிலைக்கு ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறான். அவனே, தந்தையாக இருக்கிறான், அவனே பாட்டனாகவும் இருக்கிறான். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனே {அங்கே} மன்னனாக இருக்கிறான். அவனே {பிரம்மனே} அவர்களுடைய அருள் நிலைக்கு ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறான். அவனே, தந்தையாக இருக்கிறான், அவனே பாட்டனாகவும் இருக்கிறான். ஓ மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவனே அங்கே இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தையும் காக்கிறான். ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, சமைக்கப்பட்ட உணவு தானே அங்கே வருகிறது. அதையே உயிரினங்கள் தினமும் உண்கின்றன. ஓ மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவனே அங்கே இருக்கும் அசைவன மற்றும் அசையாதன ஆகிய உயிரினங்கள் அனைத்தையும் காக்கிறான். ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, சம��க்கப்பட்ட உணவு தானே அங்கே வருகிறது. அதையே உயிரினங்கள் தினமும் உண்கின்றன. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளுக்கு {நாடுகளுக்கு} அடுத்துச் சமம் என்று அழைக்கப்படும் உறைவிடம் {சமதரை} காணப்படுகிறது. அது நட்சத்திர வடிவில் நான் மூலைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளுக்கு {நாடுகளுக்கு} அடுத்துச் சமம் என்று அழைக்கப்படும் உறைவிடம் {சமதரை} காணப்படுகிறது. அது நட்சத்திர வடிவில் நான் மூலைகளைக் கொண்டதாக இருக்கிறது. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அதில் முப்பத்துமூன்று {33} மண்டலங்கள் இருக்கின்றன.\n கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, அங்கேதான் அனைவராலும் துதிக்கப்பட்டபடி நான்கு அரசயானைகள் இருக்கின்றன [3]. ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவை வாமனம், ஐராவதம் ஆகினவும் மற்றொன்றும், சுப்ரதீகமும் ஆகும் [4]. மதப்பெருக்குள்ள கன்னங்களும். வாயும் {முகமும்} கொண்ட அவற்றின் அளவுகளைக் கணக்கிட நான் துணியமாட்டேன் [5]. அவற்றின் நீளம், அகலம், கனம் ஆகியன எப்போதும் உறுதியற்றதாக நிலைத்திருக்கிறது. அங்கே அந்தப் பகுதிகளில், ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அவை வாமனம், ஐராவதம் ஆகினவும் மற்றொன்றும், சுப்ரதீகமும் ஆகும் [4]. மதப்பெருக்குள்ள கன்னங்களும். வாயும் {முகமும்} கொண்ட அவற்றின் அளவுகளைக் கணக்கிட நான் துணியமாட்டேன் [5]. அவற்றின் நீளம், அகலம், கனம் ஆகியன எப்போதும் உறுதியற்றதாக நிலைத்திருக்கிறது. அங்கே அந்தப் பகுதிகளில், ஓ மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துத் திசைகளில் இருந்து காற்று சீரற்ற வகையில் வீசுகிறது [6]. தங்கள் வழியில் இருக்கும் அனைத்தையும் உயர இழுக்க வல்லவையும், பெரும் பிரகாசமும் கொண்ட அந்த யானைகள், தாமரை நிறத்தில் இருக்கும் தங்கள் துதிக்கைகளின் நுனிகளால் அவற்றைப் {காற்றைப்} பிடிக்கின்றன {தடுக்கின்றன}. அப்படிப் பிடித்ததும் அதே வேகத்தில் அவை அவற்றை எப்போதும் வெளியே விடுகின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே} அனைத்துத் திசைகளில் இருந்து காற்று சீரற்ற வகையில் வீசுகிறது [6]. தங்கள் வழியில் இருக்கும் அனைத்தையும் உயர இழுக்க வல்லவையும், பெரும் பிரகாசமும் கொண்ட அந்த யானைகள், தாமரை நிறத்தில் இருக்கும் தங்கள் துதிக்கைகளின் நுனிகளால் ��வற்றைப் {காற்றைப்} பிடிக்கின்றன {தடுக்கின்றன}. அப்படிப் பிடித்ததும் அதே வேகத்தில் அவை அவற்றை எப்போதும் வெளியே விடுகின்றன. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மூச்சுவிடும் அந்த யானைகளால் இப்படி விடப்படும் காற்றே அந்தப் பூமிக்கு வருகிறது. அதனாலேயே அங்கிருக்கும் உயிரினங்கள் மூச்சை இழுத்து வாழ்கின்றன\" என்றான் {சஞ்சயன்}.\n[3] திக் கஜம். அதாவது உலகத்தைத் தாங்கி நிற்கும் யானை. இந்து தொன்மங்களில் இப்படி நான்கு இருக்கின்ற. சில இடங்களில் பத்து என்றும் குறிப்பிடப்படுகின்றன என்கிறார் கங்குலி.\n[4] அதாவது கன்னங்களில் இருந்தும் வாயில் இருந்தும் மதம் ஒழுகுதல். இணை சேர்கைக்கான காலத்தில், ஒரு யானையின் உடலில் பல்வேறு இடங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட வகைச் சாறு வெளியேறுகிறது. அதுவே மதநீர் என்று நம்பப்படுகிறது. பலமான, மூர்க்கமான யானையின் உடலில் இருந்து வெளிவரும் சாறின் அளவு அதிகமாக இருக்கும் என்கிறார் கங்குலி.\n[5] Tasya (Tad என்பதின் ஒருமையாகும்) மற்றும் sa (Tad என்பதின் ஆண்பால் ஒருமையாகும்) என்ற இவை இரண்டும் நான்கு யானைகளையே குறிக்கின்றன. Gaja-chatushtaya என்பதும் ஒருமையேயாகும் என்கிறார் கங்குலி.\n[6] Asamyadha என்பது உண்மையில், \"கட்டுக்கடங்காத\", அல்லது \"தடையற்ற\" என்ற பொருள்படும். அதாவது சுதந்திரமாக அல்லது ஒழுங்கற்ற வகையில் என்ற பொருள் படும் என்கிறார் கங்குலி.\n சஞ்சயா, இது குறித்து நீ மிக விரிவாக எனக்கு அனைத்தையும் சொன்னாய். அந்தத் தீவுகளின் அமைப்பையும் நீ குறிப்பிட்டுவிட்டாய். இப்போது, ஓ சஞ்சயா, என்ன எஞ்சியுள்ளதோ, அவற்றைச் சொல்வாயாக\" என்றான்.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, \"உண்மையில், ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீவுகள் அனைத்தும் உமக்கு விளக்கப்பட்டுவிட்டன. இப்போது, வானத்தின் இருப்பவை, சுவர்ணபானு ஆகியவற்றைக் குறித்தும், ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, தீவுகள் அனைத்தும் உமக்கு விளக்கப்பட்டுவிட்டன. இப்போது, வானத்தின் இருப்பவை, சுவர்ணபானு ஆகியவற்றைக் குறித்தும், ஓ கௌரவர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அவற்றின் அளவுகளைக் குறித்தும் உண்மையாகச் சொல்லப் போவதை இப்போது கேட்பீராக. ஓ கௌரவர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, அவற்றின் அளவுகளைக் குறித்தும் உண்மையாகச் சொல்லப் போவதை இப்போது கேட்பீராக. ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சுவர்ணபானு {ராகு} ��ட்டவடிவிலானது என்று கேள்விப்படப்படுகிறது. அதன் விட்டம் பனிரெண்டாயிரம் {12,000; ஆரம்:12000/2=6000} யோஜனைகள் என்றும், அதன் சுற்றளவு மிகப் பெரியதாக இருப்பதால் நாற்பத்திரண்டாயிரம் {42,000} யோஜனைகள் இருப்பதாகவும், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சுவர்ணபானு {ராகு} வட்டவடிவிலானது என்று கேள்விப்படப்படுகிறது. அதன் விட்டம் பனிரெண்டாயிரம் {12,000; ஆரம்:12000/2=6000} யோஜனைகள் என்றும், அதன் சுற்றளவு மிகப் பெரியதாக இருப்பதால் நாற்பத்திரண்டாயிரம் {42,000} யோஜனைகள் இருப்பதாகவும், ஓ பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் கற்றோரால் சொல்லப்பட்டுள்ளது [7].\n[7] சுற்றளவு கிட்டத்தட்ட விட்டத்தை விட மூன்றரை மடங்கு இங்கே குறிப்பிட்டதைப் போலவே இருக்கிறது. அடுத்த விகிதமோ, நிச்சயம் சற்று குறைவாக, மூன்றும் ஏழில் ஒரு பங்குமாக இருக்கிறது. ஒரு வட்டத்தின் விட்டம் மற்றும் சுற்றளவு குறித்த விகிதத்தைப் பண்டைய இந்துக்கள் தோராயமாக அறிந்து வைத்திருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும் என்கிறார் கங்குலி.\n மன்னா {திருதராஷ்டிரரே}, நிலவின் வட்டம் பதினோராயிரம் {11,000} யோஜனைகளாகக் குறிப்பிடப்படுகிறது. குளிர்ந்த கதிர்களைக் கொண்ட அந்த ஒப்பற்ற கோளின் {நிலவின்} சுற்றளவோ, ஓ குருக்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, முப்பத்தெட்டாயிரத்துத் தொள்ளாயிரம் {38,900} யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது.\nநன்மையானதும், வேகமாக நகர்வதும், ஒளி தருவதுமான சூரியனின் விட்டம், ஓ குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} யோஜனைகளாகவும், பெரிதாக இருப்பதன் விளைவால், ஓ குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பத்தாயிரம் {10,000} யோஜனைகளாகவும், பெரிதாக இருப்பதன் விளைவால், ஓ பாவமற்றவரே {திருதராஷ்டிரரே} அவனது சுற்றளவு முப்பத்தைந்தாயிரத்து எண்ணூறு {35,800} யோஜனைகளாகவும் கேட்கப்படுகிறது [8].\n[8] வேறு பதிப்பில் இங்கே வேறு அளவுகளும் குறிப்புகளும் சொல்லப்படுகின்றன. அவை பின்வருமாறு : ராகு கிரகத்தின் பரப்பானது பன்னிரெண்டாயிரம் {12,000} யோஜனைகளாகும். அது முப்பத்தாறாயிரம் {30,000} யோஜனைகள் சுற்றளவு கொண்டதென்றும், அதைக்காட்டிலும் ஆறாயிரம் {6,000} அதிகச் சுற்றளவு {36,000} கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. சந்திர மண்டலம் பதினோராயிரம் {11,000} பரப்புள்ளதென்றும், முப்பத்துமூவாயிரம் {33,000} யோஜனைகள் சுற்றளவு உள்ளதென்றும், சந்திர மண்டலத்தின் பர��்பானது ஐம்பத்தொன்பதாயிரம் {59,000} யோஜனை அளவுள்ளதென்றும் சொல்கிறார்கள். சூரியனை பத்தாயிரம் {10,000} யோஜனை விஸ்தாரம் உள்ளதென்றும், முப்பதாயிரம் {30,000} யோஜனை சுற்றளவு உள்ளதென்றும், சொல்கிறார்கள். சூரியன் சந்திரனை விட ஐம்பத்தெட்டாயிரம் {58,000} யோஜனை பெரியதென்றும் கேள்விப்படுகிறோம்.\n பாரதரே {திருதராஷ்டிரரே} அர்க்கனால் {கற்ற மனிதனால்} கணக்கிடப்பட்ட பரிமாணங்கள் ஆகும். ராகு கிரகம், பேரளவு கொண்டதன் விளைவால், அது சூரியனையும், சந்திரனையும் குறிப்பிட்ட காலங்களில் விழுங்குகிறது. இதை நான் உமக்குச் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன். அறிவியலின் கண் கொண்டு, ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, நீ கேட்டது அனைத்தையும் நான் இப்போது சொல்லிவிட்டேன்.\nஅமைதி {சமாதானம்} உமதாகட்டும். சாத்திரங்களில் குறிப்பிட்டுள்ள படியே நான் அண்டத்தின் கட்டுமானத்தை இப்போது உமக்குச் சொன்னேன். எனவே, ஓ கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனனைத் தணிப்பீராக [9]\" என்றான் {சஞ்சயன்}.\n[9] இந்தச் சுலோகத்தின் முதல் வார்த்தை பலவாறாக உரைக்கப்படுகிறது. வங்காள உரைகளில் அது 'Yathadishtam' என்றிருக்கிறது. அதுவே, பம்பாய் உரைகளில் 'Yathoddishtam.' என்றிருக்கிறது. பின்னது {'Yathoddishtam.'} பின்பற்றப்பட்டால் சாத்திரம் என்று மேலே குறிப்பிட்ட படியே இருக்கும். உண்மையில், இரண்டாவது வரி \"துரியோதனனைத் தணிப்பீராக\" என்றே இருக்கிறது. ஆனால் இதுபோன்ற புவியியல் செய்திகளைக் கேட்டுவிட்டு திருதராஷ்டிரன் தனது மகனை எப்படித் தணிக்கப்போகிறான் என்பதைக் காண எளிதாக இல்லை என்கிறார் கங்குலி.\n பாரதர்களின் தலைவா {திருதராஷ்டிரரே}, இந்த அழகிய பூமி பர்வத்தைக் கேட்ட ஒரு க்ஷத்திரியன் செழிப்பை அடைகிறான். தனது விருப்பங்களை அனைத்தையும் அடைந்து, நீதிமான்களின் பாராட்டையும் பெறுகிறான். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், கவனமாக நோன்புகளை நோற்று, இதைக் கேட்கும் ஒரு மன்னன், தனது வாழ்நாள், தனது புகழ் மற்றும் சக்தி ஆகிய அனைத்தையும் மேம்படுத்திக் கொள்கிறான். (இறந்து போன) அவனது தந்தைகள், பாட்டன்களும் இதனால் நிறைவை அடைகிறார்கள். நாம் இப்போது இருக்கும் இந்தப் பாரதக் கண்டத்தில் இருந்து பாயும் புண்ணியங்கள் அனைத்தையும் குறித்து நீர் இப்போது கேட்டுவிட்டீர்\" என்றான் {சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nவகை சஞ்சயன், திருத���ாஷ்டிரன், பீஷ்ம பர்வம், பூமி பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் ��ரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டிய���் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேத���் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/padmaavat-is-just-part-2-have-you-seen-part-1-051507.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T08:43:52Z", "digest": "sha1:VVQMSWOKWSCGOQBVHDADACKMV4AF3GQB", "length": 15129, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணா பத்மாவத் வெறும் பார்ட் 2 தான்: பார்ட் ஒன் எது தெரியுமா? #தமிழன்டா | Padmaavat is just part 2: Have you seen Part 1? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n6 min ago அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\n12 min ago ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n22 min ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\n23 min ago பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமாஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்பட��்கள் இதோ...\nNews ம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகண்ணா பத்மாவத் வெறும் பார்ட் 2 தான்: பார்ட் ஒன் எது தெரியுமா\n100 கோடி கிளப்பில் இணையும் 'பத்மாவதி'\nசென்னை: ராணி பத்மினி பற்றி 45 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு படம் வெளியாகியுள்ளது.\nராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்று படமான பத்மாவதிக்கு கர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பத்மாவதி செட்டை தாக்கி சேதப்படுத்தினார்கள். இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை கன்னத்தில் அறைந்தார்கள்.\nதீபிகா, பன்சாலியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக் கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும் என்றார்கள்.\nகர்னி சேனா உள்ளிட்ட அமைப்பினரின் போராட்டத்தால் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்றி ரிலீஸ் செய்தனர். அப்படியும் அந்த அமைப்பினர் அடங்கவில்லை. ராணி பத்மினியை அவமதித்துவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார்கள்.\nராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 1963ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ம் தேதி தமிழில் வெளியான படம் சித்தூர் ராணி பத்மினி. ராணி பத்மினியாக வைஜெயந்திமாலா நடித்திருந்தார்.\nபத்மினியின் கணவர் பீம்சிங்காக சிவாஜி கணேசனும், அரக்க குணம் கொண்ட மன்னன் அலாவுத்தீன் கில்ஜியாக டி.எஸ்.பாலையாவும் நடித்திருந்தனர்.\nவைஜெயந்திமாலா என்பதால் படத்தில் நாட்டியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். புனிதமான ராணியை நாட்டிய ராணியாக காட்டியுள்ளனர் என்று அப்பொழுது விமர்சனம் எழுந்தது.\nபத்மாவதி படம் போன்று சித்தூர் ராணி பத்மினிக்கு எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. படத்தில் சிவாஜி, வைஜெயந்திமாலா என்று பலர் இருந்தும் அது ஓடவில்லை என்பது குறிப்பிடத்த���்கது.\nகலை என்னும் ஐடி கம்பெனியின் சி.இ.ஒ நடிகர் திலகம் சிவாஜி - கவிஞர் வைரபாரதி\nசிவாஜி கணேசன் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம் - சரோஜாதேவிக்கு சிவாஜி விருது\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்க உட்கார்ந்து பேசிய இடம் எது தெரியுமா - மனம் திறக்கும் ஜூனியர் பாலையா\nவிக் கழண்டு விழுந்துடிச்சின்னா எல்லார் உழைப்பும் வீணாகிடும் - எம்.ஆர்.ராதாவின் சின்சியாரிட்டி\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே - வைரலாகும் சிவாஜி பிரபு போட்டோ\nதில்லானா மோகனாம்பாள்: 51 ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களால் மறக்க முடியாது\nபள்ளிப் பாடத்தில் சிவாஜி: ஈபிஎஸ் அரசுக்கு நன்றி தெரிவித்த பாரதிராஜா\nகலைஞரின் வசனத்திற்கு உயிர் கொடுத்த சிம்மக் குரலோன் சிவாஜி கணேசன்\nகலைத்தாய் ஈன்றெடுத்த மூத்த பிள்ளை சிவாஜி கணேசனுக்கு இன்று 90வது பிறந்தநாள்\nசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா\nசில படங்கள் 'கசக்கும்', பல படங்கள் 'இனிக்கும்'\n'புள்ள குட்டிகள படிக்க வைங்கடா..' - திரைத்துறை கொண்டாடும் 'தேவர் மகன்' #25YearsOfDevarMagan\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nஅஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nஇந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்-வீடியோ\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tea-shop-poster-goes-viral-on-social-media-063173.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-18T09:26:55Z", "digest": "sha1:3EWGWZEIRZB6BF47MSM4GAD5YCYWBFMU", "length": 14894, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ? வைரலாகும் டீக்கடை விளம்பரம்! | Tea shop poster goes viral on social media - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n5 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n5 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n5 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n5 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ஆட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nசென்னை: நடிகைகளின் பெயரில் வடை, போண்டா மற்றும் டீ விற்கும் டீக்கடையின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.\nநடிகைகளுக்கு கோவில் கட்டுவது, உணவுப் பொருட்களுக்கு நடிகைகளின் பெயரை வைப்பது ஒன்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு புதிதல்ல. பழகிப்போன விஷயம் தான்.\nஒரு நடிகையின் பெயரில் முதலில் வந்த உணவு என்றால் குஷ்பு இட்லிதான். 20 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கெட்டில் உள்ளது குஷ்பு இட்லி. இன்றும் குஷ்பு இட்லியை பீட் செய்யும் வகையில் எந்த இட்லியும் வரவில்லை.\nஇந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் டீக்கடையின் விளம்பர போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நயன்தாரா டீ, தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅது என்ன நயன்தாரா டீ\nஇவை அனைத்தும் 5 ரூபாய் விலையிலேயே கிடைக்கிறது. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் இந்த போஸ்டரை பார்த்த மக்கள் தமன்னா போண்டா, ஹன்சிகா வடை ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nஒரு வேலை நயன்தாரா டீயில் எல்லாமே தூக்கலாக இருக்குமோ என்றும் மக்கள் கமென்ட் அடித்துள்ளனர். இந்த போஸ்டர் தமிழகத்தில் உள்ள ஒரு கடையில் தான் ஒட்டப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் சன்னி லியோன் சாப்ஸ், மியா கலிஃபா சாப்ஸ் என அசைவ உணவிற்கு பெயர் வைக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து அண்மையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பெயரில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தோசை அறிமுகம் செய்யப்பட்டது. நடிகைகள் பெயரில் வைக்கப்படும் உணவுகளுக்கு எப்போதுமே மவுஸ் ஜாஸ்திதான் போல..\nஹாரர் மூவியில் ஹன்சிகா - இது சிரிப்பு பேயாம்\nகருப்பு உடையில் கலக்கலான வெட்கப்புன்னகை... ஹன்சிகாவிடம் ஏதோ மிஸ்ஸிங்\nஜோதிகாவை அடுத்து ஹன்சிகாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகாதலை புதுப்பித்த சிம்பு, ஹன்சிகா: இயக்குநர் ட்வீட்டால் கிளம்பிய பேச்சு\nதப்புத் தப்பா யோசிக்காதீங்க சிம்பு ரசிகாஸ்: இது நம் கையில் இல்லை\nசிம்புவை எனக்கு காதலர் ஆக்குங்களேன்: இயக்குநரிடம் பரிந்துரைத்த ஹன்சிகா\nவைரலாகும் சிம்பு, ஹன்சிகா புகைப்படம்: வேறு மாதிரி யோசிக்கும் ரசிகர்கள்\nரொமான்ஸ் செய்த ஹீரோவையே டார்ச்சர் செய்யும் ஹன்சிகா: உண்மை என்ன\nபோன் போட்டு பேசிய ஹன்சிகா: ஓகே சொன்ன சிம்பு\nஹன்சிகாவின் புதிய 'பார்ட்னர்' இந்த பிரபல நடிகர் தான்\nஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டாரா: எல்லாம் அந்த போட்டோவால் வந்த வினை\nசிம்புவை தானாக தேடி வந்துள்ள வம்பு: என்ன நடக்கப் போகுதோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n3 கோடி ஹிட்ஸ்.. இந்தியளவில் அதிக லைக்ஸ்.. சாதனை படைத்த பிகில் டிரைலர்\nபிக்பாஸ் சாக்ஷி அகர்வால் குஷியோ குஷி - ஆர்யா, சாயிஷா உடன் படத்தில் ஆக்டிங்\nயாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/05/15/", "date_download": "2019-10-18T10:10:25Z", "digest": "sha1:OBAKGY6WMSX4TY6XUULLOXW3ZZ5QUFLZ", "length": 7871, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of May 15, 2001: Daily and Latest News archives sitemap of May 15, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 05 15\nதமிழக வாக்காளர் பேரவை உதயம்\nபுதுவையில் அதிமுக ஆதரவை நாடுகிறது காங்.\nயாரையும் பழிவாங்க மாட்டேன்: முதல்வர் ஜெயலலிதா\nதிமுகவை கை கழுவிய 11 மாவட்டங்கள்\nசென்னையில் கொளுத்தும் வெயிலுக்கு 3 பேர் பலி\nஇலங்கை வந்தார் நார்வே தூதுக்குழு தலைவர்\nஅவசரமாக கூடுகிறது பாமக செயற்குழு கூட்டம்\nகருணாநிதி ராஜினாமாவை கவர்னர் ஏற்றார்\nஉடுமலை குண்டுவெடிப்பு: 9 பேருக்கு ஆயுள்தண்டனை\nதமிழக சட்டசபையின் புதிய சபாநாயகர் காளிமுத்து\n\"அம்மாவின் அதிரடி .. சென்னை கமிஷனருக்கு கல்தா\nஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் வன்முறை: பேருந்துக்கு தீ வைப்பு\n24 பெண்களை எம்.எல்.ஏக்களாக்கிய கட்சிகள்\nதிமுக தோல்வி: கிராமமே மொட்டை\nகரூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை\nமக்கள் சரியான தீர்ப்பு வழங்கி விட்டனர்: செல்வகணபதி\nஜெ.வின் அமைச்சர்கள் .. ஒரு சிறு குறிப்பு\nதிமுக படுதோல்வி: 2 தொண்டர்கள் மரணம்\nகவர்னர் செய்தது ஜனநாயக படுகொலை: சுவாமி குற்றச்சாட்டு\nஇலங்கையில் சண்டை: 2 புலிகள் உள்பட 7 பேர் சாவு\nதிமுக படுதோல்வி: 2 தொண்டர்கள் மரணம்\nமக்கள் நல உரிமைக்கழகம் போட்டியிடும் தொகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/17005838/Allow-8-seats-for-the-final-campaign-of-MK-Stalin.vpf", "date_download": "2019-10-18T09:36:28Z", "digest": "sha1:YQKYWEZPBGPHYCEKVDNJZCCUUIB77WWR", "length": 22588, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Allow 8 seats for the final campaign of MK Stalin in Aravakurichi constituency || அரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி + \"||\" + Allow 8 seats for the final campaign of MK Stalin in Aravakurichi constituency\nஅரவக்குறிச்சி தொகுதியில் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரத்திற்கு 8 இடங்கள் அனுமதி\nஅரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய 8 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதாக தி.மு.க. வேட்பாளர் கூறினார்.\nதமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த தொகுதிகளில் தங்கள் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதன்படி இந்த தொகுதிகளில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். இதில் முதல் கட்ட பிரசாரத்தின���போது அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்தார். 2-வது கட்ட பிரசாரத்தை ஓட்டப்பிடாரத்தில் தொடங்கிய அவர் நேற்று முன்தினம் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், நேற்று சூலூர் தொகுதியிலும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.\n4 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் இன்று தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இதையொட்டி இன்று காலை தடாகோவிலில் இருந்து பிரசாரத்தை தொடங்கி வாவிகனம், ஈசநத்தம், இந்திரா நகர், சின்னதாராபுரம், தென்னிலை, பரமத்தி, நொய்யல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய 12 இடங்களில் அவர் பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் தி.மு.க. சார்பில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று காலை தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட் பாளர் ஜோதிமணி மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சியிடம், மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கான அனுமதி குறித்து கேட்டார். அப்போது தடாகோவில், வாவிகனம், ஈசநத்தம், இந்திராநகர் ஆகிய 4 இடங்களில் ஸ்டாலின் பிரசாரம் செய்ய அனுமதி வழங்குவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி கூறினார்.\nஅப்போது செந்தில்பாலாஜி, ‘நீங்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். ஸ்டாலின் பிரசாரத்திற்கு நாளை (இன்று) மாலை வரை அனுமதி வழங்க வேண்டும்‘ என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கூறினார். இதையடுத்து காலை 11 மணி முதல் அந்த அறையிலேயே செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் காத்திருந்தனர். மாலையில் கட்சியினர் வாங்கி வந்த உணவை செந்தில்பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அருகில் உள்ள அறையில் வைத்து சாப்பிட்டனர்.\nபின்னர் இரவு வரை அவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையிலேயே இருந்தனர். இதற்கிடையே அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப��்டது.\nஇது குறித்து செந்தில்பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது;-\nஇறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய 12 இடங்களுக்கும், கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரசாரம் செய்யும் 28 இடங்களுக்கும் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்திருந்தோம். மொத்தம் 40 இடங்களில், 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணைய நடைமுறையின்படி 36 மணி நேரத்திற்கு முன்பாக அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது சம்பந்தமான எழுத்துப்பூர்வமான கடிதத்தை சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் வழங்க வேண்டும். ஆனால் அப்படி வழங்கவில்லை.\n4 இடங்களை தவிர எஞ்சியிருக்கிற இடங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை சார்பில் இறுதி முடிவு எடுக்காமல், வேண்டும் என்றே காலம் தாழ்த்தி வருகின்றனர். இறுதிக்கட்ட பிரசார பணிகளை நாங்கள் மேற்கொள்ளக்கூடாது என்பதில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர். அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தால் எங்களுடைய அடுத்த கட்ட நகர்வுக்கு சென்று விடுவோம்.\nநாங்கள் மக்களை சந்திக்கக்கூடாது, பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்பது ஆளுங்கட்சியின் இலக்கு. இந்த தேர்தலில் பிரசார அனுமதி தொடர்பாக எங்கள் தலைமையுடன் கலந்து பேசி, நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது சம்பந்தமாக ஆலோசித்து வருகிறோம். அரசு எந்திரம் முழுக்க, முழுக்க ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரிகள் மேலே கேட்டு சொல்கிறோம், என்கிறார்கள். அது யார் என்பது தெரியவில்லை. நாங்கள் யாரையும் சிறைபிடிக்கவில்லை. அனுமதிக்காக நாங்கள் காத்துக்கொண்டிருகிறோம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த சரியான பாடத்தை தேர்தலில் மக்கள் கற்பிப்பார்கள்.\nஇந்நிலையில் இரவு சுமார் 8 மணியளவில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள சின்னதாராபுரம், தென்னிலை, க.பரமத்தி, நொய்யல் என மேலும் 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மொத்தம் 8 இடங்களில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதற்கான அனுமதி கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி, செந்தில்பாலாஜியிடம் வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் அங்கிருந்து சென்றார். மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்பட 4 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள்; முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம்\nநம்பிக்கை துரோகம் செய்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுங்கள் என முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரத்தில் பேசியுள்ளார்.\n2. திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\n‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n3. மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது\nமயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி 5 ஒன்றியங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மாவட்ட அமைப்புக்குழு சார்பில் நடந்தது.\n4. புதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்\nபுதிய கல்வி கொள்கையை திரும்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் முத்துப்பேட்டையில் நடந்தது.\n5. திருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி இருசக்கர வாகன பிரசாரம்\nதிருமணிமுத்தாறு-காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இருசக்கர வாகன பிரசாரம் நடைபெற்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்த���க்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyadawa.com/?tag=%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-10-18T09:50:01Z", "digest": "sha1:WSECRRUOMIBYEQ5QAQ4P2V7SYET2FQ73", "length": 41335, "nlines": 123, "source_domain": "islamiyadawa.com", "title": "வறுமை | இஸ்லாம்தமிழ்.காம்", "raw_content": "\n‘அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே\nகடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.\nபக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.\nகடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. ‘கடவுளே உனக்கு கண் இருக்கிறதா’ என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.\nகடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்\nமற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.\nஇவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்க வில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.\nநீ கடவுள் மீது பக்தியுடன் ���ருந்தால் உனக்கு எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.\nஇது போல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.\nசெழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் இவன் என்னவோ செய்திருப்பான் என்று கூறுவதும் இதனால் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.\nகீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.\nஇந்த நம்பிக்கை ஆழமாக பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதுமு; ஒரு நல்லவன் சொல்லொனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகிறது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் () மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.\nஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.\nஇவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.\nஅது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கிறோம்.\nஇந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே\nஇவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய் அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற்செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.\nஅது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.\nசெழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்கு கண்ணில்லையா என்று கேட்பதில்லை.\nஇரண்டு நிலையில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல்தான் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப்பட்டுள்ளது.\nஅல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.\n‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக) நீர் நன்மாராயங் கூறுவீராக (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள்’ ( அல்குர்ஆன் 2:155,156)\n) உங்கள் பொருள்களிலும் உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் ப���ுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்’. ( அல்குர்ஆன் 3:186)\n‘ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்’. ( அல்குர்ஆன் 21:35)\n‘இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியுடன் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இது தான் தெளிவான நஷ்டமாகும்’. ( அல்குர்ஆன் 22:11)\n‘இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் ‘என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தியுள்ளான்’ என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், ‘என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்’ என்று கூறுகின்றான்’. (அல்குர்ஆன் 89:15,16)\nஎனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.\nஇப்னுமாஜா பக்கம் – 1\nஇப்னுமாஜா பக்கம் – 1\nபக்கம் – 1 (ஹதீஸ்கள் 1 முதல் 10 வரை)\nஅத்தியாயம்: முகத்திமா – முகப்பு\nபாடம்: 1 நபி வழியைப் பின்பற்றுதல்\n‘நான் எதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேனோ, அதை எடுத்து நடங்கள் எதை விட்டும் உங்களை நான் தடுக்கின்றேனோ, அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இதே பொருள் கொண்ட ஹதீஸ் நஸயீ 5646 என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது.)\n‘நான் (உங்களுக்கு எதுவும் கூறாது) விட்டுவிடும் போது, நீங்களும் என்னை (கேள்விகள் கேட்காது) விட்டுவிடுங்கள் ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள் ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களிடம் கேள்வி கேட்டதனாலும், அவர்களுக்கு முரண்பட்ட காரணத்தாலுமே அழிந்து போயினர். நான் ஏதேனும் உங்களுக்குக் கட்டளையிட்டால் உங்களால் இயன்ற அளவு அதை செயல்படுத்துங்கள் எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள் எதையாவது நான் உங்களுக்குத் தடுத்தால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி 7288, முஸ்லிம் 1337, இப்னு ஹுஸைமா 2508, இப்னு ஹிப்பான் 18,21, பைஹகீ குப்ரா 1693 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஎனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான், எனக்கு மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸோடு, ‘என்னால் நியமிக்கப்பட்ட அமீருக்கு கீழ்படிந்தவர் எனக்கு கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்’ என்ற வாசகங்கள் கூடுதலாக, புஹாரி 7137, முஸ்லிம் 4518, அஹ்மத் 7428 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்னுமாஜா 2859 லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\n‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர் (ரலி) எதையாவது செவியுற்றால் அதைவிட அதிகப்படுத்தாதவர்களாகவும் அதைவிட குறைக்காதவர்களாகவும் திகழ்ந்தார்கள்’ என்று அபூஜஃபர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\nவறுமையைப் பற்றி பேசிக் கொண்டும், அதுபற்றி அச்சம் தெரிவித்துக் கொண்டும் நாங்கள் இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி வந்து ‘வறுமையை (நினைத்தா) அஞ்சுகிறீர்கள் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக (வருங்காலத்தில்) இந்த உலக(த்துச் செல்வ)ம் ஒரேயடியாக உங்கள் மீது பொழியப்படும் உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச�� செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை உங்களின் உள்ளத்தை (நல்வழியை விட்டும்) ஒரேயடியாக திசை திருப்பிவிடக் கூடியதாகத் தான் அந்தச் செல்வம் அமையும். அல்லாஹ்வின் மீது ஆணை வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உண்மையே உரைத்தார்கள். (அவர்கள் கூறியவாறு) எங்களை இரவும் பகலும் ஒன்று போல் இருக்கின்ற வெள்ளை வெளேர் என்ற பாதையிலேயே விட்டுச் சென்றார்கள்’ என்றும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.\n‘யுக முடிவு நாள் வரை எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் (இறைவனால் உதவி) செய்யப்படுபவர்களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தம் தந்தை வழியாக முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 4715, திர்மிதி 2330, அஹ்மத் 15635, இப்னு ஹிப்பான் 61 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸில், ‘வழிகெடுக்கும் தலைவர்களைப் பற்றியே என் சமுதாயம் குறித்து நான் அஞ்சுகிறேன்’ என்ற வாசகம் ஹதீஸின் ஆரம்பத்தில் கூடுதலாக இடம் பெறுகிறது.)\n‘எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாது’ என நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\n‘இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அஹ்மத் 17817, இப்னு ஹிப்பான் 326 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்த எழுந்தார்கள். உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே என்று கேட்டு விட்டு, ‘தங்களை எதிர்ப்பவர்களையும��� ஆதரிப்பவர்களையும் பொருட்படுத்தாத ஒரு சாரார் மக்களை மிகைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று குறிப்பிட்டார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் புஹாரி 3641,7460, முஸ்லிம் 3887, அஹ்மத் 16956,16973 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றள்ளது. இந்த நூல்களில் ‘உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே உங்கள் மார்க்க அறிஞர்கள் எங்கே என்று கேட்டு விட்டு,’ என்ற பகுதி இடம் பெறவில்லை.)\n‘எனது சமுதாயத்தில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்காக உதவி செய்யப்பட்டவர் களாக இருந்து கொண்டே இருப்பார்கள். அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்து விட முடியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் 3883 நூலிலும் இடம் பெற்றுள்ளது.)\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவினரின் இணையதளம்\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஈமானை அதிகப்படுத்துவதும் அதற்கான வழிமுறைகளும்_மவ்லவி ஷரிஃப் பாக்கவி_29-12-2017_ குலோப் ஜூம்மா\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \n பாகம்-1_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __08-12-2017_ குலோப் ஜூம்மா\n பாகம்-2_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __22-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_15-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி அப்பாஸ் அலி_01-12-2017_ குலோப் ஜூம்மா\nமீலாது விழா எனும் பித்அத் ஓர் எச்சரிக்கை _மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_17-11-2017_ குலோப் ஜூம்மா\nபிரிவுகள்: Select Category ADC (1) ADC (1) Globe Jumma (111) ICC (56) Sihat Jumma (2) ஃபத்வா (2) இப்னுமாஜா (61) இஸ்லாம் ஓர் அறிமுகம் (45) கட்டுரைகள் (13) குர்ஆன் விளக்கம் (67) குழந்தைகள் (11) கேள்வி பதில் (16) செய்திகள் (47) நோன்பு (9) பெண்கள் (1) வீடியோ (199) ஹஜ் (2) ஹதீஸ் (1) ஹதீஸ் விளக்கம் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/You+Can+be+an+Entrepreneur+anywhere?id=4%209535", "date_download": "2019-10-18T08:52:58Z", "digest": "sha1:2NT4ORVPAQIX33SDSKAYYAMKFD4X26IH", "length": 4315, "nlines": 112, "source_domain": "marinabooks.com", "title": "You Can be an Entrepreneur anywhere You Can be an Entrepreneur anywhere", "raw_content": "\n2019 சென��னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபணம் கொழிக்கும் கோழி வளர்ப்பு\nமகத்தான லாபம் தரும் மாடு வளர்ப்பு\nஅதிக லாபம் தரும் ஆடு வளர்ப்பு\nஅதிக லாபம் தரும் மீன் வளர்ப்பு\nசுயமாக தொழில் தொடங்க வழிகள்\nவேலை கிடைக்காதோர் சுயமாகப் பணம் சம்பாதிக்க வழிகள்\nசெல்வம் கொழிக்கும் பருத்தித் தொழில்கள்\nவளமான வாழ்வு பெற வழிகாட்டும் தொழிற் பயிற்சிகள்\nமகளிர் சுய உதவிக் குழுவினர் கடன்பெற்றுத் துவங்க ஏற்றத் தொழில்கள்\nடேலி (5.4 முதல் 9 வரை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.periyar.org.in/20100112/news24.html", "date_download": "2019-10-18T10:02:08Z", "digest": "sha1:S37SBTPYVODJKRYQKJL3MFAV22KOX5AH", "length": 16617, "nlines": 67, "source_domain": "viduthalai.periyar.org.in", "title": " விடுதலை", "raw_content": "\nதமிழர்களின் கலாச்சார அடையாள-மாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா. தமிழகம், மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள இடங்களிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி தங்கள் இன, சமூக, கலாச்சார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் அய்ம்பது நாடுகளில் தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.\nசங்க காலமான கி.மு இரு-நூறுக்கும், கி.பி முன்னூறுக்கும் இடைப்பட்ட காலத்திலேயே தமி-ழர்கள் பொங்கல் விழா கொண்டாடி-யதாக நம்பப்படுகிறது. அறுவடை விழாவாகக் கொண்டாடப்படும் பொங்கல், தங்களுக்கு நல்ல விளைச்-சலைக் கொடுத்த இயற்கைக்கு நன்றி செலுத்தவும், தங்கள் கவலைகளை விலக்கி புதிய பயணத்தைத் துவங்க-வும், கொண்டாடப்படுகிறது. மதங்-களுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையின் விழாவாகக் கொண்டாடப்படும் இந்த விழா தன்னகத்தே நான்கு விழாக்-களைக் கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படும் அதே நாளில் இந்தியா முழுவதும் அறுவடை விழா பல பெயர்களில் கொண்டாடப்படு-கிறது. வட இந்தியாவில் லகோரி என்றும், அஸ்ஸாமில் போகாலி பிகு என்றும், உத்தரப்பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் பிகாரில் மகர சங்கராந்தி என்றும், ஆந்திரா-வில் போகி என்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கடந்தாண்-டிலிருந்து தை முதல் நாளே தமிழர்-களின் பு��்தாண்டாக கொண்டாடப்-பட்டு வருகிறது.\nதை நீராடல் என்னும் பொங்கல் விழாவின் முன்னோடியைக் குறித்த செய்திகள் கி.பி நான்காம் நூற்-றாண்டு, எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்-பிடப்பட்டுள்ளன.\nபொங்கல் விழா தமிழர் விழாவாக பெருமையுடன் கொண்டாடப்படும் அதே வேளையில் பொங்கல் விழாவின் அர்த்தத்-துடனான விழாக்கள் உலகெங்கும் கொண்-டாடப்படுகின்றன. ஆதிகாலத்திலேயே விவசாயிகள் அறுவடை விழா கொண்-டாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்-கள். கொரியாவில் அறுவடை விழா சூசாக் என்னும் பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொண்-டாடப்-படும் இந்த விழா நன்றி விழாவாக கொரிய மக்களால் கொண்டாடப்படுகிறது.\nஜப்பானியர்கள் நவம்பர் மாதத்தில் டோ ரி-னோ - இச்சி என்னும் பெயரில் அறுவடை விழா கொண்-டாடுகிறார்கள். இரவு முழுதும் ஆட்டம் பாட்டமாய் இந்த விழா குதூகலமூட்டுகிறது.\nஅமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை நன்றி செலுத்தும் விழா கொண்-டாடப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா விளைச்-சலுக்கான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மக்கள் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்கிறார்கள். அமெரிக்கா வழி செல்லும் கன-டாவில் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்-கிழமை இந்த விழா கொண்டாடப்படுகிறது. சைனாவில் மக்கள், ஆகஸ்ட் நிலா விழா கொண்-டாடுகிறார்கள். இந்த விழாவின் முக்கிய உணவான மூன்கேக்குகளை மக்கள் பகிர்ந்து, பரிசளித்து மகிழ்கிறார்கள்.\nவியட்நாமில் தெட் திரங் து என்னும் பெயரில் எட்டாவது லூனார் மாதத்தின் பதினைந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. பெற்றோர் தங்கள் விவசாய காலம் முடிந்து குழந்தைகளுடன் ஆனந்த-மாய் ஒன்றியிருக்கும் விழாவாக இந்த விழா அமைந்து குழந்தைகளை மய்யப்படுத்துகிறது.\nஇஸ்ரேலில் எபிரேய மாதமான திஸ்ரியின் பதி-னைந்தாவது நாள் சுக்கோத் விழா கொண்டாடப்-படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த விழா இன்று கிறித்துவர்களாலும் கொண்-டாடப்படுகிறது.\nஆப்பிரிக்காவில், யாம் என்னும் பெயருடன் இந்த விழா நடைபெறுகிறது. இந்த விழா ஆப்பி��ிக்-காவின் சில பகுதிகளில் மூன்று நாட்கள் நடக்கிறது. இறந்து போன உறவினர்களை நினைவு கூரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கும் இந்த விழா நல்ல விளைச்சலைத் தந்த இயற்கைக்கும் நன்றி செலுத்துகிறது. ஆஸ்தி-ரே-லியாவில், ஏப்ரல் மாதக் கடைசியில் திராட்சை அறுவடை விழாவும், ஜனவரி மாதத்தில் லாவண்-டர் மலர் அறுவடை விழாவும், மார்ச் மாதத்தில் ஆப்பிள் அறுவடை விழாவும், டிசம்பர் ஜனவரி காலத்தில் கோதுமை அறுவடை விழாவும் கொண்டாடப்படு வது பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. ஜெர்மனியில் அறுவடை விழா அக்-டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த விழா கொண்-டாடப்படுகிறது. வண்ண மயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.\nமலேஷியாவில் ஜூன் மாதம் இரண்டாம் நாள் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. அரிசி விளைச்-சலுக்காக நன்றி செலுத்தும் விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்-களுடன் அறுவடை செய்து, வயல்வெளிகளில் கூடி இந்த விழாவை இவர்கள் கொண்டாடுகிறார்கள்.\nஇங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் அறுவடை-வீடு என்னும் பெயரில் இந்த விழா கொண்டா-டப்-படு-கிறது. இவ்வாறு உலகெங்கும் கொண்-டாடப்படும் அறுவடை விழாக்கள் இயற்கையோடு மனிதனுக்கு உள்ள தொடர்பையும், சக மனித-னோடு அவர்கள் கொள்கின்ற உறவையும் வெளிப்-படுத்துபவையாக திகழ்கின்றன. எந்த ஒரு விழாவும் வெறும் அடையாளத்தை மட்டும் அணிந்து கொண்டு அதன் அர்த்தத்தை இழந்து விடும் பயனற்றதாகி விடுகிறது. விழாக்கள் அதன் அர்த்தங்களை அறிந்து கொள்ள அழைப்பு விடுக்கின்றன. மனிதனோடும், இயற்கையோடும், கொண்டுள்ள உறவை உறுதிப்படுத்தவும், சீரமைக்கவும் இந்த விழாக்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. - பண்ணை இளங்கோ\nநகல் எடுக்க மின்னஞ்சல் உங்கள் கருத்து\nபெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம்\nபெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம்\nபெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம்\nபெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம்\nபெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS)\nபெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு\nமகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு (பவர்)\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nபெரியார் இலவச சட்ட உதவி மய்யம்\nபெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி\nநாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nபெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்\nபெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி\nபெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி\nபெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி\nபெரியார் உயிரி தொழில் நுட்ப மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்\nபெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்\nபெரியார் மணியம்மை மருத்துவமனை - நகர குடும்ப நல மய்யம், சென்னை\nபுற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை.\nபெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி\nபெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்\nபெரியார் மருத்துவமனை - குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர்\nடாக்டர் மரகதம் - மாரியப்பன் மருத்துவமனை, சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-10-18T09:10:57Z", "digest": "sha1:6LQ4EMHUBOTC4APTPDGDWFZM3GREB66W", "length": 13317, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nநடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை\nகதாநாயகர்களுக்கு மட்டுமே ரசிகர் பட்டாளமும், ரசிகர் மன்றங்களும் இருக்கும் என்ற நிலை மாறி சமீப காலமாக கதாநாயகிகளுக்கும் ரசிகர்கள் படை திரள்கிறது. அவர்கள் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் அமோகமாக ஓடுகின்றன.தயாரிப்பாளர்கள், நடிகர்களை சுற்றுவதை விட்டு நடிகைகளை தேட ஆரம்பித்துள்ளனர். இந்த பட்டியலில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் டூயட் பாடி வந்த அவர் இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்கிறார். அவரது மாயா, அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்து கொலையுதிர் காலம் திரைக்கு வருகிறது.\nநயன்தாரா படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம், போஸ்டர்கள் ஒட்டியும் கட்-அவுட்டுகள் வைத்தும் ரசிகர்கள் அமர்க்களப்படுத்துகிறார்கள். இதுபோல் அனுஷ்காவுக்கும் தனி ரசிகர் படை உருவாகி இருக்கிறது. அருந்ததி படத்தில் நடித்தபோது அவருக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லை. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு உயர்ந்த நிலைக்கு போனார்.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அவருக்கு குவிகின்றன. அனுஷ்கா படங்களை ரூ.30 கோடி வரை முதலீடு செய்து எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருகிறார்கள். இப்போது சமந்தாவை முதன்மைப்படுத்தி வந்த ஓ பேபி தெலுங்கு படம் வெற்றி பெற்றதால் அவருக்கும் தனி ரசிகர் வட்டாரம் உருவாகி இருக்கிறது. ஐதராபாத்தில் அவருக்கு கட்-அவுட்டும் வைத்துள்ளனர்.\nஇதுபோல் கேம் ஓவர் படத்துக்கு பிறகு டாப்சிக்கும் தனி மார்க்கெட் உருவாகி உள்ளது. இதுபோல் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 2 கதைகள் தயாராக உள்ளன. காஜல் அகர்வால், தமன்னாவுக்கும் நல்ல மார்க்கெட் இருக்கிறது.(15)\nPrevious Postவேலையற்ற பட்டதாரிகள் நியமனதில் வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பு Next Postயாழ் கோட்டை பகுதியில் அமைந்த அந்தோனியார் சிலை உடைப்பு\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nநிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்��ி வருவது எப்படி -சுருதிஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_86.html", "date_download": "2019-10-18T09:35:30Z", "digest": "sha1:7QO4CTAI4DKP2HB7URZHORQODMIB2NEK", "length": 6675, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு\nபதிந்தவர்: தம்பியன் 29 March 2018\nகிழக்கு ஆப்பிரிக்காவின் 2 ஆவது அதிக மக்கள் தொகையும் நாற் புறமும் நிலத்தால் சூழப் பட்டதுமான நாடு எத்தியோப்பியா. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். தற்போது இதன் புதிய பிரதமராக அபிய் அகமது என்பவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.\nமுன்னால் பிரதமர் ஐலிமரியாம் தேசாலென் ஆட்சியில் நிலவிய குறைபாட்டினால் அவர் பதவி விலகக் கோரி எத்தியோப்பியாவில் 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்கள் நடந்து வந்தன. இதற்கு உரிய தீர்வு காண இயலாத அவர் பெப்ரவரு 16 ஆம் திகதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணிக் கூட்டணியைச் சேர்ந்த 180 பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒருமனதாக அபிய் அகமது என்பவரைத் தேர்வு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமறுபுறம் மியான்மாரின் புதிய அதிபராக பாராளுமன்ற வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று வின் மியிண்ட் என்பவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். முன்னால் அதிபரான 71 வயதாகும் ஹிதின் கியா உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.இதை அடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2/3 பங்கு வாக்குகள் பெற்று வின் மியிண்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள��ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எத்தியோப்பியாவின் புதிய பிரதமராக அகமது மற்றும் மியான்மாரின் புதிய அதிபராக வின் மியிண்ட் தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_87.html", "date_download": "2019-10-18T08:54:00Z", "digest": "sha1:DUMN5W6HV3K3H36FYR3JRXWEP55CMBV6", "length": 5639, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க\nபதிந்தவர்: தம்பியன் 03 April 2018\nபிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை இராஜினாமாச் செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதனை ஏற்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகுமாறு, சுதந்திரக் கட்சியின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்தார்.\nஆனாலும், அக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாமென ரணில் விக்ரமசிங்கவுக்கு வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மற்றுமொரு சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர��.\n0 Responses to ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரணிலை பதவி விலகுமாறு மீண்டும் கோரியது சுதந்திரக் கட்சி; ஏற்க மறுத்தது ஐ.தே.க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/usb/", "date_download": "2019-10-18T08:48:27Z", "digest": "sha1:P57VPQ22J6Z3BQDPQ7U2KG4Y3KA6XQI3", "length": 17262, "nlines": 408, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "USB | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௫௩(53)\nபல நாடளுக்கு முன் ஒரு படத்தை இணையத்தில் பார்த்தேன். (இது போல கருவி உங்கள் கையில் சிக்கினாலோ/ நீங்கள் எங்காவது பார்த்தாலோ, தயவு செஞ்சு எனக்கு ஒன்னு பார்சல் பண்ணுங்க)\nமுதலில் அந்த படம் :\nநான் பார்த்தவரைக்கும் பல லாப்டாப்புகள் (என்னுடையது உட்பட), அதிவிரைவில் பவர் இன்றி படுத்துவிடுகிறது.\nசும்மாவே இங்கு கரெண்ட் தொ(இ)ல்லை, இதில் இந்த மூன்று மணி நேரம் கூட தாங்காத ஓட்ட பாட்டரியை வைத்து கொண்டு நாம் படும் பாடும், சொல்லி மாளாது.\nஇதனால் தான் இத்தனை நாள் பதிவுப் போடாமல் இருந்தியா\nவேலைப் பழு கோடியாக கூடி விட்டது, படிக்க வேண்டிய (சத்தியமா பாட சம்பதமானவை இல்லை) புத்தக சுமை அதிகரித்து விட்டது, என்று எல்லாம் நான் புருடா விட்டால் நீங்கள் நம்புவீர்களாகும்.\nஎன்ன செய்ய, நானும் இந்த ‘சோம்பேறி’த்தனத்தின் அராஜக, கொடுங்கோல் ஆட்சிக்கு உட்பட்ட பிரஜை தானே. இந்த நாட்டை (நிலைமையை) விட்டு வெளிவர தெரிந்தும், வெளியேர மறுப்பவன் நான். (ஏண்டா இதில் உனக்கு இத்தனை பெருமை\nஇறுதியாக இரு (நாற்சாந்யின்) நற்செய்திகள்:\n1) எழுதுவதை குறைக்க முடிவு செய்துள்ளேன். (அப்பாடா தப்பிச்சோம்) முதில் நிறைய படிக்க வேண்டும். மேலும் மேலும் புத்தங்களை/இதழ்களை படிக்கும் பொழுது, ஒன்று நல்லா தெரியுது : எனக்கு தெரிந்த தமிழும்/செய்திகளும்/விஷயமும் மிக மிக கம்மி. ஆனால் என் எழுத்து எப்படி என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் ( ‘கமெண்ட்’டாக சொல்லவும்)\n2) என் அன்பு தோழன், என்னையும் பலதரப்பட்ட தமிழ் சம்பந்தமான துறைகள் பக்கம் கொண்டு செல்லும் “தமிழரசு” அவர்களின் வோர்ட்ப்ரஸ் விஜயம். நீங்களும் சென்று பாருங்கள்: http://tamiluyirppu.wordpress.com மிக்க அருமை. தலைவர் ‘தமிழரசு’ தமிழ் சூப்பர்.\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @sundarrajachola: மிசாவை நான் சந்தித்தது என் 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவனாக இருக்கும் போது என்று ஸ்டாலின் சொல்லியிருக்கிறார் இந்த பே… 18 hours ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-10-18T08:31:59Z", "digest": "sha1:HD3KBNDOGYIULJDDN45WG3MFCZOWK3PY", "length": 17233, "nlines": 376, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "வாழ்க்கை | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்பு,இளமை,கவிதை,நட்பு,பகுக்கப்படாதது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:55 pm\nTags: அன்பு, இளமை, உலகம், நட்பு, மழழை, வாழ்க்கை\nஅவளே எங்கு பார்க்க வேண்டும்,\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நட்பு,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:07 am\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கண்ணீர், கவிதை, காதல், முதுமை, வலி, வாழ்க்கை\nFiled under: அன்பு,இரவு,இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:28 pm\nFiled under: அன்பு,கவிதை,காதல்,மழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 5:01 pm\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:38 pm\nஏன் இந்த குருவி காக்கா\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நிலா,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:19 pm\nTags: அன்னை, அன்பு, இளமை, கவிதை, காதல், நிலா, வாழ்க்கை\nFiled under: இளமை,கவிதை,காதல்,பகுக்���ப்படாதது,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:37 am\nTags: இளமை, கவிதை, காதல், பகுக்கப்படாதது, பிரபஞ்சம், வாழ்க்கை\nFiled under: அன்னை,அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:23 am\nTags: கண்ணீர், கவிதை, காதல், நீராடல்\nFiled under: அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 4:49 pm\nTags: அன்பு, கவிதை, மழழை, வாழ்க்கை\nFiled under: அன்பு,இரவு,இளமை,கவிதை,காதல்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:19 am\nTags: அன்பு, கவிதை, காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/audi-a6/audi-the-super-car-29662.htm", "date_download": "2019-10-18T10:01:53Z", "digest": "sha1:N2BQAYU2Y2V75XGKEJ5BUAVRCEF352DD", "length": 9379, "nlines": 226, "source_domain": "tamil.cardekho.com", "title": "Audi the super car 29662 | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி ஏ6ஆடி ஏ6 மதிப்பீடுகள்ஆடி the சூப்பர் கார்\nஆடி the சூப்பர் கார்\nஆடி ஏ6 பயனர் விமர்சனங்கள்\nஏ6 மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஏ6 மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 31 பயனர் மதிப்பீடுகள்\nbased on 6 பயனர் மதிப்பீடுகள்\nஎக்ஸ்சி 40 பயனர் மதிப்பீடுகள்\nbased on 13 பயனர் மதிப்பீடுகள்\nRange Rover Evoque பயனர் மதிப்பீடுகள்\nbased on 12 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/rasathi-serial-vs-paruthi-veeran-063328.html", "date_download": "2019-10-18T09:20:38Z", "digest": "sha1:XQNCNZWRXULM2TUU2DQOIUBDIK2URSTL", "length": 14788, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காப்பி அடிப்பதிலும் ஒரு நியாயம் வேணாமாடா. | rasathi serial vs paruthi veeran - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago வாணி போஜன் முதல் பட ட்ரெய்லர் வெளியீடு… வாழ்த்திய மகேஷ் பாபு\n2 hrs ago வானவில் போல கலர் கலராக ஜொலிக்கும் லாவண்யா… வைரலாகும் போட்டோக்கள்\n2 hrs ago 90 வயது தாத்தா சண்டை போடுவாரா பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்\n3 hrs ago ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nNews மெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nAutomobiles ���ட்டோமொபைல் துறை மந்தநிலை மட்டுமல்ல... டாடா நிறுவனத்தின் கடும் வீழ்ச்சிக்கு இதுவும் முக்கிய காரணம்\nSports முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்\nFinance செலவினங்கள் அதிகமாகிடுச்சு.. அதான் லாபம் ரூ.46.67 கோடி மட்டுமே.. PVR\nLifestyle பெண்கள் கருத்தரிக்க தடையாக இருக்கும் பிசிஓஎஸ் பிரச்சனையை விரட்டும் அற்புத பானம்\nTechnology பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் எஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation சிபிஎஸ்இ பள்ளிகளில் நீர் மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்க உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாப்பி அடிப்பதிலும் ஒரு நியாயம் வேணாமாடா.\nசென்னை: டி.ஆர்.பி. பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் டிவி சேனல்கள் ஏதாவது ஒன்று போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகின்றன.\nசன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னணி சேனல்கள் வித விதமான தளங்களில் சீரியல்களை களமிறக்கி வருகின்றன. ஒரு சேனலில் ஒளிபரப்பாகும் சீரியலை போன்றே இன்னோரு சேனலிலும் ஆரம்பிப்பதில் இவர்களுக்குள் பாரபட்சமில்லை.\nஇன்றிலிருந்து (23.9.19) சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் ராசாத்தி. இதுவரை கதையையும், கதாநாயகியை மட்டுமே கை வைத்த சன் டிவி இந்த முறை ஒரு படி மேலே போய் வெள்ளித்திரையை கையில் எடுத்துள்ளது.\nபருத்தி வீரனை காப்பி அடித்து\nஇந்த சீரியலுக்காக ஒளிபரப்பாகும் ப்ரொமோ அப்படியே பருத்தி வீரன் படத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ப்ரைம் டைம் எனப்படும் 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகிறது. 9 மணிக்கு ஒளிபரப்பான ரன் 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nசரண்யாவை தொடர்ந்து, பவானி ரெட்டியும் விஜய் டிவியிலிருந்து சன் டிவியில் கால் பதிக்கிறார். சட்டென இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்தால் நமக்கே ஒரு நிமிடம் சந்தேகம் வந்து விடும். நாம் பார்ப்பது சீரியல் ப்ரோமோவா அல்லது சினிமா ப்ரோமோவா என்று.\nஅத்தனை பேரும் சினிமா நட்சத்திரங்கள். விஜயகுமார், செந்தில், விசித்ரா என பல வெள்ளித்திரை நட்சத்திரங்கள் இதில் உள்ளனர். இதிலும் விசித்ரா 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.\nஅதேபோல பல கிராமத்து படங்களில் நடித்து மிரட்டிய நடிகர்களும் இதில் காணப்படுகின்றனர். இந்த புது சீரியலின் வரவும், ரன் சீரியலின் கால மாற்றமும் சன் டிவிக���கு கை கொடுக்கிறதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nசின்ன வயசுதான் சீரியல்ல அம்மாவாக நடிக்கிறேன்... நாயகி வசந்தி இன்டர்வியூ\nசன் டிவி ப்ரைம் டைமில் ராதிகா - சீரியல் ட்ரெயிலர் இயக்கிய சமுத்திரகனி\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nநான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nநந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nவள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா\nசன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலில் உள்ள குப்பையையும் சாக்கடையையும் சுத்தம் செய்ய வாருங்கள் - கமல்ஹாசன் அழைப்பு\nயாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா\n“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/satyanarayana-rao-says-that-rajini-didnt-ask-his-fans-to-vote-for-modi-347663.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-18T09:29:23Z", "digest": "sha1:OCUWFBPEF2P7TMPKQCIOGYZV62ZUHPCR", "length": 17569, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டி | Satyanarayana Rao says that Rajini didnt ask his fans to vote for Modi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\nதாத்தா வீர சாவர்க்கரின் சி���்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடிக்கு ஓட்டு போடுங்கள் என ரஜினி சொல்லவேயில்லையே.. சத்யநாராயணராவ் திடீர் பேட்டி\nதிருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள் என ரஜினிகாந்த் கூறவில்லை என அவரது அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்தார். அப்போது ரஜினியின் ஆதரவு யாருக்கு என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅப்போது ரஜினி, குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது.\n இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பார்க்கலாம்\nஅந்த தேர்தல் அறிக்கையில் ரஜினி எப்போதும் வலியுறுத்தி வந்த நதி நீர் இணைப்புக்கு தனி ஆணையம் அறிவிக்கப்படும் என அறிக்கையில் வெளியானது.\nபிரதமருக்கு ஞாபக மறதி நோயா.. யாராவது இதை ���ாபகப்படுத்துங்களேன்.. ப.சிதம்பரம் நக்கல் டிவீட்\nஇதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது பாஜக தேர்தல் அறிக்கையை தாம் வரவேற்பதாக கூறியிருந்தார். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.\nஇந்த நிகழ்வுகள் ஒரே கல்லில் இரு மாங்காய்கள் அடித்தாற்போல் ரஜினி பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லவும் இல்லை. ஆனால் ரஜினியின் கோரிக்கையை பாஜக நிறைவேற்றுவதாக மறைமுகமாக தெரிவித்தது.\nஇதனால் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு என்றே தகவல்கள் பரவின. இந்த நிலையில் திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில் நடிகர் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ரஜினி சொன்னபடி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.\nமோடியின் நல்ல திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார். அதே நேரத்தில் மோடிக்கு வாக்களிக்குமாறும் ரஜினி கூறவில்லை. மே 23-ம் தேதி, அதாவது வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரியவரும். ரஜினி - கமல்ஹாசன் இடையிலான நட்பு என்றைக்கும் நிலைக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்பூர் திமுகவில் மீண்டும் ஓங்கும் சாமிநாதன் கை... சர்ச்சை நபர்களுக்கு தலைமை கல்தா\nஎன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது... டிடிவி தினகரன் சவால்\nலிப்ஸ்டிக் \"அழகிகள்\".. ஏய்.. எங்களுக்கு வெறும் 10 ரூபாதானா.. கம்பி எண்ண வைத்த போலீஸ்\nபீனிக்ஸ் பறவையாக மீண்டு வருவார்.. திருப்பூரை குறி வைக்கும் டிடிவி தினகரன்.. புகழேந்திக்கு பதிலடி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்த திமுக பிரமுகர்... போட்டுக்கொடுத்த எதிர்தரப்பினர்\nமகாலட்சுமியுடன் ஜாலி.. மேஸ்திரியின் \"சின்ன வீடு\" சித்தாள்.. ஆசிட் ஊற்றி கொலை செய்த கொடூரம்\n4 வயது சிறுமி நாசம்.. அறுத்துடுங்க சார் இவனை.. உயிரோட விடாதீங்க.. கொதித்து கொந்தளித்த பெண்கள்\nம்ஹூம்.. எழ முடியாது.. இப்படித்தான் ரோட்டுல படுத்துப்பேன்.. அடம் பிடித்த டிராபிக் ராமசாமி\nஅப்படியே செவுலிலேயே ஒரு அறை விடுங்கள்.. இன்னும் திருந்தாமல் தாறுமாறாக பேசிய விஜயகாந்த் மகன்\nதமிழகத்தில் தர்மபிரபுவின் ஆட்சி மலர்ந்தே தீரும்.. திருப்பூரில் பிரேமலதா பேச்சால் அதிமுக அதிர்ச்சி\nஒருநாள் ஒருபொழுதாவது எனக்கு விடியு��்.. அப்போ பாருங்க.. திருப்பூர் திருப்புமுனை மாநாட்டில் விஜயகாந்த்\nதிருப்பூர் அருகே கோவில் திருவிழாவில் வள்ளி கும்மி நடனம் ஆடிய பல்லடம் எம்எல்ஏ\nநீண்ட காலத்துக்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விஜயகாந்த்.. தொண்டர்கள் மகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth mp ரஜினிகாந்த் எம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-18T10:00:16Z", "digest": "sha1:4OROJ7ICPA2US62MJA2SCZMRYZXXOBZB", "length": 10080, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிறைவு: Latest நிறைவு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழகத்தில் 8ம் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nசெல்போனில் பேசியது நிர்மலா தேவி குரல்தான்: தடயவியல் சோதனையில் உறுதியானது\nநிர்மலா தேவியின் குரல் பதிவு \"சக்ஸஸ்\".. சென்னையில் 3 மணி நேரம் ரெக்கார்டிங்\nஇன்றுடன் விடைபெறுகிறது அக்னி நட்சத்திரம்.. இனி அதிகபட்ச வெயில் இருக்காது என தகவல்\nமலேசியாவில் விறுவிறுவென நடந்த வாக்குப்பதிவு.. அரியனை யாருக்கு\nநிர்மலா தேவி விவகாரம்.. சந்தானம் கமிஷனின் 3 கட்ட விசாரணை நிறைவடைந்தது.. அறிக்கை எப்போது தெரியுமா\nபிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு.. மே 16ல் வெளியாகிறது ரிசல்ட்\nஅதிமுகவினர் உண்ணாவிரதம் நிறைவு... பழரசம் குடித்து முடித்து வைத்தனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்\nஏங்கி நிற்கும் மக்களை தாங்கி நிற்கிறோம்.. ஓராண்டு நிறைவு விழாவில் முதல்வர் எடப்பாடியார் பேச்சு\nகருத்து கந்தசாமி, சிஸ்டம் சிந்தனையாளர்கள்... ரஜினி. கமல் மீது ஓபிஎஸ் தாக்கு\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா.. எடப்பாடியார் தொடங்கி வைத்தார்\nபரோல் நீட்டிப்பு கோரிக்கை நிராகரிப்பு.. மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன்\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நிறைவு: கூட்டத்தொடரில் நடந்துகொள்வது குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அட்வைஸ்\nதீபாம்மா கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆயிடுச்சு\nமுற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது தி சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டடம்\nஊட்டி மலை ரயிலில் பயணிக்க ஜுன் 15ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு நிறைவு\nசென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு - வீடியோ\nபுத்தகத்தைவிட சாப்பாட்டுக்கு அதிகம் செலவு.. சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்தோர் குமுறல்\nஅக்னி நட்சத்திரம் இன்று விடை பெறுகிறது.... வெயிலின் தாக்கம் மேலும் 3 நாள் நீடிக்கும்\n”தென்னக காசி” ராமேஸ்வரத்தில் குடமுழுக்கு விமரிசையாக நிறைவு - தரிசனம் செய்த பக்தர்கள் வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/petrol-and-diesel-available-in-online-soon/", "date_download": "2019-10-18T09:15:15Z", "digest": "sha1:BEHHKM2MEFJQFAXE7VHYYDH5LV4REBET", "length": 3756, "nlines": 28, "source_domain": "www.dinapathippu.com", "title": "இனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / அண்மை செய்திகள் / இனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும்\nஇனி பெட்ரோல் டீசல் ஆன்லைனில் கிடைக்கும்\nஇனி ஆன்லைனில் ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் டீசல் வீடு தேடி வரும். நம் நாட்டை டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற பல முயற்சிகள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இனி வீட்டில் இருந்து கொண்டு ஆடர் செய்தால் போதும் பெட்ரோல் வீடு தேடி வரும் என கூறியுள்ளார்.\nமுன்பாகவே பணம் பரிமாற்றம், டிக்கெட் புக்கிங், மின்சார வரி செலுத்துதல் போன்ற பல வற்றை ஆன்லைன் மூலம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்படுள்ளது இந்த வரிசையில் தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் சேர்ந்து விட்டது. இனி நம் உட்காந்த இடத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பெற்று கொள்ளலாம். நம் நாடு டிஜிட்டல் இந்தியா நோக்கி முன்னேறி வருகிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆன்லைன் மூலம் பெட்ரோல் டீசல் வழங்கும் திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வரும் என்ற பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.\nPrevious article நாளை ரிலீஸ் ஆகிறது மஹானுபாவுடு\nNext article மெட்ராஸ் சென்ட்ரல் சேனலின் - சென்னையின் சிறந்த 10 இடங்கள்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/po-urave-song-lyrics/", "date_download": "2019-10-18T09:27:19Z", "digest": "sha1:H7EWWUIFBRQ4KJE3KYZCNHQME6V7AVTJ", "length": 6055, "nlines": 222, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Po Urave Song Lyrics", "raw_content": "\nபாடகர் : சித் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : ஏ. எச். காஷிப்\nஆண் : நான் என் கூதல்\nஆண் : உன் புன்னகையின் பின்னணியில்\nயார் என்றே நீ அறியா\nநான் என்றே கண்டும் ஏன்\nஆண் : போ உறவே…\nஆண் : போ ���றவே…\nஆண் : மாற்றங்கள் அதையும்\nஎன் சிறு இதயம் பழகுதடி\nஏன் இந்த உறவு விலகுதடி\nஆண் : இது நிலை இல்லை\nஆண் : போ உறவே…\nஆண் : போ உறவே…\nஆண் : போ உறவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9227/", "date_download": "2019-10-18T08:32:02Z", "digest": "sha1:55VRQ6UPQISXFEHWVL3JN5VSNLMFMFBD", "length": 10365, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும் எரித்தும்கொலை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும் எரித்தும்கொலை\nகிளிநொச்சிபூநகரிபிரதேசத்தில் ஒருவர் துண்டுதுண்டாகவெட்டியும், எரித்தும் கொலை செய்துள்ளனா். .வவுனியா குருமன்காடுபகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட62 வயதுடைய ஐந்துபிள்ளையின் தந்தையான கந்தையா சபாரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதிமுதல் பூநகரியில் தனதுவிவசாயகாணியைபார்ப்பதற்குசென்றிருந்தார்.\nபூநகரிக்குசென்ற நிலையில் தனதுகணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவியால் பூநகரிபொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுபதிவுசெய்யப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிரகாரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலைசெய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை இந்தசம்பவத்துடன் தொடர்புடையவர் எனசந்தேகிக்கப்படும் பூநகரியைச் சேர்ந்தசந்தேகநபர் ஒருவர் இந்தியாவுக்குதப்பிச் சென்றுள்ளதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிபூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சிகுற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஎரித்தும் கிளிநொச்சியில் கொலை வெட்டியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்க��ின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nஅரசியல் சாசனம் தொடர்பில் போலிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது – சஜித் பிரேமதாஸ:-\nஇலங்கையில் மதச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93387/", "date_download": "2019-10-18T08:47:32Z", "digest": "sha1:YBE6YUKHEUL64N5I2FXWZUN2TX2BIZFG", "length": 13825, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச விசாரணையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் இன்று… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று வியாழக்கிழமை (30) மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரணையை வழியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது. காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பேணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.\nஇந்தப் பேரணியில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nபேரணியில் கலந்து கொண்டவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே, வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே,இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே,புதிய ஜனாதிபதியே இன்னும் ஏன் மௌனம்,காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் எத்தனை காலத்திற்கு என பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளையும கலந்து கொண்டனர்.\nஇதே வேளை காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தையர்களான பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் மற்றும் நிகால் ஜிம்பிறவுண் அடிகளார் ஆகிய இருவரது படங்களையும் ஏந்தியவாறும் பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர் ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜர் வாசிக்கப்பட்டு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஜிடம் கையளிக்கப்பட்டது.\n-மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் நான் ஒரு அரச அதிகாரி. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படுகின்ற வேதனையை நான் நன்கு அறிகின்றேன்.உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும் உண்மை.\nஆனாலும் ஜனாதிபதிக்கு உங்களின் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டு அதன் தகவல் உங்களுக்கு வழங்கப்படும்.மேலதிக தகவல்களை ஜனாதிபதி உங்களுக்கு அனுப்பி வைக்க நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்என தெரிவித்தார்.\nகுறித்த பேரணிக்கு மன்னார் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம், மன்னார் பிரஜைகள் குழு , மாதர் அபிவிருத்தி ஒன்றியம் , மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் ஆகிய அமைப்புக்கள் மற்றும் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் என பல அமைப்புக்கள் தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsகவனயீர்ப்பு பேரணி கிளிநொச்சி சர்வதேச விசாரணை மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nதிலீபனின் நினைவாலயத்தில் கட்டப்பட்ட “புனிதம் காப்போம்” பதாகைகள் அறுக்கப்பட்டுள்ளன\nஇலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் செயற்படுத்த இணக்கம்\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/thadam/", "date_download": "2019-10-18T08:28:54Z", "digest": "sha1:HSKAWUHC67YFTW64WFAPNRYHWBJYDJTW", "length": 3285, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "Thadam Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nகடைசி வரை அருண்விஜய்யிடம் ரகசியம் காத்த மகிழ்திருமேனி\nதடையறத் தாக்க என்கிற வெற்றிப் படத்திற்குப் பின்பு இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அருண் விஜய் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம்...\nசசிகுமார் படத்தை தயாரிக்கும் ‘குற்றம்-23’ தயாரிப்பாளர்..\nகடந்த வருடம் அருண்விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தை தயாரித்த இந்தர்குமாரே அருண்விஜய்யை...\nதமிழ் புத்தாண்டில் அருண்விஜய் படம் ரிலீஸ்..\nஅருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23″ திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்...\nஅருண்விஜய் படத்தை துவங்கி வைத்த ஹரி..\nஇயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய தடையற தாக்க படம் தான் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம்.. அந்தப்படத்திற்குப்பின் தான் அருண்விஜய்க்கு...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/22086-kanna-bala-decide-to-quiet-singing-song.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T08:42:40Z", "digest": "sha1:4MFAVS5MMB3RCLORR6M5VBJQBH5ADAJI", "length": 8794, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இனி பாட மாட்டேன்: கானா பாலா திடீர் முடிவு! | Kanna bala decide to quiet singing song", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஇனி பாட மாட்டேன்: கானா பாலா திடீர் முடிவு\nசினிமாவில் பாடுவதை இந்த வருடத்துடன் நிறுத்திக்கொள்ளப் போவதாக பாடகர் கான��� பாலா கூறியுள்ளார்.\n’அட்டகத்தி’ படத்தில், ’ஆடி போனா ஆவணி, ’நடுக்கடலுல கப்பலை தள்ள முடியுமா’, ’உதயம் என் எச் 4’ படத்தில், ‘ஓரக்கண்ணால...’, ‘சூது கவ்வும்’ படத்தில் ’காசு பணம் துட்டு...’ உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் கானா பாலா.\nஅவர் கூறும்போது, ‘எனக்கு இப்போது 48 வயசு ஆகிறது. எனது பிறந்த நாள் தீர்மானமாக, இந்த வருடத்தோடு சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட முடிவு செய்திருக்கிறேன். இந்தளவுக்கு நான் பிரபலமாக ஆகியிருக்கிறேன். போதும் என்று முடிவு செய்துவிட்டதால் அடுத்தவர்களுக்கு வழிவிட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் பாடும் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருக்கிறேன். இனி அப்படி எழுதமாட்டேன். நிறைய பேர் அர்த்தமில்லாத வார்த்தைகளை எழுத சொல்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று கூறியுள்ளார்.\nகானா பாலா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்பது பலர் அறியாத விஷயம்.\nஇந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்\nகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nஆரஞ்சு மரத்துடன் பேசும் சிறுவன் - ’மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ’\n - ட்வீட் செய்த தயாரிப்பாளர்\n‘ஏராளமான விளம்பரங்களை போட்டு படத்தை தாமதப்படுத்துகிறார்கள்’ - திரையரங்கு மீது வழக்கு\nகருப்பின வீரனின் முதல் வெற்றி ’42’ - அமெரிக்க திரைப்படம்.\nபாலைவனப் பெண்ணின் சாகசப் பயணம்... - Tracks (2013)\nபாலிவுட் பிரபலங்களின் கார் எண்களின் ரகசியம்...\n சீன தாயின் பாசப் போராட்டம் - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\n��ெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியா-பாக். போட்டி: ரூ.2 ஆயிரம் கோடிக்கு சூதாட திட்டம்\nகம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59194-3-kg-beef-can-be-traced-but-not-350-kg-rdx-asks-congress-leader-haroon-yusuf.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-18T08:23:42Z", "digest": "sha1:RMVG3V5K2KQ2MDUL23VTTAKDBL3RQKFH", "length": 12954, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ் | 3 kg beef can be traced but not 350 kg RDX, asks Congress leader Haroon Yusuf", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nமாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் அரசு, வெடிமருந்தை கண்டுபிடிக்கவில்லை - டெல்லி காங்கிரஸ்\n3 கிலோ மாட்டிறைச்சியை கண்டுபிடித்துவிடும் பாஜக அரசு 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க தவறவிட்டுள்ளதாக டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ஹரூன் யூசூப் கருத்து தெரிவித்துள்ளார்.\nநாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். உலகம் முழுவதுமே அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலரும் பாகிஸ்தானுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில் இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடு காரணம் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் புல்வாமா தாக்குதலில் பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் செயல் தலைவர் ஹரூன் யூசூப் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''3 கிலோ மாட்டிறைச்சியை கொண்டு சென்றால் எளிதாக கண்டுபிடித்துவிடும் மோடி அரசு, 350 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை கண்டுபிடிக்க தவறவிட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பாஜக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.\nஹரூன் யூசூப் கருத்துக்கு பதில் அளித்துள்ள டெல்லி பாஜகவின் துணை தலைவர் ராஜிவ் பாபர், ''காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை முகத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தாக்குதல் நடந்தவுடன் இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிந்து விசாரணையை துரிதப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் சில நாட்களிலேயே காங்கிரஸ் இரட்டை முகத்தை காட்டத்தொடங்கியுள்ளது. தேவையற்ற கருத்துகளை பகிர்ந்து அரசியல் ரீதியாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் பார்க்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய காஷ்மீர் தாக்குதலை அரசியல் ரீதியாக அணுகி தேவையற்ற சாயத்தை பூச காங்கிரஸ் முயற்சிப்பாதாக டெல்லி பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. தனது ட்வீட் குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஹரூன் யூசூப், நான் சொன்னது உண்மைதான். அதை மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சரியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த தாக்குதல் எப்படி நடக்கிறது என்பது தான் தமக்கு புரியவில்லை என்று கருத்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜயகாந்திடம் உடல்நலம் மட்டுமே விசாரித்தேன்: ரஜினிகாந்த்\nதேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சிக் கூட்டம் - அதிமுக, திமுக உள்ளிட்டவை பங்கேற்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nடெல்லி காங்கிரஸ் தலைவராகிறார் சித்து \nவீறுகொண்ட சிங்கங்களாக காங்கிரஸ் எம்பிக்கள் போராடுவார்கள் - ராகுல் காந்தி\nபுல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது ''விர்ச்சுவல் சிம் கார்டு'': தீவிரமடையும் விசாரணை\n” - பால்கோட் குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்\nபுல்வாமா தாக்குதலுக்கு அடுத்த நாளே திட்டம் தீட்டிய இந்திய விமானப்படை\nமீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - உளவுத்துறை எச்சரிக்க���\nபுல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிபொருள்கள் பாக்., ராணுவத்துடையதா \n\"புல்வாமா தாக்குதலில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது\" மம்தா பானர்ஜி\nஅன்பளிப்புகளை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கிய புதுமணத் தம்பதியினர்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜயகாந்திடம் உடல்நலம் மட்டுமே விசாரித்தேன்: ரஜினிகாந்த்\nதேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சிக் கூட்டம் - அதிமுக, திமுக உள்ளிட்டவை பங்கேற்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/High+Court/181", "date_download": "2019-10-18T09:22:27Z", "digest": "sha1:WJDOOEBPRE6KY2NCPKHR3SPEG255BORM", "length": 7970, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | High Court", "raw_content": "\nபாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nகுடிக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்\nஅங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்ய மீண்டும் தடை\nபான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்\nதனுஷ் வழக்கு: மேல் முறையீடு செய்ய தம்பதி முடிவு\nதனுஷ் மீதான வழக்கு ரத்து\nபயிர்க்காப்பீட�� கோரி வழக்கு... மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு\nதோனி மீதான வழக்கு தள்ளுபடி\nகாவி உடையில் ராஜிவ் கொலைக்குற்றவாளி\nபோனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்\nஅத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவு\n இஸ்லாமிய போலீஸுக்கு கோர்ட் அறிவுரை\n இஸ்லாமிய போலீஸுக்கு கோர்ட் அறிவுரை\nஆணா, பெண்ணா அறிய உதவும் விளம்பரங்களை நீக்க உத்தரவு\nஷாப்பிங் செய்த கொலைக் குற்றவாளி\nகுடிக்க கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்\nஅங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்ய மீண்டும் தடை\nபான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்\nதனுஷ் வழக்கு: மேல் முறையீடு செய்ய தம்பதி முடிவு\nதனுஷ் மீதான வழக்கு ரத்து\nபயிர்க்காப்பீடு கோரி வழக்கு... மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு\nதோனி மீதான வழக்கு தள்ளுபடி\nகாவி உடையில் ராஜிவ் கொலைக்குற்றவாளி\nபோனை ஆனிலேயே வைத்திருக்க வேண்டும்... மல்லையாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்\nஅத்வானி மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க உத்தரவு\n இஸ்லாமிய போலீஸுக்கு கோர்ட் அறிவுரை\n இஸ்லாமிய போலீஸுக்கு கோர்ட் அறிவுரை\nஆணா, பெண்ணா அறிய உதவும் விளம்பரங்களை நீக்க உத்தரவு\nஷாப்பிங் செய்த கொலைக் குற்றவாளி\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Krishnagiri/5", "date_download": "2019-10-18T08:19:15Z", "digest": "sha1:7MLVQHN6PRU6XJIBK73V2TEXFWTRW5HN", "length": 7979, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Krishnagiri", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் ���ங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nமூதாட்டியிடம் நூதன நகைத் திருட்டு\nமாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஅரசுப் பேருந்தில் பயணியின் காதில் 'பூ' வைத்த நடத்துநர்\nகேஆர்பி அணைக்கு புதிய மதகு தயார்\nகிருஷ்ணகிரியில் புதிய தலைமுறையின் மாணவர்கள் மன்றம் துவக்கம்\nகேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்\nகிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்தது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்\nசாணமாவு வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை\nகாட்சிப்பொருளாக மாறிய சுகாதார வளாகம்: சிரமத்திற்கு ஆளாகும் பெண்கள்\nஉதவி ஆய்வாளரை மூக்கில் குத்திய காவ‌ல் ஆய்வாளர்\nகிராமத்துக்கு படையெடுத்த பாம்புகள்: மக்கள் அதிர்ச்சி\nகுப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் \nசாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்.\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி\nவிவசாயிக்கு கடன் தர மறுக்கும் வங்கி நிர்வாகம்\nமூதாட்டியிடம் நூதன நகைத் திருட்டு\nமாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்\nஅரசுப் பேருந்தில் பயணியின் காதில் 'பூ' வைத்த நடத்துநர்\nகேஆர்பி அணைக்கு புதிய மதகு தயார்\nகிருஷ்ணகிரியில் புதிய தலைமுறையின் மாணவர்கள் மன்றம் துவக்கம்\nகேஆர்பி அணையின் மதகு சீர்செய்யும் பணி தொடக்கம்\nகிருஷ்ணகிரி அணையில் மதகு உடைந்தது: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்\nசாணமாவு வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் தஞ்சம்: 15 கிராமங்களுக்கு எச்சரிக்கை\nகாட்சிப்பொருளாக மாறிய சுகாதார வளாகம்: சிரமத்திற்கு ஆளாகும் பெண்கள்\nஉதவி ஆய்வாளரை மூக்கில் குத்திய காவ‌ல் ஆய்வாளர்\nகிராமத்துக்கு படையெடுத்த பாம்புகள்: மக்கள் அதிர்ச்சி\nகுப்பையில் வீசப்பட்ட ஆதார் அட்டைகள் \nசாலையில் நடமாடும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்.\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி\nவிவசாயிக்கு கடன் தர மறுக்கும் வங்கி நிர்வாகம்\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழிய���த பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/03/20888/", "date_download": "2019-10-18T08:55:21Z", "digest": "sha1:5V67GNLRI4IQIJKTX4USYJE6BN277NYE", "length": 19274, "nlines": 365, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 03.02.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.\nரிஷபம்: காலை 8 மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.\nமிதுனம்: காலை 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்துநீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப் புகள் வரும். சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் ஆதரவுப்பெருகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். அமோகமான நாள்.\nகன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கடின முயற்சியால் முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.\nதனுசு: காலை 8 மணி முதல் உங்களுக்குள் இருந்த சோர்வு, களைப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nமகரம்: காலை 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சகோதர வகையில் பிரச்னைகள் வரக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம்பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகும்பம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உ��்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nPrevious articleதமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nTNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல்.\nஇன்னும் இரண்டு மாதங்களே உள்ளன..\" - கல்வி அமைச்சர் வாக்குறுதியை அதிகாரிகள் விரைவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் - TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புக் குரல். கட்டாயக் கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/01/03/tn-transport-corporations-get-1094-new-buses.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-18T08:37:50Z", "digest": "sha1:YJIL5EDQ3F75I3TM72MKBZGL34PVHQCE", "length": 28029, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மேலும் 1094 புதிய அரசுப் பேருந்துகள் | TN transport corporations get 1,094 new buses - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறத���\nMovies ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மேலும் 1094 புதிய அரசுப் பேருந்துகள்\nசென்னை: தமிழகத்தில் இன்று 1,094 வழித் தடங்களில் புதிய பேருந்துகளை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.\nசென்னை, மதுரை, திருச்சி, சேலம், விழுப்புரம், கோவை ஆகிய கோட்டங்களுக்கான புதிய பேருந்துகள் தொடக்க விழா பிராட்வே பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு 1,094 புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமை தாங்க, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகித்தார்.\nஇந்த விழாவுக்கு தலைமை ஏற்றுள்ள அமைச்சர் ஸ்டாலின் இது ஒரு திருவிழா என்று குறிப்பிட்டார். நான் விழாவுக்கு வந்த வழியெல்லாம் புதிய பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.\nஇதை பார்க்கும்போது இது ஒரு திருவிழா அல்ல. பெருவிழா என்று கூறலாம். அமைச்சர் நேருவுக்கும் இந்த துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுதன் முதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை சென்னை நகரில் இருந்து இயக்கி ஒவ்வொரு பகுதிக்கும் பிரித்து கொடுக்கின்ற விழா என்று சொல்ல வேண்டும்.\nஇந்த புதிய பேருந்துகள் அழகுடனும், அழகான இருக்கைகளுடனும், நல்ல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளன. நான் காரில் வரும்போது இறங்கி ஒரு பேருந்தில் உட்கார்ந்து சவாரி செய்யலாமா என்று ஆசை வந்தது. அதை அமைச்சர் நேரு விரைவில் நிறைவேற்றி வைப்பார் என நம்புகிறேன்.\nபேருந்து பயணம�� என்பது குறைவானது அல்ல. பேருந்துகளில் பயணம் செய்துதான் எங்கள் இயக்கத்தை வளர்த்தோம். பேருந்தில் பயணம் செய்யும்போது எனது அன்புக்குரிய தொழிலாளர்களுடன் சேர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅதுவே மிகப்பெரிய பேறாக அமையும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பேருந்துகளும் தேசிய மயமாக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியின்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மட்டுமே அரசு பேருந்துகள் ஓடிக்கொண்டிருந்தன.\nதிமுக ஆட்சி அமைத்து அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அனைத்து பஸ்களையும் தேசியமயமாக்க திட்டமிட்டு அதை நிறைவேற்றும் வாய்ப்பு அண்ணா அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்த எனக்கு கிடைத்தது.\nஅண்ணா மறைவுக்கு பிறகு தலைமை ஏற்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அதன் பிறகு அனைத்து தடங்களும் முழுமையாக தேசிய மயமாக்கப்பட்டது.\nஇதற்கு அப்போது மிகப்பெரிய பஸ் நிறுவனங்களாக இருந்த டி.வி.எஸ். உள்பட பல நிறுவனங்கள் தேசியமயத்துக்கு ஆதரவு கேட்டபோது, முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ஆதரவு தரும் வகையில் விழாவுக்கே அவர்கள் வந்து கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.\nஎதிர்காலத்தில் தேசிய மயமாகும் நிறுவனம் (சிமெண்ட்) பற்றி நேற்று ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அரசுடமையாக்கும் அந்த திட்டத்துக்கும் அந்த தொழில் அதிபர்கள் வந்து வாழ்த்துவார்கள் என்று நம்புகிறேன்.\nமிகப் பெரிய பஸ் நிறுவனங்களை அரசுடமையாக்கிய போது பலாத்காரமாக நடந்து கொள்ளவில்லை. ஏழை, எளிய மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதற்காக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டபோது உடனடியாக ஆதரவு தந்து ஒத்துழைப்பும் கொடுத்தார்கள். அது அமைதி புரட்சியாக அமைந்தது.\nதமிழ்நாட்டில் இன்றளவும் போக்குவரத்துத்துறை எடுக்கும் முயற்சிகளுக்கு உங்கள் அனைவருடைய ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை.\nபணி காலத்தில் இறந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கி வருகிறோம். போக்குவரத்து தொழிலாளர்கள் கடமையை செய்து, உரிமைகளை பெறலாம். வீட்டுக்கு அனுப்ப நாங்கள் சட்டங்கள் போடவில்லை.\nகடந்த ஆட்சியில் சட்டம் போட்டு வேலை கொடுப்பதை தடுத்தார்கள். தற்போது வாரிசுதாரர்களுக்கும் வேலை கொடுத்து வருகிறோம். சிலருக்கு வாரிசே பிடிக்காது. அவர்களுக்கு வாரிசு என்றால் பெற்ற பிள்ளைகள் அல்ல. சேர்த்து கொண்டதுதான் வாரிசு.\nநாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வரும்போது எத்தனை கோப்புகள் கையெழுத்துக்காக ஏங்கி கொண்டிருந்தன என்பதை ஏற்கனவே பத்திரிகையாளர்களிடையே கூறி இருக்கிறேன். அரசு பணிக்காக தாசில்தார் ஒருவர் உயிர் இழந்தார். அவரது பிள்ளைக்கு அரசு வேலை கொடுக்கலாம் என்று அந்த மாவட்ட கலெக்டர் சிபாரிசு செய்து அனுப்பி இருந்தார். அந்த கோப்பு 3 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது. எப்போது கருணாநிதி வருவான் என்று காத்திருந்த அந்த கோப்பு என் கையை முத்தமிட்டு பலன் பெற்றது. அந்த குடும்பத்துக்கு வாழ்வளித்த கரம்தான் இந்த கரம்.\nஇப்படி ஏங்கி கிடந்த பல கோப்புகள் இந்த அரசு வந்த பிறகுதான் செயல் வடிவம் பெற்றுள்ளன.\nஇன்றைய தினம் 1,094 புதிய பேருந்துகள் விடப்பட்டுள்ளன. இலவச டி.வி. கொடுக்கிறார்கள் அதில் என்ன பயன் வேலை என்ன ஆச்சு\nதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 14,863 பேருந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 3 லட்சம் பேர் இந்த அரசால் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.\nபோக்குவரத்து கழகத்தின் மூலம் கடந்த ஆட்சியில் ஒரு நாளைக்கு 10 கோடியே 74 லட்சம் ரூபாய் கட்டண வசூல் கிடைத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 11 கோடியே 35 லட்சம் ரூபாய் வருகிறது. ஒரு வருடத்துக்கு கணக்கு பார்த்தால் 365 கோடி லாபம் கிடைக்கிறது. இதில் 200 கோடிக்கு 1000 பேருந்துகளை வாங்கி இருக்கிறோம்.\nமக்கள் வசதியாக பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய உரிய முறையில் இவை இயக்கப்பட வேண்டும். தொலைக்காட்சியில் பார்க்கும்போது அரசு பஸ்- லாரி மோதியது. 10 பேர் சாவு என்பது போன்ற செய்திகள் வருகின்றன.\nஇது போன்ற செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்களை கேட்டுக்கொள்கிறேன்.\nவிபத்தே இல்லாமல் பயணிகளுக்கு ஒரு சிறு காயம் கூட இல்லாமல் பேருந்தை ஓட்டும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும். அவர்கள் குடும்பமே வாழும் அளவுக்கு, வாழ்த்தும் அளவுக்கு வழங்கப்படும் அந்த பரிசு என்ன என்பதை பட்ஜெட்டில் அறிவிப்பேன் என்றார் முதல்வர்.\nஇந்த விழாவின் போது போக்குவரத்து பணியில் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் உத்தரவையும், பேருந்து ஊழியர்களுக்கு பணி உயர்வு உத்தரவையும் கருணாநித�� வழங்கினார்.\nசென்னை மந்தைவெளியில் இருந்து 4 பேருந்துகளும், தி.நகரில் இருந்து 6 பேருந்துகளும் தினந்தோறும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் ஏற்கனவே கூடுவாஞ்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது.\nதற்போது தொடங்கப்பட்ட புதிய பேருந்துகளில் 500 பேருந்துகள் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டதால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 3,300யைத் தொட்டுள்ளது.\nஇதுதவிர விரைவு போக்குவரத்துகழகத்துக்கு 50 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன.\nமதுரைக்கு 70ம், சேலத்திற்கு 142ம், கோவைக்கு 112ம், விழுப்புரத்திற்கு 100ம், கும்பகோணம் கோட்டத்திற்கு 120 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விழாவில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் திரிபாதி, மேயர் மா.சுப்பிரமணியன், குப்புசாமி எம்.பி., போக்குவரத்து ஆணையர் சி.பி.சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா\nஎன்னது மு.க.ஸ்டாலின் மிசா கைதியே இல்லையா\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nதிமுகவில் உதயமாகுது இளம் பெண்கள் பேரவை... உதயநிதிக்கு புதிய வேலை\n\\\"மாமா.. நான் ஒரு தப்பும் பண்ணல..\\\" எகிறி எகிறி முதியவரை உதைத்த திமுக பிரமுகர்.. சென்னையில் ஷாக்\nபணக்கார மாநில கட்சிகள்.. ரூ 191 கோடியுடன் திமுக 2-வது இடம்; ரூ189 கோடியுடன் 3-வது இடத்தில் அதிமுக\nஅகில இந்திய அளவில் டிரெண்டிங்கான #ரஜினி_பயத்தில்திமுக\nதிமுகவை தேடி வரும் முக்கியப் பதவி... தயங்கும் தலைமை\nஉஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'\nநாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை\nதேசம் வேறுவேறானாலும், வானம் ஒன்றே, எல்லைகள் பிரித்தாலும் எண்ணம் ஒன்றே.. சீன அதிபரே வருக.. ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக karunanidhi கருணாநிதி முதல்வர் new buses புதிய பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/indigo-plane-stalls-mid-air-with-sparks-a-loud-bang-forced-return-to-chennai-338219.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T08:46:41Z", "digest": "sha1:BLXCHHGWZ4O2FX3B64J4GBPMZYA2TQVE", "length": 17105, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை-கொல்கத்தா இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. புகை, பயங்கர சத்தத்தால் பீதியடைந்த பயணிகள் | IndiGo Plane Stalls Mid-air with sparks and a Loud Bang forced to return to Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nMovies அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை-கொல்கத்தா இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு.. புகை, பயங்கர சத்தத்தால் பீதியடைந்த பயணிகள்\nசென்னை: சென்னையிலிருந்து கொல்கத்தா சென்ற, இண்டிகோ விமானத்தில் நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டு பயங்கர சத்தம் உருவான சம்பவம் இப்போது அம்ப���மாகியுள்ளது.\nஇண்டிகோ ஏர்பஸ் ஏ320 நியோ விமானத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதுதொடர்பாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருவதாகவும், பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஜனவரி 3ம் தேதி சென்னையிலிருந்து, இருந்து இண்டிகோ ஏர்பஸ், கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. அப்போது நடுவானில், திடீரென இன்ஜின் பிளேடு பகுதியில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், பயங்கர சத்தம் எழுந்ததாகவும், புகை கிளம்பியதாகவும், பயணிகளை இது பீதிக்குள்ளதாக்கியதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்ஜின் கோளாறையடுத்து, விமானம் மறுபடியும், சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து, தரையிறக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த ப்ராட் & ஒயிட்னி நிறுவனம்தான், இந்த விமானத்திற்கான இன்ஜினை சப்ளை செய்தது. ஏ320நியோ, வகை விமானம், முதல் முறையாக, இப்படியான பலவகையான பிரச்சினைகளில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.\nபுகை, அதிக அதிர்வு, சப்தம் போன்றவை ஒரே நேரத்தில் எழுந்தது இதுதான் முதல் முறை என்பதால், விசாரணை நிறைவடையும்வரை, விமான இன்ஜின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து புதிதாக இன்ஜின் கொள்முதல் செய்வதை நிறுத்தி வைக்கலாமா என்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசம்பவம் குறித்து அறிந்ததும், விபத்து விசாரணை அமைப்பு அதிகாரிகள் சென்னை விமான நிலையம் விரைந்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். டிசம்பர் 10ம் தேதி ஜெய்ப்பூர்-கொல்கத்தா நடுவேயான இண்டிகோ விமானத்தின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது தொடர்பாகவும், இந்த அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nplane chennai indigo விமானம் இண்டிகோ சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-trolled-netizens-depending-rupee-crash-323673.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:55:07Z", "digest": "sha1:3K23TZZUZK4OH3DFDWPUHQLSLPFAPCXG", "length": 17696, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா | H.Raja trolled by netizens for depending rupee crash - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nTechnology சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை வ��ழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபண மதிப்பு சரிவு.. தப்பான தகவலை ட்விட் செய்து நெட்டிசன்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளான எச்.ராஜா\nசென்னை: மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.74 என்ற அளவுக்கு சரிவடைந்தது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து கடும் கேலிக்கு உள்ளாகி வருகிறது.\nநேற்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.0950 ரூபாயாக சரிந்தது. இது இதுவரை இல்லாத சரிவாகும். முன்னதாக, 2016, நவம்பர் 24ம் தேதி, அதாவது, பண மதிப்பிழப்பு அறிவித்த பிறகு சில தினங்கள் கழித்து, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.68.65 என்ற அளவுக்கு சரிந்ததுதான் அதிகபட்ச சரிவாக இருந்தது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதார நிலையை பண மதிப்பு சரிவு எடுத்துக் காட்டுகிறது என கூறியிருந்தார்.\nஇதை ரீட்விட் செய்த எச்.ராஜா, மன்மோகன்சிங் காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் அளவுக்கு சரிவடைந்தது என கூறியுள்ளார். அனைத்து மீடியாக்களுமே வரலாறு காணாத வீழ்ச்சி இதுதான் என நேற்றைய பண மதிப்பு சரிவு பற்றி செய்தி வெளியிட்ட நிலையில், ராஜா மட்டும் இப்படி கூறுவதை பார்த்த நெட்டிசன்கள், அதற்கான ஆதாரத்தை தருமாறு ட்வீட் செய்தபடி உள்ளனர்.\nஅவரது ட்வீட்டுக்கு பின்னூட்டமாக நிறைய விமர்சனங்கள், கேலிகள் உலவுகின்றன.\nபண மதிப்பு நிலவரத்தை கிராப் மூலம் ராஜாவுக்கு பின்னூட்டம் அளித்து, எப்போது ரூ.70ஐ தாண்டியது என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.\nஎன்னப்பா ஆளாளுக்கு அவரை கலாய்க்றீங்க, அவர் சொன்னது ஸ்ரீலங்கன் ரூபாய். என்ன அட்மின் சரியா\n\"என்னப்பா ஆளாளுக்கு அவரை கலாய்க்றீங்க, அவர் சொன்னது ஸ்ரீலங்கன் ரூபாய். என்ன அட்மின் சரியா\" என்கிறார் இந்த நெட்டிசன்.\nஅது எப்படிதான் வெக்கமே இல்லாம பேசுறீங்களோ,.,,,ச்ச்சை\n\"அது எப்படிதான் வெக்கமே இல்லாம பேசுறீங்களோ,.,,,ச்ச்சை\" என்கிறார் இந்த நெட்டிசன்.\nஇதுதான் அதிகபட்ச ரூபாய் வீழ்ச்சி. 70 ரூபாயை எப்போதுமே தாண்டியதில்லை. பாகிஸ்தான் அல்லது இலங்கை ரூபாயை குறிப்பிடுகிறீர்களா என கேட்கிறார் இந்த நெட்டிசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் h raja செய்திகள்\nபாஜகவின் தெருமுனை பிரச்சாரத் திட்டம்... கட்சியை வளர்க்க புது யோசனை\nபரவாயில்லை.. நல்லா டிரெண்ட் பண்ணீங்க.. நன்றி நன்றி.. மோடி எதிர்ப்பாளர்களை கலாய்த்த எச். ராஜா\nபகவத் கீதையை விமர்சிப்பது போல.. குரான், பைபிளையும் விவாதியுங்களேன்.. எச். ராஜா\nஅண்ணா பல்கலை.யில் பகவத் கீதை விவகாரம்...காலையிலேயே வெள்ளைச்சாமி பாட ஆரம்பிச்சிட்டாருப்பா\nசூட்டை கிளப்பும் எச். ராஜா.. கம்யூனிஸ்டுகளுக்கு திமுக கொடுத்த ரூ. 25 கோடி.. விசாரணை நடத்துங்க\nதிராவிடம் என்ற சொல் எதற்கு தெரியுமா.. எச்.ராஜா அதிரடி விளக்கம்\nஇந்த போஸ்டர் எப்படி இவர் கண்ணில் பட்டது.. டென்ஷன் ஆன எச். ராஜா\nகுமரி முழுக்க.. தூள் பறக்கும் எச். ராஜா பேனர்.. காற்றில் பறக்கும் ஹைகோர்ட் கண்டிப்பு\nஇங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்.. அவர்தான் அடுத்த கைது.. எச்.ராஜா ஆரூடம்\nகஞ்சி குடிக்கும் போது குல்லாய் போட்டுக்கலாம்.. ஆனால் காவித் துண்டு போட்டா தப்பா.. ஹெச் ராஜா\nஎச்.ராஜா ஒன்று பேச.. சி.பி ராதாகிருஷ்ணன் வேறு ஒன்று சொல்கிறார்.. ஸ்டாலினால் பாஜகவில் வெடித்த பூசல்\nஅதுக்கு எதுக்கு இவங்க கவலைப்படறாங்க.. இதுதான் என் பதில்.. எச். ராஜா பொளேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nh raja twitter cash எச் ராஜா ட்விட்டர் பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-whole-world-may-see-internet-shutdown-next-48-hours-331857.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:56:58Z", "digest": "sha1:YPBKWZLTCQ7YC437I7FKVLXT6SJFGAW3", "length": 17344, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்? | The Whole world may see Internet Shutdown in next 48 Hours - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nMovies \"உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்\".. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு\nLifestyle இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை- வீடியோ\nசென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணைய இணைப்புகளில் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாம் தற்போது பயன்படுத்தும் இணைய பக்கங்கள், பல சர்வரில் இருந்தும் தனி தனியாக இயக்கப்பட்டு இருக்கிறது. இந்த சர்வரில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக அவ்வப்போது இணைப்பில் ஏதாவது தடங்கல்கள் உருவாகும்.\nஇதை எல்லாம் தடுக்கும் வகையில் உலகம் முழுக்க இந்த சர்வர்களிலும், டொமைன் நேம் சிஸ்டம்களிலும் பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டும் இணைய இணைப்பில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.\n[ மாணவர்களுடன் இணைந்து ஆளில்லா ஹெலிகாப்டரை இயக்கிய அஜித்- வைரலாகும் வீடியோ\nஇதற்கான முதல் அறிவிப்பை ரஷ்ய அரசுதான் வெளியிட்டது. அதன்படி ரஷ்யா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய இணைப்பில் பிரச்சனை இருக்கும். சமயங்களில் இணைப்பு மொத்தமாக ஷட் டவுன் ஆக கூட வாய்ப்புள்ளது. மக்கள் இதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதன்படி இன்னும் 48 மணி நேரத்திற்கு ''தி இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஆப் அசைன்ட் நேம்ஸ் அண்ட் நம்பர்ஸ் ( The Internet Corporation of Assigned Names and Numbers) இணையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இணையத்தில் உள்ள Domain Name System எனப்படும் டிஎன்எஸ் பக்கங்களை அப்டேட் செய்ய உள்ளது. அதாவது இதுதான் இணையத்தின் அட்ரஸ் புக் என்று கூட சொல்லலாம். இதைதான் அப்டேட் செய்கிறார்கள்.\nஇதில் உள்ள கிரிப்டோகிராபிக் கீ (cryptographic key) என்ற வசதிதான் நாம் இணையத்தில் பாதுகாப்பாக உலவவும், மக்களின் இணையம் பக்கங்களையும், அதன் பெயர்களையும் பாதுகாக்க உதவுகிறது. இந்த கிரிப்டோகிராபிக் கீயில்தான் தற்போது அப்டேட் செய்ய இருக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு இணையம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.\nஇதனால் பெரும்பாலும் சுத்துதே சுத்துதே 4ஜி என்று சொல்லும் அளவிற்கு இணையம் சுற்றிக்கொண்டு மெதுவாக இருக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் மொத்தமாக இணையம் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதற்கு இணையத்தை ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கும் ''இண்டர்நெட் சர்விஸ் புரொவைடர்கள் (internet service provider) '' தயாராக இருந்தால் பிரச்சனையை சமாளிக்கலாம் என்கிறார்கள்.\nஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை.. கல்வீச்சு.. செல்போன் சேவை மீண்டும் ரத்து.. விஜயகுமார் விளக்கம்\n13 நாட்கள் நீடித்த பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவைகள் மீண்டும் தொடக்கம்\nசிங்கங்களை கொன்று பின்னால் அமர்ந்து லிப் லாக் செய்த ஜோடி- கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nமொத்தமாக இணைய உலகிலிருந்து வெளியேறும் ரஷ்யா.. சொந்தமாக இன்டர்நெட் உருவாக்க முடிவு\nஅட.. அம்மா சமைச்ச மாதிரியே இருக்கே.. இணையத்தில் கலக்கும் fooddoo.com.. ஆர்டர் பண்ணா அசந்துடுவீங்க\nசர்கார் திரைப்படம் HD பிரிண்டில் வெளியிடுவோம்- தமிழ் ராக்கர்ஸ் டுவீட்டால் சர்ச்சை\n\"ஆ\"... தளங்களை அடியோடு முடக்கிய ��த்திய அரசு.. யூடியூபை தேடி ஓடும் ஆபாசகர்கள்\nஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு குணமான குட்டிப் பாப்பா இருந்தா எப்படி இருக்கும்\nஅட இது நல்லாருக்கே.. டைனேசருக்கு பிறந்தநாள் கொண்டாடிய கூகுள்\nஅடிக்கடி இணைய சேவையை முடக்கும் நாடுகள் பட்டியலில் நம்பர் 1 யார் தெரியுமா\nவாவ்.. தமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்.. இணையத்தில் வருகிறது புதிய வசதி\nமொபைல் மூலம் முதல்முறையாக இண்டர்நெட்.. கியூபாவில் இப்போதுதான் இணைய வசதியே வருகிறதாம் மக்களே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninternet net world இணையம் உலகம் இண்டர்நெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/adam-zampa-said-it-is-difficult-to-travel-in-india/", "date_download": "2019-10-18T08:52:49Z", "digest": "sha1:JDN5XO2DHBDXIZR7VPOURGDFZL7OTBN4", "length": 4672, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "இந்தியாவில் பயணிப்பது கடினம் - ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / இந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி\nஇந்தியாவில் பயணிப்பது கடினம் – ஆஸி. வீரர் ஜம்பா பேட்டி\nஇந்தியா ஆஸ்திரேலியா அணியின் எதிரான டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை 8விக்கெட் வித்தியாசத்தில் எளிமையாக வீழ்த்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்சில் கல் வீச்சு நடந்தது.\nஇந்திய ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை அதிக அளவில் ரசிப்பதால் அவர்களால் இந்திய அணியின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அவர்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி மர்ம நபர்கள் தாக்கினர். இது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கூறியது என்னவென்றால் ‘கல்வீச்சு நடக்கும் பொழுது நான் அதற்க்கு அடுத்தப்பகத்திக் காதில் ஹெட்போணை மாட்டிக்கொண்டு பாடல் கேட்டபடி இருந்தேன் தீடிரென்று ஒரு பயங்கர சத்தம் ஏற்பட்டது பதறிவிட்டேன்’ என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்தியா ரசிகர்கள் எப்பொழுதும் மற்ற வீரர்களை மதிப்பவர்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அதிகம் ரசிக்கிறார்கள் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் உணர்ச்சி வசப்படுகிறார்கள். இவர்களால் மற்ற ரசிகர்கள் மீது கொண்ட நல்லெண்ணத்தையும��� கெடுத்துவிடுகிறது. இதனால் இந்தியாவில் பயணிப்பது கடினமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious article சக்க போடு போடு ராஜா படத்தின் ட்ரைலர் விவரங்கள்\nNext article பூமிக்கு மிக அருகில் கடக்கும் 2012 TC4 விண்கல்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/madhan-karky/", "date_download": "2019-10-18T09:03:22Z", "digest": "sha1:VRXMXLX6YTGJZHZAPMCP3LYWM2MXWRGO", "length": 4346, "nlines": 95, "source_domain": "www.behindframes.com", "title": "Madhan Karky Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\n‘தி லயன் கிங்’ படத்திற்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் மதன் கார்க்கி\n2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட...\nமதன் கார்க்கி கைவண்ணத்தில் தமிழ்பேசும் காயம்குளம் கொச்சுன்னி\nமற்ற மொழியில் உருவாகும் படங்களை அதன் இயல்புத்தன்மை கெடாமல் தமிழ் ரசிகர்கள் ரசித்து பார்க்கிறார்கள் என்றால் அதில் வசனங்களின் பங்கு மிக...\nபாட்டு கேட்பவர்களுக்கு பணம் தரும் அபிராமி ராமநாதன்..\nதிரைப்படங்களை தயாரிப்பதில் புதுமை படைக்க நமது தமிழ் சினிமாவில் பலர் இருக்கிறார்கள்.. ஆனால் படம் பார்க்கும் தியேட்டர்களில் நவீன அம்சங்களை புகுத்தி...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/01/blog-post_113700138250738964.html?showComment=1137233160000", "date_download": "2019-10-18T09:01:03Z", "digest": "sha1:ZGIEKGZNCPVVONQ4EVDARJQLKTJGCVV3", "length": 76609, "nlines": 561, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்", "raw_content": "\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் \nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 34\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்\nஉண்மையின் சுடரைத் தூண்டியவர் - லைவ்மிண்ட் தலையங்கம்\nகீழடிக்கு பிரதமர் வருகிறார் என்று தகவல் வந்தால்….\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nசென்னை புத்தகக் காட்சி நடக்கும் நேரத்தில் பல விஷயங்கள் நிகழ்ந்தேறுகின்றன. அனைத்தையும் பற்றி எழுத ஆசையிருந்தும் முடிவதில்லை.\nசென்னையில் சமீபத்தில் நடந்த பிராமணர் சங்க மாநாடு. இதில் கலந்துகொண்ட சுஜாதா விகடனில் இதுபற்றி எழுதியிருப்பதாக ஸ்ரீகாந்த் எழுதியிருந்தார். கண்காட்சியில் நாராயணுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரும் இதுபற்றி சொன்னார். சுந்தரவடிவேல் பதிவில் உண்மையில் வெளியான கட்டுரை இருந்தது.\nஜாதி சங்கங்கள் இருப்பதே ஆபத்தான ஒரு விஷயம். இந்த ஜாதி சங்கங்கள் மாநாடுகள் நடத்துவதும் அதில் தங்களுக்கு எக்கச்சக்க அரசியல் அதிகாரம் இருப்பதாகவும் தங்களது ஆதரவு இல்லாமல் அரசியல் கட்சிகள் ஜெயிக்க முடியாது என்றும் கூக்குரல் இடுவதும் பொதுவாக அருவருக்கத்தக்கது. ஆனால் பிராமணர் சங்கம் தங்கள் ஆதரவில்லாமல் 20-25 சட்டமன்ற தொகுதிகளில் யாரும் ஜெயிக்க முடியாது என்று சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.\nபிற ஜாதி சங்கங்களைக் காட்டிலும் பிராமணர் சங்கம் ஆபத்தானது. இந்தச் சங்கத்தின் ஒரு முக்கியமான நோக்கம் பிராமணர்கள் பிறரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அழுத்திச் சொல்வது. \"ஓ.சியில் 90 சதவீதம் பிராமண குழந்தைகள் வர வேண்டும்.\" என்றாராம் சரசுவதி ராமநாதன் என்பவர். ஆனால் உண்மை என்னவென்றால் கடந்த பொறியியல் நுழைவுத்தேர்வில் ஓ.சியில் 25% கூடப் பெறமுடியாத நிலைதான் பிராமணர்களுக்கு.\nசுஜாதாவின் ஒப்பீடு அர்த்தமற்றது. எல்லா சமூகங்களிலும் ஏழைகளின் பொருளாதார நிலை கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். இதனால் பிற ஏழைகளுக்கும் தலித் ஏழைகளுக்கும் ஒரேமாதிரியான பிரச்னை என்று சொல்லிவிடமுடியாது. பிராமண சமூக ஏழைகள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுபோன்ற வாய்ப்புகள் தலித்துகளுக்குக் கிடையாது. இப்பொழுதுகூட.\nஇதனால் பிராமண ஏழைகள் திண்டாடட்டும் என்று விட்டுவிடக்கூடாது. பிராமணர் சங்கம் என்று ஒன்று இருக்கவேண்டுமானால் அவர்களது நோக்கம் இதுபோன்ற ஏழை பிராமணர்களின் நிலையை முன்னேற்றுவதாக, கல்விக்குக் கடன் அல்லது மான்யம் அளிப்பதாக, வேலை கிடைக்க வகை செய்வதாக இருக்கவேண்டுமே அன்றி, கத்தியைத் தூக்குவோம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுவதாக இருக்கக்கூடாது.\n\"நம்முடைய சாதனைகள்\" என்று பாலசந்தர் குறிப்பிடுவது நன்றாக இல்லை. அதைப்போன்றே பிற பிரபலங்கள் பேசியதும்.\nகடைசியாக சுஜாதா சொன்னதாக வரும் மேற்கோள்: \"நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.\" இப��படி சுஜாதா நிஜமாகவே நினைத்தார் என்றால் ... \"அய்யோ, பாவம்\" என்று மட்டும்தான் சொல்லலாம். சுஜாதாவின் திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு உரைகள் எல்லாம் வெகு சாதாரணம் என்ற வகையைச் சார்ந்தவையே. சொல்லப்போனால் அவை உரைகளே அல்ல. சுமாரான நவீன தமிழ் வடிவம். விளக்கிச் சொல்லுதல், உட்பொருளைக் காணவைத்தல், இயற்றப்பட்ட காலம், இடம் ஆகியவை தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளைக் கொடுத்தல் என எதுவுமே இல்லாமல் செய்யப்பட்டவை இவை.\nமேற்கண்டவற்றுக்கு பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் (உ.வே.சா போன்ற பிராமணர்களும்கூட) சுஜாதாவைவிட மிகச்சிறப்பான உரைகளை எழுதியிருக்கிறார்கள்.\n//ஜாதி சங்கங்கள் இருப்பதே ஆபத்தான ஒரு விஷயம்.//\nஜாதி உள்ளவரை எல்லா ஜாதிச் சங்கங்களும் புஷ்டியுடன் வளரும் என்பது சோகமான உண்மை.\n\"மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் கிடையாது என்பதே சீன கலாச்சாரத்தின் அடிப்படை மனிதநேயக் கூறு\" என்று மலேசியா ராஜசேகரன் என்பவர் \"சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா..தானா டோய்\" கட்டுரையில் கூறியிருப்பார். (http://mynose.blogspot.com/2005/12/blog-post_28.html).இதைப் பார்க்கும் போது ஏக்கமாக இருக்கிறது. நாமும் ஏன் அப்படி மாறக்கூடாது.\nநம் மக்கள் என்னடா என்றால் “மனிதருள் பிறப்பால் வேறுபாடுகள் உண்டு” என்பதையே தூக்கிப் பிடிக்க விரும்புகிறார்கள்.\n//பிற ஜாதி சங்கங்களைக் காட்டிலும் பிராமணர் சங்கம் ஆபத்தானது. இந்தச் சங்கத்தின் ஒரு முக்கியமான நோக்கம் பிராமணர்கள் பிறரைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்பதை அழுத்திச் சொல்வது.//\nமிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.\nஜாதி---> மனுவால் வந்த விஷ மரம்\nபிராமண ஜாதிச் சங்கம்-->விஷ மரத்தால் வரும் பலனை தக்கவைக்க போராடும் அமைப்பு.\nபிற சாதிச் சங்கங்கங்கள்:--->மேலேயும் கீழேயும் என்ன நடக்கிறது என்று தெரியாமலும் (கண்ணை மூடிக் கொண்டு) சாதியை எதிர்த்து தலித்துடன் கை கோர்க்காமலும், அரசியல் பொருளாதார இலாபங்களுக்காக செயல்படுவைகள்.\nதலித் ஜாதிச் சங்கங்கள்-->விஷ மரத்தால் நிகழ்ந்துவிட்ட பாதிப்பை மீட்டெடுக்க போராடும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அமைப்புகள். (தமிழகத்தில் இது அரசியலில் சீரழிந்து கொண்டு உள்ளது)\nசுந்தரவடிவேல் சொன்னது போல் ...\n//சாதீயம் இந்தியாவின் மாற்றப்பட முடியாத விதி. இது இந்தியாவில் மட்டுமில்லை, கடல் பல கடந்து வந்தேறிய நாட���களிலும் இந்தியர்களை நாறடிக்கிறது. சட்டத்தில் எல்லா மனிதர்களும் சமம் என்று மேலை நாடுகளில் எழுதப் பட்டிருந்தாலும் இந்தியர்கள் தம் மூட்டை முடிச்சுக்களோடு சாதியையும் தூக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். அங்கு செய்த அத்தனையையும் இங்கும் செய்யத்தான் செய்கிறார்கள்.//\nஉங்கள் ஆதரவின்மையைத் தெளிவாக தெரிவித்து விட்டாலும் - சில விஷயங்களை நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை\nஎன்பதும் தெரிகிறது. குறிப்பாக வன்முறைக்கு வித்திடும் கோஷங்களை. பெண்களின் வீரத்தைப் பற்றி நீட்டி, முழக்கும் அவர்களுக்கு\nஇந்தப் பெண்களின் முழுமையான நிலைமையை எடுத்துச் சொல்ல விருப்பமில்லை போல இருக்கிறது உங்களுக்கு.\nஇந்த வலைப்பூக்களிலே சமீபத்தில் நடந்த விவாதங்களில் கூட, வெளி வந்த கருத்து, பெண்களுக்கென தனிப்பட்ட சிந்தனையோ,\nஇலக்குகளோ கிடையாது என்று சிந்திக்கத் தெரிந்த எழுத்தாளினிகளே வாதிட்டிருக்கிறார்கள். ஆக, கல்வி பெற்றும் கூட, பெண்கள்\nநிலைமை மற்ற இன பெண்களை விட மேலான நிலைமையை அடையவில்லை என்பதை நீங்கள் உரத்துச் சொல்லி இருக்க\nவேண்டும். சுஜாதா பாலசந்தர் காதுகளில் விழுமாறு.\nமீன் கழுவும் பெண்களைப் பற்றிய கவலை எங்களுக்கும் கவலை அளிக்கிறது. ஏனென்றால் கலப்புத் திருமணத்தை மூர்க்கமாக\nஎதிர்ப்பதன் மூலம், தங்கள் இனத்தூய்மையைக் கட்டிக் காப்பாற்ற முனைந்த அடிப்படைவாதம் தானே தவிர, சமூக நல்லிணக்கத்திற்கு\nஎல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாக\nஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம்\nஎன்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில்\n8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள் இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள் பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு -\nஉயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்\nஇதையெல்லாம் கண்டிக்க உங்களுக்கு நேரமிருந்திருக்கவில்லை போலும். புத்தக கண்காட்சியில் மும்முரமாக இருக்கிறீர்கள். புத்தக கண்காட்சி\nமுடிந்ததும் - நிதானமா�� நிகழ்வுகளை வாசித்து இன்னுமொரு பதிவு விரிவாக - கண்டித்து எழுதி விடுங்கள். ஏனென்றால், உங்களின்\nஇந்தப் பதிவைப் படிக்கும் பொழுது தோன்றுவது - you had tried to balance things precariously.\nநண்பன் பெயர்களைப் பார்த்து முடிவு செய்பவன் அல்ல என்று உங்களுக்குச் சொன்ன பதிவை நீங்கள் படிக்கவில்லை போலும் -\nஏனென்றால், இதுவரையிலும் அமெரிக்கர்களைப் பற்றிய விமர்சனங்களை மட்டும் தான் எழுதி வந்திருக்கிறேன்.\nஇந்து மதத்தையோ, பார்ப்பனர்களைப் பற்றியோ ஒரு பதிவு கூட எழுதியதில்லை. நோவா, மனு ஒரு சரித்திரப் புரட்டு என்பதால் அதை எழுத\nவேண்டி வந்தது. அமெரிக்கர்களைப் பற்றி மட்டும் எழுதினால், அது பெயர் நோக்கி சிலருக்கு எதிராக போராடுவதாகவா தோன்றுகிறது\nவிகடன் போன்ற பிரபல இதழ்களில் இவர் (அல்லது வேறு எவரும்) இது போன்று தனி ஒரு சாதி குறித்து தூக்கிப் பிடித்து எழுதுவதும், அதற்கு விகடன் போன்ற பத்திரிக்கைகள் இடம் கொடுப்பதும் கண்டிக்கத்தக்கது.\nஒட்டுமொத்த பார்ப்பனர்களையும் லாரியில் ஏற்றினால் லாரி ஃபுல்லாக நான்கு பேர் குறைவார்கள். இதில் பேச்சு மட்டும் பெரும்பேச்சு.\n//எல்லாவற்றையும் விட நகைப்புக்குரிய கோரிக்கையாக 15% சதவிகித ஒதுக்கீடு கேட்டதும், அதற்குப் பதிலாகஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில் சொன்னதுமான நிகழ்வு தான். ஒ.சி-யில் 25% சதவிகிதம்என்பது மொத்தமாகப் பார்க்கும் பொழுது 8% ஆகும். இது நியாயமா 3% மக்கட்தொகையே கொண்டவர்கள் 15 சதவிகிதம் கேட்டு, அதில்\n8% பெறுவது ஒன்றும் பாதகமானதில்லையே இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள் இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள் பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம் பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு - உயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம்\nநண்பன் - தெளிவாக எழுதுகிறேனென்கிறீர்கள்; இப்பதிவின் தொனி உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதுதான் ஆச்சரியம். Getting intellectually close to puerility, I guess ;-)\nஇடஒதுக்கீட்டைப் பற்றி சொல்லும் பொழுது, இட ஒதுக்கீடு - மக்கட்தொகையின் அடிப்படையிலான இட ஒதுக்கீடாக அனைவரும் இணங்கி வரும் பொழுது, அதாவது, மக்கட்தொகையின் சதவிகிதத்தால் இருக்கின்ற 100 % சதவிகித மக்கட்தொகைக்கும் பகிர்ந்து கொடுப்பதாக இருந்தால், அப்பொழுது உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஒதுக்கீடு 3% சதவிகிதமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது அதை விட போட்டியிட்டு உங்களால் அதிக இடங்களைக் கைப்பற்றி, நல்ல நிலைமையில் இருக்கும் பொழுது, ஏன் ஒதுக்கீடு என்று கேட்கிறீர்கள். மக்கள் தொகையின் அடிப்படையில் பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று எல்லோரும் கேட்டால், பின்னர் அது உங்களுக்குத் தான் சிரமமாக இருக்க முடியும் என்று தான் எழுதினேன். மற்ற படிக்கு, no hidden agenda, no pun intended.\nஇந்தப் பதிவின் தொனி பிடிபடவில்லை என்கிறீர்கள் - ஏன்\nவசிஷ்டரின் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர் போல் எழுதி இருக்கிறீர்கள் (முதன் முறையாக - நேரிடையாகப் பதில் சொல்ல முனைந்த உங்களுக்கு ஒரு நன்றி. சின்ன பிள்ளைங்க மாதிரி கள்ளன் போலிஸ் விளையாடாமல் பதிலே போட்டுட்டீங்க... )\nவலைப்பூக்களில் காணப்படும் முகங்களைக் கொண்டே ஒரு மனிதனை எடை போட்டு விட வேண்டும் என்று நான் முனைவதில்லை. சில சமயங்களில், வலைப்பூக்களில் காணப்படும் முகம் முற்றிலுமாக வேறாக இருக்கக் கூடும். அதனால், நான் எந்த ஒரு அபிப்ப்ராயத்திற்கும் வருவதற்கு முன்னர் - அவர்களைப் பற்றிய ஒரு நேரிடையான அனுபவம் கிடைத்தால் மட்டுமே ஒரு முடிவிற்கு வருவேன். அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.\nஒரு பதிவை நான் விமர்சித்தேன் - தொடக்க வாக்கியமாக, பத்ரி, உங்கள் ஆதரவின்மையைத் தெளிவாக தெரிவித்து விட்டாலும் - என்று தான் தொடங்கினேன். இதுவே அவர் எழுதியதற்கான என் பாராட்டுகள். ஆனால், அது மட்டுமே போதாது - உங்களைப் போன்றவர்களிடமிருந்து எழக்கூடிய கண்டனங்கள் இன்னும் வலுவாக இருக்க வேண்டும் - பொத்தம் பொதுவாக இருக்கக் கூடாது - it should be focussed to the point என்று தான் சொல்லுகிறேன்.\nஎல்லா வலைப்பதிவாளர்களும் - ஆதரவு நிலை பதிவாளர்களும் - ஒரு விவாதத்தைத் தவிர்ப்பதற்காகவே, சுஜாதாவையும் பாலசந்தரையும் பலிகடாவாக முன்னிறுத்தி, மற்ற விஷயங்களைப் பின் தள்ளுகிறீர்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அப்படி இல்லை என்று நீங்கள் சொல்ல முனைந்தால், ரவிஷங்கர், கல்வெட்டு போன்று வெளிப்படையாக இங்கேயே கண்டித்து எழுத முடிந்தால், அதற்காக மகிழ்ச்சி தெரிவிப்பேன்.\n// நண்பன் - தெளிவாக எழுதுகிறேனென்கிறீர்கள்; இப்பதிவின் தொனி உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதுதான் ஆச்சரியம். Getting intellectually close to puerility, I guess ;-) //\nசரி, பத்ரிக்குப் பாராட்டுகள் - தன்னுடைய மென்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டமைக்காக. ஆனால், அது பத்தாது. இன்னும் வலுவாக அமைந்திருக்க வேண்டும் இந்த கண்டனக் கட்டுரை. மற்றபடிக்கு வலைப்பூவில் வந்த இந்தப் பதிவிற்கு மட்டும் பாராட்டுகள். இன்னும் சொல்லப்போனால், பத்ரியின் வலைப்பூவில் நான் படித்த ஒரே பதிவு இது மட்டுமே என்பதால், வெளிப்படையாக அவரைப் பற்றிய கருத்துகள் எதுவும் இல்லை. அதனால் அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம் - விமர்சனம் மட்டும் வைத்தால் போதும் என்று நினைத்தேன். சன்னாசியின் மனவருத்தம் நியாயமானது தான். இந்தப் பதிவிற்கு 'அற்புதமான நண்பர்களின்' ஆதரவு இல்லையென்றால், மனம் சோர்வடையத் தான் செய்யும்.\nபாராட்டுகள், பத்ரிக்கும், சன்னாசிக்கும் மற்றும் கருத்து எழுதியவர்களுக்கும்.\nதிரு.பத்ரியின் கருத்தை நான் வழிமொழிகிறேந்:-))\n\"திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திண்டுக்கல் மாநாட்டில் (25.12.2005) சொன்னது போல தர்ப்பைப் புல்லேந்தி பழக்கப்பட்டவர்கள், வாளேந்தத் தயாராகிவிட்டனர் என்றால் பரம்பரையாக வாளேந்திய பரம்பரை எதை ஏந்தும் என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார். அவர்கள் விடை சொல்லாவிட்டாலும் நாமும் தற்காப்புக் கலையில் தயாராகிவிட வேண்டியதுதான்.\"\nஇது மட்டும் எப்படி இருக்கு கட்டபொம்மன், பூலித்தேவன்னு 'நாமெல்லாம் வாளேந்தி பழகியவர்கள்'ன்னு ஜாதி பிரிச்சிப்பீங்க.... அவங்கள்ளாம், மறத் தமிழர்க்ள். எல்லா ஜாதிக்கும் பொதுவானவஙக. பார்ப்பணன கண்டா கல்லால அடின்னு சொன்னவரும் முழம் சறுக்கி காமத்துக்காகத் தானே 90 வயசுல கட்டிகிட்டாரு கட்டபொம்மன், பூலித்தேவன்னு 'நாமெல்லாம் வாளேந்தி பழகியவர்கள்'ன்னு ஜாதி பிரிச்சிப்பீங்க.... அவங்கள்ளாம், மறத் தமிழர்க்ள். எல்லா ஜாதிக்கும் பொதுவானவஙக. பார்ப்பணன கண்டா கல்லால அடின்னு சொன்னவரும் முழம் சறுக்கி காமத்துக்காகத் தானே 90 வயசுல கட்டிகிட்டாரு காயத்ரி மந்திரமோ வேற ஏதோ, எல்லாம் வெட்ட வெளில தான் இருக்கு காயத்ரி மந்திரமோ வேற ஏதோ, எல்லாம் வெட்ட வெளில தான் இருக்கு இன்னிக்கி ரிங் டோன், காலிங் பெல் டோன், சினிமா பாட்டு எல்லாத்துலயும் எல்லா மந்திரமும் 'தேசிய மயமாக்கப் பட்டிருக்கு'.... வேணும்னா எல்லாரும் படிக்கட்டும். ராஜாஜி ஆலய பிரவேசம் செய்ய வெச்சது யார் மதிக்கறாங்க இன்னிக்கி ரிங் டோன், காலிங் பெல் டோன், சினிமா பாட்டு எல்லாத்துலயும் எல்லா மந்திரமும் 'தேசிய மயமாக்கப் பட்டிருக்கு'.... வேணும்னா எல்லாரும் படிக்கட்டும். ராஜாஜி ஆலய பிரவேசம் செய்ய வெச்சது யார் மதிக்கறாங்க இங்க பெரிசா டயலாக் அடிச்சிருக்கர 30 பேருல\nஎவ்வளோ பேரு அடுத்த ஜாதில பொண்ணு எடுத்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா நீங்க அன்னிக்கி ஆட்டம் போட்டீங்க.. இன்னிக்கி நாங்கன்னு சொல்லறீங்க... நீங்க அன்னிக்கி ஆட்டம் போட்டீங்க.. இன்னிக்கி நாங்கன்னு சொல்லறீங்க... அப்பன்னா வாய்ப்பு கிடச்சா நீங்களும் அதே தப்ப செய்வீங்க.. அப்பன்னா வாய்ப்பு கிடச்சா நீங்களும் அதே தப்ப செய்வீங்க.. பழக்கமில்லன்னு அசைவம் சாப்டறதில்ல..... அது தப்பா சரியான்றது ரெண்டாவது.... ஆனா எவ்ளோ பேரு தயிர் சாதத்துல முட்டை, மீன்னு போட்டு கலாட்ட பண்றாங்க பழக்கமில்லன்னு அசைவம் சாப்டறதில்ல..... அது தப்பா சரியான்றது ரெண்டாவது.... ஆனா எவ்ளோ பேரு தயிர் சாதத்துல முட்டை, மீன்னு போட்டு கலாட்ட பண்றாங்கஉண்மை என்னன்னா இன்னிக்கி தேதிக்கு யாரும் அடிமயா இருக்க விரும்பல... பின் தங்க் விரும்ப்ல...வேற் யாரும் ஒப்புக்காததால, எல்லாரும் கவுண்ட் ஏத்தறதுக்கு, ஜாதி வாரியா கூட்டம் கூட்டறாங்க... அவ்ளோ தான்.... விவேக் மாதிரி யாரும் லெக்சர் அடிச்சிட்டு பல்டி அடிக்கலயே\n'ஜெயம்' படத்துல 'ரயிலு வண்டி' பாட்ல பூணுல சறுக்கு சறுக்குன்னு மியூசிக் ஏத்தாப்புல இழுத்து காண்பிக்கறாங்க... ஜீவா ஷ்யாம வச்சி, 'உள்ள்ம் கேட்குமேல' இதே மாதிரி பூணூல் போட்டவர நிர்வாண படுத்தறதா ஒரு காட்சி வெக்கறார்... வடிவேல் தேங்காய பொறுக்கி சண்ட போடறதா அர்ச்சகர காமிக்கறார். இதல்லாம் உள்ள இருக்கற வக்கிரத்த காண்பிக்கற வேலை தான். இதுல நக்கல் தொனில இங்க நிறய பேரு பிராமிணாவது அருவாள தூக்கறதாவதுன்னு கேலி... கீரிப்பட்டி கிராமத்துல வருஷா வருஷமா தேர்தல நிறுத்தற ஜாதி வெறி யாருது.. அதுல எந்த பிராமண்ன் இருக்கான்... அதுல எந்த பிராமண்ன் இருக்கான்... சேலம் பக்கத்துல ரெண்டு டீ டம்ளர் முறை கொண்டாந்த்து யாரு.. சேலம் பக்கத்துல ரெ��்டு டீ டம்ளர் முறை கொண்டாந்த்து யாரு.. இதல்லாம் தடுக்க வக்கில்ல... பிராம்ணன் அப்பிராணினு ஏளனத்தோட பல கூத்து நடக்குது..... ஜாதியே இல்லன்னு சொல்றவன் வாழ்க்கய நோண்டினா பல முரண்பாடு கிடைக்கும்.... உண்மயா யாரு அப்படி வாழ்ந்து காண்பிக்கறாங்களோ அவங்களுக்கு தலை வணங்கறேன். மத்த எல்லாருடய கூச்சலும் ஹம்பக். என் ப்ரெண்ட்ஸ் பலர் கூட பழகும் போது வித்யாசம் காண்பிக்கறாங்க..... ஆக மொத்தம் நாய் மனுஷன கடிச்சா அத யாரும் கண்டுக்கறதில்ல (மற்ற ஜாதி சங்க கூட்டங்கள்) .... ஆனா மனுஷன் கிறுக்கு புடிச்சி நாய கடிச்சா கூச்சல் போட இங்க நிறயவே கூட்டம் இருக்கு.... வாழ்க தமிழகம்....\n//அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.//\nநண்பன்: எழுதியதால் பாராட்ட மட்டுமே செய்யவேண்டுமென்பது, உள்ளேன் ஐயா ஆஜர் கொடுக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பது அபத்தமென்பதுதான் என் கருத்தும்கூட.\n//சன்னாசியின் மனவருத்தம் நியாயமானது தான். இந்தப் பதிவிற்கு 'அற்புதமான நண்பர்களின்' ஆதரவு இல்லையென்றால், மனம் சோர்வடையத் தான் செய்யும்.//\n//முதன் முறையாக - நேரிடையாகப் பதில் சொல்ல முனைந்த உங்களுக்கு ஒரு நன்றி. சின்ன பிள்ளைங்க மாதிரி கள்ளன் போலிஸ் விளையாடாமல் பதிலே போட்டுட்டீங்க... )//\nஉங்கள் பதிவுகளில் போட்ட \"அகராதிப்\" (தென் தமிழ்நாட்டில் 'அகராதி'க்கான சிலேடை தெரிந்திருக்கவேண்டுமெனில் கவி காளமேகமாயிருக்கத் தேவையில்லை ;-)) பின்னூட்டங்கள், அந்தந்தப் பதிவுகள் குறித்த விமர்சனங்களே.\n//வலைப்பூக்களில் காணப்படும் முகங்களைக் கொண்டே ஒரு மனிதனை எடை போட்டு விட வேண்டும் என்று நான் முனைவதில்லை. சில சமயங்களில், வலைப்பூக்களில் காணப்படும் முகம் முற்றிலுமாக வேறாக இருக்கக் கூடும். அதனால், நான் எந்த ஒரு அபிப்ப்ராயத்திற்கும் வருவதற்கு முன்னர் - அவர்களைப் பற்றிய ஒரு நேரிடையான அனுபவம் கிடைத்தால் மட்டுமே ஒரு முடிவிற்கு வருவேன். அதனால், இந்தப் பதிவை பத்ரி எழுதிவிட்டதால் அவரைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. //\nஇன்னொரு சுட்டி கொடுத்தால் போயிற்று இங்கே ;-). நான் கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறேனென்று நினைத்தால் அது உங்கள் அனுமானம் - அந்த அவசியம் எனக்கில்லை, இதெல்லாம் defelecting rhetoric என்று நீங்கள் கருதினாலும், அது உண்மையில்லை என்பதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை.\nஇந்தப் பதிவை திசைதிருப்ப விரும்பவில்லை. நன்றி.\nநேற்றிலிருந்து உங்களை கேட்க நினைத்து தள்ளிப்போட்டுக்கொண்டே போவதற்கு காரணம், \"நண்பன்\" என்று குறிப்பிட்டு யாராவது ஏதாவது சொன்னால், நேரடியான அர்த்தத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொட்த்து மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே... சரி, விஷயத்துக்கு வருவோம்.\nபதிரி இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில் :: நீங்கள் இதை இதையெல்லாம் சுட்டியிருக்கலாம், தவறிவிட்டீர்கள் என்ற அளவில் எழுதுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் // இன்னமும் நல்ல நிலைமையில் தானே இருக்கிறீர்கள் பின்னர் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு -\nஉயர்ந்த பதவிகளெல்லாம் தங்களுக்குத் தான் வந்து சேர வேண்டும் என்று என்ன ஒரு விதண்ட வாதம் // இது என்ன பத்ரி என்பவர் ஜாதி உங்களுக்கு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் தெரிந்துவிட்டது என்பதால் அதிலேயே தொங்குவீர்களா மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். இப்போது உங்கள் பாணியில் பேசினால், உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா\n//இதனால் பிராமண ஏழைகள் திண்டாடட்டும் என்று விட்டுவிடக்கூடாது. பிராமணர் சங்கம் என்று ஒன்று இருக்கவேண்டுமானால் அவர்களது நோக்கம் இதுபோன்ற ஏழை பிராமணர்களின் நிலையை முன்னேற்றுவதாக, கல்விக்குக் கடன் அல்லது மான்யம் அளிப்பதாக, வேலை கிடைக்க வகை செய்வதாக இருக்கவேண்டுமே அன்றி, கத்தியைத் தூக்குவோம் என்றெல்லாம் அபத்தமாகப் பேசுவதாக இருக்கக்கூடாது.//\nஎல்லாம் சரி. பாலாஜி, தனது பின்னூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பியுள்ளார். அதற்கு யாரும் பதில் எழுதக் காணோமே.\nமுகமூடியார் மறுபடியும் ஒரு தட்டையான வாதத்தை வைக்க முற்படுகிறார்.\nஅரபு/ஆப்கான்/பாகிஸ்தான் வாழ் இசுலாமியர்கள் செய்கிற செயல்களுக்கெல்லம் இங்கே உள்ள இசுலாமியர்தான் காரணம் என்பது போல பலரும் பேசி வரும் கேவல நிலை உள்ளதை யாரும் மறுக்கவியலாது.\nபார்ப்பனர்கள் இதுவரை தங்கள் மீது வைக்கப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளையும், ஆரிய மூலங்களையும் மறுத்தே வந்துள்ளனர்; இடஒதுக்கீடு குறித்த இவர்களது அலம்பல்கள் சொல்லி மாளாதவை.\nஇப்போது 15% இட ஒதுக்கீடு, OC-இல் 90% சதம் வரணும், இப்போ 25% சதம் கூட இல்லையே என்றெல்லாம் ஊளையிடுபவர்கள் இதுகாறும் நடந்த சமூகநீதி சார்ந்த சீர்திருத்தங்களை இப்போது ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தமா\n அந்த மாநாட்டுப்பேச்சில் 'மனுநீதி'தான் தெரியுது\n3% இருந்து கொண்டு 25%, 90% என்றெல்லாம் வெறி கொண்டு பேசுவது ஏன் - என்று 'நண்பன்' கேட்டதில் 100% நியாயம் உள்ளது.\nபத்ரி அவர்கள் பற்றி நான் pre-determined ஆக எண்ணிக் கொண்டு இதைச் சொல்லவில்லை.\nஆனால் பத்ரி இந்தக் கேள்விகளை முகம் கொள்வது ஆரோக்கியமானதாக இருக்கும்.\n'கைபர் போலனுக்கு ஓடுதளம் அமைக்கிறார்கள்' என்று கெக்கெலி கொட்டியவர்களுக்கு இப்போது தேள் கொட்டி விட்டது\n இந்த விவாத ஓட்டத்தில் உருப்படியாக ஏதாவது சொல்ல முயற்சி செய்யுங்கள்.\nஎள்ளலும், எகத்தாளமும் எப்போதும் துணைவராது என்பதைக் காலம் கடந்தாவது புரிந்து கொண்டதற்கு வாழ்த்துகள் :)\nபத்ரி - இந்த என்னுடைய பின்னூட்டத்தை நீங்கள் விரும்பினால் நீக்கிக்கொள்ளலாம் - முந்தைய முகமூடியாரின் பின்னூட்டத்தையும் சேர்த்து.\nபேச வந்த விஷயத்தை விடுத்து எப்ப பாத்தாலும் எதற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் பட க்ளைமாக்ஸ் போல நீளமான விமர்சனம், உளவியல் ஆராய்ச்சி, பழமொழின்னு...\nநான் இதற்கு முன்பு நண்பனிடம் என்ன கேட்டிருக்கிறேன் என்று மூன்று முறைக்கு மேல் பொறுமையாக படிக்கவும். உங்களுக்கு ஜாதி கண்ணாடியை கழட்ட மனம் வராது என்பதால் எளிமையாக உரை எழுதுகிறேன்.\nஅதாவது பதிவாளர் மூன்றாம் மனிதர் பார்வையில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் கூட்டத்தை குறிப்பிட்டு, 90% என்றெல்லாம் பேசுகிறார்கள், நிதர்சனம் 25% கூட இல்லை என்று சொல்கிறார்.\nஅதை விமர்சனம் ���ெய்ய ஆரம்பிக்கும் நண்பன், \"ஓ.சியில் 25% கூட கிடைக்கவில்லையே என அங்கலாய்த்து நீங்கள் பதில்\" என்று ஆரம்பிக்கிறார். இங்கு நீங்கள் என்று குறிப்பிடுவது பதிவாளரைத்தான் என்பது 3ம் வகுப்பு வரை தமிழ் படித்தவர்களுக்கு கூட எளிதில் புரியும். அப்படியே அதன் தொடர்ச்சியாக நீங்கள் நல்ல நிலையில்தானே இருக்கிறீர்கள் என்று வரும்போது அதனை அவர் பதிவாளரை நோக்கி எழுதியதாகவே அனைவருக்கும் தெரிகிறது, உங்களுக்கும் நண்பனுக்கும் தவிர.\nஇங்கே \"அவர்கள்\" என்று வந்திருக்க வேண்டிய கேள்வி பதிவாளரின் சாதியை பற்றி தெரிந்ததால் \"உங்கள்\" என்று வந்திருப்பது தவிர்க்கப்படவேண்டியது. அப்படி பார்த்தால் \"நீங்கள்\" ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறீர்கள் என்று IISc தாக்குதல் குறித்து நண்பனை நோக்கி கேட்க முடியுமா என்பதே நான் கேட்டது.\nஇதில் எங்கே தட்டையான வாதம் வருகிறது. முகமூடியின் தட்டையான வாதத்தில் ஆரம்பித்து தேள் கொட்டி விட்டது என்று முடிக்கும் வரை என்னை refer செய்து நடுவில் வழமையான சில கேள்விகளை கேட்டு ஒரு ஸ்மைலியுடன் முடிக்கும் அவசர கோல பின்னூட்டத்துக்கு காரணம் ஒன்று அந்த பழமொழியில் குறிப்பிடப்பட்டதாக் இருக்கலாம் அல்லது செக்கூலரிஸ திரையின் பின்னிருக்கும் உமது உண்மையான முகமான பச்சையான ஜாதி துவேஷம் காரணமாக இருக்கலாம். இந்த பின்னூட்டம் நான் போட்டு 12 மணி நேரம் மாடரேஷனில் இருந்த போது என் பதிவில் வந்து நீங்கள் மறுபடி மறுபடி நான் சொன்னதை Prove செய்த போது எனக்கு பரிதாபமாகத்தான் இருந்தது.\nஉங்களுடைய பின்னூட்டத்தை நீக்கச்சொல்லி கேட்டது உங்கள் விருப்பம். அது எதற்கு முந்தைய என் பின்னூட்டத்தையும் நீக்க சொல்லி கேட்பது. அவசர கோலத்தில் அள்ளித்தெளிக்காமல் சுயநினைவோடுதான் நான் அந்த பின்னூட்டத்தை எழுதினேன். அதை நீக்க கோர உங்களுக்கு உரிமை இல்லை.\n.....பின்னிருக்கும் உமது உண்மையான முகமான பச்சையான ஜாதி துவேஷம் (+ அதீத கற்பனையால் ஏற்படுத்திக்கொண்ட கற்பிதம் காரணமாக கொண்ட முகமூடி எதிர்ப்பு) காரணமாக இருக்கலாம்....\n>> அவர் பதிவாளரை நோக்கி எழுதியதாகவே அனைவருக்கும் தெரிகிறது, உங்களுக்கும் நண்பனுக்கும் தவிர. >>\nஇதிலே மற்ற அனைவரையும் நீங்கள் இழுக்க வேண்டிய அவசியம் வந்ததைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது\nபத்ரி அவர்களை கோக்கி 'மட்டுமே' அந்தக��� கேள்வி எழுப்பப்பட்டதல்ல என்பது நிதர்சனம். அதற்கு பத்ரி அவர்கள் தெளிவாக மறுமொழி அளித்துவிட முடியும்; தன்னைப் பற்றிய தாக்குதல் என்று அவர் கருதினாலும் கூட.\nவேறொரு இடத்தில் 'நண்பனின்' பார்வை பற்றிய ஒரு தாக்குதலை (indiblogs poll பற்றிய ப்திவில்) அவர் செய்ததற்கு தொடர்ச்சியான ஒரு பதிலை நண்பன் இங்கே தந்திருக்கக் கூடும்.\n25% கூட இல்லை என்று பத்ரி அவர்கள் குறிப்பிடும்போது - அவரை நோக்கி (அவர் 'சாதி' தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும்) இந்தக் கேள்விக்கணை பாயத்தான் செய்யும். பத்ரி இதை தனிப்பட்ட தாக்குதலாக கருதுவார் என்று நான் நினைக்கவில்லை.\nஇந்த விவாதத்தை வழக்கம் போல் திரிப்பதற்கான உங்கள் 'மட்டையடி' முயற்சிக்கு என் வாழ்த்துகள்\nஉங்களைப் போன்ற பார்ப்பனீய வெறியாளருக்கு தமிழ் உணர்வாளர்கள் 'சாதீயவாதிகளகி' விடுவது என்பது புரிந்து கொள்ளப்பட்ட வழக்கமான standard operating thought என்பது அனைவர்க்கும் தெரிந்ததே\nஸ்மைலி, ஆச்சர்யக்குறி இதெல்லாம் கூட உங்களுக்கு அத்தனை ஆத்திரத்தைக் கிளப்புவது எனக்கு புரியாத புதிராக உள்ளது.\nஉங்கள் பதிவில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லத் துப்பிருந்தால் அங்கேயே சொல்லுங்கள்.\n'Holier than thou' நாடகமெல்லாம் பழசு.\nபுதிதாய் ஏதாவது முயற்சி செய்யவும்\nநண்பன், neo: இது உங்கள் இருவருக்காக. நண்பன் நான் எழுதியதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. பக்கம் பக்கமாக பதில் எழுதுகிறார். அதனால் எனக்கு இந்த விவாதத்தில் மேற்கொண்டு பங்குகொள்ள விருப்பமில்லை.\nநான் என் கருத்தை எழுதும்போது, \"நீ அதைக் கண்டிக்கவேண்டும், இதைக் கண்டிக்க வேண்டும்\" என்றெல்லாம் யாரும் சொன்னால் அதை நான் கண்டுகொள்வதேயில்லை.\nஅவரவர் தமக்கு விருப்பமானதைக் கண்டிக்கலாம்.\n25% கூட இல்லை என்று எங்கு குறிப்பிட்டேன் \"ஐயோ, பிராமணர்களுக்கு நிறைய இடம் கிடைக்கவில்லையே\" என்ற ஆற்றாமையால் அல்ல. சரசுவதி ராம்நாத் என்பவர் ஓப்பன் கோட்டாவில் பிராமணர்கள் 90% பெறவேண்டும் என்று நினைக்கிறார். அதாவது அவர் கருத்தின்படி பிராமணர்கள் மிகச்சிறந்தவர்கள், எனவே அவர்கள் அதிகம் கஷ்டப்படாமல் 90% பெற முடியும் என்பது அவர் கருத்து. அந்தக் கருத்து தவறானது என்று சொன்னேன். ஏனெனில கடந்த நுழைவுத்தேர்வில் பிராமணர்கள்/FC அப்படியான நிலையில் இல்லை. அவ்வளவே.\nஎனது பதிவில் நான் குறிப���பிட்ட எதையும் மாற்றவோ அதிகப்படுத்தவோ தேவையில்லை என்று நினைக்கிறேன். சொல்லவந்ததை முதல்முறையிலேயே சரியாகக் குறிப்பிட்டுவிட்டென்.\nஇனி உருப்படியாக ஏதேனும் வந்தால் மட்டுமே இந்தப் பதிவுக்கான பின்னூட்டத்தை அனுமதிப்பேன்.\nநண்பன் அவர்களின் அந்த வினா உங்களை 'மட்டுமே' நோக்கி எழுப்பப்பட்டதல்ல என்கிற கருத்துக்கு மதிப்பு தந்ததற்கு என் நன்றிகள்.\nஉங்கள் மறுமொழி தெளிவாகவே உள்ளது (அதாவது அந்த 25% பற்றி)என்னைப் பொறுத்தவரை.\nமேலே தந்தது பின்னூட்டம் (நீங்கள் விரும்பினால் அனுமதியுங்கள்)\nஇது உங்களிடம் நான் சொல்ல விரும்பிய ஒரு தனிப்பட்ட கருத்து..\n'எஸ்.ரா' விவகாரம் பற்றிய மாலனின் பதிவையும், ரமேஷ் 'கீற்றில்' எழுதியதையும் படிக்கும் போது சற்றே பெரிய சங்கதி போலத்தான் தெரிகிறது.\nகுஷ்பூ, சுகாசினி விவகாரத்தில் பல தமிழகத்து 'அறிவுஜீவிகள்' கருத்துச் சொல்ல குதித்தோடி வந்ததும், இந்த விவகாரத்தில் பலர் வாய்மூடி இருப்பதும் புரியாத புதிர்.\nஇங்கே வலையிலேயே பலர் இதை 'cover-up' செய்வதாகவே தோன்றுகிறது.\nநீங்கள் 7/1/2006 அன்று அந்தச் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்திருந்தீர்கள் என்றால் - உங்களுக்குத் தெரிந்ததை, இது தொடர்பான உங்கள் கருத்தை எழுத விருப்பமிருந்தால் - எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழகம், பாண்டிச்சேரி புத்தகக் கண்காட்சிகள்\nகொல்காதா முதல் தில்லி வரை\nகொல்காதா புத்தகக் கண்காட்சி 2006\nஜெட் ஏர்வேய்ஸ் - ஏர் சஹாரா இணைப்பு\nAK செட்டியார்; ஆனந்த விகடன்\nநாட்டு நடப்பு - ஹஜ் கூட்ட நெரிசல் உயிரிழப்பு\nநான் வாங்கிய புத்தகங்கள் - 2\nசன் டிவி குழுமத்தின் ரேடியோ முயற்சிகள்\nநாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்\nநாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்\nநாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்\nநேற்று நான் வாங்கிய புத்தகங்கள்\nகிழக்கு புத்தகங்கள் - 4\nகோழிக்கோடில் ஒரு மாலை நேரம்\nஆந்திரா: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு\nநிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்\nகிழக்கு புத்தகங்கள் - 2\n29வது சென்னை புத்தகக் காட்சி\nகிழக்கு புத்தகங்கள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/145884-mr-miyav-cinema-news", "date_download": "2019-10-18T09:28:44Z", "digest": "sha1:LXDOWG6SG2D33F724AI3GPWSZQELCMVV", "length": 5262, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 14 November 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nகைவிரிக்கும் கட்சிகள்... கலக்கத்தில் ராஜபக்‌ஷே\nபெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nரூ. 5 கோடி மணல் கொள்ளை - ஓடிஒளியும் பி.ஜே.பி பிரமுகர்\n - அ.தி.மு.க எம்.எல்.ஏ தீபாவளி பரிசு...\nலண்டனுக்கு கடத்தப்பட்ட கண்ணகி சிலை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nஇறக்கும்போது என்ன நினைத்தாய் அமல்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\nஹைதராபாத் இணைப்புக்கு உதவிய ஓமந்தூரார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/05/Mahabharatha-Santi-Parva-Section-186.html", "date_download": "2019-10-18T09:27:45Z", "digest": "sha1:LGOZVEPVHKYFAXNNZO6HTHAT5PWRULMQ", "length": 32094, "nlines": 102, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உயிர் எங்கே? - சாந்திபர்வம் பகுதி – 186 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 186\nபதிவின் சுருக்கம் : உடலைத் தவிர உயிர் என்று ஏதும் எங்கே இருக்கிறது என்று பிருகுவிடம் விளக்கம் கேட்ட பரத்வாஜர்..\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"காற்றுதான் {வாயுதான்} நம்மை உயிருடன் வைத்திருக்கிறது, நாம் அசையவும், நம்மை முயற்சி செய்யவும் வைக்கிறது, நம்மை மூச்சுவிடவும், பேசவும் வைக்கிறது என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாக {பயனற்றதாகத்} தெரிகிறது.(1) (உணவு அனைத்தையும் செரிக்கும்) விலங்கு வெப்பம் இயற்கை நெருப்பின் {அக்னியின்} இயல்பைக் கொண்டதாக இருந்தால், நாம் உண்ணும் உணவைக் கரைப்பதன் மூலம் செரிப்பதில் துணைபுரிவது அந்நெருப்பே என்றால், உயிர் என்பது மதிப்புக் குறைந்ததாகத் தெரிகிறது.(2) ஒரு விலங்கு இறக்கும்போது, உயிர் என்று எது அழைக்கப்படுகிறதோ, அஃது அதைவிட்டு வெளியேறுவது ஒருபோதும் காணப்படுவதில்லை. மூச்சு மட்டுமே விட்டுச் செல்கிறது, உள்ளார்த வெப்பமும் அணைந்துவிடுகிறது.(3) உயிர் என்பது காற்றைத் தவிர வேறில்லை என்றாலோ, உயிரானது காற்றை மட்டுமே சார்ந்திருக்கிறது என்றாலோ, அது வெளிப்புற காற்றுக் கடலைப் போலத் தென்படும், மேலும் வெளியேறும்போது, அந்தக் காற்றுடன் கலக்கும்.(4) உயிரானது காற்றைச் சார்ந்திருக்கிறது என்றால், உடலில் இருந்து காற்று வெளியேறுவதால் அது முடிவடைகிறது என்றால், அது, நீரின் ஒரு பகுதி, பெருங்கடலுக்குள் செல்வதைப் போல, (வெளிப்புறத்தில் இருக்கும்) மற்றொரு காற்றுப்பகுதியுடன் கலந்து தன் வசிப்பிடத்தை மட்டுமே மாற்றிக் கொள்ளும்.(5)\nஒரு குறிப்பிட்ட அளவு நீர் கிணற்றுக்குள் இறைக்கப்பட்டாலோ, ஒரு விளக்கை சுடர்மிக்க நெருப்புக்குள் தூக்கி வீசினாலோ, அவை இரண்டும், ஓரின இயற்பியல் கொண்ட பூதத்துக்குள் நுழைந்து, தற்சார்பையோ, தனிப்பட்ட இருப்பையோ இழக்கின்றன. உயிரே காற்றென்றால் {வாயு என்றால்}, ஒரு விலங்கு இறக்கும்போது, வெளிப்புறத்தில் இருக்கும் காற்றுப் பெருங்கடலில் அது கலக்கவே செய்யும்.(6) பிறகு, ஐந்து (முக்கிய) பூதங்களால் ஆன இந்த விலங்குடம்பில் உயிர் இருக்கிறது என்று நாம் எவ்வாறு சொல்லலாம் அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றிவிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும் அந்தப் பூதங்களில் ஒன்று மறைந்தாலும், மற்ற நான்கு பூதங்களும் கரைந்துபோகின்றன.(7) உணவு உட்கொள்ளப்படவில்லையென்றால் நீரெனும் பூதம் வற்றி��ிடுகிறது. மூச்சுக்காற்று தடுக்கப்பட்டால், காற்றெனும் {வாயு எனும்} பூதம் காணாமல் போகிறது. மலஜலக் கழிவுகள் நின்றால் வெளியெனும் {ஆகாயமெனும்} பூதம் மறைகிறது. உள்ளே உணவு செல்லவில்லை என்றால், நெருப்பெனும் பூதம் அணைகிறது.(8) நோய், காயங்கள் மற்றும் பிற துன்பங்களின் விளைவால் பூமியெனும் {நிலமெனும்} பூதம் துண்டுகளாக உடைகிறது. இந்த ஐந்தும் துன்புற்று, அந்தச் சேர்கை கரைந்தால் மட்டுமே, அந்த ஐந்தும் ஐந்து வெவ்வேறு திசைகளில் செல்லும்.(9) ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆன உடல் ஐந்து உள்ளடக்கங்களாகப் பிரிந்து சென்றால் உயிர் எங்கே போகும் அஃது எதை அறிகிறது\n(பிராமணனுக்குத் தானமாக அளிக்கப்படும்) இந்தப் பசு, மறுமையில் என்னை மீட்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த விலங்கே இறக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்தப் பசு யாரை மீட்கும்(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்(11) இந்தப் பசுவை (கொடையாகப்) பெறுபவனும், கொடுப்பவனும் (மரணத்திற்கு உட்படுவதைப் பொறுத்தவரை) இணையானவர்களே. அவர்கள் இருவரும் இவ்வுலகில் அழிவை அடைகிறார்கள். அவ்வாறிருக்கையில் இஃது எவ்வாறு பொருந்தும்(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்(12) பறவைகளால் உண்ணப்படக்கூடியவனாக, அல்லது மலையில் இருந்து விழுவதன் மூலம் துண்டுகளாக உடைந்து போகிறவனாக, அல்லது நெருப்பால் எரிக்கப்படுபவனாக இருப்பவன் எவ்வாறு உயிர் மீள முடியும்(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது(13) வேர் வெட்டப்பட்ட மரம் மீண்டும் வளராது. விதைகளால் மட்டுமே முளைவிட முடியும். இறந்து போனவன் (ஏதாவது ஒருவகையில் புதிய இருப்புக்கு) மீண்டு வருவது எங்கே காணப்படுகிறது(14) உண்மையில் வித்துகளே படைக்கப்பட்டன. இந்த அண்டம் முழுமையும் அடுத்தடுத்து வந்த வித்துகளின் விளைவால் விளைந்தவையே. இறந்து செல்பவை அழிவடையவே இறக்கின்றன. வித்துகள் வித்துகளிலிருந்தே விளைகின்றன\" என்றார் {பரத்வாஜர்}.(15)\nசாந்திபர்வம் பகுதி – 186ல் உள்ள சுலோகங்கள் : 15\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பரத்வாஜர், பிருகு, பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ர���ேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/tradition/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-10-18T08:44:17Z", "digest": "sha1:HA6PK3Y4XEDULD6NRMROT3CKPVC7WOFU", "length": 11417, "nlines": 147, "source_domain": "ourjaffna.com", "title": "Mookupaeny | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nதமிழர்களின் தனித்துவமான அடையாளங்களில் மூக்குப்பேணியும் ஒன்றாகும். வாய்ச்சுகாதாரத்தை பேணுதல் தேவையான அளவுக்கு நீராகாரங்களை பருகுதல் போன்றவற்றிற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. அழகியல் தன்மையான வடிவமைப்பு. எனினும் சில்வர் பொருட்களின் வருகையுடன் இவை அரும் பொருட்களாக மாறியுள்ளன.\n2 reviews on “மூக்குப்பேணி”\nதங்களது நல்ல முயற்சிக்குப் பாராட்டுக்கள். எனினும் தென்மராட்சி பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்யலாமே இன்னமும். நான் ஜெயந்தி, ஊடகத்துறையில் பணியாற்றுகின்றேன். தென்மராட்சி வரலாற்றின் முகப்பில் எங்கள் ஊரின் என் தந்தையாரால் பராமரிக்கப்பட்டு வரும் ஆலயத்திலுள்ள ”வெள்ளை நாவல்” ஒளிப்படம் பிரசுரித்துள்ளீர்கள். அது தொடர்பான தகவல்களையும் பிரசுரித்திருக்கலாம். அத்துடன் எமது பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டை மறந்து விட்டீர்களே இது நியாயமா தம்பி. நட்பு தொடரும்.\nதங்களின் ஆதங்கம் உண்மைதான். தங்களிடம் தகவல்கள் இருப்பின் எனக்கு வழங்கும் பட்சத்தில் அதை வெளியிட தயாராக உள்ளேன். தனிப்பட்ட ரீதியில் இலாப நோக்கற்று தன்னார்வமாக செய்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. தங்கள் போன்றோரின் ஒத்துழைப்பு எனக்கு இன்னும் உயிரூட்டமாக உள்ளது. நன்றி\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/112", "date_download": "2019-10-18T08:54:13Z", "digest": "sha1:TPCCC3DKULGXLMDT3RQRUHBWKBAOWAYM", "length": 7430, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/112 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதுகள்களாகச் சிதறியொழிகின்றது. \"உக்கது அக்கிரி சொரிந்த\nபிறிதொரு நிலையில் இந்திரசித்தன் விடுத்த சரமாரிகளைத் தன் உடலில் தாங்கியவண்ணம் மலைபோல் நிற்கும் மாருதி, தனது பற்களைக் கடித்துக்கொண்டு அங்குள்ள ஒரு வலிய மலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டு நின்ற நிலையில்,\"\n\"உலகிலுள்ள யானைகள் அனைத்தும் ஒருங்கே திரண்டாலும் குதித்துப் பாயும் தன்மையுள்ள கால்களையும் கொதிக்கின்ற கொடிய சினத்தையுமுடைய ஒரு சிங்கத்தின் எதிரில் நின்று வெல்லமாட்டுமா இராமபிரானது திருத் தம்பியும் எம் தலைவனுமாகிய இளையபெருமாள் வருமளவும் தாமசித்திருக்கப் பொறாமல் என்னை வருத்துவா யானால், உன் அம்பு நான் எறியும் மலையை அழிக்க வருவதற்கு முன்னர் இம்மலை உன் உயிரைப் போக்கிவிடும்: வில்லாண்மையுள்ள நீ உன் ஆற்றலால் இம்மலை உன் உயிரை அழிக்கவொட்டாமல் பாதுகாத்துக்கொள்வாயாக' என்று கூறுகின்றான்.\nஇந்த வீரவாதத்துடன் ஒரு மலையை எறிய, அஃது இந்திரசித்தனின் வச்சிரமயமானதொரு மலைமீது பட்டதொரு மலைபோல விரைவில் பிளந்து, இடிபட்டுத் துரளாய்த் திக்குகளில் சிதறிப்போய்விடுகின்றது\" மலை பொடியாக உதிர்ந்ததும் கடுஞ்சினங்கொண்ட இந்திரசித்து அநுமன்மீது ஆயிரக்கணக்கான அம்புகளைச் செலுத்து கின்றான். இந்நிலையில் அநுமனுக்குத் துணையாக நீலன் என்னும் வானரவீரன் வருகின்றான்.\"\n(7) வச்சிர தம்ஸ்ட்ரன் இடபன் என்ற வானர வீரனுக்கும் இவனுக்கும் மோதல் நடைபெறுகின்றது. இடபன் அவனுடைய தேர்ப்பாகனை ஒரு மலையினால்\n91. யுத்த - நாகபாசப். - 72 92. யுத்த - நாகபாசப் - 78 93. யுத்த - நாகபாசப் - 79 (வீர வாதம்) 94. யுத்த - நாகபாசப் - 80 95. யுத்த - நாகப்பாசப் - 81, 82.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/23", "date_download": "2019-10-18T08:35:50Z", "digest": "sha1:BIW35L7D2VM7UBNFI2X5JM2Y7DGJR7EK", "length": 6930, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம��:அமல நாதன்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவன்கண்ணன் இல்லம் மிக உயர்ந்து ஐந்து கிலே யுடையது. அவற்றின் படிகள் ஒன்றுக்கொன்று வெகு தாரத்தில் இடைவெளி யுடையனவாய் அமைந் திருந்தன. மேலே ஏறிச் செல்கையில் சிறிது அஜாக் கிரதையாக இருப்பினும் ஆபத்து நேர்ந்துவிடும். படி களின் பக்கவாட்டத்திலும் யாதொரு பாதுகாப்பும் இல்லை. இந்த கிலேயில் அமலநாதன் மாடிமீது ஏறத் தொடங்கின்ை. அப்போதுகாற்றும் வேகமாக அடித் துக்கொண்டிருந்தது. பாவம் சிறுவன் சுவர் ஒரமாக வெகு எச்சரிக்கையோடு கன் சிற்றப்பனின் சொல் லுக்கு இணங்கி மேலே ஏறத்தொடங்கினன். அவன் ஏறிச்செல்கையில் இடையில் ஒரு படி குறுக்கிட்டது. அப் படி பொய்ப்படி. அதற்கு கேர் கீழே ஒரு கிணறு இருந்தது. அதில் தப்பித்தவறி அமலநாதன் காலே வைத்திருந்தால் அப் படி முறிந்து இவன் கிணற்றில் தான் விழவேண்டும். தெய்வாதீனமாக இவன் அவ் வாபத்தினின்றும் கப்பித்துக் கொண்டான். இது தன்னக் கொல்வதற்காகத் தன் சிற்றப்பன் செய்த சூழ்ச்சி யென்பதை அவன் உணர்ந்து கொண்டான். தன் சிற்றப்பன்மீது அடக்கமுடியாக ஆத்திரம் கொண்டான். என்ருலும், \"பொறுத்தவர் பூமியாள் வார்” என்று எண்ணங் கொண்டவனுய்க் கோபத்தை அடக்கிக்கொண்டான். இது தான் அறிவுடைமை. திருவள்ளுவரும் கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க, சீர்த்த இடத்து,” என்று கூறியிருக்கிருர் அல்லவா அதாவது அடங்கிப்போக வேண்டிய இடத்துக் கொக்கு எப்படி நீர் நிலைகளில் சாந்தமாக அமர்ந்திருந்து தனக்குத் தகுந்த ஆதார\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf/85", "date_download": "2019-10-18T08:26:27Z", "digest": "sha1:7NUNEBKNY3VZBDPU6O4SHOZ2XLCVULVP", "length": 7284, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமிர்தம்.pdf/85 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகலங்கும். இந்த மாற்றத்தை தன் அத்தான் கவனித்து விட்டால்...... அவள் சந்தர்ப்பத்தைச் சரிப்படுத்திக் கொண்டாள்.\nவாலந்தி எதிரேயிருந்த சுலோவின் படத்தினருகே சென்று சிறு குழந்தைபோலத் தேம்பினள். திரும்ப்வும் ஒரு நாள் தன் கணவன் அந்த வீணயை வாசிக்க உத்தரவு விற்ப்பித்தால் தன் கதி என்னுகும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தாள்; அன்று தன் கணவன் லவலேசமும் சலனமற்று ரசித்துக்கொண்டிருந்த காட்சியையும் மனத்\nஆனல் மறுமுறை அவ்வீணேயை கையால் தீண்டவும் கூடாது என்பதாக அசைக்கமுடியாததொரு எண்ணத்தை உ ற் ப வி த் து க் கொண்டாள் வாஸந்தி. உடனே பித்துப் பிடித்தவள் போல உள்ளே ஒடிஞள். கண்முன் காட்சி தந்த வீணையை எடுத்து படீர் என்று அதன் தந்தி ஒன்றை அறுத்துவிட்டாள். அப்போது அவள் இத யமே அறுத்துபோனதுபோன்ற ஒரு உணர்வு எழுந்தது. மறு கிமிஷம் அத்தான் ஊரிலிருந்துவது இந்த நிகழ்ச் .கியைக் கண்டால் என்ன செய்வத் என்ற கேள்வியும் உடனடியாக மின் வெட்டிச்சென்றது. வாஸந்தி அசையாச் சிலையாய் சமைந்து கின்றாள். கண்ணிர் பிரவகிக்க, சிதைந்த உருவம் மாதிரி பொலிவிழந்து காணப்பட்ட அந்த வீணையை ஆற்றாமையுடன் பார்த்தாள். சூனியகோளமாகத் தோற்றமளித்த உலகமே அவள்முன் சுழன்றது. அவள் தமக்கை சுலோவின் படத்தின் கீழ் மண்டியிட்டு விம்மி கபழுதாள. \nகண்ணிர் கின்றுபோய் எப்போதுதான் தாங்கிளுள் என்பதே அவளுக்குத் தெரியாது. எதோ ஒரு சப்தம் அருகில் கேட்ட மாதிரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பக்கத்தில் பார்த்தாள். தன் கணவன் எழுந்து அத்த அறைக் கதவைத் திறந்த பக்கத்து அறைக்குப் பேச்வ.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 பெப்ரவரி 2018, 08:18 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/no-need-to-aadar-pt0p0j", "date_download": "2019-10-18T08:42:36Z", "digest": "sha1:M5KCGCLYKJ5II3C3LYWQ7HPLKZKQUDV6", "length": 10887, "nlines": 130, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி ஆதார் கட்டாயமில்லை… மத்திய அரசு அதிரடி !!", "raw_content": "\nஇனி ஆதார் கட்டாயமில்லை… மத்திய அரசு அதிரடி \nதனிநபர் அடையாளத்துக்கு ஆதார் கட்டாயமில்லை என்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து எந்த ஒரு தனிநபரை , எந்த திட்டத்துக்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என சட்டத் தி��ுத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் குறித்தும், அதில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.\nமேலும் ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டது தவிர எந்த ஒரு தனிநபரும், எந்த திட்டத்துக்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.\nஅதுபோலவே மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 7,000 ஆசிரியர் காலிப் பணியிடங்களை இதன்மூலம் நேரடியாக நிரப்பவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதன்மூலம் ஜூலை 3ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்துக்கு ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்த ரஞ்சன் கோகாய்..\nராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்.....தங்க செங்கலையும் கொடுப்போம்........அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்\nமாடுகளை விட பெண்கள் மீது கவனம் செலுத்துங்கள்... மோடிக்கு பிரபல அழகி அட்வைஸ்..\nஇறந்து கண்களில் ஈ மொய்த்த நிலையிலும் சிகிச்சைக்கு வராத மருத்துவர்கள்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு நிகழ்ந்த அவலம்..\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் 400 அதிகாரிகள் அதிரடி சோதனை... ரூ.20 கோடி பறிமுதல்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீ���ிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\nபாஜக நினைத்தால் தமிழகத்தில் அது கண்டிப்பாக நடக்கும் .. பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/17031949/Dismantling-Special-Status-for-Kashmir-The-Biggest.vpf", "date_download": "2019-10-18T09:26:23Z", "digest": "sha1:MG377TV5GZ5NI6IYK7EOL3ACU7EQ5NPG", "length": 14399, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dismantling Special Status for Kashmir: The Biggest Milestone in Indian Integrity - Amit Shah's Speech || காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இந்திய ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் - அமித் ஷா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இந்திய ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் - அமித் ஷா பேச்சு + \"||\" + Dismantling Special Status for Kashmir: The Biggest Milestone in Indian Integrity - Amit Shah's Speech\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம்: இந்திய ஒருமைப்பாட்டில் மிகப்பெரி��� மைல்கல் - அமித் ஷா பேச்சு\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, நாட்டின் ஒருமைப்பாட்டில் மிகப்பெரிய மைல்கல் என்று அமித் ஷா கூறினார்.\nஅரியானா மாநிலத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் ஜிந்த் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில், அக்கட்சி தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்து கொண்டார்.\nநாங்கள் 2-வது தடவையாக பதவிக்கு வந்த 75 நாட்களில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளை நீக்கினோம். ஆனால் இந்த நாட்டை 72 ஆண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கட்சி இதை செய்யவில்லை. அதற்கு ஓட்டு வங்கி ஆசைதான் காரணம்.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய மைல்கல். காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நாங்கள் கூறி வந்தோம். ஆனால், இன்னும் அது முழுமை பெறவில்லை என்று 370-வது பிரிவு சொல்லிக்கொண்டே இருந்தது.\nஅந்த பிரிவை நீக்கியதையடுத்து, காஷ்மீர், லே, லடாக் பிராந்தியங்களின் வளர்ச்சிக்கு என்னென்ன முட்டுக்கட்டைகள் இருந்தனவோ, அவை அனைத்தும் நீங்கி விட்டன என்று நாட்டுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தையும் ஒழிக்க உதவும்.\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவரை நியமிக்கும் யோசனை, 1999-ம் ஆண்டு கார்கில் போரைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. அந்த யோசனை, இப்போதுதான் செயல்படுத்தப்பட உள்ளது.\nஇந்த புதிய பதவியில் நியமிக்கப்படுபவர், ராணுவ விவகாரங்கள், வியூகங்கள் ஆகியவற்றில் பிரதமருக்கு ராணுவ ஆலோசகராக செயல்படுவார்.\nமூன்று படைகளுக்கு இடையிலும், அரசுக்கும், முப்படைகளுக்கு இடையிலும் ஒருங்கிணைப்பை உருவாக்கும் நோக்கத்தில் இந்த பதவி உருவாக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, நாட்டின் பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்தும். இவ்வாறு அமித் ஷா பேசினார்.\n1. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\nசட்டப்பிரிவு 370-ஐ நீக்கினால் காஷ்மீரை இழந்து விடுவோம், நாடே அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறினார்கள் நாடு அழிந்துவிட்டதா என்ன என்று பிரதமர் மோடி காங்கிரசை சாடினார்.\n2. காஷ்மீர்: சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளி பயங்கரவா��ிகளால் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் சத்தீஷ்கரைச் சேர்ந்த தொழிலாளியை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n3. காஷ்மீரில் செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம் - உறவுகளுக்கு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறினர்\n72 நாட்களுக்குப்பிறகு செல்போன் சேவை மீண்டும் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்த காஷ்மீர் மக்கள், தங்கள் உறவுகளை தொடர்பு கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.\n4. 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது\nசுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது.\n5. 70 நாட்களுக்குப்பின் காஷ்மீரில் இன்று முதல் செல்போன் சேவை\nகாஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் செல்போன் சேவை வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115763", "date_download": "2019-10-18T10:00:52Z", "digest": "sha1:AYMQ6RJQ7F4SKESOZUWSCH2NR3FUSEIT", "length": 62922, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘குகை’ -சிறுகதை -4", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன் »\nஅந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை வரும் ரப்பர் சப்பாத்துகளை கையுறைகலையும் அணிந்திருந்தமையில் இருந்து தெரிந்தது. பெண்கள் கால்களில் நீண்ட சப்பாத்துகளை அணிந்து வெண்பட்டால் ஆன கையுறைகளை அணிந்திருந்தனர். அவர்கள் இந்த குகைவழிக்குள் இறங்கும் இடங்களில் இவை வைக்கப்பட்டிருக்கலாம்.\nபொதுவாக அங்கு நான் பார்த்த எவருமே ஒருவரை ஒருவர் பார்த்ததாகத் தெரியவில்லை அவர்கள் எவரும் ஒரு சொல் கூட பேசிக்கொள்ளவும் இல்லை. பெரும்பாலானவர்கள் தனியாக, நிழலசைவது போல, குகைப்பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். மிக அபூர்வமாகத்தான் அவர்களுக்கு எதிரில் யாராவது வருவார்கள். அப்போது அவர்கள் சுவர் ஓரமாக ஒண்டி அசைவற்ற்ற நிழலாக மாறி நின்றார்கள் அவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்று சில முறை எண்ணிப்பார்த்தேன். அவர்கள் இந்தப்பாதை வழியாக வேறெங்கோ சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்தப்பாதையில் அவர்கள் பேசிக்கொள்வதற்கோ செய்வதற்கோ ஒன்றுமில்லை.\nநான் கூட அந்தப்பாதையில் வெறுமே தான் அலைந்துகொண்டிருக்கிறேன். அந்தப்பாதையே கண்டடைந்தபோது இருந்த கிளர்ச்சியும் பரபரப்பும் மெல்ல குறைய ஆரம்பித்தன. அந்தப்பாதையின் அனைத்தும் என் காலுக்கு பழகிய பின்னர் அதில் புதிய வழிகள் எதுவும் தெரியாமல் ஆகியது. ஏதோ நிகழும் என்றும் எதையோ அறிவேன் என்றும் கற்பனைசெய்தபடி அதற்குள் வெறுமே சுற்றி வந்துகொண்டிருந்தேன். ஏன் இப்படி சுற்றி வரவேண்டும், எங்கேனும் ஓர் இடத்தில் மேலே ஏறி பார்ப்போமே என்று நினைத்தேன். அந்த நினைப்பு ஒரு கிளர்ச்சியை அளித்தது. அதைப்பற்றிய கற்பனைகளில் திளைத்தேன்\nஎனக்கு முற்றிலும் தொடர்பே இல்லாத ஒர் அறையில் மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கையில் காலடியில் ஒரு தட்டலோசை கேட்கிறது. பதட்டமடைந்து ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்கிறார்கள். மெல்ல அந்த தரை பெயர்ந்து விலக உள்ளிருந்து ஒருவன் எழுந்து வருகிறான். ஒரு பெரிய பாம்பு போல. பாதாளத்திலிருந்து பிசாசு ஒன்று தோன்றுவது போல. பயந்து அலறிவிடுவார்கள். அல்லது திருடனென்று நினைக்கக்கூடும். கையில் ஏதாவது ஆயுதமில்ல்லாமல் செல்லக்கூடாது. அவர்களை எடுத்த எடுப்பிலேயே அச்சுறுத்தவேண்டும். அல்லது “பயப்படவேண்டாம், நான் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்பவன் அல்ல” என்று சொல்லலாம்\nஇரவில் அல்ல பகலில் தான் செல்ல வேண்டும் என்று அதன்பின் எண்ணிக்கொண்டேன். பகலில் அந்த அறையில் என்னென்னவோ நிக்ழந்துகொண்டிருக்கும். அது சமையலறையாக இருக்கலாம். குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கலாம். ஆண்கள் அமர்ந்து பிற ஆண்களுடன் பேசிக்கொண்டிருக்கலாம்.மேலே இயல்பான வாழ்க்கை பகலில்தான் .இரவில் விந்தையானவை நிகழும்போது அவை ஒருவகையில் சாத்தியம் என்பதாலேயே அவற்றின் விந்தைத்தன்மை கொஞ்சம் குறைந்துவிடுகிறது.\nநடுப்பகலில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எதுவுமே நிகழாது என்று முழுமையாக உறுதி இருகும் நிலையில் ஒன்று நிகழும்போது அவர்கள் பதைத்து பித்தர்கள் போல நடந்துகொள்வார்கள். ஓலமிடுவார்கள். ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அர்த்தமாற்ற் சொற்களைக் கூவிக்கொண்டு வெளியே ஓடுவார்கள். என்ன செய்வதென்றே தெரியாமல் கைகால் உதற விழுந்துவிடுவார்கள். ஒவ்வொரு இடத்திலாக அவ்வாறு நிகழ்வதை நான் கற்பனை செய்தபடி நான் புன்னகைத்துக்கொண்டேன். பின்னர் சிலநாள் ஒவ்வொரு வீட்டுக்கடியிலும் சென்று நின்று அந்த வீட்டில் நான் தோன்றினால் என்ன நிகழும் என்பதை விரிவாக என்னுள் நிகழ்த்திவிட்டு திரும்பி வருவ்து வழக்கமாயிற்று\nஎன் அம்மா என்னை வலுக்கட்டாயமாக டாக்டரிடம் அழைத்து சென்றாள். டாக்டர் என்னைப்பார்த்ததுமே “என்னாச்சு இப்படி இருக்கிறார்” என்றார். “ஆமா டாக்டர் தூங்கறதே இல்ல ஆனா எப்பவும் படுத்துட்டு தான் இருக்கான். பெரும்பாலும் கதவ சாத்திட்டு உள்ளதான் இருக்கான். ஆனா உடம்பு மெலிஞ்சுட்டே இருக்கு” என்றாள் அம்மா. “சாப்பிடறார் இல்லியா” என்றார். “ஆமா டாக்டர் தூங்கறதே இல்ல ஆனா எப்பவும் படுத்துட்டு தான் இருக்கான். பெரும்பாலும் கதவ சாத்திட்டு உள்ளதான் இருக்கான். ஆனா உடம்பு மெலிஞ்சுட்டே இருக்கு” என்றாள் அம்மா. “சாப்பிடறார் இல்லியா” என்றார் டாக்டர். “சாப்பிடறதும் கம்மிதான் .ஒரு வேள சாப்பிடறான் .பெரும்பாலும் கொஞ்சம் சாப்ப்டு எந்திரிச்சு போயிடறான் .இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. என்னெ���்னமோ சொல்றான்”\nடாக்டர் என் கண்களையும் நாக்கையும் பரிசோதித்து விட்டு என்னை கூர்ந்து பார்த்து “மாத்திரைகளை சாப்பிடறிங்களா” என்று கேட்டார். “மாத்திரைகளை சாப்பிட்டா நான் குகைகளுக்குள் போக முடியாதே” என்றேன் . “எந்த குகைகள்” என்று கேட்டார். “மாத்திரைகளை சாப்பிட்டா நான் குகைகளுக்குள் போக முடியாதே” என்றேன் . “எந்த குகைகள்” என்று அவர் கேட்டார். நான் அதை சொல்லக்கூடாதென்று எண்ணினாலும் சற்றேனும் சொல்லாவிட்டால் என்னை அவர்கள் மதிக்க மாட்டார்கள் என்று தோன்றியது “டாக்டர், இந்த சிட்டிக்கு அடியிலே ஏராளமான சுரங்கப்பாதைகள் இருக்கு” என்றேன். டாக்டர் என்னை விழித்துப்பார்க்க நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்\nவெள்ளையர்கள் 1750 முதல் ஐம்பதாண்டுகாலம் தொடர்ச்சியாக அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.நகரத்தில் எங்கு வேண்டுமானாலும் சுரங்கப்ப்பாதைகளில் மண்ணுக்கு அடியில் செல்லமுடியும். உங்களுக்குத் தெரியுமா, அந்த சுரங்கப்பாதையின் அடியில் சென்ற எவருக்குமே மரணம் கிடையாது 1856-ல் புரட்சியின்போது பலர் உள்ளே சென்றார்கள். அங்கிருந்து வெளியே வந்தவர்கள் எல்லாம் இறந்து போய்விட்டார்கள். உள்ளே சென்றவர்கள் பலர் அங்கேயே இருக்கிறார்கள். சாவு என்பது இந்த சூரிய ஒளி படும் இடத்தில் மட்டும்தான் நான் மூச்சுவாங்க, ஒன்றோடொன்று ஏறிய விரைந்த சொற்களில் சொன்னேன்.\nடாக்டர் தலையசைத்தபின் என் அம்மாவிடம் “மாத்திரைகளை சாப்பிடறதில்லன்னு நினைக்கிறேன் .எப்படியாவது சாப்பிட வெச்சுரணும்” என்றார். “மாத்திரைகள் சாப்பிடறதில் அர்த்தமே இல்ல டாக்டர். மாத்திரைகளை சாப்ட்டிட்டு நினைவில்லாம தூங்கிட்டிருக்கிறதில் என்ன அர்த்தம் இருக்கு ஃப்ரிட்ஜிலே வச்ச காய்கறி மாதிரி இருந்திட்டிருக்கலாம்.செத்துப்போனாலும் அழுகாம இருக்கிறதுதானே அது ஃப்ரிட்ஜிலே வச்ச காய்கறி மாதிரி இருந்திட்டிருக்கலாம்.செத்துப்போனாலும் அழுகாம இருக்கிறதுதானே அது இப்ப பாருங்க இந்த சிட்டியிலேயே எல்லாரையும் தெரிஞ்ச ஒரே ஆள் நான்தான் .எங்க வேணாலும் போக முடியும். வெளயாட்டா நெனக்காதிங்க. அம்மா நீ கொஞ்சம் வெளிய போ” என்றேன்\nடாக்டர் அம்மாவைப்பார்க்க அம்மா டாக்டர் வெளியே போகும்படி கைகாட்டினார் அம்மா வெளியெ சென்றதும் நான் எழுந்து சென்று கதவை நன்றாக மூடிவிட்டு “இந்த ஆஸ்பத்திரிக்கு அடியிலயே நல்ல இடமிருக்கு டாக்டர். என்னோட ரூம்லேருந்து இங்க வர்றது ரொம்ப ஈசி. வெளிய இருக்கற டிராபிக்கோ சத்தமோ ஒண்ணுமே கெடையாது. நெறய நாள் நான் இங்க வந்திருக்கேன். ஒருவாட்டி வரும்போது நீங்க அந்த புதுசா வந்த நர்ஸ்… வசந்தாதானே அவ பேரு அந்தப்பொண்ண மெரட்டிட்டு இருந்திருங்க. அது அழுதுச்சு.. ஒரே அழுகை. விசும்பி விசும்பி… பாட்டு மாதிரி அழுதுகிட்டே உங்ககிட்ட மன்றாடிட்டு இருந்திச்சு”\n“நீங்க அவ கிட்ட வேலையவிட்டு தூக்கிருவேன்னு சொன்னீங்க. கைதவறி அவ ஒரு ஆளக்கொன்னுட்டா அப்படின்னு சொன்னா அதுதான் உண்மை ஆயிரும்னு நீங்க சொன்னப்ப அய்யய்யோ நான் ஒண்ணுமே பண்ணலேன்னு அந்தப்பொண்ணு அழுதுச்சு. நீ பண்ணலேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா நீ பண்ணினேன்னு நான் சொன்னா அதற்கு பிறகு எந்த டாக்டரும் உன்னை வேலைக்கு வெச்சுக்க மாட்டாங்க. மறுபடியும் வீடுகள்ல பாத்திரம் கழுவத்தான் நீ போணும். யோசிச்சுப்பாரு, உன் குடும்பம் என்னாகும் நீங்க குரலை தூக்காம திடமா பேசிட்டிருந்தீங்க. அதெல்லாம் அவ்ளவு தெளிவா கேட்டுது”\n“அந்தப்பொண்ணு விடாம் அழுதுட்டே இருந்திச்சு .அப்ப நீங்க அவகிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, இங்க இருக்கற நர்ஸுங்க எல்லாருமே அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டவங்கதான் ,நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா உன் சம்பளத்த டபுளாக்கறேன், இங்கயே ஒரு நாலஞ்சு வருஷம் வேல பாத்தா அப்புறம் நீ தனியா கூட கிளினிக் வெச்சுக்க முடியும், அப்புறம் அப்டியே கல்யாண்மாகி செட்டிலாயிடலாம், அப்படிதான் எல்லாரும் செட்டிலாயிருக்காங்க அப்டீன்னு சொன்னிங்க… அந்தப்பொண்ணு டாக்டர் டாக்டர்னு சொல்லி அழுதிட்டே இருந்தா”\nஇது எப்படி உனக்குத் தெரியும்” என்றார். “டேய் நீ எங்க இருந்தே” என்றார். “டேய் நீ எங்க இருந்தே சொல்லு” என கிசுகிசுப்பான குரலில் அதட்டினார். அவர் முகம் வலிப்பு வந்ததுபோல் இருந்தது. நான் அழுத்தமான புன்னகையுடன் “எனக்குத்தெரியும். நான் சொன்னேனே ,நான் இங்க நேர்கீழேதான் நின்னுட்டிருந்தேன். ரூம்ல யாருமே கெடயாது .நீங்க முன்னாடி எல்லாரையும் வெளிய போகச்சொல்லி எல்லாக் கதவையும் அடச்சுட்டுதான் அந்தப்பொண்ணு இருக்கற எடத்துக்கு வந்திருக்கிங்க” என்றேன்\n“அந்தப்பொண்ணோட குரல் எறங்கிட்டே போச்சு. வேண்டாம் டாக்டர், என்ன விட்ட்டு���்க டாக்ட்ர், ஏழை டாக்டர், ரொம்ப ஏழை டாக்டர்னு சொல்லிட்டே இருந்தா. நீங்க நீ ஏழை ஆனதுனாலதான் சொல்றேன். இந்தப் பிடிவாதத்தால் உன் தம்பி தங்கச்சிகளெல்லாம் பட்டினிக்கு போகும். கொஞ்சம் விட்டுக்குடுத்துட்டேன்னா அவங்கல்லாம் நல்ல நிலைக்கு வந்துருவாங்கன்னு சொன்னீங்க. மொதல்ல கஷடமாதான் இருக்கும், ஒரு ரெண்டு மூணு தடவா ஆனா நீயே எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு சொன்னிங்க”\n“அப்புறம் அந்தப்பொண்ணு ஒண்ணுமே சொல்லாம அழுதிட்டிருந்தபோது நீங்களே அவள கட்டிப்பிடிச்சு …” நான் எழுந்து அப்பாலிருந்த பரிசோதனைக் கட்டிலைக்காட்டி “இந்தக்கட்டில்தான்… இதுல அவள படுக்க வெச்சு அவள அனுபவிச்சிங்க. நீங்க பண்றப்ப கூட அவ அழுதிட்டு தான் இருந்தா…” என்றேன். “ஸ்டாப்” என்று அவர் சொன்னார். “நீங்க அழுவாத அழுவாதன்னு சொல்லிட்டே அத செஞ்சிங்க. அப்றம் அவள அடிச்சு அழுவாதே, வாயமூடு மூதேவீன்னு திட்டினீங்க. அப்புறம் மறுபடியும் இன்னொருவாட்டி அவள செஞ்சிட்டு எந்திரிச்சு பாத்ரூம் போனீங்க”\n“அவ எந்திரிச்சு நடக்க முடியாம தரையில உக்காந்தா. நீங்க அவ தலமுடிய பிடிச்சு தூக்கி நிப்பாட்டி போய் சுத்தம் பண்ணிக்கோ, எங்கயும் யார்ட்டயும் மூச்சு விடாதே, எங்க சொன்னாலும் உன்னாலதான் ஆப்ரேஷன்ல தப்பு நடந்துச்சுன்னு சொல்லி ஜெயிலுக்கு கூட அனுப்புவேன், என்னால் முடியும் அப்படின்னு சொன்னிங்க. அவ சுவர பிடிச்சுகிட்டு பாத்ரூம் போன போது நீங்க ட்ரெஸ்ஸ மாத்திட்டு கதவ தெறந்துட்டு வெளிய போனீங்க. அவ பாத்ரூமிலே தலையிலே அடிச்சுகிட்டு பயங்கரமா அழுதா. எனக்கு பாவமா இருந்திச்சு. மேல வரலாமான்னு நெனச்சேன் ஆனா என்னமோ வரத்தோணல. அந்தப்பொண்ண பாத்தா நான் அழுதுருவேன்னு தோணிச்சு. பாவம்ல\nடாக்டர் என் கண்களைக் கூர்ந்து பார்த்து “நீ அவட்ட பேசினியா எப்ப பேசின” என்றார், “யார்ட்ட, அவள்ட்டயா அவள்ட்ட பேசவே இல்லியே. அதுக்கப்புறம் நான் இன்னிக்கு தான் அவளப்பாக்கறேன். இப்ப அவ முகம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு. கண் எமையெல்லாம் தடிச்சிருக்கு. அவளும் நல்லா தூங்கறதில்லன்னு நெனக்கிறேன் .அவளுக்கும் மாத்திர குடுப்பீங்களா டாக்டர்அவள்ட்ட பேசவே இல்லியே. அதுக்கப்புறம் நான் இன்னிக்கு தான் அவளப்பாக்கறேன். இப்ப அவ முகம் கொஞ்சம் வீங்கின மாதிரி இருக்கு. கண் எமையெல்லாம் தடிச்சிரு��்கு. அவளும் நல்லா தூங்கறதில்லன்னு நெனக்கிறேன் .அவளுக்கும் மாத்திர குடுப்பீங்களா டாக்டர்\n“இதபார் நீ என்னோட பேஷண்ட், நான் ஒன்ன ரெண்டு ஊசி போட்டு முழுகிறுக்காக்கி இந்த ஆஸ்பத்திரில ஏதாவது ஒரு ரூம்ல அடச்சு போட்டுரமுடியும். புரியுதா” என்றார் டாக்டர். நான் அவரையே பாத்துக்கொண்டிருந்தேன். “உன்னை நான் என்ன வேணாலும் பண்ண முடியும். பேஷண்டை டாக்டர் நெனச்சா கொசு அடிக்கிற மாதிரி அழிச்சுர முடியும் .அதிலயும் மெண்டல் பேஷண்டுன்னா இன்னொரு மெண்டல் டாக்டர்தான் என்னை விசாரிக்கவே முடியும். அவுங்க எதுவும் பண்ணமாட்டாங்க. நாங்கள்லாம் ஒண்ணு. உன் உயிர் என் கையிலதான். எங்கியாச்சும் இத வாயத்தெறந்தே…” என விரலை ஆட்டினார்.\n”நான் எதையுமே யார்ட்டயுமே சொல்றதில்லயே” என்றேன். “நான் சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க. நான் உளர்றன்னுதான் நெனப்பாங்க. அதனால நீங்க பயப்படவே வேண்டியதில்லை” டாக்டரின் முகம் தெளிந்தது. “நீ ரொம்ப கிளவர்…” என்றார். “இப்போ உனக்கு ஒரு ஊசிய போடறேன் .கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துரும்” என்றார். “நீங்க ஊசி போட்டாலும் குகை அங்கதானே இருக்கும் ஊசி போட்டு குகைய இல்லாம பண்ணிற முடியுமா ஊசி போட்டு குகைய இல்லாம பண்ணிற முடியுமா அது ஒரு சிட்டி மாதிரி டாக்டர்… சொல்லப்போனா இந்த சிட்டியை விட பெரிசு” என்று நான் சிரித்தேன்\nஊசி போட்டுக்கொண்டு வரும் வழியிலேயே நான் நன்றாக தூங்கிவிட்டேன். இரண்டு நாட்கள் எனக்கு எப்போதுமே தூக்கக்கலக்கமாக இருந்ததனால் குகைகளுக்குள் செல்லவில்லை. ஆனால் உண்மையில் செல்லவில்லையா என்ற சந்தேகமாகவும் இருந்தது. ஏனென்றால் கனவில் நான் நிறையமுறை அந்தக்குகைக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன். கனவு காண்கிறேன் என்று அந்தக்குகைக்குள் சுற்றும்போதே தெரிந்தது. அல்லது தூக்கவெறியில் நானே கிளம்பி கால்பழக்கத்தில் குகைகளுக்குள் சென்றிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.\nஅம்மா என் மனைவியிடம் “என்னமோ தெரியல, ரொம்ப வீக்காயிட்டான் .பேச்சும் ரொம்ப மாறிடுச்சு” என்றாள். என் மனைவி பேசாமல் சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். “நீ ஒருவாட்டி வாயேன் டாக்டர்ட்ட” என்றாள் அம்மா .அவள் ஒன்றுமே சொல்லாமல் தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அம்மா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே விரல்கள��� நக்கிக்கொண்டிருந்த என்னிடம் “வெரல நக்காதே முண்டம்” என்றாள்\nநான் இரண்டு நாட்களிலேயே ஊசியின் விளைவுகளிலிருந்து வெளியே வந்தேன். அந்த ஊசியை டாக்டர் எனக்கு ஏன் போட்டிருப்பார் என்று எனக்குப் பிறகுதான் தெரிந்தது .அந்த இரண்டு நாட்களிலும் நான் நிறைய பேசித் தள்ளியிருந்தேன். அம்மா “என்னடா இது சொல்ற என்ன்னென்னமோ சொல்லிட்டிருக்க எல்லாரப்பத்தியும் என்னென்னெமோ கேவலமா சொல்ற” என்றாள். “நானா” என்றேன். “நீதான்” என்றாள். “என்னென்ன சொன்னேன்” என்றேன். “வேண்டாம். உன்னயெல்லாம் எப்டிரா வளர்த்தோம்” என்றேன். “வேண்டாம். உன்னயெல்லாம் எப்டிரா வளர்த்தோம் சின்னபுள்ளையா இருக்கும்போது அப்படி ஒரு பிள்ளயா இருந்தே. இப்ப ஒனக்கு என்ன ஆச்சு சின்னபுள்ளையா இருக்கும்போது அப்படி ஒரு பிள்ளயா இருந்தே. இப்ப ஒனக்கு என்ன ஆச்சு\n“நான் எல்லாத்தயும் தெரிஞ்சிட்டிருக்கேன்” என்றேன். “என்னத்த தெரிஞ்சே கிறுக்கு” என்று அம்மா சீற்றத்துடன் சொன்னாள். “நீதான் கிறுக்கு உம்மருமகதான் கிறுக்கு இந்த உலகத்தில உள்ள அத்தன பேரும் கிறுக்கு” என்று சொல்லிவிட்டு நான் எழுந்து என் அறைக்குள் வந்தேன். ஓங்கி கதவை அறைந்தேன். செல்பேசியை எடுத்து வரைபடத்தை ஆராயத்தொடங்கினேன்.\nநான் மீண்டும் குகைப்பாதைக்குள் சென்றபோது சற்று உடல் களைப்பிருந்ததே தவிர மற்றபடி எந்த மாற்றமும் இருக்கவில்லை. வழக்கம்போல குகைப்பாதைக்குள் இறங்கியதுமே மொத்த குகைவரைபடமும் என் மனதில் தோன்றியது. அன்று எங்கே செல்வது என்று வழக்கம்போல யோசித்தபின் கால்களுக்கே அந்த பொறுப்பை அளித்தேன். சுற்றி அலைந்து வேண்டுமென்றே வழி தவற முயன்று தன்னிச்சையாகவே கால்கள் வழி கண்டுபிடிக்கும் ஆச்சரியத்தை அனுபவிப்பது என்னுடைய வழக்கம். கால்கள் ஓய்ந்து நின்றிருக்கும்போது அது எந்த இடம் என்று வரைபடத்தை மனதில் ஓட்டி கண்டுபிடிப்பேன். அதன்பிறகு அங்கு ஏன் வந்தேன் என்று புரிந்துகொள்ள முயல்வேன். பெரும்பாலும் ஏழெட்டு கோணங்களில் அதற்கான காரணங்களை உருவாக்கிக்கொண்ட பிறகு சலிப்படைந்து அங்கிருந்து திரும்பி வருவேன்\nஅன்று நான் மேலே வந்தபோது நான் சென்று நின்ற இடம் சற்று சிறியதாக இருந்தது .அதற்குள் நான் மிக அடிக்கடி வந்துகொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். முன்பு ஒரு முறை தற்செயலாக அங்கே வந��தேன். அதன்பிறகு அங்கு இறங்கியதுமே அந்த இடம்தான் என் மனதில் வருகிறது என்று அப்போதுதான் தெரிந்தது. அது வேண்டாம் என்று தவிர்த்துவிட்டுத்தான் இன்னொரு இடத்தைச் சென்று சேர்கிறேன். இந்த இடம் என் மனதில் ஏன் முதலில் வருகிறது அங்கே அமர்ந்தபடி அதற்கான காரணம் என்ன என்று யோசித்துப்பார்த்தேன். ஒன்றும் தோன்றவில்லை.\nஒருவேளை தற்செயலாக கால்களை அலையவிட்டு நான் வந்தடைந்த முதல் இடம் இதுவாக இருக்கலாம். அதன்பிறகுதான் இந்த தற்செயலின் வாய்ப்புகளை நான் கற்றுக்கொண்டு பல இடங்களில் செல்வதற்கான வழிகளை என் மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால் வண்டிக்காளைகள் தொழுவுக்கு வருவது போல இந்த இடத்திற்குதான் மனம் முதலில் வருகிறது. முதலில் இந்த இடத்திற்கு ஏன் என் மனம் வந்தது வெளியே இந்த இடத்தை நான் எப்படியாவது அறிந்திருக்கிறேனா\nஉண்மையில் வெளியே அந்த இடம் எப்படியிருக்குமென்று எனக்குத் தெரியாது. இந்த தெருவோ கட்டிடமோ என்னுடைய கற்பனையில் இல்லை. கீழிருந்து மேலே கேட்கும் ஒலிகளை வைத்து இந்த இடத்தை உருவாக்கிக்கொண்டிருந்தேன். இந்த இடமே கீழிருந்து பார்க்கும் பார்வையில் தான் என் மனதில் விரிந்திருந்தது. இதற்குமுன் முந்தைய பிறவியில் எப்போதாவது இங்கு வந்திருக்கிறேனா ஒருவேளை பழைய பிரிட்டிஷ் காலத்தில் ஒரு சோல்ஜராக நான் இங்கு இருந்திருக்கலாம். இது முந்தைய பிறவியின் நினைவாக இங்கு இருந்திருக்கலாம். ஏன் சோல்ஜர் ஒருவேளை பழைய பிரிட்டிஷ் காலத்தில் ஒரு சோல்ஜராக நான் இங்கு இருந்திருக்கலாம். இது முந்தைய பிறவியின் நினைவாக இங்கு இருந்திருக்கலாம். ஏன் சோல்ஜர் அதிகாரி\n நான் என்னை கர்னல் என்று பலமுறை சொல்லிக்கொண்டேன். உற்சாகமாக இருந்தது.. என் கையில் ஒரு துப்பாக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பெரிய துப்பாக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந்தக்காலத்தில் மிகப்பெரிய துப்பாக்கியை பயன்படுத்தியிருந்தார்கள். நான் கலைக்களஞ்சியங்க்ளை வாசிப்பதை இளமை முதலே வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அப்பா என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா முழுத்தொகுப்பு வாங்கி வைத்திருந்தார். கலைக்களஞ்சியங்களில் இருக்கும் சின்னச் செய்திகளிலிருந்து நான் கதைகளை உருவாக்கிக்கொள்வேன். யானைத்துப்பாக்கி பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அந��தக்காலத்தில் மிகப்பெரிய துப்பாக்கியை பயன்படுத்தியிருந்தார்கள். நான் கலைக்களஞ்சியங்க்ளை வாசிப்பதை இளமை முதலே வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அப்பா என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா முழுத்தொகுப்பு வாங்கி வைத்திருந்தார். கலைக்களஞ்சியங்களில் இருக்கும் சின்னச் செய்திகளிலிருந்து நான் கதைகளை உருவாக்கிக்கொள்வேன். யானைத்துப்பாக்கி நைட்ரோ கிளிசரினில் வெடிக்கக்கூடியது. மிகப்பெரிய ஓசையுடன் வெடிக்கும். பெரிய குண்டு. யானையின் தலையே துளைத்துவிடும். மனிதத் தலை கூழாக உடைந்து தெறிக்கும். துணிப்பொட்டலம்போல கட்டிவைக்கவேண்டும்.\nபெருமூச்சு விட்டபடி கால்களை நீட்டி அமர்ந்தேன். மெல்ல ஒர் எண்ணம் எழுந்தது. நான் ஏன் மேலே சென்று பார்க்ககூடாது நான் இதுவரைக்கும் மேலே சென்றதில்லை. எல்லா இடத்திற்கும் மேலே செல்ல வேண்டிய தேவையும் இல்லை. ஆனால் இந்த ஒரு இடத்தை மட்டும் மேலே சென்று பார்க்கலாம் .என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம். இங்கு பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் இங்கு எப்போதும் ஓசைகளோ அசைவுகளோ இல்லை. மேலே இருப்பது ஒரு சிறிய வாடகை வீடு. அங்கே குடும்பம் எதுவும் இல்லை. யாரோ தனியாக தங்கியிருக்கிறார்கள். இங்கே சில முறை வந்து நின்றதிலிருந்து அவர் ஏதோ நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதிகாரி என்று தெரிகிறது.. மேலே சென்று அவர் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு வரலாம் அவர் முகம் எத்தனை எண்ணியும் என் கற்பனைக்கு வரமாட்டேன் என்கிறது.\nநான் மேலும் மேலும் தயங்கி தயக்கத்தின் இறுதியில் உறுதியான முடிவை திடீரென்று எடுத்து மேலே செல்ல தொடங்கினேன்.சுரங்கத்தில் சுவர்களில் விரல்களால் தொற்றி கால்களால் பற்றி ஏறுவதற்கு எனக்கு இப்போது நன்றாக பயிற்சி இருந்தது. மேலே சென்று அங்கிருந்த கற்பலகையை கண்டுபிடித்து அதை சற்றே உந்தி கீழே இழுத்தேன் .அதற்குமேல் மரத்தாலான தரைதான் இருந்தது. அதை உந்தி பெயர்க்கமுடியுமா என்று பார்த்தேன். சில முறை உந்தியபோது அது அசைவது போல் தெரிந்தது. அன்று என் கையில் கடப்பாரையை கொண்டு வந்திருந்தேன். எப்படியோ அன்று அது தேவை என எனக்கு தெரிந்திருக்கிறது\nமீண்டும் தொற்றி கீழிறங்கி தரையில் கிடந்த கடப்பாரையை எடுத்துக் கொண்டு மேலே சென்றேன். கடப்பாரை முனையால் தட்டிட்க் தட்டி பொருத்துகளை வலுவிழக்கச்செய்தபின் ஒரே உந்தலில் அதை மேலே தூக்கினேன். நான் வெளியேறும் அளவுக்கு வழி உருவாகியதும் இரு விளிம்புகளையும் பற்றி மூச்சுபிடித்து எம்பி மேலே சென்றேன்.\nமிகச்சிறிய அறை அது. பழைய பொருட்களை போட்டு வைத்திருந்தார்கள். கிரிக்கெட் மட்டைகள், உடைந்த நாற்காலிகள், நாலைந்து புழுதிபடிந்த மரப்பெட்டிகள், ஒரு பெரிய மரபீரோ. நான் அங்கே நுழைந்ததை யாரும் பார்க்கவில்லை .ஆனால் மரப்பலகை அசைந்ததை கேட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் நான் வெளியே சென்றால் என் காலடி ஓசையும் கேட்கும். ஒரு வேளை என்னை யாராவது தற்செயலாக பார்த்துவிடவும் கூடும்.\nகடப்பாரையை கையில் எடுத்துக்கொண்டேன். கையில் ஒர் ஆயுதத்துடன் ஒருவர் இருப்பது எப்போதுமே முதலில் ஒரு பயத்தை உருவாக்கும். யாரும் அப்படி அணுகி வந்துவிடமாட்டார்கள். அதற்குள் நான் ஓடிவந்து இந்த துளை வழியாக குதித்துவிடுவேன். சுரங்கப்பாதைக்குள் சென்றுவிட்டேன் என்றால் அதன்பிறகு என்னை யாரும் பிடிக்க முடியாது.\nஇந்த சுரங்கப்பாதை இவ்வளவு பிரம்மாண்டமான வலைப்பின்னலென்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். நான் இதற்குள் பதுங்கியிருப்பேன் என்று போலீசை அழைப்பார்கள். ஆனால் போலீசாரும் இதற்குள் இறங்கி தேச முடியாது .இதற்குள் வாழ்ந்தால் மட்டுமே வழி கண்டுபிடிக்கமுடியும். அதற்குமுன் நான் என்னுடைய அறைக்குள் வந்திருப்பேன். இந்த நகரத்தில் எங்கு சென்று என்னை அவர்கள் கண்டுபிடிக்க முடியும் போலீஸ் நாய்கள் சுரங்கப்பாதைக்குள் மணம் பிடிக்குமா என்ன போலீஸ் நாய்கள் சுரங்கப்பாதைக்குள் மணம் பிடிக்குமா என்ன பாவம் மிருகங்கள், அவை அத்தகைய இருட்டைக்கண்டதும் பயந்து அழ ஆரம்பித்துவிடும்.\nவெளியே இருக்கும் போலீஸோ ராணுவமோ நீதிமன்றமோ துப்பறியும் நிபுணர்களோ இந்த சுரங்கப்பாதைக்குள் வர முடியாது. சுரங்கப்பாதைக்குள் என்னைக் கைது செய்வதென்றால் அங்கே ஏற்கனவே இருந்துகொண்டிருப்பவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள் பழைய பிரிட்டிஷ் வீரர்கள். இவர்கள் கொடுக்கும் புகாரை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டுமென்பதில்லை.\nநான் அந்த சிறிய அறையின் கதவை உள்ளிருந்து மெல்லத்திறந்து வெளியே சென்றேன். நினைத்ததற்கு மாறாக வெளியே இருந்த அறை நவீனமாக இருந்தது. புதிய சோபாக்கள் போடப்பட்டிருந்தன பறவைகள் பல்வேறு ���ோணங்களில் அமர்ந்திருக்கும் ஓவியம் சுவரில் மாட்டப்பட்டிருந்தது. ஒரு சிறிய டெலிவிஷன். டீபாயில் மதுக்கோப்பைகள் இருந்தன. அருகே சிப்ஸ் மிஞ்சியிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள்\nஇரண்டு மதுக்கோப்பைகள் என்பது எனக்கு சிறிய அதிர்ச்சியை உருவாக்கியது. இரண்டுமே கால்வாசி எஞ்சியிருந்தன. நான் அவற்றில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன். விஸ்கி. அந்த அறைக்குள் அங்கு தங்கியிருப்பவர் ஒற்றை ஆண்தான் என்பதைக்காட்டும் சில அம்சங்கள் இருந்தன .அதை என்னால் உணரமுடியவில்லை. அந்தக்கூடத்திலிருந்து வலப்பக்கமாக சமையலறைக்கு செல்லும் கதவில் ஒரு வாசல் இருந்தது. அங்கே ஒரு ஃப்ரிட்ஜ் ஓடிக்கொண்டிருக்கும் ஓசை கேட்டது .அதற்கப்பால் சன்னல் கதவு திறந்திருக்க வெளியிலிருந்து வெளிச்சம் உள்ளே நீண்ட சட்டகங்களாக சரிந்து கிடந்தது ஒளியில் கண்கூச நான் திரும்பி வந்தேன்\n நான் என் அறைக்குள்ளிருந்து இந்தப்பாதைக்குள் நுழைந்தபோது இரவாக இருந்தது. விடிந்துவிட்டிருக்கிறது.நான் மெல்லிய குரலில் மூச்சொலிகள் கலந்த பேச்சுக்குரல்களைக் கேட்டேன். நான் எண்ணியது போலவே மிகச்சிறிய ஆவலொன்று எழுந்தது. ஆனால் அது தவறென்றும் தோன்றியது. அவ்வாறு தவறென்று தோன்றுவதே அதை நோக்கி நம்மை வலுவாக இழுக்கும். அத்தனை வலுவானது அந்த ஆவல்.\nமெதுவாக நடந்து சென்றேன் அவர்கள் அந்தக்கதவை தாழிட்டிருக்கவில்லை. ஏனென்றால் முன் கதவை உள்ளிருந்து பூட்டியிருந்தார்கள். நான் மிக மெதுவாக அந்தக்கதவை தள்ளி விரற்கடை அளவிற்கு இடைவெளி உருவாக்கினேன். அதன் வழியாக பார்த்தபோது வெற்றுடல்கள் கைகளாலும் கால்களாலும் கவ்விக்கொண்டு விசையுடன் விதிர்த்து, நெளிந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். என் உடலெங்கும் பதற்றம் பரவியது. பற்கள் கிட்டித்து கண்களில் நீர் நிரம்பி பார்வையை மறைத்தது தலையை அந்தக்கதவில் சாய்த்து என்னை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.\nமீண்டும் கதவை சற்றே திறந்து அவர்களை பார்த்தேன். பின்னர் நன்றாகவே கதவைத் திறந்து உள்ளே சென்றேன். கதவு திறந்த ஓசையை கேட்டு இருவரும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார்கள். அவள் அலறினாள். அந்த ஆண் எழுந்து அருகே இருந்த கூஜாவை கையிலெடுத்தார். நான் அவர்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு உரக்க அலறிக்கொண்டு திரும்பி ஓடினேன் அந்த ஆண் எ��்னைத் துரத்தி வருவதை உணர முடிந்தது. அவர் “நில் யார் நீ” என்று கத்திக்கொண்டே வந்தார்.\nநான் அந்தச்சிறிய அறைக்குள் உள்ளே நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். ஓடிச்சென்று பலகை பெயர்ந்திருந்த இடைவெளியினூடாகப் பாய்ந்து உள்ளே இறங்கினேன். அந்த துளையை மூடுவதற்கு எனக்குப்பொழுதில்லை. கீழிருந்து திறந்த மூன்று குகை வழியில் எதில் ஓடுவதென்று தெரியவில்லை. முதன்முறையாக எனக்கு வழிகள் குழம்பிவிட்டிருந்தன ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து வெறியுடன் ஓடத்தொடங்கினேன். வெவ்வேறு மடிப்புகளில் திரும்பி திரும்பி இருளில் நான் சென்றுகொண்டே இருந்தேன்.\nஒரு போதும் என் மனதிலிருந்து மறையாத அந்த குகைகளின் வரைபடம் முழுமையாகவே கலைந்துவிட்டிருந்தது. ஓட ஓட அதுமுழுமையாகவே அழிந்துவிட்டது. இனி ஒருபோதும் அந்த வழிகள் எனக்குப்புலப்படப்போவதில்லை என்று தோன்றியது. அதன் பிரம்மாண்டமான சிக்கலை நான் அறிந்திருந்ததனால் திரும்ப என்னால் கிளம்பிய இடத்திற்கு செல்ல முடியாதென்பது தெரிந்திருந்தது. நான் எதிரே வந்த வெள்ளைக்காரரிடம் “மன்னிக்கவேண்டும். உங்களுக்கு என்னைத்தெரியுமா என்னுடைய வீட்டுக்கு அடியில் செல்வதற்கு வழி சொல்ல முடியுமா என்னுடைய வீட்டுக்கு அடியில் செல்வதற்கு வழி சொல்ல முடியுமா” என்று கேட்டேன் .அவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். பின்னர் தொய்ந்த தோள்களுடன் திரும்பி நடந்தார்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 53\nசென்னை வெண்முரசு விவாதக் கூடுகை,நவம்பர்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திர���ப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/gutkha-gudon-owner-madhavrao-arrested/", "date_download": "2019-10-18T08:41:47Z", "digest": "sha1:YMLVH6CBHMF22XIJTB4J3APYKNUIPTGZ", "length": 14920, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது\nகுட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது\nகுட்கா ஊழல் தொடர்பாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகுட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்குமார், உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.\nகுட்கா ஊழலில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி உள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக, இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார், ஆகிய இரண்டு பேரை, நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.\nமாதவராவிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இந்நில���யில் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/comedy/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T10:04:28Z", "digest": "sha1:RDUA5OIF4UDBJWACLVENX7ULCKO4VVHO", "length": 4693, "nlines": 78, "source_domain": "oorodi.com", "title": "அட உண்மைதான்.....", "raw_content": "\nஒரு காதலியை வைத்திருப்பதை விட programming செய்வது எவ்வளவு மேலானது என்பது பற்றி கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றது. இவை சில உதாரணங்கள்தான். நீங்கள் உங்களுக்கு தெரிந்தவற்றையும் கீழே சேர்த்து விடலாம்.\n28 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n9:06 முப இல் வைகாசி 29, 2007\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்ப��கை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/07/blog-post_55.html", "date_download": "2019-10-18T08:26:07Z", "digest": "sha1:65TNSPG5BPYMPL3AWWM5UBF5EHLOTLBA", "length": 12732, "nlines": 136, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'", "raw_content": "\nசசிகுமார், சரத்குமார் இணையும் 'நா நா'\nஒரு படத்துக்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது தான் கதையின் முக்கிய அம்சங்களை அதிக தாக்கத்துடன் சொல்கிறது. சில நேரங்களில், அதுவே படத்துக்கான ஈர்ப்பின் முக்கிய ஆதாரமாக கூட மாறுகிறது. அதுவே படம் எதை பற்றியது என்பதை அறியும் ஆர்வத்தையும், கதையுடன் அதன் பொருத்தத்தையும் அறிந்து கொள்ள தூண்டுகிறது. சசிகுமார் மற்றும் சரத்குமார் நடிக்கும் \"நா நா\" படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சசிகுமாருடன் சரத்குமார் தோன்றும் படத்தின் முதல் தோற்றம், கதாநாயகனுக்கு இணையான ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறாரா என்பது குறித்து ஒரு உடனடி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குனர் என்.வி.நிர்மல்குமார் இது குறித்து கூறும்போது, “ஆம், சரத்குமாரின் பங்கு நிச்சயமாக கதாநாயகன் சசிகுமார் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரைக்கதையை எழுதும்போதே, இது ஒற்றை கதாபாத்திரத்தால் இயக்கப்படும் படம் அல்ல, ‘இரட்டை கதாபாத்திரங்கள்’ மூலம் கதை நகரும் என்பதை என்னால் எளிதாக உணர முடிந்தது. நான் மற்றும் எனது குழுவில் உள்ள அனைவருமே சசிகுமார் மற்றும் சரத்குமார் சார் ஆகியோர் தான் இந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமாகவும், முழுமையாகவும் இருப்பார்கள் என்று உணர்ந்தோம். இப்படத்தின் பெரும்பாலான பகுதிகளை சென்னை மற்றும் மும்பையில் இப்போது படமாக்கி இருக்கிறோம்” என்றார்.\n“நா நா” என்ற த��ைப்பின் உண்மையான அர்த்தம் என்ன என்று இயக்குனர் என்.வி. நிர்மல்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, “இதுதான் உண்மையான ரகசியம். முழு படத்தையும் நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக தலைப்பு நியாயமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்\" என்றார்.\nகல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். ஹர்ஷவர்தான் ராமேஸ்வர் இசையமைக்கிறார். எஸ்பி ராஜா சேதுபதி (படத்தொகுப்பு), ஆர்.சக்தி சரவணன் (சண்டைப்பயிற்சி), வாசுகி பாஸ்கர் (உடைகள்) மற்றும் கபிலன் வைரமுத்து, ஏக்நாத் (பாடல்கள்), கனிஷ்க் (நிர்வாக தயாரிப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.\nகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக...\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வர...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே ...\nMayuran ஆகஸ்ட் 2 முதல்\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப...\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு \"குரு...\nஅசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்க...\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க ...\nபொய்ப்புகார் கொடுத்து கழுகு-2 படப்பிடிப்பை நிறுத்த...\nபெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்...\nசூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nஇந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன...\nஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்ட...\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இர...\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் ப...\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போ...\nகழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் ...\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால...\nகதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் தி...\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mukadu.com/", "date_download": "2019-10-18T08:46:09Z", "digest": "sha1:IGXJDJIKU3XZZXAXDLLF5PAMDJ7WOL3V", "length": 20656, "nlines": 228, "source_domain": "www.mukadu.com", "title": "Mukadu |", "raw_content": "\nதீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்\nவவுனியாவில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை\nகுறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு\nநாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு.\nஇன்று பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்.\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன் லெப்கேணல் சிரித்திரனின் 10ம் ஆண்டு நினைவு\nபொன்னம்மான் உட்பட பதினொரு வேங்கைகளின் 32ம் ஆண்டு நினைவு\nவவுனியாவில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை\nகுறைந்த விலை­யில் நெல் கொள்­வ­னவு\nநாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியின் சின்ன மகளின் உருக்கும் பேச்சு.\nஉலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை\nஇலங்கை அணி தடுமாற போட்டி மழையினால் இடைநிறுத்தம்\nசோனேகோவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்த பெடரர்.\nகோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டாரா\n4ஆவது முறையாகவும் மகுடம் சூடியது மும்பை அணி\nஉலகக் கிண்ணத் தொடரில் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறுவது உறுதி\nசிங்கள இராணுவமும் முஸ்லீம் ஊர்காவல் படையினரும் செய்த உடும்பன்குள படுகொலைகள்.\nதமிழில் விடுதலைப் புலிகள் உருவாக்கிய தூய தமிழ்ச் சொற்கள்\nஇறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட்ட அசையும் சொத்துக்கள்\nஇன்று ஊடகவியலாளர் நிமல்ராஜனின் 18வது ஆண்டு நினைவு நாள்\nஊடக போராளி மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் ‘தராகி’\nஒல்லியாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்\nஉடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்.\nஎச்சரிக்கை தகவல் : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் துரித உணவுகள்\nஅழகான கொழுக்கொழு கன்னங்களை பெற இதை செய்யுங்கோ\nஅடம்பன் இயக்குனருடன் வண்ணாவின் சில நிமிடங்கள்.\nஉலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா\n‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது..சுதன்ராஜ்\nஎழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்அவர்கள் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து.\nஉள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை\nஎழுதித்தீ��ாத பக்கங்களும் சொல்லித்தீராத சோகங்களும். AJ DANIAL\nஉலகின் மிக குறைந்த வயதுடைய புத்தக ஆசிரியராக மாறிய இலங்கை சிறுவன்.\nசம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\nஇவளதிகாரம் ( சிறுகதை ) – தெய்வீகன்\nசம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\n“நேர்கொண்ட பார்வை” ட்ரெய்லர் வெளியானது\n‘NGK’ – 10 நாட்களின் வசூல் விபரம்.\nவிஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரகுமான்…\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை\n1000 மில்லியன் பார்வையாளர்களைக் கடக்கப் போகும் ‘ரவுடி பேபி’\nஎது உங்களை பயம் கொள்ள செய்யும்\nஈழத்தின் யுத்த கால புகைப்படக் கலைஞர் அமரதாஸ் நேர்காணல்\nதீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்\nஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால் ஒரு தலைமை தேவை தொல்.திருமாவளவன்\nகர்ப்பநிலம் நாவல் குணா கவியழகன் உரை\nயாழ்ப்பாண சிங்கிள் பொடியள் செய்த வேலையை பாருங்க.\nகிளிநொச்சி மாவீரர் நாள் நிகழ்வு காணொளிப்பதிவு\nமழையோடு மண் விடியும். | கவிதை – தமிழ் சரண்.\nபுலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்)\nதமிழனுக்குக் கொம்பு முளைத்துவிட்டது..கவிப்பேரரசு வைரமுத்து\nவெட்கத்தைத் துற …கெளதமி யோ\nபான் கீ மூனின் ருவாண்டா…கவிதை அகரமுதல்வன்\nவிகாரி வருடம் இன்று பிறக்கிறது செய்ய வேண்டிய விடயங்கள் என்ன\nவிகாரி வருஷம் 14ஆம் திகதி நண்பகல் பிறக்கிறது.\nதீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்\nகிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற “நடுகல்” நாவல் அறிமுக நிகழ்வு\nகலை – இலக்கிய – பண்பாட்டு அற்ற அரசியல் தேசியவாதமாகாது.\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nஅம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி\nதிருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு\nஇன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்\nஈஸ்டர் தாக்குதலும் ஐ.எஸ் தொடர்பும்\nமுயலை முழுமையாக விழுங்கும் கடற்பறவை\nநெதர்லாந்தில் ‘ஒரு நாள் திருமணம்’ திட்டம் அறிமுகம்\nஉலகின் உய­ர­மான முதல் கிட்டார் ஹோட்டல்.\nலண்டனில் பாரிய தீ விபத்து\nபிரான்ஸில் சேவல் கூவுவதற்கு எதிராக வழக்கு தாக்கல்\nபுதிய கையடக்கத் தொலைபேசிகளில் பே��்புக் செயலி நீக்கம்\nசம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்\nஇரவு வேளை மூதாட்டியை தாக்கிய கமக்கார அமைப்பு\nகிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி\nஇல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது\nவலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு.\nமாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்\nமட்டக்களப்பில் “வேட்டையன்” முழுநீள திரைப்பட பாடல் வெளியீட்டு விழா.\nமதி சுதாவின் “உம்மாண்டி” திரைப்படம் திரையில்\nபிரெஞ்சு திரையில் மிளிரும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள்.\n“கடைசித்தரிப்பிடம்”எங்கட படம் முகடு ஆசிரியர் பார்த்திபன்\n“எங்க போகுது எங்கட நாடு” யாழ் மதீசனின் “அதிர்ச்சி” தந்த பாட்டு\nஅரசியலை விட்டு வெளியேற தயாராகும் மங்கள.\n : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாதி சஹ்ரான் நடத்திய இரகசிய கலந்துரையாடல்\nபயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை\nஇலவச ரயில் சேவை ஆரம்பம்\nதற்கொலை தாக்குதல் ; மில்ஹான் உட்பட ஐவர் டுபாயில் கைது\nசெய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்\nஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; 5 CRPF வீரர்கள் பலி\n‘வாயு’ புயல்; குஜராத்தில் 3 இலட்சம் பேர் இடம்பெயர்வு\nஇனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம்\n4 நாட்களின் பின் கிணற்றிலிருந்து குழந்தை மீட்பு\nவிமானத்தில் ஏற முயன்ற போது இலங்கை தமிழர் கைது\nபோலி செய்திகளை கட்டுப்படுத்த செய்தியாளர்களை பணியமர்த்த FB திட்டம்\n இதையெல்லாம் செய்தால் உங்கள் வாட்ஸாப் அக்கவுண்ட் ரத்து செய்யப்படுமாம்\nபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்\nசெயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nஉங்களின் அனைத்து கஷ்டங்களை போக்க தேங்காய் ஒன்றே போதும்\nஉலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது\nஇன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி\nதீபச்செல்வனின் “நடுகல்” நாவல் அறிமுகவிழா பாரீஸ்\nசாமானியப் பெருங்கலைஞன் கருணா -இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம்.குணரெட்ணம்\nஅரசியல் கட்சிகள், அமை��்புக்கள் ஆதரவுடன் திங்கள் கிழமை வடக்கில் முழு கதவடைப்பு\nநடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு\nசிறிசேனாவுக்கு எங்கிருந்து வந்தது இந்த திமிர்\nமஹிந்தவின் இனவாதத்தை தோற்கடிப்பாரா சம்பந்தன்\nஇலங்கையில் அரசியல் நெருக்கடி தொடரும்\nஅரசியலை விட்டு வெளியேற தயாராகும் மங்கள.\nமுயலை முழுமையாக விழுங்கும் கடற்பறவை\nஇரவு வேளை மூதாட்டியை தாக்கிய கமக்கார அமைப்பு\n : ஆம் சந்தித்தேன் – ஹிஸ்புல்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/2981-2015-01-29-07-43-05", "date_download": "2019-10-18T09:16:18Z", "digest": "sha1:5VUQDB7ZIUYB7Z7JEJLTYVE2MVB7AKPL", "length": 40679, "nlines": 397, "source_domain": "www.topelearn.com", "title": "நான் ஒரு முட்டாள்!! - பில்கேட்ஸ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆங்கிலம் தவிர வேறு ஒரு மொழி பேசத்தெரியாமல் இருப்பதற்காக தாம் வருந்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.\nமேலும், சீன மொழியையும் பேச கற்றுக்கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கை பார்த்து தான் வியப்பதாகவும் கூறியுள்ளார்.\nஉலகமகா செல்வந்தர் என வர்ணிக்கப்படும் பில்கேட்ஸ், மைக்ரோசாட்ப்டின் தினசரி நிர்வாகத்தில் இருந்து விலகி, தனது அறக்கட்டளை மூலம் சேவை செயல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.\nஇதனிடையே பில்கேட்ஸ் இணையம் மூலம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணைய சமூகத்தால் நடத்தப்படும் ஏ.எம்.ஏ ( என்னை எதுவும் கேட்கலாம்) நிகழ்ச்சி மூலம் நடந்த இந்த நேர்காணலில், பில்கேட்ஸ் மனம் திறந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.\nஅப்போது அவர் , ஆங்கில மொழி மட்டுமே பேசத் தெரிந்ததற்காக தன்னை முட்டாளாக கருதுவதாக தெரிவித்தார்.\nபள்ளியில் லத்தீன் மற்றும் கிரேக்கம் கற்க முயன்று விட்டுவிட்டதாக கூறிய அவர், பிரெஞ்சு, அரபிக் அல்லது சீன மொழியை கற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.\nவாழ்க்கையில் நீங்கள் செய்யாதது என நினைத்து வருந்தும் செயல் ஏதேனும் உண்டா என கேட்டபோது இவ்வாறு அவர் கூறினார்.\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் சீன மொழியை பேச கற்றுக்கொண்டதற்காகவும், சீன மொழியில் அவர் கேள்வி- பதில் ந��கழ்ச்சியில் பங்கேற்றதை பார்த்து வியப்பதாகவும் கேட்ஸ் மேலும் தெரிவித்தார்.\nதொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி பதில் அளித்த கேட்ஸ், அடுத்த 30 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறினார்.\nஇயந்திர மனிதர்கள் வழக்கமான வேலைகளை செய்யும் நிலை உருவாகும் என்று கூறிய பில் கேட்ஸ் , அவை சூப்பர் அறிவு பெறாமல் முட்டாளத்தனமாக இருப்பதையே விரும்புவதாகவும், இயந்திரங்கள் அறிவு ஆற்றல் பெறுவது கவலையான விஷயம் என்றும் தெரிவித்தார்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nசிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்\nகோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்���ை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்த ஒரு காயே போதும் மலேரியா முதல் சக்கரை நோய் வரை அனைத்திலிருந்தும் விடுதலை பெற\nபுடலங்காய் ஆங்கிலத்தில் gourd family என்று சொல்வார\nநைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்\nஉடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nஇந்த பழத்தை மட்டும் ஒரு மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிடுங்க\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nகணினி பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை\nரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பய\nநமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்.ஆனால்..\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nகுழந்தை எடை குறைவாக பிறக்க இதெல்லாம் ஒரு காரணமா\nஒவ்வொரு தாயும் ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்ற\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஒரு லிட்டர் தண்ணீரில் 500KM ஓடும் பைக்: பிரேசில��� முதியவரால் கண்டுபிடிப்பு\nபெட்ரோலுக்கு பதிலாக ஒரு லிட்டர் தண்ணீரில் 500 கிலோ\nஆண்ட்ராய்டு போன்களைத் தாக்கும் கூலிகன் வைரஸ்: ஒரு எச்சரிக்கை\nஇன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆ\nAndroid Wear சாதனங்கள் பாவிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி\nஸ்மார்ட் கைப்பேசிகளை தொடர்ந்து ஸ்மார்ட் கைக்கடிகார\nஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஅப்பிள் நிருவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ்\nநீ முதல் நான் வரை\nஜேர்மனியில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் திருமணமாகாத பெற்றோர்களுக்கே பிறக்கின்ற\nஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங\nஒரு வயதான மனிதர் தனிமையாக ஒரு கிராமத்தில் வாழ்ந்து\nஒரு தாயின் பாசப்போராட்டம் வெற்றி\nகுட்டியை தூக்கி சென்ற பாம்புடன், தாய் எலி வீர தீரத\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஒரு வருட நிறைவை முன்னிட்டு வெளியாகும் விண்டோஸ் 10 அப்டேட்\nவிண்டோஸ் 10 இயங்குதளமானது 350 மில்லியன் வரையான சாத\nஉலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மன\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன்\nவிஜய நகரத்தில் ஒரு பணக்காரன் வசித்து வந்தான். அவன்\nஅந்திப் பொழுதொன்றில் தான் விடை பெற்றாய்அத்தனை அழகு\n5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்\nஉலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்\nபாவங்களை போக்கும் சமாதி: விஸ்வரூபமெடுத்த ஒரு காதல் ‘தாஜ்மஹால்’\nதாஜ்மஹாலை ஒருமுறையாவது நேரில் சென்று பார்த்துவிட வ\nஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nஅன்னையர் தினத்துக்கு சிறிதும் குறைவில்லாதது தந்தைய\nபிறந்த ஒரு நாட்களே ஆன அழகிய பாண்டா குட்டி\nசீனாவில் உள்ள இனப்பெருக்க மையத்தில் யூன் 20 ஆம் தி\nதினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்\nஇன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்\nதூங்கும் முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள்\nஒவ்வொருவரும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொ\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல\nஉண்மையான அன்பிற்கு உயரம் ஒரு பொருட்டல்ல: உலகின் மி\nநான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது\n\"நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக் கூடாது” –\nஉங்கள் நரையை போக்கும் ஒரே ஒரு அதிசய பொருள் எதுவென்று தெரியுமா\nநரை முடி என்பது இப்போது டீன் ஏஜி வயதிலேயே நிறைய பே\nவானிலையும் ஒரு ஆயுதமாகும் அபாயம்\nஅனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்ப\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒரு செ.மீ. இடுப்பு சுற்றளவை குற\nதினமும் காலை இதை சாப்பிட்டு வந்தால் ஓர் நாளுக்கு ஒ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nநான் இறந்த பின்கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்....அ\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 14 seconds ago\nபூனைக்குட்டிக்கு பாலூட்டி வளர்த்து வரும் செல்ல நாய் 21 seconds ago\nஉங்கள் மனைவியை மகிழ்விக்கும் வழிகள்… 28 seconds ago\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை 42 seconds ago\nபூமியைப் போன்று இரண்டு உலகங்கள் கண்டுபிடிப்பு. 48 seconds ago\nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உல�� சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_77.html", "date_download": "2019-10-18T08:39:42Z", "digest": "sha1:5EZBJDPODXQQV3GJH2LSUXY65SNDEIEY", "length": 7449, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nயாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்\nபதிந்தவர்: தம்பியன் 12 July 2017\nயாழ். வடமராட்சி கிழக்கு, மணற்காடு பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதையடுத்து நெல்லியடி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nபொலிஸாரின் உத்தரவை மீறி சென்ற லொறி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்திருந்தார்.\nவெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த 25 வயதான யோகராசா தினேஷ் என்பவரே இதில் உயிரிழந்திருந்தார்.\nஇதனால் குறித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என அனைவரும், பொலிஸாரின் இந்த அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து வீதியில் டயர்கள் எரித்தும், போராட்டங்களை நடத்தியும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.\nதொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. இதை கட்டுப்படுத்துவதற்காக ஆயுதம் ஏந்திய பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.\nயோகராசா தினேஷின் இறுதிக் கிரியைகள் நேற்று (11) நடைபெற்ற நிலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பதற்றமான நிலை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇதேவேளை, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் கொழும்பிலிருந���து அனுப்பி வைக்கப்பட்டிருந்த விசேட பொலிஸ் குழு, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: யாழ். இளைஞன் கொலை: பொலிஸார், அதிரடிப்படையினர் வெளியேறியுள்ளதாக தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/08/blog-post_88.html", "date_download": "2019-10-18T09:50:58Z", "digest": "sha1:4JCKXDF2LSBRGQTVHU4ALN44GQ4MBVQ7", "length": 7613, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு - மக்களுக்கு எச்சரிக்கை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு - மக்களுக்கு எச்சரிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 02 August 2018\nவவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nவவுனியா சதோச விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது தனிப்பட்ட தேவைக்காக யூரியா பசளை அடங்கிய மூடையை சதொச விற்பனை நிலையத்தில் வைத்துள்ளார். அதனை அங்கு பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் சீனி என நினைத்து சீனி அடங்கிய கொள்கலனில் கலந்துள்ளதுடன் அதனை பொதும��்களுக்கு விற்பனை செய்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் இன்று (02.08.2018) காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 3.30 மணிவரை வவுனியா நகரில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் சீனி கொள்வனவு செய்த பொதுமக்களை அவற்றை உபயோகிக்க வேண்டாமேனவும் அவற்றை உடனடியாக மீள வழங்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் ,மற்றும் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை தகவல் அறிந்த சுகாதார பரிசோதகர்கள் சதொச விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்த பொழுது அங்கிருந்த பணியாளர் ஒருவர் தாம் அமைச்சர் ஒருவரின் பெயரை கூறி அவருடைய ஆட்கள் என்றும் எம்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் மிரட்டியுள்ளார் என சம்பவ இடத்தில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் குறித்த சதொசவினுள் யூரியா பசளை எவ்வாறு உட்கொணரப்பட்டது.. முகாமையாளர் எவ்வாறு அனுமதித்தார் என்பது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்துக்களை பகிர்கின்றனர்.\n0 Responses to வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு - மக்களுக்கு எச்சரிக்கை\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வவுனியா சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு - மக்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/tgte.html", "date_download": "2019-10-18T09:26:54Z", "digest": "sha1:CGJTTOEQM2LF5LIBPSQFEAWSLCUEAAWK", "length": 12872, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2வது தவணைக்காலத்தின் 4வது நேரடி அரசவை அமர்வு ���ியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2வது தவணைக்காலத்தின் 4வது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.\nதாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.\nஎதிர்வரும் மார்கழி 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்ற அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வு லண்டனில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலண்டன், பிரான்ஸ், அமெரிக்காவினைச் சேர்ந்த பல அனைத்துலக சட்டவாளர்கள், இந்தியாவில் இருந்து பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பேராசிரிகள்; நேரடியாக இந்த அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றனர்.\nபுலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடுகின்றனர்.\nஉலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு கூடுகின்ற இந்த அரசவை அமர்வில், நா.தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், அமைச்சரவை மற்றும் மையங்களின்அறிக்கைகள், நிர்வாக அலுவல்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற இருக���கின்றன.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ��� மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-10-18T08:42:19Z", "digest": "sha1:44MNNVO63PWWNNAY4EWSZK5W3P7GITKH", "length": 11579, "nlines": 196, "source_domain": "nadunilai.com", "title": "பீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nதினகரன் தவறாக பேசுகிறார்; இதுபோன்று பேசுவது தலைமைக்கு அழகல்ல: தங்க தமிழ்ச்செல்வன்\nசாத்தான்குளம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினவிழாக் கொண் டாட்டம்\nஅரசியல், சம்பவம், செய்திகள், மாநிலம்\nநடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி மறுப்பு – சென்னை ஐகோர்ட்\nபீகாரில் திருமண பந்தல் மீது லாரி மோதல்; 8 பேர் பலி\nபீகாரின் லாக்கிசராய் பகுதியில் சாலையோரம் திருமண நிகழ்ச்சிக்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து அங்கு திருமண வீட்டினர் வந்து சென்றபடி இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில், நேற்றிரவு லாரி ஒன்று அந்த வழியே வேகமுடன் வந்துள்ளது. திடீரென ஓட்டுன��ின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி திருமண பந்தல் மீது மோதியது. இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்து உள்ளனர்.\nஅவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்தபின் லாரியை அங்கேயே விட்டு விட்டு ஓட்டுனர் தப்பியோடி விட்டார். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nதூத்துக்குடியில் கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி\nவருகிற 15-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் ஏவப்படுகிறது ஜனாதிபதி நேரில் பார்வையிடுகிறார்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82_%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:06:45Z", "digest": "sha1:64SB3SHK5DKC3CY5R7L5MAA5H4Z4XV2N", "length": 4923, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆஸ் யூ லைக் இட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆஸ் யூ லைக் இட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஆஸ் யூ லைக் இட்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பே���்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆஸ் யூ லைக் இட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசொல்லு தம்பி சொல்லு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடச் ஸ்டோன் (ஆஸ் யூ லைக் இட்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-10-18T09:12:07Z", "digest": "sha1:2YGXRCC5CTRP7AO62OKK373WX7TSDRNM", "length": 14121, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருஈங்கோய்மலை எழுபது - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருஈங்கோய்மலை எழுபது பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.\nஈங்கோய் மலை சிவன்மீது பாடப்பட்ட 70 வெண்பாக்கள் கொண்டது இந்த நூல். இது நக்கீர தேவ நாயனாரால் பாடப்பட்டது. காலம் 10ஆம் நூற்றாண்டு.\nஇந்த நூலிலுள்ள பாடல்களில் அணிநலன்கள் மிகுதி.\n48 முதல் 62 வரை உள்ள பாடல்கள் கிடைக்கவில்லை.\nவழகிதழ் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ\nமுழுகியதென் றஞ்சிமுழு மந்தி – பழகி\nஎழுந்தெழுந்து கைந்நெரிக்கும் ஈங்கோயே திங்கள்\nகொழுந்தெழுந்த செஞ்சடையானெ குன்று. (பாடல் எண் 70)\nவழுவழுப்பான காந்தள் மலரில் வண்டு அமர்ந்து தேனைப் பருகிக்கொண்டிருந்ததாம். அதைப் பார்த்த பெண்குரங்கு வண்டு தீயில் மூழ்கிவிட்டது எனக் கருதி தீ அணையட்டும் என்று எழுந்து எழுந்து தன் கையால் நெட்டிப்போட்டு சாபமிட்டுக்கொண்டிருந்ததாம். இப்படிப்பட்ட வளம் மிக்கது ஈங்கோய்மலை.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n10 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2016, 14:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/115", "date_download": "2019-10-18T08:48:03Z", "digest": "sha1:GPDFVCGPJJ6GJDQYOXFPP5OHEFHOKF4E", "length": 6734, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/115 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் ( 113\nபேரழகு பொருந்திய பெண்ணாக வான்வழியாக வந்த சூர்ப்பணகையைக் கண்ட இராமன் வியப்புற்றான். இந்தப் பெண் நாகர் உலகிலிருந்தா அல்லது விண்ணுலகத்திலிருந்தா அல்லது இம்மண்ணுலகத்திலிருந்தா - வேறு எவ்வுலகத்தி லிருந்து வந்திருப்பாள் பேரழகிற்கு ஓர் எல்லையில்லையா பேரழகின் உயர் எல்லைக் கோட்டில் உள்ள இந்த அழகி யாரோ\nபேர்உழைய நாகர் உலகின், பிறிது வானின்,\nபார் உழையின் இல்லது ஒரு மெல்லுருவு பாரா ஆர்.உழை அடங்கும் அழகிற்கு அவதி உண்டோ நேரிழையர் யாவர் இவர்நேர் என கினைந்தான்” (36)\nஅவதி = எல்லை. நேரிழையர் - மடந்தையர். சூர்ப்பணகையின் மாறுகோலத் தோற்றப் பொலிவு இராமனையே கூட மயக்கி விட்டது.\nமணிமேகலை தெரு வழியே செல்லின், அவளை ஏறிட்டுப் பார்க்காத ஆடவர் பேடியராகத்தான் இருக்க வேண்டும் என்னும் பொருளில்,\nபேடியர் அன்றோ பெற்றியின் கின்றிடின்'\nஎன்று தோழி சுதமதி கூறியதாக மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. ஒர் ஆண் மற்றோர் ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் தீய எண்ணம் இன்றிப் பார்ப்பது போல, ஒர் ஆண் ஒரு பெண்ணைத் தீய எண்ணம் இன்றி ஏறெடுத்துப் பார்க்கலாம் அல்லவா தீய எண்ணத்துடன் நோக்கலாம் எனச் சுதமதி கூறியதாகக் கொள்ளலாம் எனினும், இங்கே இராமனது பார்வை காமப் பார்வை யன்று - வியப்புப் பார்வையாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளு���்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/177", "date_download": "2019-10-18T09:19:16Z", "digest": "sha1:G3LCKSOZ3FTUI3P7QD5IXM2LOXECVC4U", "length": 6230, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/177 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 9 167 'ஒரு புல்லாங்குழலின் ஏக்கம் என்ற கவிதை புலலாங்குழல் வீணை பாடல் ஆகியவை அவற்றைப் பயன் படுத்தத் தெரிந்த திறமைசாலிகளிடம் சேர்ந்திருந்தால் நல்ல பலன் விளைந்திருக்குமே என்று எண்ணி ஏங்குவ தாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மீட்டத் தெரியாதவனிடத்தில் கிடைத்த வீணை\" காற்றை ஊட்டத் தெரியாதவனிடத்தில் கிடைத்த குழல், இராகம் அமைக்கத் தெரியாதவனிடத்தில் கிடைத்த பாடல் பாழாகிப் போனது யார் குற்றம் என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. உச்சி வெயில் நேரத்தில், தொந்தி சரிந்த பெரியவர் உட்கார்ந்திருக்க ரிக்சாவை சிரமத்தோடு இழுக்கும் உழைப்பாளி; வண்டி வண்டியாய் பழங்கள் இருந்தும், ஒரு பழத்தை எடுத்துத் தின்று தன் பசி தாகம் அடக்கக் கூசுகிற விற்பனையாளன்; பூவிற்கும் போதும் தன் தலையைக் காடாக விட்டிருக்கும் பூக்காரி, பொன் செய்யும் தட்டான் மனைவி காதில் பித்தளை- எத்தனை வகை என்ன உலகம் என்று படம் பிடிக்கிறது- உலகம் ஒரு கனவு’ எனும் கவிதை. \"மாறும் காலம் என்று வரும் என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. உச்சி வெயில் நேரத்தில், தொந்தி சரிந்த பெரியவர் உட்கார்ந்திருக்க ரிக்சாவை சிரமத்தோடு இழுக்கும் உழைப்பாளி; வண்டி வண்டியாய் பழங்கள் இருந்தும், ஒரு பழத்தை எடுத்துத் தின்று தன் பசி தாகம் அடக்கக் கூசுகிற விற்பனையாளன்; பூவிற்கும் போதும் தன் தலையைக் காடாக விட்டிருக்கும் பூக்காரி, பொன் செய்யும் தட்டான் மனைவி காதில் பித்தளை- எத்தனை வகை என்ன உலகம் என்று படம் பிடிக்கிறது- உலகம் ஒரு கனவு’ எனும் கவிதை. \"மாறும் காலம் என்று வரும் எங்கே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jeep-wrangler-unlimited-a-walkthrough-17842.htm", "date_download": "2019-10-18T09:58:22Z", "digest": "sha1:MESVMHMVTYCS5EPBKL5YHNVIGINW5WSH", "length": 19711, "nlines": 154, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை\nஜீப் ராங்க்லர் அன்லிமிடெட்: ஒரு சிறப்புப் பார்வை\nவெளியிடப்பட்டது மீது Feb 15, 2016 03:30 PM இதனால் Abhijeet for ஜீப் வாங்குலர் 2016-2019\nஅடுத்த சில மாதங்களில், இந்தியாவில் அடியெடுத்து வைக்கவுள்ள ஜீப் நிறுவனம், தனது பிரத்தியேக தயாரிப்புகளான ராங்லர், கிராண்ட் செரோகி SRT மற்றும் மேலும் பல கார்களின் மூலம் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிடும். ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற்ற ஜீப் அரங்கத்தில், SRT பிரதானமாகக் கட்சிப்படுத்தப்பட்டிருந்தது. SRT –யைத் தொடந்து, மோபர் ட்யூன்டு ராங்லர் அனைவரையும் கவர்ந்தது. எனினும், அங்கிருந்த மற்ற ஜீப் வாகனங்களோடு ஒப்பிடும் போது, எளிமையாகக் காட்சியளித்த, கருப்பு நிற ராங்லர் அன்லிமிடெட் வாகனத்தையும் பார்வையாளர்கள் பார்க்கத் தவறவில்லை. மிகச் சிறந்த ஆஃப் – ரோடர் திறன் வாய்ந்த வாகனம் என்பதாலும், SRT வெர்ஷன் கார்களை விட மிகவும் குறைவான விலையில் இதனை அறிமுகம் செய்ய இருப்பதாலும், இந்திய சந்தையில் வேரூன்ற ஜீப் நிறுவனம் இதை ஒரு அஸ்திரமாக வைத்திருக்கிறது. அன்லிமிடெட் வாகனத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பதையும், ஏனைய ஜீப் வாகனங்களை விட இந்த வாகனத்தை ஏன் மக்கள் விரும்பவர் என்பதற்கான காரணத்தையும், இங்கே பார்க்கலாம்.\nஇந்தியர்களான நாம் மிகவும் எளிமையானவர்கள். குறிப்பாக, நமது அன்றாட வாழ்விற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையாளும் போது, நாம் எளிமைக்கே முக்கியத்துவம் தருகிறோம். நாம் ஸ்கார்பியோ அல்லது சபாரி போன்ற பெரிய கார்களின் மீது அதீத விருப்பம் கொண்டிருந்தாலும், இந்தியாவின் அன்றாட போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், சிறப்பான மைலேஜ் தரவேண்டும் என்ற காரணங்களுக்காக, கிரேட்டா அல்லது டஸ்டர் போன்ற சிறிய கார்களையே வாங்க வேண்டும் என்று முடிவெடுப்போம். நம்மில் பலருக்கு, எரிபொருள் சிக்கனம் தராத காருக்கு அதிக எரிபொருள் கட்டணம் ���ெலுத்துவதில் சிரமம் இல்லை என்றாலும், சிறப்பான மைலேஜ் தரும் வாகனங்களையே நாம் தேர்வு செய்வோம். எனவேதான், ஹை எண்ட் கார்களில் கூட டீசல் ரகத்தையே நாம் தேர்வு செய்கிறோம். இந்தியர்களின் இந்த அணுகுமுறை போற்றப்பட வேண்டியதாகும்.\nமேற்சொன்ன காரணத்தினால், எளிமையான ஜீப் ராங்லர் அன்லிமிடெட் இந்தியர்களைக் கவர்ந்துவிடும். மேலும், மோபர் போன்று அதிக மாறுதல்கள் இதில் இடம்பெறவில்லை. SRT -யை விட, ராங்க்லர் அன்லிமிடெட்டின் வேகம் குறைவானதாகவே இருக்கும். ஆட்டோமாட்டிக் பாக்ஸ் இணைந்த சாதாரண டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், இது எளிமையான வாகனம் என்பது மீண்டும் நிரூபணமாகிறது. மேலும், ஜீப்பின் அன்லிமிடெட், மிகவும் நியாயமான விலையிலேயே சந்தையில் அறிமுகமாகும் என்பதை உறுதியாகக் கூற முடியும். இதன் விலை தோராயமாக 30 லட்சமாக இருக்கும் என்று தெரிகிறது.\nஜீப் பெவிலியன் பகுதியில் இருந்த இந்நிறுவனத்தின் பிரதிநிதி, ‘இந்த வாகனம் “ட்ரையல் ரேட்டட்” தரத்தில் உள்ளது, இந்த தரம் ஆஃப் – ரோடர் கார்களுக்கான கேலன்டரி அவார்ட் போன்றது’ என்று விளக்கினார். உண்மையில், தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான SUV -கள் இத்தகைய பெருமையைப் பெறவில்லை. மேலும், பல்வேறு விதமான நிலப்பரப்புகளில் அசாத்தியமாகக் கடந்து செல்வதற்காக, பிரமாதமான கிரவுண்ட் க்ளியரன்சுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இதை வாங்கும் போது கொடுக்கப்படும் எளிய கருவிகள் உதவியுடன், இதில் அனைத்து பகுதிகளையும், சுலபமாக பிரிக்க முடியும் என்றும் விவரித்தார். இதன் மேல் விதானத்தை நான்கு பாகமாக, நமது விருப்பத்திற்கு ஏற்ப, நீக்கி கொள்ளலாம். அது போல, ஆஃப் – ரோடிங்க் செல்லும் போது கீறல்கள் படாமல் இருக்க, இதன் கதவுகளையும் நீக்கிவிடலாம். மற்றொரு சிறப்பென்னவென்றால், இதன் உள்கட்டமைப்பின் தரை பகுதியில் வடிகால் பிளக்குகள் இருப்பதால், இந்த வாகனத்தின் உட்பகுதியிலும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய முடியும். ‘நீங்கள் உண்மையில் முழு உட்புறத்தையும் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய இயலும்’, என்று அவர் கூறும் போது, நம்மால் நம்ப முடியவில்லை, ஆனால் அது உண்மையானால் நாம் அதனை நிச்சயமாக விரும்புவோம், ஏனெனில், சேற்றுப் பகுதியில் சவாரி செய்த பிறகு, காரை சுத்தம் செய்ய இந்த அமைப்பு மிகவும் உதவியாக இருக்கும்.\nஅமெரிக்க வெர்ஷனில் 200 bhp சக்தியையும், 460 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யக்கூடிய 2.8 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதும், இந்த இஞ்ஜினே பொருத்தப்பட்டிருந்தது. இந்தியாவில் வரும் போது, அதே இஞ்ஜின் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nவாகனத்தில் உள்ள அனைத்து கருவிகளும், அமைப்புகளும், சிறந்த முறையில் பலனளிக்கவே பொருத்தப்பட்டுள்ளன. ஹாண்டில் பகுதிகள் முழுவதையும் மூடும் பிளாஸ்டிக்; பான்னெட் ரீடைனர்கள்; மற்றும் கடினமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள மேற்பகுதி ஆகியவை பல காலங்கள் உழைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெவிலியன் பகுதியில் இந்த ஜீப் மிகவும் சாதாரணமாகத் தோற்றமளித்தாலும், சாலையில் செல்லும் போது கம்பீரமாகத் தோற்றமளிக்கும். மோபர் ராங்லர் மற்றும் SRT ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, அன்லிமிடெட் மாடல் நெடுஞ்சாலையில் வேகமாகச் சீறிப்பாய்ந்து செல்லும் போதும், அன்றாட போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கும் போதும், அனைவரின் பார்வையும் இதன் கம்பீரமாமான தோற்றத்தின் மேல் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nமேலும் வாசிக்க : சூப்பர் SUV: கிராண்ட் செரோகீ SRT காரின் புகைப்படத் தொகுப்பு\n8 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nதேவைப்படும் கார்கள்: ஆல்டோ லீட்ஸ் மற்றும் எஸ்-பிரஸ்ஸோ ரெனால்...\nஃபோர்டு ஃபிகோ டீசல் கையேடு:... போட்டியாக ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ்\nடொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு முயற்சி செப்டம்பர் 2019...\nடோக்கியோ மோட்டார் ஷோவுக்கு முன்னால் கேமோ இல்லாமல் புதிய ஜெனர...\nபிரபலமான எஸ்யூவிகளில் காத்திருக்கும் காலம் - தீபாவளிக்கு நீங...\nமெர்ஸிடீஸ் பென்ஸ் கி -கிளாஸ்\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை ட��ப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cinimini/2017/06/08214127/Nayanthara-Vijay-Sethupathi-Cini-Mini.vid", "date_download": "2019-10-18T08:59:45Z", "digest": "sha1:54JETXOGDS6V6UM5227GR575MNBXQ254", "length": 4457, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "நயன்தாராவுக்கு பயப்படும் விஜய் சேதுபதி", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் | தமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\n`சாமி-2' படத்தில் விக்ரமுக்கு வில்லனாகும் பாபி\nநயன்தாராவுக்கு பயப்படும் விஜய் சேதுபதி\nயார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை: ஸ்ருதிஹாசன்\nநயன்தாராவுக்கு பயப்படும் விஜய் சேதுபதி\nநயன்தாராவுக்கு பிறகு Sayyeshaa மனதில் இடம்பிடித்த Yogibabu\nநயன்தாராவுக்கு இனி ஸ்டார் ஹோட்டல்களில் ரூம் கிடையாது தயாரிப்பாளர்கள் தவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/malad-west/shopping/40", "date_download": "2019-10-18T09:22:54Z", "digest": "sha1:6WESLNALDFNAQOZ235FV42SDROMSVYYH", "length": 10893, "nlines": 286, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping உள்ள malad west,Mumbai - அஸ்க்லைலா - Page - 5", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாசமிக் ரீடெல் பிரைவெட் லிமிடெட்\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிலெயர் , நோ, கிலேரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர���வு\nஇலத்திரனியல் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரெஜ்‌ஹெனஸ் ஃபேஷன், கரில்ஸ்,வூமென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/14125259/Pentecostal-Festival.vpf", "date_download": "2019-10-18T09:37:29Z", "digest": "sha1:GMQE26MJP7JDGQ7GRUS4NM3MMT4NTU3O", "length": 15769, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pentecostal Festival || பெந்தேகோஸ்தே விழா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nநிசான் மாதத்தின் 14-ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது.\nநிசான் மாதத்தின் 16-ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்தேகோஸ்தே விழா கொண்டாடப்படுகிறது.\nமுதற்பலனில் இறைவனுக்கு பார்லி படைக்கப்பட்டது, அது இறைமகன் இயேசுவைக் குறிப்பதாய் அமைந்தது. இப்போது ஐம்பது நாட்கள் கழிந்து வருவது கோதுமை அறுவடையின் காலம்.\nகோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது. ‘பெந்திகோஸ்தே’ எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த பெந்தேகோஸ்தே எனும் பெயர் வந்தது. இதற்கு ஐம்பது என்பது பொருள்\nமுதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ‘ஏழு’ என்பது முழுமையின் குறியீடு. அடிமைத்தனத்திலிருந்து மனிதன் முழுமையாய் மீட்படைந்ததன் அடையாளம் இது.\nஇதைக்குறித்து இறைவனின் கட்டளை இவ்வாறு கூறுகிறது.\n“ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.\nநீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு பலியாகக் கொண்டு வாருங்கள். ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள்.\nஉங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும், சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்\nவிளைச்சலின் பயனை இறைவனுக்குப் படைக்கும் விழாக்கள் உலகெங்கும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அறுவடை விழாவும் சுமார் 3500 ஆண்டுகளாக நினைவு கூரப்பட்டு வருகிறது.\nஇதுவும் இறைமகன் இயேசுவைக் குறியீடாய் கொண்ட ஒரு விழாவே. முதற்பலனாக இறைமகன் இயேசு இருக்கிறார், இரண்டாவதாக இந்த அறுவடை விழா மனிதர்களை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வின் குறியீடு.\nஎனவே தான் இங்கே புளிப்பான மாவு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்தைக் குறிப்பது. பாவியாகிய நம்மை மீட்டுக்கொண்ட இறைவனின் திட்டம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தேர்ந்து கொண்ட இஸ்ரேல் இனமும், தேர்ந்து கொள்ளப்படாத பிற இனங்களும் இறைவன் முன்னில் இணையும் குறியீடே இரட்டை அப்பங்கள்.\nமோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார். அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார்.\nஇறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர் களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார். இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.\nமோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும், நெருப்பும் இருந்தன. புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.\nமோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.\n“எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு” (2 கொரி 3:6) எனும் இறைவார்த்தை நிறைவேறும் நிகழ்ச்சியே இதில் மறைந்துள்ள மறை உண்மை.\nபுதிய ஏற்பாட்டில் அறுவடை என்பது தானிய அறுவடை என்பதைத் தாண்டி, இதயங்களை இறைவனிடம் கொண்டு வரும் நிகழ்வு எனலாம். “உங்களை மனிதரைப் பிடிப்போர் ஆக்குவேன்” என இறைமகன் இயேசு நற்செய்தி அறிவிக்க சீடர்களை அழைத்தார். முதற்பலனான இறைமகன் உயிர்த்து விட்டார், இப்போது இரண்டாம் பலனான நாம் கிறிஸ்துவின் அன்பில் இணையவேண்டும். அதுவே இந்த புதிய அறுவடை.\nசுயநலமற்ற சிந்தனைகளோடு இறைமகனிடம் நம்மை நாமே அர்ப்பணிப்பதே இந்த விழாவின் இன்றைய சிந்தனை.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2019/05/16164357/1242054/Jeep-Wrangler-Rubicon-Spotted-Testing.vpf", "date_download": "2019-10-18T10:06:47Z", "digest": "sha1:QS7UYAGVBXKKLCIU6TUWFABY2YDKW3C6", "length": 7793, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jeep Wrangler Rubicon Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஜீப் ராங்கலர் ரூபிகான்\n2019 ஜீப் ராங்கலர் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இது சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\n2019 ஜீப் ராங்லர் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. முன்னதாக அன்லிமிட்டெட் மற்றும் சஹாரா ட்ரிம்கள் லீக் ஆகியிருந்த நிலையில், தற்சமயம் ரூபிகான் வேரியன்ட் லீக் ஆகியுள்ளது.\nநான்காம் தலைமுறை ஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் மூன்று கதவுகள் காணப்படுகின்றன. ஜீப் வாகனம் ஆஃப்-ரோடிங் வசதிகளுக்கு பிரபலமானவ���யாக இருக்கின்றன. அந்த வரிசையில் ராங்கலர் மாடல் முதன்மையான ஒன்றாக இருக்கிறது. மூன்று கதவுகள் கொண்ட ரூபிகான் மாடல் ARAI ஸ்டிக்கர்களுடன் காணப்பட்டிருப்பதே இது சோதனை செய்யப்படுவதை உறுதி செய்திருக்கிறது.\nபுதிய ஜீப் மாடலின் உள்புறம் எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-சோன் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஜீப் ராங்லர் ரூபிகான் மாடலில் 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 259 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 3.6 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் 285 பி.ஹெச்.பி. பவர், 325 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வரும் என தெரிகிறது.\nபுதிய ஜீப் ராங்லர் விலை தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய மாடல்கள் ரூ.58.74 லட்சம் முதல் ரூ.67.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nதீவிர சோதனையில் 2020 ஹூன்டாய் ஐ20 ஆக்டிவ்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nஅதிரடி அம்சங்களுடன் ஜீப் ராங்லர் இந்தியாவில் அறிமுகம்\nமீண்டும் சோதனையில் சிக்கிய டாடா அல்ட்ரோஸ் கார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/dayanidhi-maran", "date_download": "2019-10-18T09:04:21Z", "digest": "sha1:WS7JI3WTQYH4ZA3PXGHQG3VE5HZEPRIR", "length": 17015, "nlines": 157, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Dayanidhi Maran\n : கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்\nபாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடைமுறை குறித்து சட்டப்பிரிவு 230 மற்றும் 231 ஐ தயாநிதிமாறன் வாசித்தார்.\nதண்ணீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் இன்று திமுக போராட்டம்\nதமிழகத்தின் தண்ணீர் போர்களும், கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தனியார் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தயாநிதி மாறன்\nதமிழ்நாட்டில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.\nமத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…\nதயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்\nவிதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்\nமத்திய சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். வாக்களித்த பின்னர் அவர் பேட்டி அளித்து தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக புகார் கூறியுள்ளது.\n''வேலை வாய்ப்பை கொண்டுவருவதுதான் முதல் பணி'' : என்.டி.டி.வி.க்கு தயாநிதி மாறன் பேட்டி\nதிமுக கூட்டணியின் தரப்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் நிறுத்தப்பட்டுள்ளார்.\nமக்களவை தேர்தல் : 4 முனைப் போட்டியில் மத்திய சென்னை தொகுதி\nஇந்த முறை அதிமுக கூட்டணி முழுவதுமாக தோற்கடிக்கப்படும் என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது\n'நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது' : கனிமொழி பதில்\nதிமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு\nஅதை நிராகரித்த நீதிபதி சந்திரா, வரும் புதன் கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nதொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு\nமாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவு���் உத்தரவிட்டார்\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு\nஉச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது\nமாறன் சகோதரர்கள் மீதான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது\n : கேள்வி எழுப்பிய தயாநிதி மாறன்\nபாராளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கான நடைமுறை குறித்து சட்டப்பிரிவு 230 மற்றும் 231 ஐ தயாநிதிமாறன் வாசித்தார்.\nதண்ணீர் பஞ்சம்: தமிழகம் முழுவதும் இன்று திமுக போராட்டம்\nதமிழகத்தின் தண்ணீர் போர்களும், கிணறுகளும் வறண்டு காணப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் தனியார் லாரி தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - தயாநிதி மாறன்\nதமிழ்நாட்டில் தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.\nமத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் முன்னிலை…\nதயாநிதிமாறன் 29577 வாக்கு வித்யாசத்தில் முன்னிலையில் உள்ளார்\nவிதிகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் ஸ்டாலின், தயாநிதி மாறன் மீது அதிமுக புகார்\nமத்திய சென்னை மக்களவை தொகுதியின் வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். வாக்களித்த பின்னர் அவர் பேட்டி அளித்து தேர்தல் விதிகளை மீறியதாக அதிமுக புகார் கூறியுள்ளது.\n''வேலை வாய்ப்பை கொண்டுவருவதுதான் முதல் பணி'' : என்.டி.டி.வி.க்கு தயாநிதி மாறன் பேட்டி\nதிமுக கூட்டணியின் தரப்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் நிறுத்தப்பட்டுள்ளார்.\nமக்களவை தேர்தல் : 4 முனைப் போட்டியில் மத்திய சென்னை தொகுதி\nஇந்த முறை அதிமுக கூட்டணி முழுவதுமாக தோற்கடிக்கப்படும் என்று திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடி\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சன் டிவி-யின் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக���கப்பட்டது\n'நீண்ட காலம் மக்கள் பணி செய்தவர்களுக்கே சீட் வழங்கப்பட்டுள்ளது' : கனிமொழி பதில்\nதிமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு பின்னடைவு\nஅதை நிராகரித்த நீதிபதி சந்திரா, வரும் புதன் கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டார்.\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்\nசெப்டம்பர் 14 ஆம் தேதி முதல் வழக்கு விசாரணை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nதொலைப்பேசி இணைப்பு முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக உத்தரவு\nமாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார்\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கு: தயாநிதி மாறனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு\nஉச்ச நீதிமன்றம், ‘டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது\nமாறன் சகோதரர்கள் மீதான டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் குற்றப்பத்திரிகை; நீதிமன்றம் அதிரடி\nடெலிபோன் எக்ஸ்சேஞ்ச் வழக்கில் கடந்த மார்ச் மாதம் மாறன் சகோதரர்களை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/moon/", "date_download": "2019-10-18T09:24:37Z", "digest": "sha1:2AGDTG4ZE6JOR7Q6Z5DSPUTKCCCPUTPF", "length": 9849, "nlines": 137, "source_domain": "www.sathiyam.tv", "title": "moon Archives - Sathiyam TV", "raw_content": "\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇஸ்ரோ தலைவரையும் விட்டு வைக்காத டுவிட்டர் “ஃபேக்குகள்”\n“இந்த கருவி சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும்” | ISRO | Sivan\nநாசா பொருட்கள சேர்த்து அனுப்பிட்டாங்களா.. ஏன் இப்படி பண்ணாங்க..\nசந்திரயான்-2 – வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதை மாற்றியமைப்பு\nஇன்று நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-2\n “கமல் மாதிரி டுவீட் போட்ட இஸ்ரோ\nநிலவில் பருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nஷாரூக் கானின் ‘ஜீரோ’-வை பின்னுக்கு தள்ளிய பிகில் | Bigil Trailer\n“அந்த வீடியோவை வெளியிடுவேன்..” இயக்குநர் நவீனை மிரட்டிய பிக் பாஸ்-3 பிரபலம்..\nசந்தானத்தின் “டிக்கிலோனா” – இணையும் ‘பாஜி’ | Harbhajan Singh\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveatrain.com/blog/category/train-travel-holland/?lang=ta", "date_download": "2019-10-18T09:36:12Z", "digest": "sha1:NANG4QCED6NZJDCVYZG6MZUC34J44F6X", "length": 18778, "nlines": 137, "source_domain": "www.saveatrain.com", "title": "Train Travel Holland Archives | ஒரு ரயில் சேமி", "raw_content": "புத்தகமான எ ரயில் டிக்கட்\nவகை: ரயில் பயண ஹாலந்து\nமுகப்பு > ரயில் பயண ஹாலந்து\n5 ஐரோப்பாவில் மிக அழகான நதிகள் ஆராய\nமூலம் லாரா தாமஸ்-Gilks 01/10/2019\nரயில் விட போக்குவரத்து பல முறைகள் இல்லை, ஆனால் ஒர�� நதி கப்பல் அழகான நெருங்கி வரும் ஐரோப்பா மகிழ்வு கண்டறிய ஒரு ஆடம்பரமான மற்றும் நிதானமாக வழி, நகரங்களில் பார்த்து, பகுதிகளில், மற்றும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் நாடுகளில். You can explore intriguing destinations…\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஹங்கேரி, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா... 0\n5 சிறந்த சைக்கிள் ஓட்டுதல் ஐரோப்பாவில் பயணம் செய்ய சுவடுகளாக\nமூலம் லாரா தாமஸ்-Gilks 27/08/2019\nஇது ஒரு சில நாட்களில் கண்ணுக்கினிய சைக்கிள் சுவடுகளாக உங்கள் பைக் கியர்கள் கண்டுபிடிக்க முயற்சி ஆனால் இன்னும் அனுபவிக்கும் என்பதை, அல்லது கேன்டர்பரி இருந்து ரோம் ஒரு காவிய 1,800km சவாரி, எங்கள் 5 சிறந்த சைக்கிள் ஓட்டுதல் ஐரோப்பாவில் பயணம் செய்ய நீங்கள் ஊக்குவிக்கும் சுவடுகளாக\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா 0\nஅதிவேக முறையின் சுற்றுலா ஐரோப்பாவில் என்றால் என்ன\nமூலம் லாரா தாமஸ்-Gilks 18/04/2019\nமுதல் விஷயம் மக்கள் உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் போது ஐரோப்பாவில் பயணம் அதிவேக முறை ஆகும் என்ன பறக்கும் உள்ளது நினைக்கிறேன். ஆனால் நாம் உடன்படவில்லை என்று உண்மையான பறக்கும் வேகமாக இருக்கலாம் போது, நீங்கள் உண்மையில் காப்பாற்ற பயண நேரம் அளவைக் குறைப்பதற்காக விமானநிலையங்களை விட மெதுவாக ஒன்றுமில்லை….\nரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா... 0\nஐரோப்பாவில் மிக பைக் நட்பு நகரங்கள் எப்படி அங்கு சென்றடைய\nஐரோப்பாவின் கட்டாயமாக செல்ல இடங்களுக்கு சில பார்க்க நீங்கள் நீண்ட என்றால், நிச்சயமாக உங்கள் பட்டியலில் செய்யும் மிக பைக் நட்பு நகரங்களில் ஒரு சில. இந்த நகரங்கள் பைக் ஆராய பெரிய உள்ளன, ஒரு குறைந்த பட்ஜெட்டில் பயணம் ஆகியவற்றில் சிறந்ததாக உருவாக்குகிறது. And you can get there by…\nரயில் பயண ஆஸ்திரியா, ரயில் பயண பெல்ஜியம், ரயில் பயண டென்மார்க், ரயில் பயண ஜெர்மனி, ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண சுவிச்சர்லாந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ... 0\nநெதர்லாந்தில் கிங் தினம் கொண்டாட்டம் (கிங்கின்)\nமூலம் லாரா தாமஸ்-Gilks 24/03/2019\nநெதர்லாந்து கிங் தினம் கொண்டாட்டம் நன்கு ஹாலந்தில் சிறந்த கட்சி இருக்கலாம். மீது 27 ஏப்ரல், அவர்கள் இசை கிங் வில்லெம்-அலெக்சாண்டர் பிறந்தநாள் கொண்டாட, தெரு கட்சிகள், பிளே சந்தைகள், மற்றும் வேடிக்கை கண்காட்சிகள். ராஜா தன்னை தனது குடும்பத்துடன் நாடு முழுவதும் பயணம். On the night before…\nரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஐரோப்பாவில் கிரேட் இடங்கள் மார்ச் மாதம் பார்க்க வேண்டிய\nமூலம் லாரா தாமஸ்-Gilks 05/03/2019\nஅது மார்ச் மாதம் நடைபெறவுள்ள தப்பிக்கும் திட்டமிட அதற்கான நேரம் இன்னும் நிறைவடையவில்லை, ஈஸ்டர் அவசரத்தில் மேலே. குழந்தைகள் விடுமுறை இருப்பது, இப்போது ஒரு நேசித்தேன் ஒரு தள்ளியிருப்பது சிறிய தீவுகளில் வருகை வாய்ப்பு கண்டுபிடிக்க நேரம், embark upon the first great family adventure of…\nரயில் பயண, ரயில் பயண பிரிட்டன், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண தி நெதர்லாந்து, ரயில் பயண இங்கிலாந்து, சுற்றுலா ஐரோப்பா 0\nஈஸ்டர் கொண்டாட்டங்கள் ஐரோப்பாவில் நீங்கள் தவிர்க்க முடியாது\nஐரோப்பாவில் ஈஸ்டர் விழாக்களில் நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் மாறுபடும். அது கிரிஸ்துவர் சர்ச் மிகுந்த முக்கியத்துவமும் பழமையான பண்டிகைகளை ஒன்று. ஈஸ்டர் கல்லறையிலிருந்து இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் கொண்டாட்டம். The celebration date for Easter…\nரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா 0\nசிறந்த ஐரோப்பிய உணவகம் மிச்செலின் கையேடு 2019\nமூலம் லாரா தாமஸ்-Gilks 28/01/2019\nசிறந்த ஐரோப்பிய உணவகம் மிச்செலின் வழிகாட்டி ஐரோப்பாவைச் சுற்றி ஒரு ரயில் பயணத்தைத் திட்டமிடும்போது ஒரு சிறந்த துவக்கத்தை வழங்குகிறது. மிச்செலின் வழிகாட்டி இப்போது ஐரோப்பிய பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவகம் மற்றும் விடுதிகளின் ஒரு தேர்வு வழங்குகிறது 38 ஐரோப்பிய நகரங்களில். மூன்று புதிய நகரங்களில் இந்த சேர்க்கப்பட்டன 2019 பதிப்பு: ஜாக்ரெப்…\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, ரயில் பயண ஸ்பெயின், சுற்றுலா ஐரோப்பா 0\nஐரோப்பாவின் சிறந்த உணவு இடங்கள் அனுபவிக்க\nமூலம் லாரா தாமஸ்-Gilks 21/01/2019\nபோன்ற பன்முகப்பட்ட கண்டம் சிறியதாக உள்ளது என, சேர்க்கப்பட்டுள்ளது ருசியான கடி - ஐரோப்பா பயணி ஒவ்வொரு வகை ஏதாவது வழங்குகிறது. ஆனால் அங்கு உங்கள் சு��ை மொட்டுகள் இன்பம் பெறுதல் மிகவும் What meal pic will have your Instagram racking up 100’s of likes ஆச்சரியமாக நிறுத்து மற்றும் நொறுக்கு தீனி தின்றுகொண்டிருக்கிறாய் தொடங்க….\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண இத்தாலி, சுற்றுலா ஐரோப்பா 0\nஎங்கே கொண்டாட சீன புத்தாண்டு ஐரோப்பாவில்\nமூலம் லாரா தாமஸ்-Gilks 14/01/2019\nடிராகன் நடனம், காண்டாமிருகத்தின், மற்றும் பறக்கும் பன்றிகள். ஆம், பன்றிகள் பன்றி ஆண்டு கொண்டாட, ஐரோப்பாவில் சீன புத்தாண்டு கொண்டாட பன்றி ஆண்டு கொண்டாட, ஐரோப்பாவில் சீன புத்தாண்டு கொண்டாட சீன புத்தாண்டு, மேலும் வசந்த விழா அல்லது சந்திர புத்தாண்டு என அழைக்கப்படும், சீன நாட்காட்டியில் மிக முக்கியமான நிகழ்வாகும். It’s a special…\nரயில் பயண பிரிட்டன், ரயில் பயண பிரான்ஸ், ரயில் பயண ஹாலந்து, ரயில் பயண ஸ்பெயின், ரயில் பயண குறிப்புகள் 0\nஹோட்டல்கள் மற்றும் பல தேடல் ...\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\n5 வியன்னா இருந்து சிறந்த நாள் பயணங்கள் ஆஸ்திரியா கண்டறிய\n5 ஐரோப்பாவில் சிறந்த ஷாப்பிங் அவுட்லெட்களைத்\n10 காதல் நகரங்கள் ஜேர்மனியில் பார்க்க வேண்டிய\n10 குறிப்புகள் உங்கள் கை லக்கேஜ் எப்படி ஏற்பாடு\n5 ரோம் இருந்து நாள் பயணங்கள் இத்தாலி ஆராய\n5 ஐரோப்பாவில் மிக அழகான நதிகள் ஆராய\nஐரோப்பாவில் டிரைவிங் போது விஷயங்களை தெரிந்து கொள்ள\n5 சிறந்த உள்ளூர் பானங்கள் குடிக்க மற்றும் ஐரோப்பாவில் முயற்சி\n10 சிறந்த இடங்கள் தென் இத்தாலியில் பார்க்க வேண்டிய\n5 சிறந்த உள்ளூர் இனிப்புகள் ஐரோப்பாவில் முயற்சி\nரயில் மூலம் Business சுற்றுலா\nரயில் பயண தி நெதர்லாந்து\nவேர்ட்பிரஸ் தீம் கட்டப்பட்ட Shufflehound. பதிப்புரிமை © 2019 - ஒரு ரயில் சேமி, ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து\nஇப்பொது பதிவு செய் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nஒரு தற்போதைய இல்லாமல் விட்டு வேண்டாம் - கூப்பன்கள் மற்றும் செய்திகளைப் பெறலாம் \nசமர்ப்பிபடிவம் சமர்பிக்கப்பட்டது வருகிறது, தயவு செய்து சிறிது நேரம் காத்திருந்து.\nதேவையான அனைத்து புலங்களை நிரப்பவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2018/01/blog-post_16.html", "date_download": "2019-10-18T09:02:26Z", "digest": "sha1:P6XKVM4TCJ6TU6PBU4LFBHNT57WWJ4LP", "length": 10937, "nlines": 158, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: மக��் தந்தைக்கு ஆற்றும் . . . .", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nமகன் தந்தைக்கு ஆற்றும் . . . .\nஒரு பிரபல முதியோர் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டங்களை சில புகைப்படங்கள் மூலம் முகநூலில் பார்க்க நேர்ந்தது .\nசில இளம் முதியோர்கள் அரிதாரம் பூசி கண்ணன் வேடமிட்டு குழலூதிக் கொண்டிருந்தனர்\nஒரு பெண்மணி ஏதோ வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார்\nநடக்க முடியாத சிலர் முன்வரிசையில் அமர்ந்து கை தட்டிக் கொண்டிருந்தனர்\nஇன்னும் சிலரின் முகத்தில் இருந்த ஏக்கம்- நன்றாகத் தெரிந்தது.\nஆனால் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு ஒரு சின்ன சம்பிரதாயத் சிரிப்புடன் இருந்த முகங்கள் மனதை பிசைந்தது . கண்டிப்பாக அந்த துக்கத்தின் காரணத்தைக் கண்டு பிடிக்க நோபல் பரிசோ இல்லை பத்மா விருதுகளோ தேவையில்லை . கூட்டத்திலுருந்து சற்றே ஒதுங்கி மற்றவர்களுடன் பட்டும் படாமலும் அமர்ந்து ஒரு கடமைக்காக கை தட்டும் பொழுதே தெரிந்தது அவர்கள் இந்த இல்லத்திற்கு சமீபத்தில் வந்தவர்கள் என்று .\n- குடும்பத்துடன் கொண்டாடிய போன வருட பொங்கலை பற்றியா\n- தன் மகன் சிறு வயதில் பொங்கலன்று செய்த லூட்டி நினைவுகளாலா\n- நகரின் அந்தக் கோடியில் புது வீட்டுக்கு குடி போயிருக்கும் மகன் என்ன செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவினாலா ....\n அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் எண்ணங்கள்.\nஇப்படிப் பதைக்கும் முதிய உள்ளங்களை தனியே தவிக்க விட்டு தான் மட்டும் தன் இளம் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றிருக்கும் மகனின் மன நிலை என்னவாயிருக்கும் - இருதலைக்கொள்ளி எறும்பா இல்லை விட்டது தொல்லையா \nஇப்படிப்பட்ட மகனைப் படிக்க வைக்க அப்பா அலுவலகத்திலிருந்து பின்னிரவில் சைக்கிள் மிதித்ததற்க்கும், அம்மா தையல் மிஷினுடன் ஒன்றிப் போனதற்க்கும் ஒரு அர்த்தமே இல்லையா \nமாதம் அனுப்பும் முதியோர் இல்லக் கட்டணம் தான் எல்லாவற்றுக்கும் பதிலா , கைமாறா \nதீபாவளியன்று பட்டாசு பொறி பட்டவுடன் துடித்துப் போய் நான் பற்றிக் கொண்ட , கன்றிப் போன அந்த கை விரல்கள் என் வலிக்கும் முழங்காலுக்கு தைலம் தடவ வராதா \nபடிக்கும் பொழுது இரவில் தூக்கம் வ���ாமலிருக்க டீ போட்டுக் கொடுத்த அம்மாவுக்கு அதே போன்ற ஒரு நள்ளிரவில் மூச்சிரைத்தால் அடுத்த வீட்டுக்காரரோ அல்லது 108ஓ தான் ஆபத்பாந்தவனோ \nநிற்க முடியாமல் ஒரு பக்கம் கைத்தடியும் அந்தப் பக்கம் மற்றோரு முதியவரும் தாங்கிப் பிடிக்க நின்று கை தட்டிக் கொண்டிருந்த அந்தப் பெரியவரின் நமுட்டுச் சிரிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை .\nஇந்தப் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போழுது தொலைக்காட்சியில் தோன்றிய தினமும் ஒரு குறள் - \"மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல் \" என்பதன் பொருள் \"மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.. \" என்று விளக்கி வணக்கம் சொல்லுமுன் சிரித்தது என்னைப் பார்த்தோ என்று நான் நினைத்தது ஒரு பிரமையோ \nஆனால் என் இதயம் மிகவும் வலிக்கிறது நண்பரே.\" - Thangam Suresh\nமகன் தந்தைக்கு ஆற்றும் . . . .\nமானசீக திவ்ய தேச தரிசனம்\nஇடது பதம் தூக்கி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-10-18T08:38:02Z", "digest": "sha1:CTJHPBMYEXFTLDIJEQMMXAHKGEOPJDUX", "length": 6535, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நீண்டமா |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nஇறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் ......[Read More…]\nApril,28,11, —\t—\tஅலெக்சாண்டர், அவருடைய, இப்படித், ஊர்வலத்தில், காலம் வாழ்வதா, குறிப்பிட்டிருந்தார், தத்துவம், தான் இருக்க, நீண்டமா, பெரும், வாழ்க்கையின், வீரனான, வேண்டும்\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுத���ரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nஎழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ப� ...\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர� ...\nதொடர்ந்து ஊழல் செய்யும் அரசு பணியாளர்� ...\nவாதாட, போராட, பரிந்து பேச, பாரதிய ஜனதாவு� ...\nவிலை மதிப்பு இல்லாத உங்கள் வாக்குகளை வ� ...\nஹசன் அலி மீது கடுமையான நடவடிக்கையை எடு� ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.spacescoop.org/ta/scoops/1547/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A9/", "date_download": "2019-10-18T09:59:25Z", "digest": "sha1:QGYITTKYIYSOUK2IQD3AFNTDSAQVXDJY", "length": 9002, "nlines": 72, "source_domain": "www.spacescoop.org", "title": "Space Scoop", "raw_content": "\nஇந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும். ஆகவே தொலைவில் இருக்கும் விண்மீன்கள் மற்றும் விண்மீன் பேரடைகள் என்பவற்றை அடைய பல மில்லியன் வருடங்கள் எடுக்கும்.\nஆகவே தொலைவில் இருக்கும் விண்வெளிப் பொருட்களை அங்கு சென்று பார்த்து ஆராய்வது என்பது முடியாத காரியமாகும். அப்படியென்றால் எப்படி நாம் விண்மீன்களை ஆய்வுசெய்வது\n தொலைவில் உள்ள விண்வெளிப் பொருட்களை ஆய்வு செய்ய நாம் வைத்திருக்கும் ஒரே கருவி தொலைநோக்கிகள் தான்.\nஆனால் சில விண்வெளிஆய்வுகளைச் செய்ய பல மாதங்கள் வானை அவதானிக்க வேண்டி வரும். ஒரே இடத்தில் இருந்துகொண்டு தினமும் தொலைநோக்கியில் ஒரே இடத்தை பல மாதங்களுக்கு அவதானிக்கவேண்டும் என்றால் வாழ்க்கையே சலித்துவிடும் அல்லவா, அதனால் தான் LCOGT விஞ்ஞானிகள் புதிய ஐடியா ஒன்றை உருவாக்கியுள்ளனர் – ரோபோ தொலைநோக்கிகள்\nரோபோ என்பது கணனிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இயந்திரமாகும். மனித ஈடுபாடு இன்றி, ரோபோக்களை பல்வேறு வேலைகளைச் செய்ய நாம் பழக்க முடியும். அதாவது நடனமாட, நிலத்தை சுத்தம் செய்ய மற்றும் தொலைநோக்கிகளைக் கட்டுப்படுத்த மிக நீண்ட காலம் எடுக்கும் வானியல் அவதானிப்புகளுக்குச் சரியான கருவி இந்த ரோபோ தொலைநோக்கிகள்தான்\nLas Cumbres Observatory (LCOGT) என்பது ஆறு வேறுபட்ட நாடுகளில் காணப்படும் ரோபோ தொலைநோக்கிகளைக் கொண்ட ஒரு ஆய்வகமாகும். இந்த ரோபோ தொலைநோக்கி குழுக்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் பல்வேறு “செயற்படு” விண்மீன் பேரடைகளை (active galaxies) ஆய்வுசெய்கின்றனர்.\nசெயற்படு விண்மீன் பேரடைகள் மிகவும் பிரகாசமானவை. அதில் இருந்துவரும் ஒளி அங்கிருக்கும் பில்லியன் கணக்கான விண்மீன்களில் இருந்து மட்டும் வருவதில்லை; மாறாக அந்த விண்மீன் பேரடைகளின் மையத்தில் இருக்கும் மிகப்பாரிய கருந்துளையில் (supermassive black hole) இருந்தும் வருகிறது.\nரோபோ தொலைநோக்கியைப் பயன்படுத்தி Arp 151 என்கிற செயற்படு விண்மீன் பேரடையை தொடர்ந்து 200 நாட்களுக்கு விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். அதன் விளைவாக அவர்கள் கண்டறிந்தது மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த விஞ்ஞானிகள் மிகவும் சிக்கலான ஒரு விடயத்தைக் கண்டறிந்துள்ளனர் – அதாவது கருந்துளையின் நிறையை அளந்துள்ளனர்.\nArp 151 என்னும் விண்மீன் பேரடையின் மையத்தில் இருக்கும் கருந்துளையாகிய அரக்கனின் திணிவு சூரியனின் திணிவைப் போல 6 மில்லியன் மடங்குக்கு குறையாமல் இருக்கும் என இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nரோபோட் (robot) என்னும் சொல், செக் சொல்லாகிய “robota” என்னும் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு “கடினமான வேலை அல்லது உழைப்பு” எனப் பொருள். இன்று பெரும்பாலும் ரோபோக்கள், மீண்டும் மீண்டும் செய்யப்படும் வேலைக்கோ, அல்லது மனிதர்கள் செய்ய ஆபத்தான வேலைக்கோ பயன்படுகின்றன. உதாரணமாக, வெடிகுண்டு வைக்கப்பட்ட கட்டடத்தினுள் செல்லவும், வேறு கோள்களை ஆய்வுசெய்யவும் இவற்றை நாம் பயன்படுத்துகின்றோம்.\nமூன்று சூரியன்களைக் கொண்ட கோள்\nமீண்டும் உதித்த ரேடியோ பீனிக்ஸ்\nஎமது பிரபஞ்சப் புலனில் ஏற்பட்ட ஒரு உள்ளதிர்வு\nSpace Scoop என்றால் என்ன\nபுதிய தலைமுறை விண்வெளி ஆய்வாளர்களை ஊக்கப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/sc-rejects-the-plea-for-constitution-bench-on-ayodhya-dispute/", "date_download": "2019-10-18T09:46:05Z", "digest": "sha1:TKII2J7HMPCZH4CKHIILSQWECMU2PD3K", "length": 3626, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "SC rejects the plea for Constitution Bench on Ayodhya dispute – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nபா.ஜ.க-வின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்\nரூ.2000 நோட்டு அச்சடிப்பது குறைப்பு – மத்திய அரசு நடவடிக்கை\nமேகதாது அணை விவகாரம் – இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக கவர்னர்\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://help.twitter.com/ta/using-twitter/share-a-tweet", "date_download": "2019-10-18T09:57:03Z", "digest": "sha1:XK6VHESGKWJKAWQ55A2DQXVVF4M4TGN4", "length": 12483, "nlines": 117, "source_domain": "help.twitter.com", "title": "கீச்சைப் பகிர்ந்துகொள்வது எவ்வாறு", "raw_content": "\nஒரு கீச்சைத் தனிப்பட்ட முறையில் பகிர்வது எளிதானது. உங்களைப் பின்தொடர்பவர்களுடன் நேரடிச்செய்தி வழியாகவோ அல்லது உங்கள் தொலைபேசியின் முகவரிப் புத்தகத்திலுள்ள உங்கள் தொடர்புகளுக்கு SMS அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தேர்வு உள்ளது.\nநேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nஉங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானைத் தொடவும்.\nகுறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.\nமெனுவிலிருந்து நேரடிச்செய்தி வழியாக அனுப்பு என்பதைத் தொடவும்.\nபரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் கணக்கை(களை) உள்ளிட, நபர்கள் மற்றும் குழுக்களைத் தேடு உரைப் பெட்டியைத் தொடவும்.\nஉங்கள் செய்திக்கு ஒரு கருத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.\nநேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nஉங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர�� ஐகானைத் தொடவும்.\nகுறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.\nமெனுவிலிருந்து நேரடிச்செய்தி வழியாக அனுப்பு என்பதைத் தொடவும்.\nபரிந்துரைக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஒரு கணக்கைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் கணக்கை(களை) உள்ளிட, நபர்கள் மற்றும் குழுக்களைத் தேடு உரைப் பெட்டியைத் தொடவும்.\nஉங்கள் செய்திக்கு ஒரு குறிப்பைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.\nநேரடிச்செய்தி மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nஉங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானை கிளிக் செய்யவும்.\nகுறிப்பு: பாதுகாக்கப்பட்ட கீச்சை நேரடிச்செய்தி வழியாகப் பகிர முடியாது.\nநேரடிச்செய்தி வழியாக அனுப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nபாப்-ப் மெனுவிலிருந்து, நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் நபரின் பெயரை உள்ளிடவும் அல்லது பரிந்துரைக்கப்படும் கணக்குப் பட்டியலிலிருந்து தேர்வு செய்யவும்.\nஉங்கள் செய்திக்கு ஒரு கருத்தைச் சேர்க்கும் விருப்பத்தேர்வு உள்ளது.\nஅனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.\nNote: உங்கள் சுயவிவரப் பக்கத்திலுள்ள உங்கள் சொந்தக் கீச்சுகளில் பகிர் ஐகான் தோன்றாது. உங்கள் சுயவிவரத்திலிருந்து நேரடிச்செய்தி வழியாக உங்கள் கீச்சுகளில் ஒன்றை அனுப்ப, ஐகானைக் கிளிக் செய்யவும். நேரடிச்செய்திகள் பற்றி மேலும் அறிக.\nSMS அல்லது மின்னஞ்சல் மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nஉங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானைத் தொடவும்.\nபாப்-அப் மெனுவில், இதன் மூலம் கீச்சைப் பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nSMS வழியாக அனுப்ப, உங்கள் SMS பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து, கீச்சை அனுப்ப விரும்பும் தொடர்புகளைச் சேர்க்கவும்.\nமின்னஞ்சல் வழியாக அனுப்ப, உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் கீச்சை மின்னஞ்சல் செய்ய விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை(களை) உள்ளிடவும்.\nSMS அல்லது மின்னஞ்சலில் ஒரு கருத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம்.\nSMS அல்லது மின்னஞ்சல் மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nஉங்கள் முகப்புக் காலவரிசையில் அல்லது கீச்சு விவரத்தில் இருந்து பகிர் ஐகானைத் தொடவும்.\nபாப்-அப் மெனுவில், இதன் மூலம் கீச்சைப் பகிர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nSMS வழியாக அனுப்ப, உங்கள் SMS பயன்பாட்டைத் தேர்ந்தெடுத்து, கீச்சை அனுப்ப விரும்பும் தொடர்புகளைச் சேர்க்கவும்.\nமின்னஞ்சல் வழியாக அனுப்ப, உங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் கீச்சை மின்னஞ்சல் செய்ய விரும்பும் நபர்களின் மின்னஞ்சல் முகவரியை(களை) உள்ளிடவும்.\nSMS அல்லது மின்னஞ்சலில் ஒரு கருத்தைச் சேர்க்க நீங்கள் தேர்வு செய்யலாம்.\nSMS அல்லது மின்னஞ்சல் மூலமாகக் கீச்சைப் பகிர்ந்துகொள்வதற்கு\nகீச்சில் அமைந்துள்ள ஐகானைக் கிளிக் செய்யவும்.\nபாப்-அப் மெனுவில், இணைப்பைக் கீச்சுக்கு நகலெடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nURL இப்போது உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்கப்படும்.\nஉங்கள் மின்னஞ்சல் கிளையண்டைத் திறந்ததும், நீங்கள் உருவாக்கும் மின்னஞ்சலில் URL -ஐ ஒட்டலாம்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:39:26Z", "digest": "sha1:CIEJ53RJYG4WURYO4IQWTWME7OTCLIIR", "length": 6872, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய நடுவண் பல்கலைக்கழகங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய நடுவண் பல்கலைக்கழகங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம்\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஒரிசா மத்தியப் பல்கலைக்கழகம், கோராபுட்\nடாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம்\nதேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.\nமவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 திசம்பர் 2018, 08:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-10-18T09:16:21Z", "digest": "sha1:FAJXOL4NULUSYBJRIIDJHXYXVC3OOFXI", "length": 11207, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரிக்குதிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.\nவரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன.[1] நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும்.\nவரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.\n↑ ராதிகா ராமசாமி (2018 செப்டம்பர் 1). \"அது ஒரு ‘வரி’ தழுவல் அல்ல\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 2 செப்டம்பர் 2018.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச��சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2018, 10:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/08/22/bank-holiday-on-second-fourth-saturdays-004552.html", "date_download": "2019-10-18T09:40:50Z", "digest": "sha1:IVPGDVIFKMRIFHXC7VSQMEI7K4COPUIC", "length": 20487, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "செப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை! | Bank holiday on second, fourth Saturdays - Tamil Goodreturns", "raw_content": "\n» செப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை\nசெப் 1 முதல் 2வது, 4வது சனிக்கிழமைகள் வங்கிகள் விடுமுறை\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n1 hr ago மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n1 hr ago 25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\n3 hrs ago இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nNews தாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அடுத்தடுத்த வேலைநிறுத்த போராட்டத்தின் மூலம் வங்கிகளுக்கான விடுமுறையை அதிகரிக்க ஒப்புதல் அளித்து மத்திய அரசு, ஒப்புதல் ஆணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.\nஇதன்படி ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உடன்பாடு எட்டப்பட்டத���.\nதற்போது வங்கிகள் அனைத்துச் சனிக்கிழமையும் காலை 10 முதல் 2 மணி வரை வங்கி செயல்படுகிறது. வரும் செப்டம்பர் முதல் முதல் சனிக்கிழமை மற்றும் மூன்றாம் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 5 மணி வரை முழுமையாகச் செயல்படும்.\nமத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்துப அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.ஹெச் வெங்கடாசலம் மகிழ்ச்சி தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஆஹா.. அக்டோபரில் வங்கிகளுக்கு இவ்வளவு நாள் லீவா.. முன்னாடியே பணம் எடுத்து வச்சுக்கங்க\n21,000 போலி கணக்குகள்.. கடன்களை மறைக்க அதிகாரிகள் மோசடி.. சாமனிய மக்களின் நிலை என்ன\nபொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை நேரம் மாற்றியமைப்பு.. ஐ.ஏ.பி முடிவு\n ரூ.1,000 கோடி கடன் மோசடி செய்தோம் ஒப்புக் கொண்ட அரசு வங்கி அதிகாரி\nஇந்தியாவை எச்சரிக்கும் ஏசியன் டெவலப்மெண்ட் பேங்க்.. வளர்ச்சி இவ்வளவு தான்\nபி.எம்.சி வங்கி வாடிக்கையாளர்கள் இனி தினசரி ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும்.. \nவங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. வங்கி சேவை பாதிக்காது..\nவிவசாயிகளுக்கு பெரிய வங்கிகள் வேண்டுமா அல்லது கிராமங்களில் வங்கிக் கிளைகள் வேண்டுமா..\nஅதள பாதளாத்தில் இருக்கும் இந்திய பொருளாதாரம்.. இனி என்னவாகுமோ.. கவலையில் இந்திய அரசு\n4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்.. ரூ. 20,000 கோடி தேங்கும்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nஉச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nஎது தான் உண்மை.. எவ்வளவு ஊழல்.. ரெலிகேர் ஃபின்வெஸ்ட்டில் என்ன நடந்தது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/1-union-budget-2014-15-2014-15-live-205611.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:12:21Z", "digest": "sha1:U7RVSBIDXT7TA74TDBKQG2UMOF3TUYZB", "length": 18935, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி | Union Budget 2014-15 மத்திய பட்ஜெட் 2014-15 Live - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி\n-பெங்களூர், பரீதாபாத்தில் பயோ டெக் மையங்கள்\n-வடகிழக்கு மாநிலங்களை ரயில்கள் மூலம் இணைக்க ரூ1000 கோடி ஒதுக்கீடு\n-உத்தர்காண்ட்டில் இமயமலை பற்றிய ஆய்வுக்கான தேசிய அமையம்\n-ஜம்மு காஷ்மீர் விளையாட்டு மைதானங்கள் மேம்பாட்டுக்கு ரூ200 கோடி ஒதுக்கீடு\n-நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி\n-'நமாமி கங்கா'- கங்��ை மேம்பாட்டுக்கு ரூ. 2,037 கோடி\n-மணிப்பூரில் விளையாட்டுப் பல்கலைக் கழகம் அமைக்க ரூ100 கோடி ஒதுக்கீடு\n-நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு செய்ய ரூ100 கோடி நிதி ஒதுக்கீடு\n-நாடு முழுவதும் சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு ரூ. 500 கோடி\n- வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) சேமிப்புக்கான வரம்பு ரூ. 1 லட்சத்தில் இருந்து 1.5 லட்சமாக அதிகரிப்பு\n-கங்கையை தூய்மைப்படுத்த ரூ2037 கோடி நிதி ஒதுக்கீடு\n-காஞ்சிபுரம், மதுரா உள்ளிட்ட இடங்களில் தேசிய பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க ரூ200 கோடி ஒதுக்கீடு\n- ராணுவத்தை நவீனமயமாக்க பட்ஜெட் ஒதுக்கீடு தவிர தனியாக ரூ. 5,000 கோடி\n-பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரு2 லட்சத்து 29 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\n-ராணுவ வீரர்களுக்கு பதவிக்கேற்ற வகையில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம்\n-நடுத்தர மற்றும் சிறு,குறுந்தொழில் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\n-சுரங்கத் தொழிலை ஊக்கப்படுத்த சுரங்க, கனிம வள சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்\n-அனைத்து குடும்பங்களும் வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை\n-வடகிழக்கு மாநிலங்களில் சாலை சீரமைப்புக்கு ரூ3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\n-16 புதிய துறைமுகங்கள் அமைக்க ரூ. 11,635 கோடி\n-நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ. 37,850 கோடி\n-தூத்துக்குடியில் வெளிப்புற துறைமுகம் அமைக்கப்படும்\n-அலகபாத்- ஹால்டியா வரை கங்கையை இணைக்க ரூ4,200 கோடி\n-வாரணாசியில் வர்த்தக மேம்பாட்டு மையம்\n-நிலமற்ற விவசாயிகளுக்கு நபார்டு மூலம் ரூ 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்\n-தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ200 கோடி ஒதுக்கீடு\n-புதிய தொழில் தொடங்குவோருக்கு உதவ ரூ. 10,000 கோடி நிதியம் உருவாக்கப்படும்\n-தொழில் பேட்டைகளை மேம்படுத்த ரூ200 கோடி ஒதுக்கீடு\n-ராஜஸ்தான், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும்\n-தனியாருடன் இணைந்து புதிய விமான நிலையங்கள்\n-நாடு முழுவதும் 16 புதிய துறைமுகங்களை அமைக்க திட்டம்\n-துறைமுகங்கள் மேம்பாட்டுக்கு ரூ11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\n-வேளாண் மண்பரிசோதனைக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு\n-விவசாயிகளுக்காக தனி சேனல். கிஸான் டெலிவிஷன்\n-7 ஸ்மார்ட் தொழில் நகரங்கள் அமைக்க திட்டம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் budget 2014 செய்திகள்\nஇந்திய அரச���ன் பட்ஜெட்டில் ராணுவத்துக்கு அதிக நிதி: அபாய சங்கு ஊதும் பாகிஸ்தான் பத்திரிகை\nஇஸ்ரோவுக்கு \"டபுள்\" மடங்கு நிதி ஒதுக்கீடு.. அதாவது ரூ. 6000 கோடி\nநிதி நிலைமை மேம்பட்டால் மேலும் வரிச் சலுகைகள்... அருண் ஜெட்லி தகவல்\nகாங். கொள்கைகளையே பாஜக பட்ஜெட் பிரதிபலிக்கிறது: ப.சிதம்பரம்\nஅடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம்... பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து\nபட்ஜெட்டை நம்பி மோசம் போன தங்கம்: ஒரே நாளில் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு- தொடர்ந்து உயரும்\nதொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் வரவேற்பு\nமத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது, கனிமொழியின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது: கருணாநிதி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்... ஜெ. பாராட்டு\nமோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’யாகப் போகிறது நம்ம ‘பொன்னேரி’\nஜேட்லி புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு கேடு: ட்விட்டரில் கல கல....\nராணுவ வீரர்களின் தியாகத்திற்கு ஒரு சல்யூட்... போர் நினைவிடங்கள் கட்ட ரூ 100 கோடி ஒதுக்கீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbudget 2014 income tax arun jaitley modi price gold home loan பட்ஜெட் மத்திய அரசு அருண் ஜேட்லி வருமான வரி மோடி விலைவாசி தங்கம் வீட்டுக் கடன் வரி\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vaithilingam-is-contesting-in-the-lone-ls-seat-in-congress-ticket-393556.html", "date_download": "2019-10-18T09:59:23Z", "digest": "sha1:Q6RZYDP4HBFI3PDDOWDTYGUWZ3TNRZIF", "length": 9292, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "Puducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nPuducherry Vaithilingam: நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ\nபுதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுகிறார். இதையடுத்து தனது சபாநாயகர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.\nPuducherry Vaithilingam: நாடாளு���ன்றத் தேர்தலில் புதுச்சேரி வைத்தியலிங்கம்- போட்டி வீடியோ\nஅடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்-வீடியோ\nஇறந்த குழந்தையை காலேஜ் பேக்கில் மறைத்து வைத்த இளம்பெண்-வீடியோ\nஅழகி போட்டியில் பிரதமர் மோடி பற்றி கேள்வி..வைரல் வீடியோ\nபிரச்சினை என்ன என்பதே அரசுக்கு புரியவில்லை.. மன்மோகன் சிங் காட்டம் \nநிதிச் சிக்கல் ஏற்பட்டால் அவுங்கதான் பொறுப்பு.. வைரலான பாஸ்புக் போட்டோ.. ஹெச்டிஎப்சி வங்கி விளக்கம்\nஅயோத்தி வழக்கு... நீதிமன்றத்தில் நடைபெற்ற இறுதி வாதங்கள்\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு: ராமதாஸ் வலியுறுத்தல்\nராமதாஸின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய ஸ்டாலின்-வீடியோ\nஅயோத்தி வழக்கில் வாதம் நிறைவடைந்தது... ஊடகங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு-வீடியோ\nராமர் பற்றிய புத்தகத்தை கிழித்தெறிந்ததால் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு-வீடியோ\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில் எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்-வீடியோ\nஅயோத்தி வழக்கில் ஒரு தரப்பு வாதம் நிறைவு-வீடியோ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/04/13/tamilnewsinone/", "date_download": "2019-10-18T09:45:42Z", "digest": "sha1:PQQMSDRLKDIHJOIIRC2VYGC3NTLDPWC4", "length": 18877, "nlines": 213, "source_domain": "winmani.wordpress.com", "title": "அனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nஅனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.\nஏப்ரல் 13, 2010 at 6:24 பிப 18 பின்னூட்டங்கள்\nஉலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் வலைப்பதிவு\nநண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபல இணையதளங்கள் சென்று தமிழ் செய்திகள் பார்ப்தற்கு ஆகும்\nநேரத்தை குறைப்பதற்க்காக ஒரு இணையதளம் வந்துள்ளது\nதமிழ் செய்திகள் படிப்பதென்றால் பல பத்திரிகைகளின்\nஇணையதளங்களுக்குச் சென்று தான் நாம் படிக்க வேண்டும்\nசில பத்திரிகை இணையதளங்களுக்கு சென்றால் அதன்\nதோன்றும் நேரம் ( Loading Time) அதிகமாக இருக்கும்.\nஇப்படி பல இணையதளங்களுக்கு சென்று செய்திகளைப்\nபார்க்கும் போது சில நேரங்களில் நமக்கு சலிப்பு வந்துவிடும்.\nமுக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் பார்க்க புதிதாக ஒரு\nஇணையதளம் வந்துள்ளது. தினமலர் ���த்திரிகையில் இருந்து\nகூகுளின் தமிழ் செய்திகள் வரை அத்தனையும் உடனுக்குடன்\nநேரடியாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு நாம் தெரிந்து\nகொள்ளலாம். தமிழ் உள்ளங்களைத் திருடும் இதன்\nஅனைத்து மக்களின் நலம் விரும்பி கடவுளை வணங்கினால்\nநம் நலனை கடவுள் பார்த்துக்கொள்வார். எல்லாம் இறைவன்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் \n2. உலகச் சுற்றுச்சுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது \n3. ஒட்டகப்பறவை என்று எதை கூறுவார்கள் \n4. ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது \n5. கப்பல் பயணத்தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் \n6. உடம்பிலுள்ள எலும்புகளில் மிக நீளமான எலும்பு எது \n7. உலகில் தோன்றிய முதல் தாவரங்கள் எவை \n8. நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு \n9. உலகில் அதிகம் இரப்பர் கிடைக்கும் நாடு எது \n10. உலகில் எத்தனை மக்கள் சீன மொழி பேசுகின்றனர் \n1.அலெக்ஸாண்டர்,2.ஜீன் 5, 3.நெருப்பு கோழி,\n10. 975 மில்லியன் மக்கள்\nபெயர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,\nபிறந்த தேதி : ஏப்ரல் 13, 1930\nபுகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.\nஎளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக்\nகருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய\nசிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை\nஆக்கப்பட்டுள்ளன. பாடல்கள் மூலம் சமூகத்தை\nசீர்திருத்த முயன்ற உங்களுக்கு நன்றி.\nPDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: அனைத்து முக்கிய தமிழ்ச்செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்..\nசித்திரை முதல் நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்\t100 மில்லியன் மக்கள் ஒபேரா இணைய உலாவி சாதனை\n18 பின்னூட்டங்கள் Add your own\nநாற்பத்து இரண்டு எனக் குறிப்பிடவும். அல்லது நாற்பத்திரண்டு எனக் குறிக்கவும்.\nசீன மொழி பேசுவோர எண்ணிக்கை பழைய கணக்கு. இவ்வாறு பழைய கணக்கைக் குறிப்பிடுகையில் அடைப்பிற்குள் ஆண்டைக் குறிப்பிடவும்.\nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமிகவும் பயனுள்ள தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி .விண்மணி அவர்களே \nஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கl\nஆஹா …பிரமாதம் எல்லா தமிழ் செய்தியும் ஒரே இடத்தில. ரொம்ப ரொம்ப நன்றி சார்\n@ Elamurugan மிக்க நன்றி\nமிகவும் நன்று. ஆனால் சிறிய வருத்தம். தமிழில் இத்தகு செய்திகளை ஒரே இடத்தில் படிப்தற்கு முதலில் ஆரம்பிக்கபட்ட இணையதளம் தகவல் இன்போ. இதனை வலிதொடர்ந்தே திருடா.காம் ஆரம்பித்துள்ளனர். பெயருக்கேற்றார் போல தகவல் இன்போ வில் கிடைக்கும் இணையதளம் இணைப்புக்கள் அனைத்தையும் அச்சு மாறாமல் திருடா திருடியுள்ளது என்பது வருத்தம். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது வலைபூவினையும் திருடாவில் அரிந்தோ அறியாமலோ கொடுத்துள்ளனர். ஆனால் நாமும் வளர்வோம் வளர்வோரையும் கைகொடுப்போம் இது தான் எங்கள் சித்தம். நன்றிகள் \nதகவல் இன்போவின் [www.thakaval.info] பிற சேவைகள் தகவல் வலைப்பூக்கள் [www.thakaval.info/blogs], இந்திய செய்திகள் [www.alltops.in], இலங்கை செய்திகள் [www.lankatop.com]….. மனமிருந்தால் இதனை பற்றியும் நீங்கள் எழுதாலாம், பலருக்கு பயன்படும் பயன்பட வேண்டும் என்பதே எங்கள் சித்தம்……..\nமிகவும் பயனுள்ள தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம�� மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« மார்ச் மே »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/veyil-actress-priyanka-nair-photos/", "date_download": "2019-10-18T08:41:36Z", "digest": "sha1:F6DABV75FSWMO2BN5D6PU35V5M6J7CRJ", "length": 6573, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெயில் பட நடிகை பிரியங்கா நாயர்.. அடக்கடவுளே! இப்படி ஆளே மாறிட்டிங்களே - Cinemapettai", "raw_content": "\nவெயில் பட நடிகை பிரியங்கா நாயர்.. அடக்கடவுளே\nCinema News | சினிமா செய்திகள்\nவெயில் பட நடிகை பிரியங்கா நாயர்.. அடக்கடவுளே\n2006-ல் வசந்தபாலன் இயக்கத்தில் பசுபதி, பிரியங்கா நாயர் நடித்த வெயில் படம் வெளிவந்து பல நடிகர்கள் பெயர் பெற்றனர். அதில் பிரியங்கா நாயர் முக்கயமான நடிகை. ஆனால் அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் வரவில்லை. தற்பொழுது அவருடைய புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகைகள், முக்கிய செய்திகள்\nCinema News | சினிமா செய்திகள்\n24/7 குடிபோதையில் பிக் பாஸ்-3 பிரபலம்.. கை நழுவிப் போன பட வாய்ப்புகள்.. சோனமுத்தா போச்சா\nஅட ஒரு ட்ரைலரில் எத்தனை லிப் கிஸ்.. வைரலாகுது BEAUTIFUL ட்ரைலர்\nCinema News | சினிமா செய்திகள்\nபோதை மருந்து கொடுத்து இளம் நடிகைகளின் கற்பை சூறையாடும் பிரபல இசையமைப்பாளர்.. கோலிவுட் பரபரப்பு\nCinema News | சினிமா செய்திகள்\nஎன்னை உல்லாசமாக அனுபவித்துவிட்டு ஏமாற்றிய அரசியல்வாதி.. பிரபல பாடகி ஓபன் டாக்.. பரபரப்பில் கோலிவுட்\nCinema News | சினிமா செய்திகள்\nடிடியை விவாகரத்து செய்தது இதற்காகத்தான் நச்சென்று உண்மையை உடைத்த கணவர்\nCinema News | சினிமா செய்திகள்\nஅச்சு அசலாக சில்க்சுமிதா போலவே இருக்கும் பேரழகி.. அதிர்ந்து போன திரையுலகம்\nCinema News | சினிமா செய்திகள்\nபாண்டிச்சேரி பீச் ரிசார்ட்.. பிகினி உடையில் சனம் ஷெட்டி.. இந்த புகைப்படத்தை காதலன் தர்ஷன் பார்த்தால்\nCinema News | சினிமா செய்திகள்\nமாஸ்டருடன் தலைகீழாக யோகா செய்யும் பிரியா அட்லி.. இதுதான் அந்த சிங்கப் பெண்ணா\nCinema News | சினிமா செய்திகள்\nயாராவது வாய்ப்பு கொடுங்க.. கேத்ரின் தெரசாவின் பிகினி போட்டோ சொல்லாமல் சொல்லும் கதை\nஹர்டிக் பாண்டியா வின் தற்போதைய நிலைமையை பார்த்தீர்களா\nCinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34983&ncat=2", "date_download": "2019-10-18T09:42:11Z", "digest": "sha1:VLACOSWZ3LKQMH62BSE3UHLBLFOK256X", "length": 24452, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் எது? | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇன்று உங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் எது\n2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கணும்\nசிறப்பு அந்தஸ்து ரத்தை ஆதரிக்கிறோம் : 'பேசினார்' மன்மோகன் சிங் அக்டோபர் 18,2019\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் அக்டோபர் 18,2019\nசென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் : அள்ளிக் கொடுத்த கொள்ளையன் முருகன் அக்டோபர் 18,2019\nஓட்டுக்கு பணம் வழங்கிய தி.மு.க.,வினர் விரட்டிய மக்கள்; விழுந்தார் எம்.எல்.ஏ., அக்டோபர் 18,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n'எனக்கு மட்டும் தான், இப்படி நிகழ்கிறது; நான் தொட்டது எதுவுமே, துலங்குவது இல்ல; பட்ட காலிலேயே படுது... அடிமேல் அடி, எழுந்திருக்கவே முடிவதில்லை; இறைவன், என்னை மட்டும் ஏன் தான் இப்படி சோதிக்கிறானோ தெரியலை...' என்பன போன்ற புலம்பல்களை, கடந்து வராத மனிதர்கள், மிகக் குறைவு.\n'எல்லாம் நல்லபடியாகவே நடக்க வேண்டும்; ஒரு துன்பமும் வரக்கூடாது; எவ்வித சோதனையும் நடக்க கூடாது...' என்கிற வேண்டுதல்கள், ஒருபோதும், இறைவனால் கூட, 'சாங்ஷன்' செய்யப்படுவது இல்லை.\nஇப்படி புலம்புவோரை, 'மிக பெரிய பலவீனர்கள்...' என்று, சுலபத்தில் அவர்கள் மீது முத்திரை குத்தி விடலாம். சில கால கட்டங்களில், துன்பங்கள் ஏனோ ஒன்றிரண்டிற்கு மேற்பட்டோ, அணி அணியாகவோ திரண்டு வருகின்றன.\nகல், முள் என்றால், காலணி அணிவதற்கும், மழை என்றால், குடை பிடிக்கவும் தெரிந்த நமக்கு, துன்பம் என்றால், ஏனோ, மனதை உறுதியாக்க வேண்டிய காலக்கட்டம் இது என்கிற உண்மை, தெரிவது இல்லை.\nமனிதர்கள் ஏனோ துன்பங்களை கணக்கில் எடுத்து கொள்கிற அளவிற்கு, மகிழ்ச்சியை, கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.\n'எத்தனை கோடி ��ன்பம் வைத்தாய்...' என்பான் பாரதி. இதை உணராத காரணத்தாலேயே, நமக்கு இன்பங்கள் கூட, மகிழ்ச்சியை தர மறுக்கின்றன.\n'பல்லாயிரம் ரூபாய் மருத்துவ செலவு வந்து விட்டதே...' என்று கவலைப்பட தெரிந்தவர்களுக்கு, 'இதை சமாளிக்க, 20 ஆயிரம் ரூபாய் கைவசம் உள்ளதே...' என்றோ, 'அதை சமாளிக்கும் திறன், நம்மிடம் உள்ளதே...' என்று ஆறுதல் படவோ, மகிழ்ச்சி கொள்ளவோ தெரிவது இல்லை.\nஅன்றாட நிகழ்வுகளில், மகிழ்ச்சியை ஒரு தட்டிலும், துன்பங்களை மறுதட்டிலும் வையுங்கள். பெரும்பாலான நாட்கள், மகிழ்ச்சி தட்டே அழுந்தியிருக்க காண்பீர்கள். வரமாக வரும் வாரங்களின் நடுவே, சாபங்களும் இடையிடையே வர தான் செய்யும். இவற்றை மட்டுமே, நாம் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பதால் தான், வாழ்க்கை, துன்பமயமானது போல் தெரிகிறது.\nஒரு நீண்ட பிரசவ வலியை, ஒரு தாய், தன் குழந்தையின் முகத்தை கண்டதும், மறக்க தெரிந்து வைத்திருக்கிறாள்.\nநமக்கு வரும் துன்பங்கள், கவலைகள் நம்மை தாக்கிய விதத்தை மட்டுமே, நம் மனதில் இருந்திக் கொள்கிறோம். வெள்ளத்தை தரும் மழை, நிலத்தடி நீரை உயர்த்தி விடுவதை போல், நம்மை தாக்கிய துன்பங்கள், நம்மை, நன்கு பக்குவப்படுத்தி, உரமேற்றி போயிருக்கின்றன என்பதை, ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.\nதனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனக்கு, அக்கல்லூரியில் பணிபுரிவதால், ஏற்படும் சிரமங்களை பட்டியலிட்டு, 'வீட்டு தொல்லை தாங்க முடியவில்லை என்று வந்தால், இங்கும் அப்படி என்றால், எப்படி வேலை செய்வது...' என்று, அக்கல்லூரி வேந்தரிடம் கேட்கப் போனார்.\n'ஒரு வாரத்திற்குள், நான் இத்தனை கோடி வங்கியில் கட்ட வேண்டும்; இல்லாவிட்டால், என் மானமே போய்விடும். மத்திய கல்வி துறை வேறு அது இல்லை, இது தவறு என்று, அனுமதி பெற கேட்ட, 'கோர்சு'களை ரத்து செய்ய போகிறதாம். விழி பிதுங்குகிறது எனக்கு...' என்று, அக்கல்வி வேந்தர் சொன்ன போது, 'அட... நம்ம நிலைமை, எவ்வளவோ பரவாயில்லையே...' என்று வெளியேறினாராம்.\nமகிழ்ச்சி என்பது, எவர் ஒருவருக்கும், குத்தகையாக தரப்படவில்லை. 'அவன் பாரு, எவ்வளவு சந்தோஷமா இருக்கான்...' என்று, நாம் எண்ணும் பலரும், உள்ளுக்குள் குமைவது, பலருக்கு தெரிய வாய்ப்பே இல்லை; அவர்கள் வெளியில் சொல்வது இல்லை; அவ்வளவே\nஒப்பீடு செய்தே, தங்களது மகிழ்ச்சியை தொலைக்கிறவர்களை, எந்த ரகத்தில் சேர்க்கச் சொல்கிறீர���கள்\nமகிழ்ச்சியை, கணக்கில் கொள்ள, ஒரு புது வழி சொல்ல விருப்பம்.\nஅன்றாடம், உங்களை மகிழ்வித்த விஷயங்களுள், நான்கை மட்டும், நாட்குறிப்பேட்டில் எழுதி வாருங்கள்; மறந்தும், வேதனைப்பட வைத்த விஷயத்தை, குறிக்க வேண்டாம். இப்படி பதிக்க ஆரம்பித்தால், எவ்வளவு மகிழ்ச்சிகள், நம்மை சுற்றி, சூழ்ந்து வலம் வருகின்றன என்பது தெரிய வரும்.\nஇப்படி திரட்டிய மகிழ்ச்சிக் கடலில், கவலைகளை மூழ்கடித்துக் கொள்ளுங்கள்\nராடாருக்கும், 'டேக்கா' கொடுக்கும், 'மர்மகோவா' போர்க் கப்பல்\nகாரின் பதிவு எண்ணுக்கு 60 கோடி ரூபாய்\nகோலம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஐ.ஏ.எஸ்., ஆவதே இவரது லட்சியம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறு���னம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D?page=6", "date_download": "2019-10-18T10:20:44Z", "digest": "sha1:FMBQ5L2SYJM5VS7BIBWP4YJ5OKIVSQGR", "length": 8216, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் ரத்து...\nநாளை நடைபெறுவதாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பில்லை என தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி சேகர் அறிவித்துள்ளார். தமிழ் திரைப்பட தயார...\nதனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக விஷால் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் அளிக்க உத்தரவு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்...\nசண்டைக்காட்சியில் நடித்தபோ��ு நடிகர் விஷாலுக்கு பலத்த காயம்\nதுருக்கியில் நடந்த படப்பிடிப்பில், சண்டைகாட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின்...\nநடிகர் விஷால் - நடிகை அனிஷா ஜோடிக்கு நிச்சயதார்த்தம்\nதிரைப்பட நடிகர் விஷாலுக்கு இன்று ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆந்திர தொழில் அதிபரின் மகளும், நடிகையுமான அனிஷாவை, விஷால் திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. இதனை ...\nதயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீதான முறைகேடு புகாரில் 2ம் கட்ட விசாரணை\nதயாரிப்பாளர் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் குறித்து இன்று நடந்த ஆர்.டி.ஓ.தலைமையிலான 2-ம் கட்ட விசாரணையில் வரவு செலவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தயாரிப்பாளர் சங்கத்தலைவர் வி...\nதமிழ்ராக்கர்ஸ் விவகாரம் - விஷாலை விசாரிக்கக்கோரி மனு\nதமிழ் ராக்கர்ஸ் விவகாரத்தில் நடிகர் விஷாலை காவல்துறை விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி படத்தின் தயாரிப்பாளர் சக்தி வாசன், சென்னை அறிவுசார் சொத்துரிமை...\nதமிழக அரசை கடவுளாக நினைக்கிறோம் - நடிகர் விஷால்\nதமிழக அரசு நினைத்தால், ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸை ஒழித்துவிடலாம் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். \"இளையராஜா 75\" நிகழ்ச்சிக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்ததற்காக ...\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-new-sari-was-introduced-in-the-design-of-image-of-modi/", "date_download": "2019-10-18T09:46:45Z", "digest": "sha1:MDOBOUQC3HB5FA7S6UO2JDPD3EUCKCNS", "length": 13058, "nlines": 169, "source_domain": "www.sathiyam.tv", "title": "மோடி உருவம் பதித்த புதிய சேலை அறிமுகம்! - Sathiyam TV", "raw_content": "\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மோடி உருவம் பதித்த புதிய சேலை அறிமுகம்\nமோடி உருவம் பதித்த புதிய சேலை அறிமுகம்\nபொதுவாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உருவம் பதித்த ஆடைகளை அணிந்து கொள்வார்கள். சில சமயங்களில் அந்த நேரத்துக்கு யார் பிரபலமோ, என்ன பிரபலமோ அதை வைத்தும் ஆடைகள் தயாராகும்.\nஇப்போது எலக்ஷன் சீசன் தொடங்கிவிட்டதால் அரசியல் பிரபலங்களின் உருவம் பதித்த ஆடைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.\nஅதிலும் போட்டியாக வந்துள்ளது மோடிஜிதான். ஏற்கனவே அவரது உருவம் பதித்த டி-ஷர்ட்கள் இருந்தாலும், இப்போது புடவை பக்கம் கவனம் திரும்பி உள்ளது.\nஸ்பெஷலாக மோடி உருவப்படத்துடன் கூடிய இந்த புதுரக சேலைதான் இப்போது குஜராத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த வரவேற்பை பார்த்ததும், தேர்தல் நேரத்தில் ம��்களுக்கு விநியோகிக்க பாஜக தரப்பில் நிறைய ஆர்டர்கள் தரப்பட்டு வருகின்றனவாம்.\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nகேரளாவில் 123 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் | Smuggled gold seized in Kerala\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\nசீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொன்ன இளைஞர்.. தர்ம அடி கொடுத்த போலீஸ்..\nகாதலன் மரணம்.. மாணவியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-project-song-lyrics/", "date_download": "2019-10-18T09:08:36Z", "digest": "sha1:GUWSKIK47T5NILAS4SZODOL3Q6H5PXYY", "length": 9865, "nlines": 290, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Project Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதன்\nஇசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்\nகுழு : {கண்ணோ நீந்தும் நீமோ\nஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nஇன்று கிக் ஆஃப் ஆகுதே…\nஇன்று டேக் ஆப் ஆகுதே….\nஆண் : முடிவிழி அழகு நீ\nஎன் நேர கோடு நீ\nஅட லைஃப் லைன் ஃபுல்லா\nஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nஓ ஓ கிக் ஆஃப் ஆகுதே….\nஇன்று டேக் ஆப் ஆகுதே….\nகுழு : {கண்ணோ நீந்தும் நீமோ\nபெண் : முகை ஒன்றை போலே நானா\nமுதல் தூறல் போலே நீயா\nஆண் : விழுகிறேன் மழைத்துளி போலே\nபெண் : அணிகிறேன் புது ஒரு வாசம்\n���ெண் : முத்தத்தில் முட்களும்\nஆண் : இனிமேலே அன்பே\nவெறும் நீரும் போலே… நாமோ\nகுழு : கண்ணோ நீந்தும்\nகுழு : கன்னம் ரெண்டும்\nகுழு : பெண்னே உந்தன்\nஆண் : கண்ணோ நீந்தும் நீமோ\nஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nஇன்று கிக் ஆஃப் ஆகுதே\nபெண் : ஓ ஹோ ஹோ\nஆண் : ஆசை ஹார்மோன் எல்லாம்\nஇன்று டேக் ஆப் ஆகுதே\nஆண் : ஓ ..ஓ முடிவிழி அழகு நீ\nஎன் நேர கோடு நீ\nஅட லைஃப் லைன் ஃபுல்லா\nஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nகுழு : காதல் ப்ராஜெக்ட் ஒன்று..ஹேய்\nபெண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nஆண் : காதல் ப்ராஜெக்ட் ஒன்று\nகுழு : காதல் ப்ராஜெக்ட் ஒன்று..\nஆண் : இன்று டேக் ஆப் ஆகுதே\nகுழு : {கண்ணோ நீந்தும்\nகுழு : கன்னம் ரெண்டும்\nகுழு : பெண்னே உந்தன்\nகுழு : போக்கிமானோ தேடுவேனோ} (2)\nஆண் : தேடுவேனோ ஒஹோஒ …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32763/", "date_download": "2019-10-18T09:01:43Z", "digest": "sha1:NAL6ZYHCSQZ5Y7DMO33OR3GXE7MNXMTD", "length": 10105, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "டெங்குவை இல்லாதொழிக்க வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி அவசியமில்லை – மஹிந்த ராஜபக்ச – GTN", "raw_content": "\nடெங்குவை இல்லாதொழிக்க வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி அவசியமில்லை – மஹிந்த ராஜபக்ச\nடெங்குவை இல்லாதொழிப்பதற்கு வெளிநாட்டு மருத்துவர்களின் உதவி அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஅவன்ட்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பார்வையிடுவதற்காக சென்று திரும்பிய போது நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். டெங்கு நோயினால் லட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமது ஆட்சிக் காலத்தில் பாகிஸ்தானில் டெங்கு நோய் பரவிய போது அதனை கட்டுப்படுத்துவதற்கு இலங்கையிலிருந்து மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் தாம் பாகிஸ்தான் சென்றிருந்த போது அதற்காக நன்றி பாராட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் இன்று நாட்டில் நிலைமை மாற்றமடைந்துள்ளதகாவும் வெளிநாட்டு மருத்துவர்களின் ஒத்துழைப்புடனும் டெங்குவை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsdengu doctors உதவி டெங்கு மஹிந்த ராஜபக்ச வெளிநாட்டு மருத்துவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திடம் – படையினரிடம் சரணடைந்த 2994 பேர் மாயமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 -யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறந்துவைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்தவை விடவும் இந்த அரசாங்கம் களவாடுகின்றது – பெவிதி ஹன்ட\nயாழ்.புனித ஹென்றியரசர் கல்லூரி தனது 110 வது ஆண்டு நிறைவு விழாவினை இன்று கொண்டாடியது\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2016/09/", "date_download": "2019-10-18T08:17:51Z", "digest": "sha1:MCYMWMDYQPUCUHNFFHASG2QPKGC3U2XR", "length": 5591, "nlines": 109, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "September 2016 ~ VIMALAN RIIAS", "raw_content": "\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nபழமொழிகளும் ----- சோதிடமும் 13-02-2015\nபழமொழிகளும் ----- சோதிடமும் அன்பானவர்களே திரும்பவும் தங்களை எனது பிளாக்கில் வரவேற்கிறேன்…. சோதிடத்தில் பழமொழிகளைக் கூறி ...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nஅன்புடன் அனைவருக்கும் வணக்கம். மிகுந்த இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எனது பிளாகில் சந்திக்கிறேன்…. அயனாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/53155-why-mla-s-go-to-courtallam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-18T08:47:18Z", "digest": "sha1:T7XRTWI4YV4DQI5VGCK3IUMDVBILMIOZ", "length": 14313, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் ? | Why MLA's go to courtallam", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ��எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஎம்.எல்.ஏ.க்கள் குற்றாலம் செல்வது ஏன் \nதமிழகத்தில் சொகுசு விடுதி அரசியல் ஜெயலலிதாவின் காலத்திலேயே ஆரம்பித்ததுதான். ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அது விஸ்வரூபம் எடுத்தது. முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் பிரிவினையில் ஈடுபட்டு, ஆள் சேர்க்க முயல, கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள். ஓ.பி.எஸ்.க்கு பதிலாக எம்.எல்.ஏ.க்களை ஒருங்கிணைத்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல இருந்ததால், எடப்பாடி பழனிசாமியை புதிய முதல்வராக்கினார்.\nமுதலமைச்சராக இருந்த பழனிசாமி, ஓ.பி.எஸ். உடன் கைகோர்க்க மீண்டும் தொடங்கியது சொகுசு விடுதி அரசியல். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி விடுதிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் கூண்டோடு பதவிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு எப்போது என நீதிமன்றத்தை எதிர்பார்த்து நிற்கின்றனர். இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது ரெசார்ட் பாலிடிக்ஸ்.\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பால் தொடங்கியிருக்கிறது இந்த ஏற்பாடுகள். தினகரன் தரப்பில் இருக்கும் சில எம்.எல்.ஏ.க்கள் , எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தாவலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதால், இந்த முடிவை தினகரன் எடுத்துள்ளதாகவும், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் குற்றாலம் ரெசார்ட் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புஷ்கரம் விழா செல்ல இருப்பதாக தங்க தமிழ்செல்வன் கூறியிருக்கிறார்\nசொகுசு விடுதிக்கு செல்வதும், செல்லாததும் அவர்களது விருப்பம் என்றாலும் கூட, ஏன் இந்தத் திடீர் முடிவு, இதனால் யாருக்கு இலாபம், யாருக்கு பாதகம் என்ற எண்ணிக்கை கணக்கும் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில் பெரும்பான்மையை விட குறைந்த இடங்களையே கொண்டு, எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.\nதற்போதைய நிலையில் அதிமுகவில் உறுதியான எண்ணிக்கையில் 112 பேர் இருக்கிறார்கள் (தனியரசு, அன்சாரி உட்பட). திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 97 பேர் உள்ளனர். தினகரன் தரப்பில் 23 பேர் (தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 18 +தினகரன் மேலும் கலைச்செல்வன், ரத்தின சபாபதி, எஸ்.ஆர்.பிரபு, கருணாஸை சேர்த்து) உள்ளனர். இவர்களோடு சபாநாயகர். திருவாரூர், திரும்பரங்குன்றம் காலியாக உள்ளன. இந்நிலையில் இருவிதங்களில் தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.\nதகுதி நீக்கம் செல்லும் அல்லது தகுதி நீக்கம் செல்லாது.\nதகுதி நீக்கம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு உடனடியாக பாதிப்பு இருக்காது. ஏனெனில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் வெற்றி பெறும் எண்ணிக்கை அடிப்படையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, திமுகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை வீழ்த்த முயற்சிக்கலாம். ஆனால் குறைந்த காலத்தில் நடக்காத ஒன்று.\nதகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு உடனடி நெருக்கடி ஏற்படுத்தலாம். ஆனால் அதற்கும் திமுகவுடன் சேர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவேண்டும். திமுக, கூட்டணி கட்சிகள் அவை நடவடிக்கையை புறக்கணித்தால் கூட, ஆட்சி கலையாது. எனவே அதற்கும் அமமுக சற்று மெனெக்கெட வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்து, தடையாணை பெற்றால் ஆட்சிக் கலைப்பை சற்று தவிர்க்கலாம். ஆனால் உரிய காரணங்கள் இல்லாமல் அதனை உச்சநீதிமன்றம் ஏற்காது.\n“விஜய் சேதுபதியுடன் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு”- சீனுராமசாமி\n“சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்\nநாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\n“இரண்டு இடைத்தேர்தலிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி\n‘எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்’- புகழேந்தி சர்ச்சைக்கு தினகரன் பதில்\nவேறு கட்சிக்கு போகிறாரா அமமுக புகழேந்தி\n“தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பை நானே ஏற்கிறேன்” - டிடிவி தினகரன்\n“சசிகலாவை வெளியே எடுக்க சட்ட ரீதியில் முயற்சி” - டிடிவி தினகரன்\nRelated Tags : எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் , அதிமுக எம்எல்ஏக்கள் , டிடிவி தினகரன் , TTV dhinakaran\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விஜய் சேதுபதியுடன் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு”- சீனுராமசாமி\n“சபரிமலை விவகாரத்தில் பின்வாங்கவில்லை” - பினராயி விஜயன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-18T09:38:34Z", "digest": "sha1:VWDC3YAFHW4H6YWSNHRDUJR66WR45RBV", "length": 12975, "nlines": 65, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "இயற்கை இறைவனின் கொடை | Radio Veritas Asia", "raw_content": "\nஇறைவன் இம்மண்ணுலகத்திற்கு அளித்த மாபொரும் கொடை இயற்கை. விவிலியத்தின் தொடக்க நூலில், இறைவன் மூன்றாம் நாளில் நீரையும் நிலத்தையும் பிரித்து அவற்றில் உயிரினங்கள் தோன்றுமாறு கட்டளையிட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலம், அதன் தன்மைக்கேற்ப உயிரினங்களை உருவாக்கட்டும் என இறைவன் உரைத்தார். இதன் மூலம் இறைவனின் படைப்புத் தொழிலில் இயற்கையும் பங்கு கொண்டது என்பதை அறியலாம்.\nமனிதனைப் படைக்கும் முன்பே இயற்கையைப் படைத்து அதனை மனிதனுக்கு கொடையாகக் கொடுத்து தன்னிச்சையாக செயல்படவும் செய்கிறார் இறைவன். ஆனால் கொடையாகப் பெற்ற அவ் வளங்களை மனிதன் தன் சுயநலன்களுக்காக அழித்தொழிக்க நினைக்கிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். முதல் பெற்றோருக்கு ஏதேன் தோட்டத்தை அளித்த இறைவன் காட்டு மரங்களுடனும், வானத்துப் பறவைகளுடனும், விலங்குகளுடனுமேயே அவர்களை வாழச் செய்தார். நாகரீக மனிதன் இயற்கையை அழித்துச் செயற்கையுடன் வாழ்வதையே நவீன வாழ்க்கையாக கருதுகிறான். இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழவே அனைத்து மதங்களும் அழைப்பு விடுக்கின்றன் அவற்றுள் கிறி��்துவ மதம் மிக சிறப்பான அழைப்பை விடுக்கின்றது.\nபழைய ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் இறைவன் தனக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை வெளிக்காட்டியுள்ளார். மோசேவிடம் நெருப்புப் புதரின் வழியே பேசினார். இஸ்ராயேல் மக்களிடையே மலையின் வழிநின்று பேசினார். செங்கடலைப் பிளக்கச் செய்தார். மன்னா என்னும் உணவை தந்து, காட்டுப் பறவைகளை இறைச்சியாக கொடுத்தார். இவையனைத்தும் இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பையும், இறைவன் இயற்கையை எவ்வாறு தனது பேசும் பொருளாக பயன்படுத்தினார் என்பதற்கும் சான்றுகள் ஆகும்.\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவும் இயற்கையை சார்ந்தே வாழ்ந்தார். பெரும்பாலும், கடற்புறங்களிலும் மலைகளிலுமே தமது போதனைகளை மேற்கொண்டார். விதைப்பவர் உவமை போன்ற தனது உவமைகளிலும் கூட இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்தினார். இயேசு காற்றையும் கடலையும் அடக்கியதும், கடல் மீத நடந்து சென்றதும் இயற்கையும் இறைவனுக்கு பணிந்ததே என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இயற்கையை பேணுவதன் முக்கியதுவம் பற்றி அதிகமாக பேசியுள்ளார். 80 பக்கங்களையும் 45,000 வார்த்தைகளையும் கொண்ட அவரது சுற்றுமடல் ‘லௌதாதேசி’ யில் (டுநரனயவளi) சுற்றுச்சூழல் சீரழிவுகள் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளார். உலகத் தலைவர்கள் தங்களது போலி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பச் செய்கிறது அம்மடல். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்யும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை, கார்பன் வெளியீட்டை குறைத்துக்கொள்ளச் சொல்கின்றன. வளர்ச்சி அத்தியாவசியம் தான்;; ஆனால் அவ்வளர்ச்சி, இயற்கையோடு இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்த வளர்ச்சியையே திருத்தந்தையும் முன் வைக்கிறார்.\nபுவி வெப்பம் அடைதல், காடுகள் அழிக்கப்படுதல், கார்பன் வெளியேற்றம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. மாசுக் கட்டுப்பாடு என்பது இக்காலச் சமூதாயம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சனை ஆகும். ஆண்டொன்றுக்கு 1000 டாண்ணுக்;கு அதிகமான மின்னணுக் கழிவுகள் இவ்வுலகம் முழவதும் வெளியேற்றப்படுகின்றன. இவை யாவும், முற்றிலும் கீழ் நிலைக்கு மாற்றப்பட முடியாத கழிவுகள். ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படும் கழிவுகளில் பெரும்ப��ன்மை இத்தகையானவையே. உலகம் முழுவதும் அனைத்துப் பெருநகரங்களும் மாசு கட்டுப்பாடு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களுக்கு குடிபெயர்வர் என்கிறது ஓர் ஆய்வு. நகரங்களில் வாழ்க்கை என்றுமே இயற்கையுடன் ஒன்றியதாக இருந்ததில்லை. பெய்ஜிங், டோக்கியோ போன்ற பெருநகரங்களில் வாழும் ஒரு மனிதர், தன் வாழ்நாளில் பூமியில் கால்வைக்காமலேயே வாழ இயலும் என்கின்றனர். இவையனைத்தும் நகரங்களில் மனிதன் எவ்வாறு இயற்கையை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டான் என்பதைக் காட்டுகின்றன.\nஇயற்கை மனித குலத்திற்கு இறைவன் அளித்த மாபெரும் தாலந்து. எவ்வாறு நாம் ஒவ்வொருவருடைய தாலந்திற்கும் இறைவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டுமோ அவ்வாறே இயற்கை தாலந்திற்கும், நம்மால் இயற்கைக்கு விளைந்த நன்மைத் தீமைகளுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். இறைவன் அளித்தக் கொடையான இயற்கையைப் பேணி பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்.\nமனித உயிர் வாழ்க்கைக்கு இயற்கை சூழலும் அதில் உள்ள உயிரினங்களும் இன்றியமையாதவை. மனிதன் இன்றியும் இயற்கைத் தனித்து இயங்கும். ஆனால் இயற்கையின்றி மனிதனால் தனித்து இயங்க இயலாது. மானுடம் இவ்வுலகில் தழைத்தோங்க இறைவன் அளித்த இயற்கை இன்றியமையாதது. அதைப் பேணி பாதுகாப்பதன் மூலம் மனிதனின் வாழ்க்கையை இப்பூமியில் நீண்ட நாட்களுக்கு உறுதிபடுத்த இயலும்.\n- ஜேசு ஆண்டனி ஜோஸ்\nநன்றி;: சலேசிய செய்தி மலர்\nஇயற்கையில் உறைவோம், இறையை மாட்சிப்படுத்துவோம்\nவத்திக்கானில் மேற்கொள்ளப்படும் பசுமை முயற்சிகள்\nதெற்கு ஆசியாவின் காலநிலை மாற்றமும் மக்களின் அச்சுறுத்தலான வாழ்வுநிலையும்\nஉயிர் பெற்ற நாகநதி : வேலூர் மாவட்டப் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4227-oct-17", "date_download": "2019-10-18T09:15:01Z", "digest": "sha1:VJAKOA22IRASO2MTXSCYHKLJ3R4UI7FU", "length": 35132, "nlines": 385, "source_domain": "www.topelearn.com", "title": "Oct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக��கது.\nஇத் தினமானது 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅந்தவகையில், வறுமை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தி பட்டினியில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நாளாக வருடந்தோறும் உலகளாவிய ரீதியில் இத் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.\nஉலக அளவில் வறுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பசிக் கொடுமையிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்கோடும், 1987-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உலக வறுமை தினம் கடைபிடிக்கப்பட்டது.\nபின்னர், 1993-ம் ஆண்டு நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டதில், அக்டோபர் 17‍ம் நாளை உலக வறுமை ஒழிப்பு தினமாக் கடைபிடிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதன் பிறகு, ஆண்டு தோறும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு வறுமையை ஒழிக்க ஐக்கிய நாடுகள் சபை போராடி வருகிறது.\nஇந்த ஆண்டு, \"கொடுமையான வறுமைக்கு எதிராக சிந்திப்போம், முடிவெடுப்போம், ஒன்றிணைந்து பாடுபடுவோம். ஒருவர் கூட வறுமையில் வாடக்கூடாது\" என்பதை மையப் பொருளாகக் கொண்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கி��்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து ��ெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nவசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமுடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக த��ஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட�� போட்டியில\nOctober 6 - சர்வதேச ஆசிரியர் தினம் இன்றாகும்.\n'ஆசியர்களுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடு – எதிர்கா\nஒக்டோபர் 03 - இன்று மது ஒழிப்பு தினம்\nசர்வதேச நல்லொழுக்க தினமாகவும், மது ஒழிப்பு தினமாகவ\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று\nசர்வதேச ஜனநாயக தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்படுகின\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nJune 15 - சர்வதேச தந்தையர் தினம் இன்றாகும்\nதமக்கென இன்றி நமக்கென வாழும் அனைத்து தந்தையர்களுக்\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nமே 11 - சர்வதேச அன்னையர் தினம் உருவானது எப்படி\nஉலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அ\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஇன்று ஹிட்லரின் பிறந்த ���ினம் (April 20)\nஅடால்ஃப் ஹிட்லர் (Adolf Hitler, ஏப்ரல் 20, 1889- ஏ\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 1 second ago\nஇலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம் 7 seconds ago\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்தை சந்தித்தனர்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/5058-2016-05-06-08-47-53", "date_download": "2019-10-18T09:14:34Z", "digest": "sha1:NVN57CYYNFT5MBGM63BMHU27HZB5FC23", "length": 33846, "nlines": 354, "source_domain": "www.topelearn.com", "title": "மீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமீண்டும் வருகிறார் யுவராஜ் சிங்: இன்றைய போட்டியில் கலக்குவாரா\nஇந்திய அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து, இன்று நடக்க இருக்கும் ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளார்.\nகடந்த டி20 உலகக் கோப்பை தொடரின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தால் அரையிறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் உடனடியாக விலகினார். இது அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவாகவே இருந்தது. அந்த போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.\nகணுக்கால் காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரிலும் யுவராஜ் சிங் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தற்போது அவர் முழுமையாக குணமடைந்துள்ளதால் அவர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார்.\nசன் ரைசஸ் ஹைதராபாத் அணி வீரரான யுவராஜ் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களம் இறங்குகிறார். சிறிய இடைவெளிக்கு பின்னர் களம் இறங்கும் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் இந்த ஆட்டத்தில் கலக்குவார என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள் வ\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாக்க மீண்டும் பேச்சுவார்த்தை\nஉலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மற்றும் ஈரானுக்கு இடை\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nWorld cup 2019: பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரா\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்���ை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்\nஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nபாகிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nபாகிஸ்தானுடனான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமீண்டும் ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் சேர்ப்பு\nஆசிய விளையாட்டு போட்டிகளில் 2010, 2014 ஆம் ஆண்டுகள\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nசர்வதேச டி20 போட்டியில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்து ஆப்கானிஸ்தான் சாதனை\nசர்வதேச இருபதுக்கு இருபது (T20I) அரங்கில் அதிகூடிய\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குசல் ஜனித் பெரேரா விளையாடுவதில் சந்தேகம்\nஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் க\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அ���ி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nபெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி ரஷயாவில் நடைபெற்\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nஉலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் பிரேசில் - பெல\nஅரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரையும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வ\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பி\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nநிக்கோலஸ் மதுரோ வெனிசுலா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக\nமூன்று மில்லியன் பேரின் அந்தரங்க தகவல்கள் கசிவு; மீண்டும் சிக்கலில் பேஸ்புக்\n“myPersonality”, என்னும் appஐ பயன்படுத்திய மூன்ற\nமீண்டும் பரவத் தொடங்கிய எபோலா\nகாங்கோ ஜனநாயக குடியரசில் பரவத் தொடங்கியுள்ள எபோல\nமீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்ற புட்டின்\nரஷ்யாவில் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள வ\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஅதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஓய்வு பெற முடிவு\nஇந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யு\nஅவுஸ்திரேலிய அணிக்காக மீண்டும் விளையாடமாட்டேன்; டேவிட் வோர்னர்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டுள்ள\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nமுதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇலங்கை அணியின் தலைவராக மீண்டும் அஞ்சலோ மெத்திவ்ஸ்\nஇலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்\nமீண்டும் அறிமுகமாகும் Nokia 3310\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையினைத் தொடர்ந்து இந்நி\nடி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை\nஇலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடை\nபயிற்சிப் போட்டியில் மண்ணை கவ்விய இலங்கை\nபயிற்சிப் போட்டியில் மண்ணை கவ்விய இலங்கை\nரியோ ஒலிம்பிக் தொடரில் மிரட்ட வருகிறார் போல்ட்\nபிரேஸிலின் ரியோ டி ஜெனஜரோ நகரில் அடுத்த மாதம் ஒலிம\nரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழர் இருவர்\nபிரேசிலில் நடக்கும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழ\nமீண்டும் தங்க பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை\nதாய்லாந்தில் இடம்பெறுகின்ற திறந்த மெய்வல்லுனர் சம்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nபாரதியே நீ கண்ட கனவுகள் நினைவாகிவிட்டதுபுரட்சி ப\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா\nஇலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா ச\nசெயலிழந்த கை மீண்டும் செயற்படும் நரம்பியல் மருத்துவ சாதனை\nமுழங்கைக்குக் கீழே செயலிழந்த மனிதரின் மூளையில் பதி\nமீண்டும் சாம்சங் மொபைல் வெடித்தது வீடு நாசம்\nதற்போது உலகின் முன்னனி மொபைல் நிறுவனமான சாம்சங் கு\nஅயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டிய\nஇலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் சிம்பாவே வெற்றி\nஇன்று நடைபெற்ற பயிற்சிப்போட்டியில் சிம்பாவே அணி 3\nமாயமான மலேசிய விமானம்; தேடுதல் வேட்டை மீண்டும் ஆரம்பம்\nமாயமான மலேசிய விமானத்தின் சமிக்ஞைகள் தெற்கு திசையி\nMay 20; இன்றைய நாளின் தொகுப்புக்கள்\nகமர��ன் - தேசிய நாள்.கிழக்குத் தீமோர் - விடுதலை நாள\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\nமுதல்முறையாக உலகக்கிண்ண போட்டியில் சச்சின் இல்லாமல் பாகிஸ்தானுடன் மோதும் இந்தியா\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக சச்ச\nஜெயலலிதா மீண்டும் அவசர மனுத்தாக்கல்\nதமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல்\nஇன்றைய ஆடைக் கலாச்சாரமும், இஸ்லாமிய ஆடைக்கலாச்சார அவசியமும்\nஇஸ்லாம் பெண் அடிமைத்துவ மார்க்கம் என மாற்று மதத்த\nஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் பதக்கம்\n17 ஆவது விளையாட்டு விழாவில் இலங்கை மகளிர் கிரிக்கெ\nகடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற புதிய கண்டுபிடிப்பு\nஎப்போதும் இளைமையாக தோன்ற புதியவகை சிசிச்சை முறையை\nயுவராஜ் சிங்கின் பலவீனத்தினை வெளிப்படுத்தினார் அவரது தாயார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் என ப\nநேற்று இடம்பெற்ற ஐ.பி.ல் தொடரின் லீக் ஆட்டமொன்றில்\n20க்கு இருபது உலகக் கிண்ணம், இறுதிப் போட்டியில் இலங்கை - இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற 20க்க\nமுதலாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 க\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nகென்யாவில் மீண்டும் வெடித்த கலவரத்தில் கிருஸ்துவ த\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\nசர்க்கரை நோயாளிகளுக்கான \"செம்பருத்தி பூ தோசை\" 34 seconds ago\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nMultiple sclerosis நோய்க்கெதிராக புதுவகை சிகிச்சை 47 seconds ago\nஉங்களின் பானை போன்ற வயிற்றை தட்டையாக்க தினமும் இதை ரை பண்ணுங்க... 54 seconds ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/14/summer.html", "date_download": "2019-10-18T08:32:13Z", "digest": "sha1:YCS6TTVSPH5VRWZDBSDNGX5WDGTMR5F4", "length": 14031, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "அனல் காற்றில் தகிக்கும் சென்னை : 103 டிகிரி வெயில் | Chennai facing extreme heat - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nMovies விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅனல் காற்றில் தகிக்கும் சென்னை : 103 டிகிரி வெயில்\nகோடையின் உக்கிரம் சென்ன��யில் அதிகரித்துள்ளது. 103 டிகிரி வெயிலுடன் அனல் காற்றும் சேர்ந்து சென்னை மக்களை வாட்டிவருகிறது.\nஅரசியல் கட்சித் தலைவர்களின் இறுதிக் கட்டப் பிரசாரத்துக்கு ஏதுவாக இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள்கோடை மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை இருந்தது.\nஆனால் வாக்குப் பதிவின்போது வெயில் கொளுத்தத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது இது மேலும் அதிகரித்தது.சென்னையில் 103 டிகிரி வெயிலுடன் அனல் காற்றும் அடிக்கிறது.\nஅக்னி நட்சத்திரம் எப்போது முடியும் என்று சென்னை மக்களை ஏங்க வைத்துள்ளது இந்த வெயில். அக்னி நட்சத்திரம் முடியஇன்னும் 15 நாட்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/metro-train-to-stop-between-st-thomas-mount-to-meenambakkam-when-arriving-chinese-president-365223.html", "date_download": "2019-10-18T09:42:41Z", "digest": "sha1:7TOCYIS2VCOHQAGMPO6UE7GQTEN2RZTI", "length": 18884, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்! | Metro train to stop between St thomas mount to Meenambakkam when arriving chinese president - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்\nசென்னையில் அக். 11 , 12 தேதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் விவரம்-வீடியோ\nசீன அதிபர் வரும் போது சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்படும்\nநாளை சீன அதிபர் வரும் போது மெட்ரோ ரயிலும் நிறுத்தப்படுகிறது.. சின்னமலை-மீனம்பாக்கம் இடையேதான்\nசென்னை: சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையம் வரும் நேரத்தில் சின்னமலை-மீனம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். இதேபோல் நாளையே பிரதமர் மோடியும் சென்னை வருகிறார். இவர்கள் இவரும் ஒரே நாளில் சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்ட்டுள்ளன.\nகுறிப்பாக சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இரண்டு நாள் பயணமாக சென்னை அருகே மகாபலிபுரத்திற்கு வருவதால் இதுவரை சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபொதுவாக பிரதமர் மோடி வரும் போது கூட சென்னையில் போக்குவரத்தில் பெரிய மாற்றங்கள் இதுவரை செய்யப்பட்டது கிடையாது. ஆனால் சீன அதிபரின் வருகைக்காக நேர வாரியாக போக்குவரத்தை திருப்பிவிடும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்திறங்குகிறார். அவருக்கு தமிழக பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் அளிக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் வரவேற்பு அளிக்க உள்ளார்கள்\nசீன அதிபர் வரும் நேரத்தில் விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையத்தில் இறங்கி அவர் ஓட்டல் செல்லும் வரை அதாவது 1.30 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ரயில்கள் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.\nகுறிப்பாக சீன அதிபர் வரும் நேரத்தில் சின்னமலை முதல் மீனம்பாக்கம் வரையில் மெட்ரோ ரெயில்கள் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல் புறநகர் மின்சார ரயில் சேவையிலும் சிறிதுநேரம் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ��ேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi xi jinping meet mamallapuram metro train மோடி சீன அதிபர் சந்திப்பு சீன அதிபர் மெட்ரோ ரயில் மாமல்லபுரம் ஜி ஜின்பிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2017/07/27/155-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2/", "date_download": "2019-10-18T09:42:45Z", "digest": "sha1:GPYYAL3Z3QA5R6DXAB53TIJNY76D4NAO", "length": 26910, "nlines": 388, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "கோல்டன் லேடி கேசினோவில் 155 இலவச ஸ்பின்ஸ் போனஸ் - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேச��னோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகோல்டன் லேடி காசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 27, 2017 ஜூலை 27, 2017 ஆசிரியர் இனிய comments கோல்டன் லேடி கேசினோவில் 155 இலவச ஸ்பின்ஸ் போனஸில்\nஎந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை பெட்டி காசினோ\nகோல்டன் லேடி கேசினோவில் 155 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 115 பின்லாந்து கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n9 போனஸ் குறியீடு: NLC7SKMY டெஸ்க்டாப்பில்\n9 போனஸ் குறியீடு: MOBFJ797IFV மொபைல் இல்\nமங்கோலியாவில் உள்ள வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nகத்தார் நாட்டு வீரர்கள் கூட ஏற்றுக்கொண்டனர்\nஅக்ரோத்திரி மற்றும் டெகீலியா ஆகியோரிடமிருந்து வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nஅனுப்பியவர் லின், மவுண்ட் டோரா, அமெரிக்கா\n** ** காசினோ போனஸ் வரை செல்லுபடியாகும் டிசம்பர் 10 டிசம்பர்\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் ��ேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nகிரேசி ஸ்லாட் கிளப் காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்துள்ளார்\nமொத்த தங்க காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nBitStarz காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nஅனைத்து ஸ்டார் ஸ்லாட்க் கா���ினோவிலும் 165 ஃப்ரீஸ் ஸ்போன்ஸ் போனஸ்\nகேரட் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nBuzz Slots Casino இல் இலவசமாக வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெண்ணிலா கேசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஸ்பின் ஜெனி கேசினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nகிங் காசினோவில் இலவசமாக ஸ்பின்னர் போனஸ்\nஹார்ட் பிங்கோ கேஸினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nTopBet காசினோவில் இலவசமாக சுவிஸ் சூதாட்டத்தை சுமந்து வருகிறது\nதிரு ரைனோ காஸினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSuomiarvat காசினோவில் இலவசமாக சுழற்றும் காசினோ\nஅல்டடின்ஸ் தங்க கேசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபஃப் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nParasino Casino இல் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோல்ட்ரன் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nஇண்டோகிரைட் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nகோசீப் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nXXXRed காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nStakeXNUM காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nஹிப்போகிராம் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஏஸ் கிங்டம் காசினோவில் இலவசமாக சுழலும்\nBets.com காசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nவேகாஸ்ஸ்பின்ஸ் காசினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகள்\n1 பாக்ஸ் கான்ஸினோவிற்கு டெபாசிட் போனஸ் குறியீடு இல்லை\n1.0.1 கோல்டன் லேடி கேசினோவில் 155 இலவச ஸ்பின்ஸ் போனஸ் + 115 பின்லாந்து கேசினோவில் டெபாசிட் கேசினோ போனஸ் இல்லை\n2 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n4 சிறந்த ஆன்லைன் காசினோ போனஸ்:\nXINXBit காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nஎக்ஸ்ட்ரா காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்ல��ன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:15:56Z", "digest": "sha1:EHBJPJSAJGGLWE4Z3LNQYPSJJB76IPWX", "length": 14194, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்தளி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி. சாந்தா இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசித்தளி ஊராட்சி (Sithali Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊ���ாட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3863 ஆகும். இவர்களில் பெண்கள் 1989 பேரும் ஆண்கள் 1874 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 17\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 1\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"வேப்பூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஜெமீன் பேரையூர் · ஜெமீன் ஆத்தூர் · வரகுபாடி · திம்மூர் · தெரணி · தேனூர் · து. களத்தூர் · சிறுவயலூர் · சிறுகன்பூர் · சில்லகுடி · சாத்தனூர் · இராமலிங்கபுரம் · பிலிமிசை · பாடாலூர் · நொச்சிகுளம் · நாட்டார்மங்கலம் · நாரணமங்கலம் · நக்கசேலம் · மேலமாத்தூர் · மாவிலிங்கை · குரூர் · குரும்பாபாளையம் · கொட்டரை · கூத்தூர் · கொளத்தூர் · கொளக்காநத்தம் · கீழமாத்தூர் · காரை · கண்ணப்பாடி · இரூர் · கூடலூர் · எலந்தங்குழி · எலந்தலப்பட்டி · செட்டிகுளம் · புஜங்கராயநல்லூர் · அருணகிரிமங்கலம் · அல்லிநகரம் · அயினாபுரம் · ஆதனூர்\nவேலூர் · வடக்குமாதவி · சிறுவாச்சூர் · செங்குணம் · புதுநடுவலூர் · நொச்சியம் · மேலப்புலியூர��� · லாடபுரம் · கோனேரிபாளையம் · கீழக்கரை · கவுல்பாளையம் · கல்பாடி · களரம்பட்டி · எசனை · எளம்பலூர் · சத்திரமனை · பொம்மனப்பாடி · அய்யலூர் · அம்மாபாளையம் · ஆலம்பாடி\nவேப்பந்தட்டை · வெங்கலம் · வெண்பாவூர் · வாலிகண்டபுரம் · வ. களத்தூர் · உடும்பியம் · தொண்டபாடி · தொண்டமாந்துரை · திருவாளந்துரை · தழுதாழை · பிம்பலூர் · பில்லங்குளம் · பெரியவடகரை · பெரியம்மாபாளையம் · பேரையூர் · பசும்பலூர் · பாண்டகபாடி · நூத்தப்பூர் · நெய்குப்பை · மேட்டுப்பாளையம் · மலையாளப்பட்டி · காரியானூர் · கை-களத்தூர் · எறையூர் · தேவையூர் · பிரம்மதேசம் · அனுக்கூர் · அன்னமங்கலம் · அகரம்\nவயலப்பாடி · வசிஷ்டபுரம் · வரகூர் · வடக்கலூர் · துங்கபுரம் · திருமாந்துரை · சித்தளி · சிறுமத்தூர் · புதுவேட்டக்குடி · பெருமத்தூர் · பெரியவெண்மணி · பெரியம்மாபாளையம் · பேரளி · பென்னகோணம் · பரவாய் · ஒதியம் · ஓலைப்பாடி · ஒகளூர் · நன்னை · மூங்கில்பாடி · குன்னம் · கொளப்பாடி · கிழுமத்தூர் · கீழபுலியூர் · கீழபெரம்பலூர் · காடூர் · எழுமூர் · அத்தியூர் · அசூர் · ஆண்டிக்குரும்பலூர் · அந்தூர் · அகரம்சீகூர் · ஆடுதுறை\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 15:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/91", "date_download": "2019-10-18T09:18:05Z", "digest": "sha1:6WSTTD7SFIIMAWAC2GCBOH3NVYBBL4PT", "length": 7433, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/91 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n莎强 - அர்த்த பஞ்சகம் யிருக்கின்ற விளங்குகின்ற அழகிய நீண்ட மாடங்கள் உயர்ந்து தோன்றுகின்ற திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தின் வளத்தை இவள் இரவும் பகலும் இடை விடாது புகழ்கின்றாள் (3) ஊரின் வளப்பத்தைக் காட்டுகின்ற சோலையும் கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும் சூழ்ந்து ஏர்களி னுடைய வளப்பம் விளங்குகின்ற குளிர்ந்த வயல்களை யுடைய குட்ட நாட்டிலே உள்ள திருப்புலியூரில் எழுந் தருளியிருக்கின்ற, குணங்களின் நன்மை முழுதும் செயலிலே விளங்கும்படி மூன்ற��� உலகங்களையும் உண்டு உமிழ்ந்த தேவபிரானுடைய அழகிய திருப்பெயர்களைக் கிளர்த்தியோடே இன்று சொல்லுகின்றாள்; அதனைத் தவிர்ந்து, இந்தப் புனை இழை வேறு ஒரு வார்த்தையை யும் சொல்லுகிறாள் இலள். (4, ஆபரணங்களை அணிந்து கொண்டிருக்கின்ற அலங் காரமும் ஆடையை உடுத்திக்கொண்டிருக்கின்ற அழகும். வடிவிலே பிறந்திருக்கும் புதிய ஒளியும் நின்று நினைக்கப் புக்கால் இவளுக்கு இது நினைக்கக் கூடிய தன்மையது. அன்று; நீர்ச்சுனைகளிலே பெரிய தாமரை மலர்கள் மலர் கின்ற குளிர்ந்த திருப்புலியூரில் எழுந்தருளியிருக்கின்ற முன்னோன், மூன்று உலகங்களையும் ஆளுகின்றவன், உபகாரகன் ஆகிய எம்பெருமானுடைய திரு.அழகிலே மூழ்கினாள். (5) கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபரா லுடைய திருஅருளிலே எப்பொழுதும் மூழ்கித் திருஅருள் களையும் அடைந்தமைக்கு அடையாளம் மறைக்க ஒண்ணாதபடி உள்ளன; திருவருளைச் செய்வதற்காக அவன் சென்று தங்கி இருக்கின்ற குளிர்ந்த திருப்புலியூர் என்னும் திவ்விய தேசத்தில் திருஅருளாலே வளர்கின்ற பாக்குமரத்தினது சிறந்த பழத்தைப் போன்று உள்ளது இப்பெண்பிள்ளையினுடைய சிவந்த திருப்பவளம். (6)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 11:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/08/16/whatucollect/", "date_download": "2019-10-18T08:19:32Z", "digest": "sha1:TBWRMELSDBHUIOG2NFW5G5LJUCY7G24L", "length": 15233, "nlines": 179, "source_domain": "winmani.wordpress.com", "title": "நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம். | வின்மணி - Winmani", "raw_content": "\nநாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்.\nஓகஸ்ட் 16, 2010 at 5:45 முப 6 பின்னூட்டங்கள்\nமுன் காலத்தில் உள்ள அரிய மற்றும் இப்போது நாம் பயன்படுத்தாத\nபல பொருட்கள் நம்மிடம் இருக்கலாம் இந்தப் பொருட்களை நாம்\nஉலகறியச்செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nவித்தியாசமான சிப்பி முதல் பண்டைய காலத்தில் பயன்படுத்திய\nஅஞ்சல் தலை வரை நம்மிடம் இருக்கும் அனைத்து அரிய வகை\nபொக்கிஷங்களையும் உலகறியச் செய்யலாம். சில முக்கியமான\nஅரிய வகை பொருட்கள் தேடுபவர்கள் பார்வையில் உங்���ள் பொருள்\nபட்டால் அதற்குரிய பணம் கொடுத்து வாங்க தயாராகவும் உள்ளனர்.\nஇதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.\nஇந்தத் தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச கணக்கை\nஉருவாக்கிக் கொள்ள வேண்டும் அதன் பின் நம் பொருட்களின்\nபுகைப்படத்தை இந்தத் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் இலவசமாக,\nஎந்த மறைமுக பணமும் செலுத்த வேண்டியது இல்லை நம் தாத்தா\nகாலத்து நாணயங்கள் நம்மிடம் இருக்கிறது என்றால் அதை ஒரு\nபுகைப்படம் எடுத்து இந்தத் தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nயாருக்குத் தெரியும் நாளை அது நல்ல விலைக்குப் போகலாம்.\nகண்டிப்பாக இந்தப் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக\nதன்னைப்பற்றி அறியாமல் எந்த நேரமும் பணம் பணம்\nஎன்று அலைபவர்களிடம் நட்பு கொள்ள வேண்டாம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.பூனாவில் ‘ஹோம் ரூல்’ கழகத்தை ஏற்படுத்தியவர் யார் \n3.துப்பறியும் மோப்ப நாய்களை முதன் முதலிம் பயன்படுத்திய\n4.இந்தியாவில் மிகப்பெரிய கோட்டை எங்குள்ளது \n5.பசுமைப்புரட்சியின்   தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் \n6.’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது \n7.வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என்று அழைக்க்படும்\n8.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப்பெண் எழுத்தாளர் யார் \n9.உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது \n10.இந்திய நேரம் எந்த இடத்தின் நேரத்தை வைத்துக்\nபெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,\nமறைந்த தேதி : ஆகஸ்ட் 16, 1886\n19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த\nகுருவாவார்.அனைத்து மதங்களும் ஒரே இறைவனை\nஅடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள்\nமூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.\nஉங்களால் நம் தேசத்திற்கே பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: நாம் சேமித்து வைத்து இருக்கும் அரிய பொக்கிஷங்களை உலகறியச் செய்யலாம்..\nநம் தேசத்தின் பெருமையை பறைசாற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்\tC , C++ , PHP புரோகிராம் – களை இனி ஆன்லைன் மூலம் இயக்கலாம்.\n6 பின்னூட்டங்கள் Add your own\n1. ♠புதுவை சிவா♠ | 7:06 முப இல் ஓகஸ்ட் 16, 2010\n3. ஜெகதீஸ்வரன் | 1:38 பிப இல் ஓகஸ்ட் 16, 2010\nஇத்தளத்தில் முயற்சித்து பாருங்கள். http://colnect.com/en\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி��ாகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜூலை செப் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/13203212/Stop-Trying-to-Interfere-in-Indias-Internal-Matter.vpf", "date_download": "2019-10-18T09:29:26Z", "digest": "sha1:K5A64ABTFDAWZULX4SKA23ROF5PK37G6", "length": 12738, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stop Trying to Interfere in India's Internal Matter Punjab CM Amarinder Singh Tells Pak Minister || இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்", "raw_content": "Sections ��ெய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல் + \"||\" + Stop Trying to Interfere in India's Internal Matter Punjab CM Amarinder Singh Tells Pak Minister\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீட முயற்சிப்பதை நிறுத்துங்கள் பாகிஸ்தான் அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.\n1960-ம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்வர் அம்ரீந்தர் சிங், பாகிஸ்தானின் இம்ரான் கான் தலைமையிலான அரசியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பாவத் சவுத்ரி அத்துமீறும் அறிக்கைகளை வெளியிடக்கூடாது எனக் காட்டமாக கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் அமைச்சர் பாவத் சவுத்ரி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், “இந்திய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள பஞ்சாப்பிகள் அனைவரும் அநீதியில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும், காஷ்மீரில் பணிகளை புறக்கணிக்க வேண்டும்,” என அழைப்பு விடுத்தார். இதற்கு பதிலடி கொடுத்த அம்ரீந்தர் சிங், \"இந்தியாவின் உள் விஷயத்தில் தலையிட முயற்சிப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய ராணுவம் போல் இல்லாமல் இந்திய ராணுவம் ஒரு ஒழுக்கமான மற்றும் தேசியவாத சக்தியாகும். உங்களுடைய ஆத்திரமூட்டும் அறிக்கை செயல்படாது, எங்கள் ராணுவத்தில் உள்ள வீரர்கள் உங்கள் பிளவுபடுத்தும் கட்டளைகளை பின்பற்ற மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.\n1. வங்கதேசம் அத்துமீறி தாக்குதல்: இந்திய பாதுகாப்பு படை வீரர் பலி\nவங்கதேச பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.\n2. நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது : பாகிஸ்தான்\nநதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.\n3. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் எப்போது நடக்கும்\nஇந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே கடைசியாக 2012-ம் ஆண்டில் நேரடி போட்டி தொடர் நடைபெற்றது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக அதன் பிறகு இரு நாட்டு அணிகளும் நேரடி போட்டி தொடரில் விளையாடவில்லை.\n4. இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் மீண்டும் நடைபெறுமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.\n5. இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம்\nஎல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்திய தூதரை நேரில் அழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/actor-vishal-confirms-thupparivalan-2/", "date_download": "2019-10-18T08:53:11Z", "digest": "sha1:VZHUZEDXENL5IEQOBGE4PPBGBQVQNE7I", "length": 3620, "nlines": 27, "source_domain": "www.dinapathippu.com", "title": "துப்பறிவாளன்2 - நடிகர் விஷால் உறுதி செய்தார் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / துப்பறிவாளன்2 – நடிகர் விஷால் உறுதி செய்தார்\nதுப்பறிவாளன்2 – நடிகர் விஷால் உறுதி செய்தார்\nநடிகர் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் ரிவியூஸை அல்லி குவிக்கின்றது. இதுமட்டுமின்றி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ச்சனிலும் ஒரு இடம் பிடித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா இணைந்து நடித்துவரும�� படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தை விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இப்படத்தில், அனு இம்மானுவேல், வினைய், கே.பாக்யராஜ், ஆண்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அருள் கொரோல்லி இசையமைத்திருக்கிறார். இதில் புரட்சி தளபதி விஷால் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவாக நடித்துள்ளார் இவர் நண்பராக பிரசன்னா நடித்துள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் துப்பறிவாளன்2 எடுக்கவுள்ளதாக கூறியுள்ளார்.\nPrevious article விவேகம் படத்தின் டீஸர் உலக சாதனை படைத்துள்ளது\nNext article மெர்சல் டீஸர் அப்டேட் இன்று வெளியாகிறது\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/16870", "date_download": "2019-10-18T08:30:10Z", "digest": "sha1:L4DIBEQW6HFH6TLSQRKUALGZOUWKJCLO", "length": 11488, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "பருந்து", "raw_content": "\nநேற்று உங்கள் இணையதளம் வழியாகத் தேவதேவனின் கவிதைப்பக்கங்களுக்குச் சென்றேன். கவிதைகளை விடியற்காலை மூன்றுமணியளவில் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் என்னுடைய சிக்கல்களைப்பற்றி உங்களுக்கு எழுதியிருக்கிறேன். என்னென்ன மனக்கொந்தளிப்புகள் எனக்கு இருந்தன என்று என்னாலே சொல்லிவிடமுடியாது ஜெ. சாவுக்கு அருகே நிற்கும் ஒரு தருணம் என்று சொன்னால்போதும். தூக்கமே இல்லாமல் இரவு முழுக்க ஏதேதோ செய்துவிட்டு இந்தப்பக்கங்களைப் படித்தேன். இந்தக் கவிதை பருந்து, என்னைப் பதற்றமும் பின்பு பரவசமும் கொள்ளச் செய்தது\nநான் வாசித்தவரை தேவதேவனின் மிகமிகக் குரூரமான கவிதை. அதேசமயம் மிக அழகான கவிதையும் கூட. மரணம், வெளியேற்றம், மீட்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டு நிறையக் கவிதைகள் தமிழிலே எழுதப்பட்டிருந்தாலும் இதுதான் எனக்கு சிறப்பானதாகத் தோன்றுகிறது. நான் ஒருகாலத்திலே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ஒரு கவிதைகூட நினைவில் இல்லை. இந்தக்கவிதை என்னுடைய கவிதைபோல இருக்கிறது. கடைசிக்கணம் வரை அந்தப்பருந்து என்னுடன் இருக்கும்\nஉங்கள் மனம் இப்போது ஒரு கடிதம்போலத் திறந்து என் முன் கிடக்கிறது.\nகவிஞரின் இன்னொரு கவிதையையே பதிலாகச் சொல்கிறேன்\nஅதன்பின் ஒரு கணம் இர��க்கிறது. மழை விட்டபின் அப்பாடா எனத் துளியுதிர்த்து ஓய்ந்த கிளை மேலெழும் தருணம். வான்வெளி நோக்கிப் புள் எழும் தருணம்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nTags: கவிதை, கேள்வி பதில், தேவதேவன்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -13\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34041", "date_download": "2019-10-18T09:43:39Z", "digest": "sha1:6T7HLXEDEUKPUKNR46R6RV72A7UFZKQR", "length": 10009, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரபஞ்சனுக்குச் சாரல் விருது", "raw_content": "\n« குகைகளின் வழியே – 16\nஇயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி அவர்கள் பெற்றோர் நினைவாக அமைத்துள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பாக அளிக்கும் சாரல் விருது சென்ற 2009 முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. திலீப் குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணதாசன் – வண்ணநிலவன் ஆகியோருக்கு இது சென்ற வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடம் பிரபஞ்சனுக்கு வழங்கப்படவுள்ளது\nவரும் ஜனவரி 26 அன்று சென்னையில் உள்ள ஆர்கெ கன்வென்ஷன் செண்டர், 146, ஓம்ஸ் லக்சனா, [மேல்மாடி] shaws show room மேலே , லஸ் கார்னர் அருகில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை , மைலாப்பூரில் விழா நிகழ்கிறது\nஞான ராஜசேகரன், இமையம்,எம்டி.முத்துக்குமாரசாமி, பாரதிபுத்திரன், முருகேசபாண்டியன் ஆகியோர் விழாவில் கலந்துகொள்கிறார்கள்\nபிரபஞ்சனுக்கு வாழ்த்துக்கள். சரியான விருதுக்காக அமைப்புக்கு நன்றி\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nமானுடம் வெல்லும், வானம் வசப்படும்\nTags: சாரல் விருது, பிரபஞ்சன்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\nகோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவில���்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/08/10134238/1255638/Minister-Sellur-Raju-comments-Vellore-election-result.vpf", "date_download": "2019-10-18T10:05:47Z", "digest": "sha1:QHCSUHTELMXNW75FZ7BK4C2MJX3RSEW4", "length": 8528, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Sellur Raju comments Vellore election result", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\nமதுரையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-\nமதுரை மாவட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.\nதமிழகத்தில் இருக்கக் கூடிய ஏரிகள், குளங்கள், நீர்வழிச்சாலைகள் புனரமைக்கும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர் ஒரு விவசாயி என்ற அடிப்படையில் இந்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.\nமதுரை மண்டலத்தில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு காரணம் முதல்-அமைச்சர் எடுத்து வரும் திட்டங்கள் தான்.\nநீர் நிலைகளில் யார் ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும் நிச்சயமாக அவை அகற்றப்படும். கடந்த ஆட்சியின் போது தான் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை உரிய காலங்களில் திறக்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எங்களுக்கு எந்தவித அரசியல் குறுக்கீடும் இல்லை.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு கிடைத்திருப்பது உண்மையான வெற்றி அல்ல, சிறு பான்மையினரின் வழி மாற்றி கிடைத்த வெற்றி. இங்கு அ.தி.மு.க.வின் வாக்காளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nபாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு யார் காரணம்: சித்தராமையா-குமாரசாமி இடையே கருத்து மோதல்\nதேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nவேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tamil-indian-soldier-die-doubtable-wife/", "date_download": "2019-10-18T08:50:43Z", "digest": "sha1:MHK2Y5BO7SBTKITKQU6Q6XWSJP526XPD", "length": 14868, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் செல்லக்காரணம் ஏன்? - இராணுவ வீரரின் மனைவி சந்தேகம் - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஒரே நேரத்தில் 70 வாகனங்கள் செல்லக்காரணம் ஏன் – இராணுவ வீரரின் மனைவி சந்தேகம்\nஒரே நேரத்தில் 70 வாகனங்கள் செல்லக்காரணம் ஏன் – இராணுவ வீரரின் மனைவி சந்தேகம்\nஇராணுவ வீரர்களை ஒரே நேரத்தில் 70 வாகனங்களில் அழைத்துச் செல்ல காரணம் ஏன் என புல்வாமா தாக்குதல் குறித்து பலியான தமிழக இராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி சந்தேகம் எழுப்பியுள்ளார்.\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் நடைபெற்றத் தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.\nஇந்த நிலையில் இந்த தாக்குதல் தனக்கு சந்தேகம் எழுப்புவதாகவும், மத்திய அரசு இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் பயங்கரவாத தாக்குதலில் பலியான இராணுவ வீரர் சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேனி சந்தேகம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இராணுவ வீரரின் மனைவி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, திருமணத்திற்கு பிறகு 6 மாதம் மட்டுமே விடுமுறையில் தனது கணவர் வந்தார்.\nதனது கணவர் வேலை குறித்து தன்னிடம் கூறியுள்ளார்.\nகான்வாய் வாகனங்கள் 2 அல்லது 3 தான் செல்லும். அதுவும் 3 வாகனங்கள் காலையில் சென்றால் மற்ற வாகனங்கள் மதியமோ அல்லது ��ரவோ தான் செல்லும்.ஆனால் ஒரே நேரத்தில் 70 வாகனங்களில் கொண்டு 2500 வீரர்களை கொண்டு சென்றது ஏன் என மத்திய அரசு மீது சந்தேகம் எழுப்பினார்.\nஜம்மு கேம்பில் இருந்து 20 நாட்கள் வைத்திருந்து அழைத்துச் செல்லக்காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.\nதன்னைப்போன்று பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,இதற்கு மத்திய அரசு தகுந்த பதிலளிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2018/01-Jan/deva-j08.shtml", "date_download": "2019-10-18T09:17:47Z", "digest": "sha1:RNDCUAKTTDYTPS5GFGDFQH5N7COBK4PK", "length": 31103, "nlines": 48, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி முதலாளித்துவ ஆட்சியின் பாதுகாப்புக்காக ஜே.வி.பி.க்கு வாக்கு கேட்கின்றார்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nஇலங்கை: கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி முதலாளித்துவ ஆட்சியின் பாதுகாப்புக்காக ஜே.வி.பி.க்கு வாக்கு கேட்கின்றார்\nகொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் ரடிகல்வாதியுமான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தனது முகநூல் மூலமாகவும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுவதன் முலமும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை முதலாளித்துவ ஸ்தாபனத்தின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணிக்கு (ஜே.வி.பி.) ஆதரவு சேர்க்கும் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.\n2015 ஜனவரியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது வளர்ச்சியடைந்த வெகுஜன எதிர்ப்பைச் சுரண்டிக் கொண்ட, ஜே.வி.பி. மற்றும் ஏனைய ஒரு தொகை மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புகளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியையும் ஜனநாயகத்தையும் ஸ்தாபிப்பார், லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முடிவுகட்டுவார் என்ற வாக்குறுதியைக் கொடுத்தே அவரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக ஒத்துழைத்தன. தேவசிறி அந்தக் கும்பலின் பிரதானியாவார். ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளேயே, ஜனாதிபதி சிறேசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நல்லாட்சி என்றழைக்கப்படும் கூட்டரசாங்கம் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்கள் முன் அம்பலத்துக்கு வந்துள்ளது. தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளை சீரழிப்பது, கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட நலன்புரிச் சேவைகளை வெட்டுவது, மக்கள் நிதியைக் கொள்ளையடிப்பது, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் இராணூவ அதிகாரத்தை பராமரிப்பது மற்றும் விசேடமாக தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் எதிராக பொலிஸ்-இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதிலும், இது இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இரண்டாம் பட்சமானது அல்ல என்பதை நிரூபித்துள்ளது.\nதேவசிறி இப்போது ஜே.வி.பி.யை தூக்கிப்பிடித்துக்கொண்டு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இன்னொரு பொறியை அமைப்பதற்கு முன்வந்துள்ளார். போலி நல்லாட்சி சம்பந்தமாக மக்கள் முன் வைத்த கட்டுக் கதைகள் சம்பந்தமாக எந்தவொரு பொறுப்பும் அற்ற தேவசிறி, இப்போது மக்களை ஏமாற்றுவதற்காக மேலும் வதந்திகளைப் பின்னுவதற்கு வெட்கம���ன்றி செயற்படுகின்றார்.\n“மாற்றீட்டும் மக்கள் முன்னணியும்” என்ற தலைப்பில் இந்த டிசம்பர் 17 ராவய பத்திரிகைக்கு கட்டுரை ஒன்றை எழுதிய தேவசிறி, பின்வருமாறு கூறுகின்றார்: “ஜே.வி.பி. என்பது இனிமேலும் 1990க்கு முன்னர் இருந்த இளைஞர் அரசியல் கட்சி அல்ல, அதில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நீண்ட கதை ஒன்றை மிகவும் சுருக்கமாக சொல்வதென்றால், ஜே.வி.பி. என்பது ஒரு விதத்தில், தற்போதைய அரசியல் பற்றி பொது மக்கள் மத்தியில் இருக்கும் அதிருப்தியை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சியாகும்.”\nதேவசிறி ஜே.வி.பி.க்காக வெறுமனே வாக்குளை சேகரிப்பதில் மட்டுமன்றி, இலங்கையில் பிரதான இரு முதலாளித்துவக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) தொழலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்திக்கு உள்ளாகி, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் முன்னெப்போதும் இல்லாதளவு நெருக்கடியில் மூழ்கியுள்ள நிலைமையில், ஜே.வி.பி.யை முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் முன்னணி கருவியாக தூக்கி நிறுத்தும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார்.\n“இலங்கையின் அரசியல், நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்ற அரசியல் யதார்த்தத்தை தெளிவுபடுத்துவதற்கு போதுமானதல்ல” என தேவசிறி ராவய பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார். உலக முதலாளித்துவ நெருக்கடியின் பாகமாக அபிவிருத்தியடையும் இலங்கையின் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் நெருக்கடியும், ஜே.வி.பி., மத்தியதர வர்க்க போலி-இடது அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்க சுயாதீன அரசியல் வேலைத் திட்டத்திற்கு வேலை கட்டி, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்கு தோள்கொடுத்து வந்த சரித்திரத்தை மூடி மறைப்பதற்காக தேவசிறி பல புனைகதைகளை எழுதுகின்றார்.\n“இலங்கையின் போருக்குப் பிந்திய காலனித்துவ காலகட்டம் பொறிந்து போனதில் ஏற்பட்ட அரசியல் சமநிலையின்மையை மறைக்கும் போர்வை இப்போது மிகவும் தீவிரமடைந்துள்ளது” என அவர் குறிப்பிடுகின்றார். “போர்வை தீவிரமடைந்துள்ளது” என்பதன் அர்த்தம் என்ன போர்வையின் தடிப்பம் அதிகரிப்பதா அல்லது போர்வையின் நீளம் அகலம் அதிகரிப்பதா போர்வையின் தடிப்பம் அதிகரிப்பதா அல்லது போர்வையின் நீளம் அகலம் அதிகரிப்பதா முதலாளித்துவ ஆட்சியின் சமநிலை வீழ்ச்சியடைந்து, வயிறு வளர்க்கும் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் பரவியிருக்கும் பீதியையே கலாநிதி இந்த சிக்கலின் மூலம் காட்டுகின்றார்.\n1983ன் பின்னர் வடக்கில் போரை எதிர்கொள்வதற்காக தெற்கு தயாரானதன் மூலம், போருக்குப் பிந்திய காலனித்துவ சமநிலையின்மை தற்காலிகமாக தணிக்கப்பட்டது” எனக் கூறும் தேவசிறி, “2009ல் போர் தீவிரமடைந்த போது அது மீண்டும் தலைதூக்கியது” எனக் கூறுகின்றார். இராஜபக்ஷவை தோற்கடிக்க கட்டியெழுப்பப்பட்ட அமைப்பு இப்போது சீரழிந்து போயுள்ளது என ஏற்றுக்கொள்ளும் தேவசிறி, தட்டுத்தடுமாறி வெளியிடும் தீர்வு, “புதிய அரசியல் சமநிலைக்காக” “ஜே.வி.பி.யின் பக்கம் கூடுமானவரையில் வாக்குகளைத் திருப்பி விடுவதே” ஆகும்.\nதேவசிறி மூடி மறைக்கும் “போருக்குப் பிந்திய காலனித்துவ வரலாற்றின்” சுருக்கமான சாராம்சம் இதுவே ஆகும். 1948 சுதந்திரம் என்றழைக்கப்படுவது கிடைத்த பின்னர், அப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்த பொருளாதார பலம் மற்றும் ஸ்ராலினிச சோவியத் ஒன்றியத்தின் பக்கம் சாய்ந்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை (1953 ஹர்த்தால் போன்ற) குருதியில் நசுக்கி, மட்டுப்படுத்தப்பட்ட நலன்புரி சேவைகளை முன்னெடுப்பதன் மூலமே முதலாளித்துவ ஆட்சி பாதுகாக்கப்பட்டது. தொடர்ச்சியாக இலங்கை முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரம், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் சவாலுக்கு உட்பட்டது. இதை கையாள்வதற்காக முதலாளித்துவ ஆட்சியாளர்கள் சம சமாஜ மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களை பயன்படுத்திக்கொண்டமை, 1964 சிறிமா பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்குள் அந்த தலைவர்களை இணைத்துக்கொள்வதில் உச்ச கட்டத்தை அடைந்தது.\nதொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்கு சம சமாஜ மற்றும் ஸ்ராலினிசத் தலைவர்கள் குழி பறித்த பின்னர், தொழிலாள வர்க்கத்தில் இருந்து பெறக்கூடிய அரசியல் தலைமைத்துவம் சம்பந்தமாக அவநம்பிக்கைக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் மத்தியில் “சக்தி ஒன்றை” கட்டியெழுப்புவதற்கு ஜே.வி.பி.யே முன்வந்தது. அப்போது சர்வதேச அரசியலில் பிரசித்தி பெற்றிருந்த மாவோவாதம் மற்றும் சேகுவேராவதத்தின் சாயத்தைப் பூசிக்கொண்ட ஜே.வி.பி., ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கம் சம்பந்தமாகவும் சிறுபான்மை தமிழ் மக்கள் சம்பந்தமாகவும் எந்தக் குறைவும் என்றி தனது பகைமையை வெளிப்படுத்தி வந்தது. 1977ன் பின்னரான முதலாளித்துவ ஐ.தே.க. அரசாங்கத்தின் ஆரம்ப கட்டத்திலேயே வெடித்த 1980 ஜூலை வேலை நிறுத்தத்துக்கு பகிரங்கமாக கருங்காலி வேலை செய்த ஜே.வி.பி., 1983ன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட தமிழர் படுகொலை போரின் முன்னணி ஊதுகுழலாக செயற்பட்டது. 1987-90 காலகட்டத்தில் இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக “தாயகம் இல்லையேல் சாவு” மற்றும் “முதலில் தாயகம் இரண்டாவதே தொழில்” போன்ற பிற்போக்கு சுலோகங்களின் கீழ் முன்னெடுத்த சிங்களப் பேரினவாத பிரச்சாரம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் பாசிச கைத்தேங்காயாக ஆனது. தமிழர்களுக்கு எதிரான போரை உக்கிரமாக்குவதற்காகவும் தெற்கில் வளர்ச்சியடைந்து வந்த தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் இலங்கை முதலாளித்துவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இந்திய இராணுவத்தை இறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய இலங்கை உடன்படிக்கையை எதிர்ப்பதன் பேரில், அப்போதைய பிரதமராக இருந்து பின்னர் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் அரவணைப்புக்குள் ஜே.வி.பி. நுழைந்துகொண்டது. இந்த உறவு 60,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை அழிப்பதற்காக முதலாளித்துவ ஆட்சிக்கு கதவுகளைத் திறந்துவிட்ட பின்னரே முடிவுக்கு வந்தது.\nதேவறிசிறி கூறுவது போல், “ஜே.வி.பி. என்பது இனிமேலும் 1990க்கு முன்னர் இருந்த இளைஞர் அரசியல் கட்சி அல்ல” என்பது ஜே.வி.பி.க்கு பொருத்தமான போர்வை அல்ல. முதலாளித்துவ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஐ.தே.க.யின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் 2001ல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்த போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்தி இராஜபக்ஷவுடன் மட்டுமன்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும் ஜே.வி.பி. கூட்டுச் சேர்ந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட போது, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மேலாதிக்கத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்காக மத்திய கிழக்கு பகுதியில் படையெடுத்து, 2001ல் “பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள யுத்தம்” என்றழைக்கப்பட்டதை முன்னெடுத்தது. 2004ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜோர்ஜ். டபிள்யூ புஷ்ஷிற்கு ஜே.வி.பி. வாழ்த்து தெரிவித்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட்டது. அப்போது தொடக்கம் 2005ல் இருந்து மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் உக்கிமாக்கப்பட்ட படுகொலை யுத்தத்தின் பிரதான ஊதுகுழலாக ஜே.வி.பி. செயற்பட்டது.\nஇந்த காலகட்டத்தில் தேவறிசியின் வரலாற்றப் பற்றி கூறினால், அவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக ஆனதன் பின்னர், இலங்கையில் பிற்போக்கு பின்நவீனத்துவ போக்கைத் தூக்கிப் பிடிப்பதில் பெரும் பாத்திரம் வகித்தார். அதற்காக “எக்ஸ் குழு” என்ற ஒன்றை அமைத்துக்கொண்டு சோசலிசத்துக்கும் மார்க்சிசத்துக்கும் எதிராக பல்கலைக்கழக இளைஞர் பகுதியினரை குழப்பத்துக்கு உள்ளாக்கி வந்த தேவசிறி, பல்கலைக்கழ ஆசிரியர் சங்கத்துக்கு தலைமைவகித்து, கல்விக்கான செலவை நூற்றுக்கு 6 வீதம் வரை அதிகரிக்குமாறு கோரி இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் மோசடியில் ஈடுபட்டார். சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே பல்கலைக்கழக ஆசிரியர்களது உரிமைகள் போலவே இலவசக் கல்வியின் பாதுகாப்பு உறுதிப்படுத்த முடியும் என வலியுறுத்திய சோசலிச சமத்துவக் கடசிக்கு (சோ.ச.க.) எதிராக, தேவசிறி, “சோசலிசம் காலத்தை கடத்தும் வேலைத் திட்டம்” என சீற்றத்துடன் பாய்ந்தார். மஹிந்த இராஜபக்ஷவின் கண்கட்டி வித்தைக்கு அடிபணிந்து பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலேயே தேவசிறியின் அழுத்தம் கொடுக்கும் போலி போராட்டம் முடிவுக்கு வந்தது.\n2015ல் இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவுடன் ஏற்படுத்திக்கொண்டிருந்த பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளைத் தகர்த்து, இலங்கையை சீனாவுக்கு எதிரான உலகப் போர் மூலோபாயத்தின் இயங்கு மையத்திற்குள் இணைத்துக்கொள்வதற்காக அமெரிக்காவின் ஒபாமா ஆட்சியும் இந்நியாவின் ஆளும் வர்க்கமும் முன்னெடுத்த ஆட்சி மாற்ற நடவடிக்கையின் போதே ஜே.வி.பி.யும் தேவசிறியும் நெருக்கமாக செயற்பட இறங்கினர்.\nஉலக முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பு முறையின் நெருக்கடியின் முதிர்ந்த வெளிப்பாடு, இப்போது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏகாதிபத்தியம�� முன்னெடுக்கும் கண்முன் தெரியாத போர் முனைப்புகள் மற்றும் பொருளாதார பாதுகாப்புவாதத்தின் மூலம் காட்சிக்கு வந்துள்ளது. உலகப் போரை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தைப் போலவே, அவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள இந்திய துணைக் கண்டத்தின் இந்திய மோடி அரசாங்கத்தைப் போல் இலங்கையின் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் புரட்சிகர நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அது தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவத்தின் கீழ் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்கள் பகுதியினரையும் இளைஞர்களையும் அணிதிரட்டுக்கொண்டு, முதலாளித்துவத்தை தூக்கிவீசி சோசலிசத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியத்தை வெளிக்காட்டுகின்றது. முதலாளித்துவ அமைப்பு முறையுடன் நெருக்கமாக ஒட்டிக்கொண்டுள்ள தேவசிறி போன்ற முதலாளித்துவ கல்வியாளர்களைப் போலவே மத்தியதர வர்க்க போலி-இடது கட்சிகளும், இந்த முற்போக்கு வேலைத் திட்டம் சம்பந்தமாக அவர்களது கடும் எதிர்ப்பினாலேயே ஜே.வி.பி.யை கௌரவிப்பதற்கு முயற்சிக்கின்றன.\nஜே.வி.பி., குட்டி முதலாளித்துவ தேசியவாத அமைப்பு என்பதில் இருந்து முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக மாற்றமடைந்திருப்பதானது உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பூகோளமயமாக்கல் போக்கினால் சகல தேசியவாத அமைப்புகள் மற்றும் வேலைத் திட்டங்களுக்குக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றது. இந்த நிலைமயின் கீழ், ஸ்ராலினிஸ்ட்டுகள், தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவ நலன்புரி திட்டங்களைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் சகல ரடிகல்வாத இயக்கங்களினதும் கால்களுக்கு அடியில் குழி பறிக்கப்பட்டுள்ளது. தேவசிறி, இந்த அரசியல் போக்கை மறுபக்கம் திருப்பி விடுவதற்கே ஜே.வி.பி.யின் மீது சாய்துகொண்டு வரிந்து கட்டிக்கொள்கின்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-10-18T10:03:09Z", "digest": "sha1:V4LKYRG5DN6FLO3OJN6SEPW3UFIPY7TW", "length": 5049, "nlines": 60, "source_domain": "oorodi.com", "title": "என்ன அலட்டலாம்.......", "raw_content": "\nஇந்தப்பதிவுத்தளத்தை தொடங்குறதுக்கு கனகாலம் முன்னமே “மக்றோமீடியா பிளாஸ்” பற்றி ஒரு பதிவுத்தளம் தொடங்கவேணும் எண்டு நினைச்சிருந்தனா��். பிறகு கொஞ்சக்காலம் செல்ல என்ர புகைப்படங்களைச் சேர்த்து ஒரு பதிவுத்தளத்துக்கும் அத்திவாரம் போட்டனான். இருந்தாலும் அதுகும் யோசிச்சதோட போயிற்றுது. பிறகு நான் வாசிக்கிற புத்தகங்களைபப்பற்றி ஏதாவது எங்கயாவது எழுதுவம் எண்டும் யோசிச்சன். அதுகும் நல்ல யோசனையாவே போயிட்டுது. இருந்தாலும் மற்றதுகள் மாதிரியே இதுகும் “வியூச்சர் பிளான்” எண்டு விட்டுட்டன். சரி இப்ப ஏதோ ஒரு இடம் கிடைச்சிருக்கு பாப்பம் எல்லாத்தையும் ஒரே இடத்தில கொட்டுவம். இருந்தாலும் யாழப்பாணம் போனாத்தான் கணனியில கிடக்கிற புகைப்படங்களை எடுக்கலாம். அதுவரைக்கும் நெஞ்சில் நின்றவை எண்டு ஏதாவது அலட்டுவம் எண்டு நினைக்கிறன்\n27 புரட்டாதி, 2006 அன்று எழுதப்பட்டது. 1 பின்னூட்டம்\n« பெயர் வைத்த கதை \nவேந்தன் சொல்லுகின்றார்: - reply\n8:11 முப இல் புரட்டாதி 28, 2006\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2019-10-18T10:01:04Z", "digest": "sha1:A3UE5Y3XFHKGDYFTCWRGIUXWSO43E4HJ", "length": 9387, "nlines": 101, "source_domain": "oorodi.com", "title": "இன்னுமொரு மணிக்கூடு", "raw_content": "\nஉங்கள் குடிலினை அழகுபடுத்துவதற்கும் கீழே உள்ளது போன்ற ஒரு இலக்கமுறை கடிகாரத்தை சேர்க்க விரும்பினால் கீழே காணும் தொடு்ப்பை அழுத்துங்கள். காணப்படும் நிரலியை தேவையான இடத்தில் ஒட்டுங்கள். அவ்வளவுதான்.\nபயன்படுத்துபவர்கள் எனக்கு ஒரு பின்னூட்டம் இடுங்கள். பயன்படுத்தாதவர்களும் முயற்சிக்காகவேனும் ஒரு பின்னூட்டத்தை இடுங்கள். குறைகள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள்.\n29 கார்த்திகை, 2006 அன்று எழுதப்பட்டது. 10 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: clock for your blog, free clock, வேர���ட்பிரஸ்\n« பறாளை விநாயகர் பள்ளு\nவரதர் ஐயாவின் புதிய முயற்சி »\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n11:55 முப இல் கார்த்திகை 30, 2006\nநல்ல முயற்சி பகீ.. இதைத் தமிழில் செய்ய முயற்சிக்கலாமே..\nஆங்கில மணிக்கூடுகள் தாம் அனேகம் கிடைக்கின்றனவே… 🙂\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n4:50 பிப இல் கார்த்திகை 30, 2006\nநல்ல முயற்சி பகீ.. இதைத் தமிழில் செய்ய முயற்சிக்கலாமே..\nஆங்கில மணிக்கூடுகள் தாம் அனேகம் கிடைக்கின்றனவே… 🙂\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:13 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅது தான் முதலே ஒரு தமிழ் மணிக்கூட்டை செய்து தந்திருக்கிறேனே.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பொன்ஸ்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:13 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅது தான் முதலே ஒரு தமிழ் மணிக்கூட்டை செய்து தந்திருக்கிறேனே.\nவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி பொன்ஸ்\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n5:20 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅப்புறம் தான் அதைப் பார்த்தேன்..\nஅதில் தமிழ் மாதம், ஆங்கில நாள் என்று ஏதோ பிரச்சனை என்றார்களே.. சரியாகிவிட்டதா எடுத்துக் கொள்ளலாமா\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n5:24 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅப்புறம் தான் அதைப் பார்த்தேன்..\nஅதில் தமிழ் மாதம், ஆங்கில நாள் என்று ஏதோ பிரச்சனை என்றார்களே.. சரியாகிவிட்டதா எடுத்துக் கொள்ளலாமா\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:32 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅது என்னவென்றால் இது November 30 இனை கார்த்திகை 30 என்று காட்டும். ஆனால் தமிழிற்கு கார்த்திகை 14 தான் என்று பிரச்சனை. ஆனால் நாம் ஒருவரும் தமிழ் மாதம் தேதி பயன்படுத்துவதில்லை. ஆகவேதான் அப்படியே தமிழ் மொழிபெயர்ப்பாக உருவாக்கினேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:32 பிப இல் கார்த்திகை 30, 2006\nஅது என்னவென்றால் இது November 30 இனை கார்த்திகை 30 என்று காட்டும். ஆனால் தமிழிற்கு கார்த்திகை 14 தான் என்று பிரச்சனை. ஆனால் நாம் ஒருவரும் தமிழ் மாதம் தேதி பயன்படுத்துவதில்லை. ஆகவேதான் அப்படியே தமிழ் மொழிபெயர்ப்பாக உருவாக்கினேன்.\nIlackia சொல்லுகின்றார்: - reply\n6:02 முப இல் மார்கழி 23, 2006\nமணிக்கூட்டை நானும் பயன்படுத்துகின்றேன், நன்றி.\nIlackia சொல்லுகின்றார்: - reply\n4:15 பிப இல் மார்கழி 23, 2006\nமணிக்கூட்டை நானும் பயன்படுத்துகின்றேன், நன்றி.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dev-first-song-that-has-attracted-fans/", "date_download": "2019-10-18T08:29:57Z", "digest": "sha1:GGLZQY5GOKA33HOTR22JGDAWSVL77UYU", "length": 7566, "nlines": 55, "source_domain": "www.behindframes.com", "title": "ரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..! - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nரசிகர்களை கவர்ந்த ‘தேவ்’ முதல் பாடல்..\nகார்த்தி நடிக்கும் ‘தேவ்’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில், ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ இசை மழையில் அப்படத்தின் ‘அனங்கே’ என்று தொடங்கும் முதல் ஆடியோ பாடல் இன்று சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிகப்படியான பார்வையாளர்களால் கேட்கப்பட்டது.\nபாடலாசிரியர் தாமரையால் எழுதப்பட்ட பாடல் வரிகள் இளசுகளை கவரும் வகையில் உள்ளது. ஹரிஹரன், பரத் சுந்தர், திப்பு, க்ரிஷ், கிறிஸ்டோபர், அர்ஜுன் சாண்டி மற்றும் சரண்யா கோபிநாத் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் காட்சி சுமார் 6 நிமிட நேரம் கொண்ட பாடலாக உருவாகி வரும் இப்பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் மற்றும் இக்காலகட்டத்தின் ரசிகர்களுக்கேற்ற வகையில் இருக்கும்.\n‘தேவ்’ படம் ஆக்ஷன், வீரம், காதல் அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும். நாயகன், நாயகியாக கார்த்தியும், ரகுல் ப்ரித் சிங்கும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ், அம்ருதா, கார்த்திக் முத்துராமன், நிக்கி கல்ராணி, ரேணுகா, வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு R.வேல்ராஜும், படத்தொகுப்பை ரூபனும் ஏற்றிருக்கிறார்கள். ராஜீவன் தயாரிப்பு மேற்பார்வையிடுகிறார். சண்டை பயிற்சி அன்பரிவ் மேற்கொள்கிறார். நடன பயிற்சியை தினேஷும், ஷோபியும் கவனித்துக் கொள்கிறார்கள். தயாரிப்பு நிர்வாகத்திற்கு KV துரை பொறுப்பேற்றிருக்கிறார். இ��்படத்தை ரஜாத் ரவிஷங்கர் எழுதி இயக்க எஸ்.லக்ஷ்மனின் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.\nDecember 15, 2018 11:43 AM Tags: R.வேல்ராஜு, அனங்கே, அன்பரிவ், அம்ருதா, அர்ஜுன் சாண்டி, எஸ்.லக்ஷ்மன், கார்த்தி, கார்த்திக் முத்துராமன், கிறிஸ்டோபர், க்ரிஷ், சரண்யா கோபிநாத், தாமரை, தினேஷ், திப்பு, தேவ், நிக்கி கல்ராணி, பரத் சுந்தர், பிரகாஷ்ராஜ், பிரின்ஸ் பிக்சர்ஸ், ரகுல் ப்ரித் சிங், ரஜாத் ரவிஷங்கர், ரம்யா கிருஷ்ணன், ராஜீவன், ரூபன், ரேணுகா, வம்சி கிருஷ்ணா, விக்னேஷ், ஷோபி, ஹரிஹரன், ஹாரிஸ் ஜெயராஜ்\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை...\nஇன்னும் 5 வருடங்களில் சின்ன பட்ஜெட் படங்களே இருக்காது”; வீராபுராம் 220 விழாவில் அதிர்ச்சி தந்த ஆரி\n‘சுபம் கிரியேஷன்ஸ்’ சார்பில் சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் கன்னியப்பன் குணசேகரன் இணை தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220....\nஅஞ்சாதே அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”.\nமுழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக Darkroom Creations தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai4-16.html", "date_download": "2019-10-18T08:59:05Z", "digest": "sha1:XKLWUVEJIJTFQ2NEPE5IN6KTFWFFKYYK", "length": 42753, "nlines": 158, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - நான்காம் பாகம் : பிரளயம் - அத்தியாயம் 16 - ரமாமணியின் தோல்வி - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வ���், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநான்காம் பாகம் : பிரளயம்\nதாரிணி உண்மையில் ஒரு ராஜகுமாரி என்று எண்ணியதும் ராகவனுடைய உள்ளம் புயற்காற்றில் அலைகடலைப் போல கொந்தளித்தது. அதுவரை அவனுக்கு விளங்காமலிருந்த பல விஷயங்கள் விளங்கின. தாரிணி சாதாரணப் பெண் அல்ல என்று பலமுறை தான் எண்ணியது எவ்வளவு சரியாய்ப் போயிற்று என்று நினைத்துக் கர்வம் கொண்டான். ஒரு ராஜகுமாரியின் காதலுக்குத் தான் ஒரு சமயம் உரியவனாயிருந்தது குறித்துப் பெருமிதம் அடைந்தான். அந்த அபூர்வமான காதலைத் தான் பயன்படுத்திக் கொள்ளாமல் போனதை எண்ணி ஆதங்கம் அடைந்தான். ரஜினிபூர் ராஜ்யமே தனக்கு வந்திருக்க வேண்டியது என்றும், அது நியாயமாக நஷ்டமாகிவிட்டது என்றும் அவனுடைய அந்தரங்கத்தில் ஒரு சபல நினைவு தோன்றி மறைந்தது தான் எவ்வளவோ முயன்றும் அறிய முடியாத தாரிணியின் பிறப்பு மர்மத்தை இந்தச் சூரியா அறிந்துகொள்ள முடிந்தது பற்றி ஒரு பக்கம் வியப்பு உண்டாயிற்று. ராஜகுமாரி தாரிணி இந்தச் சூரியாவிடம் அந்தரங்கத்தை வெளியிட்டிருப்பதை எண்ணி மனம் எரிந்தான். தாரிணி, சூரியா, சீதா - ஆகிய மூவர் மீதும் அவனுக்கு அளவில்லாத கோபம் பொங்கி வந்தது. அந்த மூன்று பேரும் சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்குவதற்குச் சதி செய்ததாக அவனுக்குத் தோன்றியது.\nஆயினும், இன்னும் சில விவரங்களைச் சூரியாவிடம் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருந்தது. ஆகையால் தன்னுடைய கோபத்தைக் காட்டி இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று தீர்மானித்தான். ஆத்திரத்தையும் எரிச்சலையும் அசூயையும் குரோதத்தையும் கஷ்டப்பட்டு மனத்திற்குள் அடக்கிக் கொண்டு, \"சூரியா நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது நீ சொன்ன கங்காபாயின் கதை ஸ்காட் நாவல்களையும் டூமாஸ் நாவல்களையும் தோற்கடிக்கும் அதிசயமான கற்பனைக் கதையைப் போல இருக்கிறது. கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாயிருக்கிறது\n\"கற்பனைக் கதையெல்லாம் மிஞ்சி விடும் உண்மைச் சம்பவங்கள் நம்முடைய சுதேச சமஸ்தானங்களில் எத்தனையோ நடந்திருக்கின்றன. ஆனால் எனக்கு அந்தக் கதைகள் சுவாரஸ்யமாயிருப்பதில்லை. உள்ளத்தைப் பிளக்கும் துக்கத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்குகின்றன. கங்காபாயையும் ரமாமணியையும்போல் எத்தனை ஆயிரம் பெண்கள் துர்க்கதி அடைந்தார்களோ, யாருக்குத் தெரியும் அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே அவ்வளவு பெண் தெய்வங்களின் சோகக் கண்ணீரும் சாபமும் நம்முடைய சுதேச சமஸ்தானங்களை இன்னும் பொசுக்கி அழித்து விடவில்லையே\" என்று சூரியா கூறினான்.\n\"அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை. இது கலியுகம் அல்லவா கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல் கற்பரசிகள் சாபங் கொடுத்துப் பொசுக்கும் சக்தியெல்லாம் திரேதாயுகத்துடன் போயிற்று. இப்பொழுதெல்லாம் அக்கிரமக்காரர்களுக்குத்தான் காலம். மேலே சொல் கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார் கங்காபாய் காலமான பிறகு ரமாமணி என்ன செய்தாள். அந்த அதிர்ஷ்டக்கார ஸ்டேஷன் மாஸ்டர் என்னுடைய அருமை மாமனார், - என்ன செய்தார் வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன் வைசம்பாயனரைப் பார்த்து ஜனமேஜய மகாராஜன் கேட்பது போலக் கேட்கிறேன்\n\"மேலே சொல்லுவதற்கு அதிகம் இல்லை. ஒருவேளை என்னைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆயினும் எனக்குத் தெரியாத மீதி விவரங்களையும் சொல்லி விடுகிறேன்\" என்றான் சூரியா.\nகங்காபாயின் சோக முடிவு ரமாமணியைக் குலுக்கிப் போட்டுவிட்டது. அவளுடைய அறிவே கலங்கிவிட்டது. அந்த நிலைமையில் ரமாமணி இருந்தபோது குழந்தை தாரிணியைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்புத் துரைசாமி ஐயருக்கு ஏற்பட்டது. இதனால் அவருக்கு அக்குழந்தையிடம் ஏற்கெனவே இருந்த பாசம் மேலும் வளர்ந்து உறுதிப்பட்டது.\nரமாமணிபாய்க்கு அறிவு கொஞ்சம் தெளிந்தபோது தன் தங்கையின் அகால முடிவுக்குக் காரணமாயிருந்த ரஜினிபூர் ராஜாவையும் அவருடைய துர்மந்திரி மதோங்கரையும் பழிக்குப் பழி வாங்குவது என்று சங்கல்பம் செய்து கொண்டாள். இந்த உத்வேகமே அவளுடைய உடலுக்கும் உயிருக்கும் வலிமையைத் தந்து எத்தனையோ கஷ்டங்களைச் சகிக்கும் சக்தியை அவளுக்கு அளித்து வந்தது.\nபழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும் குழந்தை தாரிணியை மதோங்கர் வசத்தில் பாதுகாப்பதற்கும் ரமாமணிக்குப் புருஷத் துணை அத்தியாவசமாயிருந்தது. ஆதலின் பெண்மைக்குரிய சகல சாமர்த்தியங்களையும் பிரயோகித்து ஸ்டேஷன் மாஸ்டர் துரைசாமியின் சிநேகத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டாள்.\nதுரைசாமி ஐயரின் பாடு, ரொம்பவும் சங்கடமாகத்தான் இருந்தது. அவர் தம்முடைய சொற்ப சம்பளத்தைக் கொண்டு, பம்பாய் நகரில் இரண்டு தனிக் குடும்பங்களை நடத்தவேண்டி வந்தது. பணக்கஷ்டம் அதிகமாயிற்று. அதோடு தன் மனை���ி ராஜம்மாளிடம் உண்மை நிலையைச் சொல்லுவதற்கு வழியில்லாததால், பணச் செலவுக்குப் பொய்க் காரணம் சொல்ல வேண்டியதாயிருந்தது. குதிரைப் பந்தய தினங்களில் பந்தயத்துக்குத் தான் போய் வந்ததாகவும் பணம் நஷ்டப்பட்டதாகவும் சொல்லி வந்தார்.\nமுதலில் பிறந்த ஆண் குழந்தை இறந்து போனதில் ராஜம்மாள் பெருந் துயரத்துக்கு ஆளானாள். அதோடு உத்தமமான ஒழுக்கம் படைத்தவர் என்று தான் எண்ணியிருந்த கணவன் குதிரைப் பந்தயத்துக்குப் போக ஆரம்பித்திருப்பது பற்றிப் பெரிதும் வருந்தினாள். அதைத் தவிர வேறு கெட்ட நடவடிக்கைகளுக்குத் தன் கணவர் ஆளாகியிருப்பாரோ என்ற சந்தேகங்கள் அவள் மனதில் தோன்றின. அவற்றை வெளியிட்டுக் கணவரிடம் கேட்கும் தைரியம் ஏற்படவில்லை. மனதிற்குள்ளேயே துயரத்தை வைத்து வளர்த்து வந்தாள்.\nஇதற்கிடையில், தாரிணி பிறந்த இரண்டு வருஷத்துக்குப் பிறகு ராஜம்மாளுக்குச் சீதா பிறந்தாள். இதற்குப் பிறகாவது தன் கணவனுடைய நடவடிக்கைகள் திருந்தும் என்று ராஜம்மாள் எதிர்பார்த்தாள். அவ்வித நல்ல மாறுதல் ஏற்படாதது கண்டு மேலும் மனம் குன்றினாள்.\nநாட்கள் வருஷங்களைப் போலவும், வருஷங்கள் யுகங்களைப் போலவும் ராஜம்மாளுக்குப் சென்று வந்தன. ரமாமணிக்கும் அப்படித்தான்.\nஆனால் குழந்தைகளான சீதாவுக்கும் தாரிணிக்கும் வருஷங்கள் இறகு கட்டிக் கொண்டு பறந்து சென்றன. துரைசாமி ஐயருக்கோ கழிந்த நாட்களையும் வருஷங்களையும் கணக்குப் பண்ணுவதற்கே நேரம் கிடைக்கவில்லை.\nதாரிணிக்கு வயது வந்தபோது தன்னுடைய தாயும் தகப்பனாரும் உலகத்தில் உள்ள மற்ற தாய் தந்தையரைப் போல் மணம் செய்துகொண்டு வாழ்கிறவர்கள் அல்ல என்னும் விஷயம் தெரிய வந்தது. தன்னுடைய தாயின் மர்மமான காரியங்கள் அவளுக்குப் பலவித ஐயங்களை உண்டாக்கின. ஒவ்வொரு சமயம் விலை உயர்ந்த ஆபரணங்களை அவளுடைய தகப்பனாரிடம் தாயார் கொடுத்து விற்றுக்கொண்டு வரச் சொல்லுவதைக் கவனித்திருந்தாள். ஒரு நாள் தாயாரிடம் சந்தேகங்களை வெளியிட்டாள். அதன் பேரில் ரமாமணி ரஜனிபூர் ராஜாவினால் தன்னுடைய தங்கை கங்காபாய்க்கு நேர்ந்த கதியைப் பற்றியும் அதற்குப் பழிக்குப்பழி வாங்கத் தான் தீர்மானித்திருப்பது பற்றியும் தாரிணியிடம் கூறினாள்.\nகங்காபாயின் கதையைக் கேட்டதிலிருந்து தாரிணியின் மனம் தான் பிறந்த தேசத்தின் நிலைமையைப�� பற்றிச் சிந்திக்க தொடங்கியது. சுதந்திரப் போராட்டத்திலும் சமூகத் தொண்டிலும் ஈடுபடும் ஆர்வம் உண்டாயிற்று. அச்சமயம் இந்திய மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்த உப்புச் சத்தியாகிரஹ இயக்கத்தில் கலந்து கொண்டாள். பிற்பாடு, பீஹார் பூகம்பத்தைப் பற்றிய செய்தி வந்தபோது பூகம்பத்தினால் துன்புற்றவர்களுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றாள்.\nஏறக்குறைய இதே சமயத்தில் ராஜம்மாள் நீடித்த நோய்வாய்ப் பட்டிருந்தாள் என்றும் பிழைப்பது துர்லபம் என்றும் ரமாமணிக்குத் தெரியலாயிற்று. தன்னால் கஷ்டத்திற்கு ஆளான ராஜம்மாளையும் அவளுடைய குமாரி சீதாவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை ரமாமணியின் மனதில் வெகு காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை நிறைவேறுவதற்கு இதுதான் தருணம் என்று எண்ணினாள். ரஜனிபூர் ஆபரணங்களில் தன்னிடம் மிச்சமிருந்த ஒரே ஒரு ரத்தின ஹாரத்தையும் இரண்டாயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு துரைசாமி இல்லாத சமயத்தில் ராஜம்மாளைப் பார்க்கச் சென்றாள். சீதாவின் கலியாணத்துக்கு என்று ரத்தின ஹாரத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.\nஇந்த முக்கியமான கடமை தீர்ந்த பிறகு ரமாமணி தன் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்ற முயன்றாள். பம்பாய்க்கு வந்திருந்த ரஜனிபூர் ராஜாவைக் கத்தியினால் குத்திக் கொல்லப் பிரயத்தனம் செய்தாள். அந்தப் பிரயத்தனம் பலிக்கவில்லை. கொலை செய்ய முயற்சித்ததாகச் சிறையில் அடைக்கப்பட்டாள்.\nசிறையில் இருந்தபோது ரமாமணியின் பைத்தியம் முற்றியது. சிறையிலிருந்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குச் சென்று சில காலத்துக்குப் பிறகு அங்கிருந்து விடுதலை அடைந்தாள்.\nரஜனிபூர் ராஜாவும் அதற்குப் பிறகு அதிக காலம் உயிரோடிருக்கவில்லை. ஆகவே விடுதலையாகி வந்த ரமாமணி அடுத்தாற்போல் தான் பழி தீர்க்க வேண்டிய மதோங்கரின் பேரில் கவனம் செலுத்தினாள். புது டில்லியின் சாலைகளில் அலைந்து திரிந்து மதோங்கரைத் தனியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த முயற்சியிலும் ரமாமணி தோல்வியே அடைந்தாள். ஏனெனில், அவள் மதோங்கரை வெகு காலம் தேடிக் கொண்டிருந்து கடைசியில் ஒரு நாள் பிடித்து விட்டோ ம் என்று எண்ணிய சமயத்தில், ரமாமணிக்கு முன்பாகவே மதோங்கரின் பேரில் பழி தீர்க்க விரும���பியவன் ஒருவன் தன்னுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டான்\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொ��்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tgte_18.html", "date_download": "2019-10-18T09:06:23Z", "digest": "sha1:UYQHLFT54ETJQ4H7AXVJBBEABGWKW6GJ", "length": 11861, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி லண்டனில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது\nஇலங்கைச் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக போர் கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற எமது உறவுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்கக் கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமானது இலங்கை அரசாங்கத்தின் நிபந்தனைக்கு அமைய எமது உறவுகளால் 15.12.2015 வரை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ள காரணத்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் ஐநா அலுவலகத்திற்கு முன்பாக இன்று (18.11.2015) 12 மணிக்கு ஆரம்பமாகி முடிவடையும் அதே நேரம் பிரித்தானியாவில் திங்கட் கிழமை ஆரம்பமாகிய உண்ணாவிரதப் போராட்டம் இன்று மாலை 07:00 மணிக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள எமது உறவுகளின் போராட்டம் தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் எமது போராட்டம் தொடரும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந���து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ���மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-18T09:54:59Z", "digest": "sha1:YYL6DLAUXPGJZYYM5TKBJGR3ZY4R4QJ4", "length": 5561, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை:கேட்பாரற்று கிடக்கும் மொபட் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினம் புதுத்தெரு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக xL (பவர் கியர்) ஊதா நிறம் கொண்ட மொபட் ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது .\nஇந்த மொபட்டின் முன் பகுதி உடைந்த நிலையில் உள்ளது .\nஇந்த வாகனத்தை யாரும் திருடி வந்து விட்டு சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அப்பகுதி வாழ் மக்களிடம் நிலவி வருகிறது .\nஇதனால் இந்த வாகனம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது .\nஇந்த வாகனத்தை உரிமை கோருபவர்கள் தகுந்த ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அனுகி பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம் .\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/02/20763/", "date_download": "2019-10-18T10:03:56Z", "digest": "sha1:7TY756UBUIPXTQUKBQPPYGM5T5KSQPD7", "length": 10362, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "7 ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 2019-2020 கல்வியாண்டு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 7-th Material 7 ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 2019-2020 கல்வியாண்டு\n7 ஆம் வகுப்பு தமிழ் பாடபுத்தகம் 2019-2020 கல்வியாண்டு\nPrevious articleபோராட்டத்தை வாபஸ் பெற்றும் 25 ஆசிரியர்கள் பணியில் சேர முடியாமல் தவிப்பு….அலைக்கழிக்கும் கல்வித்துறை அதிகாரிகள்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:��ாளை 19/ 10/ 2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் . செவ்வாய்க்கிழமை....\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nFlash News:நாளை 19/ 10/ 2019 சனிக்கிழமை பள்ளி வேலை நாள் . செவ்வாய்க்கிழமை....\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநிலவேம்பு கஷாயம்’ டெங்குவை மட்டுமல்ல தைராய்டு மற்றும் கர்ப்பப்பை கட்டிகளையும் குணப்படுத்தும்.\nடெங்குகாய்ச்சல், சிக்கன் குனியா, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்களுக்கு வெறும் ஊசி மற்றும் மாத்திரை மட்டும் தீர்வல்ல. நிலவேம்பு கஷாயத்தைப் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவியதும் டெங்குகாய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைந்துள்ளது. டெங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/12/21776/", "date_download": "2019-10-18T08:55:13Z", "digest": "sha1:U2NNORUYCM44Y6U4UAUSI73ZEKFX7Y5J", "length": 11334, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், பணி நியமனத்துக்கு 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் - தமிழக அரசு அரசாணை வெளியீடு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET TNTET – ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், பணி நியமனத்துக்கு 2-வது ஒரு போட்டித்தேர்வை...\nTNTET – ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், பணி நியமனத்துக்கு 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் – தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி் பெற்றாலும், வேலை பெற 2-வது ஒரு போட்டித்தேர்வை எழுத வேண்டும் – தமிழக அரசு அரசாணை…\nஇன்றைய ( 12.02.2019) தந்தி டி.வி செய்தி…\nஇன்றைய ( 12.02.2019) தந்தி டி.வி செய்தி…\nPrevious articleஇரத்தத்தை சுத்தமாக வைக்க எளிய வழிகள்\n மு தலில் கல்வி அல்லது கற்றல் என்றால் என்ன என்று பார்ப்போம்.\nதகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு.\nFlash News : TET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன்.\nTET-1500 நிபந்தனை ஆசிரியர்���ள் உண்மை நிலை – காலைக்கதிர் தினசரி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/emailtofriend.asp?URL=kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=915&cat=10&q=General", "date_download": "2019-10-18T08:26:43Z", "digest": "sha1:6LSNTI7S7QM236MBFWLB3YUQHQYYIJQK", "length": 8333, "nlines": 127, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக்., முடித்துள்ள நான் ரயில்வே பணி வாய்ப்புகளைப் பெற முடியுமா\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படித்து வருகிறேன். இதன் வேலை வாய்ப்புகள் பற்றிக் கூறலாமா\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் மட்டும் தகுதி பெற்றால் போதுமா\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/40", "date_download": "2019-10-18T08:41:19Z", "digest": "sha1:HWSIDK7YWTYEOCF4GL7H7PDS6H7BE3Q3", "length": 7078, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/40 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nம்னத்தில் ஒருமைப்பாடு இருந்தால் மற்றவற்றிலும் ஒருமைப்பாடு இருக்கும். மனமோ ஒரு கணத்தில் பல் லாயிரங் கோடி சிந்தனைகளைச் செய்துகொண்டே இருக் கிறது. மனத்தைக் காற்றினுடைய தத்துவத்திலிருந்து பிறந்ததாகச் சொல்லுகிறது தத்துவ நூல். காற்று எப் பொழுதும் சலித்துக்கொண்டே இருக்கும்; ஓரிடத்திலே கில்லாது. மனம் என்பதே சலனத்தின் உருவம் என்று சொல்லிவிடலாம். மனம் என்று ஒரு தனிப் பொருள் இக் திரியங்களிளுலே தெரிந்துகொள்ள முடியாததாக இருக் கிறது. இயங்கும்பொழுதுதான் அது மனம் என்ற பெய ரைப் பெறுகிறது.\nமனத்தை ஒருமைப்படுத்தி, அதனிடம் தோன் றுகின்ற எண்ணங்களே ஒருமைப்படுத்தி, அவற்றின் விளைவாகத் தோன்றுகின்ற பார்வை முதலியவற்றையும் வாக்கையும் ஒருமைப்படுத்திவிட்டால் அப்பொழுது நாம் செய்கின்ற செயல்களுக்கெல்லாம் பன்மடங்கு பயன் உண் டாகும். இறைவனுடைய திருவருள் இருந்தால் அன்றி இந்த கிலே நமக்கு வருவது இல்லை.\nஇறைவனுடைய திருவருள் எப்படிக் கிடைக்கும் இறைவனுடைய திருவருளுக்காக ஏங்கி கின்று அன்பு செய்து பல வகையிலே சாதன செய்தால் அப்பொழுது அவனுடைய திருவருள் கிடைக்கும். கிடைத்த பிறகு நம் முடைய உள்ளமும் உரையும் ஏனேய இந்திரியங்களும் அடைகின்ற மாற்றம் மிக மிக அற்புதமானது. முன்னலே, எப்படி இருந்தோமோ அதற்கு கேர்மாருக இருப்போம். அப்பொழுதெல்லாம் இருந்தவாறு என்னே என்று வியப்பு உண்டாகும். . . . . -\nஇறைவனுடைய திருவ ரு ளி ைலே சிதறுண்ட மனத்தை ஒருமை நெறியில் இயக்கி, சிதறுண்ட வாக்கை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2013/05/20093501/Singam-2-First-Teaser.vid", "date_download": "2019-10-18T09:17:00Z", "digest": "sha1:FWIAQEKYMSGNR7MJ33VH4NFUC3TRSAWM", "length": 4029, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிங்கம் 2 - முன்னோட்டம்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசிங்கம் 2 - முன்னோட்டம்\nராஜா ராணி - முன்னோட்டம்\nசிங்கம் 2 - முன்னோட்டம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் - விமர்சனம்\nசிலுக்குவார் பட்டி சிங்கம் - டிரைலர்\nவிவசாயின் வெட்கத்தை போக்கிய கடைக்குட்டி சிங்கம் - கார்த்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/07174749/GVPrakash-is-a-horror-thriller-Direction-of-Ezhil.vpf", "date_download": "2019-10-18T09:32:40Z", "digest": "sha1:RLVMNCKZGJ7GG7QOPGHOMJUROWKO5OET", "length": 11002, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "GVPrakash is a horror thriller: Direction of Ezhil in Ayiram Genmangal || ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்‌ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் படம் : எழில் டைரக்‌ஷனில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’\nதமிழ் திரையுலகின் பிரபல பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவர் ரமேஷ் பி பிள்ளை.\nதற்போது இவர் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.\nமுதல் படமாக, ‘சொல்லாமலே’ தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை தயாரித்து வருகிறார். இதைத்தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க, ஒரு திகில் படத்தையும் தயாரித்து வருகிறார். படத்துக்கு, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.\n‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற வெற்றிப்படங்களை தந்த டைரக்டர் எழில், இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.\n‘கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, ஒரு வித்தியாசமான வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவருடைய கஷ்டமான சூழலில், மிகப்பெரிய வருமானத்துடன் கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்கிறான். அவன் ஏற்றுக்கொண்டபடி, வெளிநாடும் சென்றடைகிறான். அங்கு அவனுக்கு நிகழ்ந்தது என்ன என்பதே இந்த படத்தின் கதை. இந்த திகில் படத்தில் ஜனரஞ்சகமாக நகைச்சுவை கலந்து, சுவராஸ்யமாக திரைக்கதை அமைத்து இருக்கிறோம்’ என்கிறார் டைரக்டர் எழில்.\nயூ கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கதை-வசனத்தை ஈ.முருகன் எழுதியிருக்கிறார்.\nஜி.வி.பிரகாசுடன் ஈஷா ரெப்பா, சதீஷ், ஆனந்தராஜ், ச��க்ஸ், ‘ஆடுகளம்’ நரேன், வையாபுரி, மனோபாலா, சித்ரா லட்சுமணன், நிகிஷா படேல், சாக்‌ஷி அகர்வால், கோவை சரளா ஆகியோர் நடிக்கிறார்கள்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் சாதனை\n2. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n3. 40 ஆண்டுகள் ஆன பின்னரும் மறவாமல் நடிகை ஊர்வசி சாரதாவுக்கு சம்பள பாக்கியை திருப்பித்தந்த தயாரிப்பாளர்\n4. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்\n5. வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/66624/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T10:48:05Z", "digest": "sha1:E5TAB23IMDPQI6YOAE6TFUAFEXJETWFV", "length": 6561, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "மாணவனை இழுத்து கீழே தூக்கி வீசிய கொடூர ஆசிரியர் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News மாணவனை இழுத்து கீழே தூக்கி வீசிய கொடூர ஆசிரியர்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்ப...\nமாணவனை இழுத்து கீழே தூக்கி வீசிய கொடூர ஆசிரியர்\nசீனாவில் தொடக்கப் பள்ளி மாணவனை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஷான்ஷி மாகாண���்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவர்களில் ஒருவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் குறிப்பிட்ட மாணவனை இருக்கையில் இருந்து இழுத்து கீழே வீசினார்.\nதொடர்ந்து அந்த மாணவனை அடித்து இழுத்துச் சென்று மீண்டும் வகுப்பறைக்கு வெளியே வீசினார். ஆசிரியரின் இந்தத் தாக்குதல் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து மாணவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த ஆசிரியரைக் கைது செய்தனர்.\nகடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர்\nஉலகிலேயே நீண்ட நேரம் பயணிக்கும் விமான சேவை தொடக்கம்\nசிரியாவில் 7 ஆண்டுகளுக்கு பின் புனரமைக்கப்பட்டு சந்தை மீண்டும் திறப்பு\nபார்பி பொம்மை உருவாக்கப்பட்டதன் 60வது ஆண்டு கொண்டாட்டம்\nகட்டலோனியாவில் பிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு..\nதகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா\nஊதிய பாக்கியை கேட்ட ஊழியர் மீது சிங்கத்தை ஏவிய நபர்\nG7 மாநாடு டிரம்பின் ரிசாட்டில் நடத்தப்போவதாக அறிவிப்பு\nடிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பை தொட்டியில் வீசிவிட்டதாக தகவல்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள...\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்....\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/171215?ref=archive-feed", "date_download": "2019-10-18T08:21:23Z", "digest": "sha1:ZZZH7LJUTP4R2PS2OAIIUJ67XHXGR4MA", "length": 7919, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஆட்பதிவுத் திணைக���களம் விடுத்துள்ள விஷேட அறிவிப்பு\nஒருநாள் சேவையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கான அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஒருநாள் சேவையின் ஊடாக அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவானோர் இன்று ஆட்பதிவு திணைக்களத்துக்கு சென்றுள்ளனர்.\nஎனினும், திணைக்கள சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரி ஒருவர்,\nஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கும் பல இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.\nஇந்தநிலையில் ஒருநாள் சேவைக்காக விண்ணப்பித்தவர்களது அடையாள அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/125135-new-novel-books", "date_download": "2019-10-18T08:41:27Z", "digest": "sha1:LT2QWCPPYYJ22T7ZBM4KU2PKMF22HPID", "length": 9056, "nlines": 152, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 November 2016 - நூல் அறிமுகம் | New Novel Books - Vikatan Thadam", "raw_content": "\n\"புனைவுகளின் வழியே வரலாற்றை விசாரணை செய்கிறேன்\n“சினிமா கற்றுத்தர ஆள் இல்லை\nமேசையில் ஓர் இடம் - அ.முத்துலிங்கம்\nநள்ளிரவில் இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார் - ந.முருகேசபாண்டியன்\nகல்லும் கனியும் கீதம் - எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தம்பூரா - வி.சீனிவாசன்\nநாய் குரைத்தது; மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்... - ஆதவன் தீட்சண்யா\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\n” - சிற்பி ராஜன்\nஇலக்கியத்துக்கான வரையறைகள் விரிந்துகொண்டே இருக்கின்றன - போ��ன் சங்கர்\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅன்பெனும் தனி ஊசல் - கலாப்ரியா\nகதைகளின் கதை - கீழடி: புனைவும் அரசியலும் - சு.வெங்கடேசன்\nபுரிதலுக்கான சில பாதைகள் - சி.மோகன்\n - ஜோ டி குரூஸ்\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nராஜகுமாரியின் குதிரை - யதார்த்தன்\n‘ஆசீரின் நாயும் காஷ்மீர் குருவிகளின் பாடலும்’ - ஆதிரன்\nஆழ்தொலைவின் பேய்மை - அனார்\nமீண்டெழ விரும்புகிறேன் - மனுஷி\nபதிமூன்று அற்புத விளக்குகள் - வெய்யில்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nதஸ்தாயெவ்ஸ்கியின் நாட்குறிப்பு - சா.தேவதாஸ்\nவேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். - ஸ்டாலின் ராஜாங்கம்\n“இருண்மையான பொழுதுகளில் புத்தகங்களே திசை காட்டும்\n\"புத்தகங்கள் தனக்கான வாசகனைத் தேடிவரும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\n“வாசிக்காமல் வைத்திருப்பது புத்தகங்களுக்குச் செய்யும் துரோகம்\nலிபி ஆரண்யா நூலகம் - லிபி ஆரண்யா\nபுத்தகங்கள் நம் சிறகுகள் - தமிழச்சி தங்கபாண்டியன்\n“புத்தகக் கிறுக்கு எப்போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஅதிகாரத்தை விசாரணை செய்யும் ஏவாள்\nஅறிவியலில் பெண்கள் - நூல் அறிமுகம் - சுகுணா திவாகர்\nபுத்தகங்களால் ஆன வீடு - வரவனை செந்தில்\nஅவளுக்கு வெயில் என்று பெயர் - சா.தேவதாஸ்\nஏதோ ஒன்று திறக்கிறது - வெய்யில்\nதமிழ்நாட்டு அரசியல் - ப.திருமாவேலன்\nசொல்லில் விடியும் இருள் குவண்டனமோ கவிதைகள் - இளங்கோ கிருஷ்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307054.html", "date_download": "2019-10-18T08:35:20Z", "digest": "sha1:YYIDY3TYWRCDIFENHGH5SOVUE3A4OJC5", "length": 12901, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "எங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்கேறிய சோகம்..!! – Athirady News ;", "raw_content": "\nஎங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்��ேறிய சோகம்..\nஎங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம்…. -பெங்களூரில் அரங்கேறிய சோகம்..\nபெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா(17) பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா(15) பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.\nமானசா, நேற்று முந்தினம் வாட்ஸ் அப்பில் மெசேஜ் ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். இதில், ‘அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்து முடித்த அடுத்த நொடியே அதிர்ச்சி அடைந்த அவர், ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார்.\nஅங்கு வீடு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது. பின்னர் உடைத்துக் கொண்டு சென்றபோது, 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார், மூவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇவர்கள் இறக்க காரணம் என்ன என்பதை போலீசார் விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டுக் கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாகவே ராஜேஸ்வரி, இரு மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசீனாவை தாக்கிய லெகிமா புயல்- பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு..\nராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபை எம்.பி. ஆகிறார் – வேட்பு மனு தாக்கல் செய்தார் மன்மோகன் சிங்..\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு –…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17 பேர் கைது..\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களி��் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக…\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது –…\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nசென்னைக்கான விமான சேவைக் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபா\n5 அடி கங்காருவை அப்படியே சாப்பிட்ட பூனை… அதிர்ச்சியடைந்த இளம்…\nஅறிவியலையே கதிகலங்க வைத்த இயற்க்கை மர்மங்கள் \nபாரிசில் திருடுபோன 8 லட்சம் யூரோ மதிப்புள்ள கைக்கடிகாரம்..…\nஅனுமதி மறுத்த விமான நிலைய அதிகாரிகள்… இளம்பெண் செய்த வினோத…\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/05/26823/", "date_download": "2019-10-18T09:49:15Z", "digest": "sha1:3LRPWMLIO4UT3HXASC7VQLHZTB5QLRDY", "length": 11413, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "CBSE 10th Result 2019 | The Central Board of Secondary Education (CBSE) is likely to declare the results of the Class 10 board exams soon on its official website today. Students can visit cbseresults.nic.in and cbse.nic.in to check their scores.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅரசு பாலிடெக்னிக்களில் விண்ணப்பம் வினியோகம்\nNext article01.06.2019 நிலவரப்படி காலியாக உள்ள (நிரப்பத் தகுதி வாய்ந்த) இடைநிலை/பட்டதாரி ஆசிரியர் பணியிட விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு – ���ாள்: 03.05.2019.\nதமிழகத்தில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் பணிக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வி ( bed ) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nசி.பி.எஸ்.இ., மாதிரி வினாத்தாள் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவகுப்பு 11 – தமிழ் மாதிரி வினாத்தாள் – புதிய பாடத்திட்டம்\nவகுப்பு 11 - தமிழ் மாதிரி வினாத்தாள் 3 - புதிய பாடத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Stri-Parva-Section-17.html", "date_download": "2019-10-18T09:37:27Z", "digest": "sha1:NNM45I6JYSL3PKFAHOF4OQCYHHJOZWJB", "length": 38815, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பானுமதியின் நிலை! - ஸ்திரீ பர்வம் பகுதி – 17 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஸ்திரீ பர்வம் பகுதி – 17\n(ஸ்திரீவிலாப பர்வம் - 02) [ஸ்திரீ பர்வம் - 08]\nபதிவின் சுருக்கம் : துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில��� ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, \"ஐயோ, ஓ மகனே\", \"ஐயோ, ஓ மகனே\" என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.\nஅருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) \"ஓ பலமிக்கவனே, ஓ விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், \"ஓ தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக\" என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக\" என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}, \"எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}, \"எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)\" என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)\" என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்ப��� முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)\nவீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)\n கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)\n கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)\n[1] இங்கேயும், இந்தப் பகுதியில் வேறெங்கேயும் துரியோதனனுடைய மனைவியின் பெயரானது, கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கும்பகோணம் பதிப்பிலும் சொல்லப்படவில்லை.\nபோரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை\" என்றாள் {காந்தாரி}.(31)\nஸ்திரீ பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 31\nஆங்கிலத்தில் | In English\nவகை காந்தாரி, கிருஷ்ணன், பானுமதி, ஸ்திரீ பர்வம் ஸ்திரீவிலாப பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எல��த்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டத��ரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ர���சங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதி���ுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:30:22Z", "digest": "sha1:3SMMRMDDPKBSORXAZHX4UQALIDW7YWAS", "length": 24158, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக மின்னூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலக மின்னூலகம் (The World Digital Library) என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலசார உள்ளடக்கங்களை அளவிலும் வகையிலும் அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகரித்தல் அதன் மூலம் ஒரு நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் உள்ள எண்ம இடைவெளியைக் (digital divide) குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது[1].\nஉலக மின்னூலகம் வலைத்தளத்தின் முகப்பு பக்கப் படம்\nஇணையத்தில் உள்ள ஆங்கிலம் அல்லாத மேற்குலகைச் சாராத உள்ளடக்கங்களை வளப்படுத்தி அதை அறிஞர்களின் ஆய்வுக்கு அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைபடங்கள், அரிய நூல்கள், இசைக் கோர்வைகள், திரைப்படங்கள், அச்சு வடிவங்கள், ஒளிப்படங்கள், கட்டட வடிவியல் வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது.[2][3][4] உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீசு, ருஷ்யன், இசுபானியம் ஆகிய மொழிகளில் கிடைத்த 1,170 உருப்படிகளைக் கொண்டிருந்தது.[5]\nஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ்கோ) தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு எச். பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார். ஜூன் 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று, உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார்.\nஅரசு - தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில், 2005-ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் முதல் பங்குதாரராக சேர்ந்து 30 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியது[6].\nபில்லிங்டனின் தொலைநோக்கை நிறைவேற்ற ஒரு செயற் திட்டத்தை காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முதுநிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஒளடெனரேன் 2006-ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார். உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவை தொழில்நுட்ப கட்டமைப்பு, தேர்வு செய்தல், நிர்வகித்தல், நிதியளித்தல். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக் குறிக்கோள் எட்டப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் (working groups) அமைக்கப்பட்டன. இந்தப் பணிக்குழுக்கள் 2007-ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஒன்றுகூடி, மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்துக் கொண்டது. இப் பணிக் குழுக்கள் தங்களது முடிவுகளை உலக மின்னூலக முதன்மைக் குழுவிடம் ஜூலை, 2007-ஆம் ஆண்டு வழங்கின. இந்த முடிவுகள் அக்டோபர், 2007-ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது அவை 34-வது மாநாட்டில் அளிக்கப்பட்டன. செப்டம்பர், 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் அமைப்பு காங்கிரசு நூலகத்துடன் இணைந்து உலக மின்னூலக வளர்ச்சிக்கு உதவ இணக்கம் தெரிவித்தது. இதற்கான பங்களிப்பாளர் உடன்பாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசு மிகைல் இன்சுல்சா-வும் ஜேம்சு பில்லிங்டனும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் 21, 2009-ஆம் ஆண்டு உலக மின்னூலகம் த���டங்கப்பட்டது.[7][8]\nஅமெரிக்கா என்று முதன்முறையாகக் (1507) குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைபடம்\nஆட்சேர்ப்பு விளம்பர பதாகை (1939-1945)\nஉலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்தல்கள் சேர்க்கப்பட்டன. அவற்றுள் சில: செஞ்சியின் கதை (Tale of Genji) 11-ஆம் நூற்றாண்டு சப்பானிய கதை. உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம் என்று கருதப்படுகிறது.[9] குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் (Aztec) குறிப்புகள்[5], அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த அரபு மொழி நூல்கள்[5] , எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிரிக்க ஓவியமான ரத்தம் சிந்தும் மான்[10], அமெரிக்கா என்று முதன்முறையாகக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைபடம் (Waldseemüller map)[10][11] கோடெக்ஸ் கிகாஸ் (Codex Gigas)[9] 101 வயதுடைய அமெரிக்க நாட்டு அடிமை ஒருவரின் பேச்சுப் பதிவு,[9] முதலாம் உலகப்போர் ஆட்சேர்ப்பு பதாகை,[9] ஸ்காண்டிநேவிய குடிவரவாளர்களுக்காக கனடா அரசு 1899-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடு[9] , முதன்முறையாக அச்சடிக்கப்பட்ட இசுபானிய மற்றும் டாகாலாக் மொழி புத்தகம்[11], ருஷ்ய குருவால் அலூசியன் (Aleutian) மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம்[11], மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி[11], சீனப் பேரரசு, ஒட்டாமன் பேரரசு, ரஷ்யாவின் ஜார் அரசில் எடுத்த அரிய ஒளிப்படங்கள், லா மார்செல்லியின் முதல் ஒலிப்பதிவு, லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம்[12], நியுரம்பர்க் குரோனிக்கில்[13]\nஉலக மின்னூலகத்துக்குப் பங்களிப்பு செய்யும் பங்குதாரர்களாக உள்ளோர்:\nமெக்சிகோ வரலாற்று ஆய்வு மையம்\nமைய நூலகம், கத்தார் பவுண்டேசன்\nஎகிப்து தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்\nபன்னாட்டு ஐக்கிய நூலகக் கூட்டமைப்பு\nஇராக் தேசிய நூலகம் மற்றும் ஆவணகம்\nஜான் கார்டர் பிரவுன் நூலகம்\nகிங் அப்துல்லா அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம்\nதேசிய ஆவணக மற்றும் பதிவேடு நிர்வாகம்\nதெற்காசிய மற்றும் கரீபியன் ஆய்வுகளுக்கான நெதர்லாந்து நிறுவனம்\nகாங்கிரசு நூலக மின்னூலகத் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 15:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் ப���ிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-s-veeram-remade-telugu-038636.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T08:29:59Z", "digest": "sha1:WJ2A7LBBL3F3J32K6VSMUQOBHGM4WC53", "length": 13673, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கு பேசப்போகும் வீரம்...அஜீத் வேடத்தில் பவன் கல்யாண்? | Ajith's Veeram Remade in Telugu? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n9 min ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\n9 min ago பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமாஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்\n13 min ago பிகில் மிரட்டல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\n1 hr ago நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nNews மே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதெலுங்கு பேசப்போகும் வீரம்...அஜீத் வேடத்தில் பவன் கல்யாண்\nஹைதராபாத்: அஜீத் நடிப்பில் கடந்த 2014 ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றிபெற்ற வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nவிஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜீத், தமன்னா, விதார்த், பாலா மற்றும் பலர் நடிப்பில் 2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் வீரம்.\nஅண்ணன் - தம்பி பாசத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சிவா - அஜீத் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படம் ரசிகர்களிடம் ந��்லதொரு வரவேற்பைப் பெற்றது.\nதற்போது சர்தார் கப்பர் சிங் படத்தில் நடித்து வரும் பவன் கல்யாண் சமீபத்தில் வீரம் படத்தைப் பார்த்து இதின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.\nசர்தார் கப்பர் சிங், குஷி 2 படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் வம்சி இயக்க, மகேஷ்பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தைத் தயாரித்த மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nவெளியேறிய அக்கி, விக்கி: 'தல'யாக மாறும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nஇது என்னய்யா அஜித் பட ரீமேக்கிற்கு வந்த சோதனை\nஅஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்\nபொங்கல் வின்னர் வீரமா... ஜில்லாவா.. விஜய்யும், அஜித்தும் நேரடியாக மோதிக்கொண்ட நாள் இது\nடாப் டென் கலெக்‌ஷனில் அஜித் படங்களின் இடம் இதோ\nஇந்தி வீரத்துக்கு இதுதான் டைட்டிலா\nஅஜீத் பட வசனங்களை கேட்டு புல்லரித்துப் போய் நின்ற விஜய்\nஎன்னால் அஜீத்தை கலாய்க்க முடியாது: வீரம் படத்தில் நடிக்க மறுத்த சூரி\nவிஜயா நிறுவனத்துக்கு படம் பண்ணும் ஜில்லா இயக்குநர்\nவிஜய் டி.வி. விருது, வீரம் திரைப்படம்: மக்களை கவர்ந்த நிகழ்ச்சி எது\nவீரம்… தகராறு… கல்லா கட்டும் சன்டிவி\nசல்மான் கானுக்கு முதலில் 'தளபதி', தற்போது 'தல'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nஅஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nota-twitter-review-056209.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T08:32:12Z", "digest": "sha1:U2KP5U7JDIST77AJGFSNU5PMLLNMKOY2", "length": 16150, "nlines": 208, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா'வுக்கு ஓட்டு கிடைத்ததா?: ட்விட்டர் விமர்சனம் | NOTA: Twitter review - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\njust now ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n11 min ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\n11 min ago பிகில் படத்துக்கு அட்லிக்கு இவ்ளோ சம்பளமாஷாருக் படத்துக்கான சம்பளத்தை கேட்டா தலை சுத்திடும்\n15 min ago பிகில் மிரட்டல் அப்டேட்.. விஜய் பந்தாடப் போவது எத்தனை வில்லன்களை தெரியுமா\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nNews மே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜய் தேவரகொண்டாவின் 'நோட்டா'வுக்கு ஓட்டு கிடைத்ததா\nசென்னை: விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன் உள்ளிட்டோர் நடித்துள்ள நோட்டா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம் இது என்றாலும் அதிகாலை காட்சிகள் வைக்கப்பட்டது.\nதமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையையும் பொருட்படுத்தாது ரசிகர்கள் அதிகாலை காட்சியை பார்க்க தியேட்டர்களுக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது.\nவிஜய் தேவரகொண்டாவுக்கு நல்ல அறிமுக படம். அவர் படத்தை தனது ஸ்டைலில் கொண்டு செல்கிறார். சஞ்சனாவின் நடிப்பு அருமை. எங்க ஊரு ஏ.ஆர். முருகதாஸின் கவுரவத் தோற்றம் சூப்பர்.\nமுதல் பாதி நெருப்பாக உள்ளது. ரவுடி விஜய் தேவரகொண்டாவுக்கு மேலும் ஒரு பிளாக்பஸ்டர். அடுத்தடுத்து அருமையான ஸ்க்��ிப்ட்டுகளை அவர் எப்படி தேர்வு செய்கிறார். ரவுடி முதல்வர், இரண்டாம் பாதியை பார்க்க ஆவலாக உள்ளேன். #NOTA\nநோட்டா முதல் பாதி பார்த்தாச்சு. விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. விஜய்க்கு 3வது ஹிட்.\nபிளாக்பஸ்டர் ரிப்போர்ட் வந்து கொண்டிருக்கிறது, ரூ. 100 கோடி வசூலா வாழ்த்துக்கள் விஜய் தேவரகொண்டா @TheDeverakonda #NOTA\nஅரசியல் கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நோட்டா சிறந்த உதாரணம். இது வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படம் இல்லை. தமிழகத்தில் நடந்த ரிசார்ட் கதை முதல் வெள்ள பிரச்சனை வரை அனைத்து அரசியல் விஷயங்களையும் காட்டியுள்ளார் ஆனந்த் சங்கர்.\nபிளாஷ்பேக் 2018: பிழைக்கத் தெரியாதவராக இருக்கிறாரே இந்த விஜய்\nபிக் பாஸுக்காக விஜய் படத்தில் இருந்து வெளியேறிய யாஷிகா\nExclusive: நோட்டாவில் நடித்ததால் எனக்கு எந்த பயமும் இல்லை: விஜய் தேவர கொண்டா\nடம்மி சி.எம்.-ஆ... ரவுடி சி.எம்.-ஆ... யார் இந்த 'நோட்டா'\nதளபதி விஜய் சொல்லி கேட்காதவர்கள் ரவுடி விஜய் சொல்லி கேட்பார்களா\n'நோட்டா' படத்திற்கு தடை விதிக்கக் கோரி புகார்: காரணம் பயங்கரமா இருக்கே\n'நோட்டா'வை எதிர்க்க முடியாத அளவுக்கு அரசியல்வாதிகளுக்கு 'செக்' வைத்த விஜய்\nமுதல்வர் ஹெலிகாப்டரில் போகும்போது தரையில் விழுந்து வணங்குவது காமெடியாக இருக்கு: விஜய்\nபிக் பாஸ் வீட்டில் நடிகர் விஜய்.. போட்டியாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி\nநல்லவேளை நான் பயந்தது போல நடக்கல: நடிகர் நாசர்\n41 வருஷத்துல நான் 'இப்படி' நடிச்சதே இல்லை, இது தான் முதல் முறை: சத்யராஜ்\nஇளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்: வைரல் புகைப்படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை\nராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\n‘தல 60’ பட பூஜை… சத்தமே இல்லாமல் நடத்த திட்டமா\nஇந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்-வீடியோ\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/Losliya?q=video", "date_download": "2019-10-18T08:58:01Z", "digest": "sha1:CPXVBPKCYACTSBYN64CWZTWDBHTAACIJ", "length": 11223, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Losliya: Latest Losliya News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\nபட்டு வேட���டியில் கவின்.. பக்கத்திலேயே லாஸ்லியா.. வெளியானது புதிய போட்டோ.. கவிலியா ஆர்மி ஹேப்பி\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முதன்முறையாக கவினும், லாஸ்லியாவும் ஒன்றாக இருக்கும் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த புகை...\nஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாதும்மா.. ஒத்த போட்டோவை போட்டு மொத்தமாய் வாங்கிக்கட்டும் லாஸ்லியா\nசென்னை: நடிகை லாஸ்லியா போஸ்ட் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீ...\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nசென்னை: பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவிடம் தான் உண்மையான அப்பா பாசத்துடன் நடந்துகொண்டதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்...\n“ப்ளீஸ் பிக் பாஸ் நீங்களே கல்யாணம் பண்ணி வைச்சுடுங்க”.. கவிலியாவுக்காக சம்பந்தம் பேச தயாராகும் ஆர்மி\nசென்னை: கவின் - லாஸ்லியா திருமணத்தை நடத்தி வைத்தே தீருவது எனத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளனர் கவிலியா ஆர்மியினர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன...\nகவின் ஃபேன்ஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. அடியே லாஸ்லியா.. என்ன பாப்பியா.. இருக்கு கொண்டாட்டம் இருக்கு\nசென்னை: பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் பாடலுக்கு லாஸ்லியா நடனமாடும் தகவலால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ...\nப்ளீஸ் புரோ.. லாஸ் கூட சேர்ந்து ஒரு செல்பி போடுங்க.. கவினை நச்சரிக்கும் ஃபேன்ஸ்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை லாஸ்லியாவுடன் சேர்ந்து செல்பி எடுத்து போடுமாறு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒள...\n“ஐ லவ் யூ”.. அன்பையும் தந்துவிட்டு முதல் பதிவிலேயே மன்னிப்பும் கேட்ட லாஸ்லியா.. யார்கிட்ட தெரியுமா\nசென்னை: பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு வெளியிட்டுள்ள தனது முதல் இன்ஸ்டாகிராம் பதிவில் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் லாஸ்லியா. பிக் ...\nரியலில் ஜோடியாகும் முன்.. ரீலில் ஜோடியாகும் கவின் - லாஸ்லியா.. விஜய் டீவி மாஸ்டர் பிளான்\nசென்னை: பிக்பாஸ் 3 போட்டியாளர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் விஜய் டீவி சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்புள்ளது என்கிறார்���ள். பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூ...\n லாஸ்லியா சொன்ன பரபரப்பு பதில்.. குஷியில் ஆர்மியினர்\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவினை காதலித்த லாஸ்லியா தனது திருமணம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞ...\nமை கேம் சேஞ்சர்.. கவின் குறித்து லாஸ்லியா போட்ட டிவிட்ட பாத்தீங்களா\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா பதிவிட்ட டிவிட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி...\nஇந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்-வீடியோ\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2010/05/18/googlebestdeal/?shared=email&msg=fail", "date_download": "2019-10-18T08:20:29Z", "digest": "sha1:4TE3B73A4M44MW3OMIYBT52J6QLXRBA6", "length": 15385, "nlines": 181, "source_domain": "winmani.wordpress.com", "title": "இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி உருவாகிறது | வின்மணி - Winmani", "raw_content": "\nஇரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி உருவாகிறது\nமே 18, 2010 at 7:11 பிப 7 பின்னூட்டங்கள்\nதொலைக்காட்சியிலே அனைத்து வசதிகளையும் கொண்டு வர\nஇருக்கும் கூகுளின் அடுத்தக்கட்ட முயற்ச்சியில் இண்டெல் மற்றும்\nசோனி இணைந்து பல கூடுதல் வசதிகளைத் தர இருக்கிறது இதைப்\nகூகுளின் அடுத்த தலைமுறைக்கான தொலைக்காட்சியில் கிடைக்கும்\nசலுகைகளைப் பார்த்தால் ய்ர்ரும் டிஷ் பக்கம் போகமாட்டார்கள் என்றே\nதோன்றுகிறது. வீட்டில் ஒரே ஒரு தொலைக்காட்சி இருந்தால் போதும்\nஅதுவும் கூகுள் தொலைக்காட்சி என்றால் அதனால் கிடைக்கும் பலன்\nநாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எந்த\nசந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஒரே தொலைக்காட்சியில்\nகம்ப்ப்யூட்டர் முதல் தொலைபேசி போன், டிஷ் மற்றும் இன்னும் பல\nசலுகைகளை கொண்டு வந்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தப்போகிறது.\nவெளிவரும் காலம் 2015 ஆம் ஆண்டு , சற்று அதிகமாக உள்ளது.\nகூகுள் வழங்கும் சேவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வெளிவரும்\nநேரம் சரிதான். ஐபாட்டில் இருந்து ஐபேட் வரை அனைத்து\nசலுகைளையும் கொடுக்கும் இதற்காக கூகுள் தற்போது ஒதுக்கி\nஇருக்கும் தொகை 1.9 பில்லியன் டாலர்.\nவார்த்தைகள் மிக முக்கியமானவை பேசும்போது அடுத்தவர்\nமனம் துன்பப்படாமல் பேச வேண்டும். இந்த முறையைப்\nபின்பற்றினால் மனிதனுக்கு நோய் என்பதே வ்ரதாது\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன \n3.கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது\n4.தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது\n5.சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் \n6.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்\n7.பெரு நாட்டின் நாணயம் எது \n8.இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது\n10.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் \n5. காரட்,6.மோனோ சேக்ரைட், 7.இன்டி,8. நிக்கல்\nபெயர் : நீலம் சஞ்சீவ ரெட்டி,\nபிறந்த தேதி : மே 18, 1913\nஇந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர்.\nஇவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை\nவகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல்\nமுதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு\nஅக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: இரண்டு இமயங்களின் கூட்டனியில் கூகுள் தொலைக்காட்சி உருவாகிறது.\nஉலகம் முழுவதும் நம் இணையதளம் சரியாகத் தெரிகிறதா என்று சரி பார்க்கலாம்\tமுதல் 4G போன் அறிமுகம் சிறப்பு படம் மற்றும் வீடியோக்களுடன் ஸ்பெஷல் ரிப்போர்ட்\n7 பின்னூட்டங்கள் Add your own\n.பெரு நாட்டின் நாணயம் எது \nநாணயம் மாற்றப்பட்டு 20 வருஷம் ஆச்சு.\nஇப்பொது சோல். sol .\nநண்பருக்கு , Nuevo Sol (PEN) சரிதான் அதன் தமிழ் மொழியாக்கமாகத்தான் இன்டி.\n3. ஜிஎஸ்ஆர் | 3:38 முப இல் மே 19, 2010\nஎல்லா செய்திகளும் ஆன்லைன் செய்தித்தாள் படிப்பதில் இருந்து தான் கிடைக்கிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஏப் ஜூன் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jun/12/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4-3169412.html", "date_download": "2019-10-18T08:23:09Z", "digest": "sha1:PS2WHL5YXJLWMPSOIQ36N5SPBZNLSUJJ", "length": 11759, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பொறியாளர் தேர்வு: மின்சார வாரியத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nஇடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் உதவிப் பொறியாளர் தேர்வு: மின்சார வாரியத் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க உத்தரவு\nBy DIN | Published on : 12th June 2019 01:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்��ி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றாமல், தமிழக மின் வாரியம் வெளியிட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர் தேர்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nபுதுக்கோட்டையைச் சேர்ந்த சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனு:\nமின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு 2018- ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வு நடைபெற்றது. உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை முறையாகப் பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் பலர் பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி பணியிடங்களை நிரப்பக் கோரி மின் வாரியத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, ஏப்ரல் 27-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தபோது எங்களது மனுவைப் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅந்த உத்தரவு நகலுடன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளரைச் சந்தித்து இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உதவிப் பொறியாளர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை விடுத்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தகுதியான பலர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே, எனக்காக ஒரு பணியிடத்தைக் காலியாக வைக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் வெளியிட்ட தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி புதிய தேர்வுப் பட்டியலை வெளியிடவும் உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுப் பட்டியல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படாததோடு, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.\nஇதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், மின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடம் தொடர்பான இறுதி முடிவு நீதிமன்ற உத்தரவுக்குள்பட்டது எனத் தெரிவித்தார். மின் வாரிய உதவிப் பொறியாளர் பணியிடத் தேர்வுப் பட்டியலில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகையும், மாடல் அழகியுமான ரைஸா வில்ஸன்\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை\nஅதிமுக 48ஆவது ஆண்டு தொடக்க விழா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nஇந்த வாரம் (அக்.18 - 24) எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/humble-politician-nograj-official-trailer/", "date_download": "2019-10-18T09:15:49Z", "digest": "sha1:IZBSEF44TH2KJPOZDQAFDCFSNFMPDLOM", "length": 2396, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "ஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் படத்தின் ட்ரைலர் வெளியானது - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, சினிமா / டோலிவுட் / ஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் படத்தின் ட்ரைலர் வெளியானது\nஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் படத்தின் ட்ரைலர் வெளியானது\nஹப்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ் ஒரு கன்னட காமெடி படம் இதனை சாட் கான் மற்றும் டேனிஷ் அஹமத் இயக்கியுள்ளனர். இப்படத்தை புஷ்கார மல்லிகார்ஜுனைச் தயாரித்துள்ளார்.\nPrevious article சாம்சங்(GALAXY NOTE8)ன் ஸ்பெசிபிகேஷன்கள்\nNext article நீட் தேர்வை எதிர்த்து திருச்சியில் இன்று மாணவர்கள் பேரணி\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:46:01Z", "digest": "sha1:5EBANDMLFTVBBTQH4JY43CVDMRY5ZGV6", "length": 15872, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிவத்தம்பி", "raw_content": "\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nஆளுமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ, சாமிநாதனைப்பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நன்றி. சாமிநாதனுக்கு இன்றுள்ள இடம் என்ன அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா அவர் சென்றகாலத்தைய ஓர் அறிஞர் மட்டும்தானா ராஜாராம் [எம் ஏ நுஃமான்] அன்புள்ள ராஜாராம், எந்த விமர்சகரும் ஒரு காலகட்டத்தைச் சேர்ந்தவர்தான். மாபெரும் விமர்சகர்களான டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், ஹரால்ட் ப்ளூம் அனைவருக்கும் இது பொருந்தும். ஏனென்றால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுப்பரப்பில் ஒரு காலகட்டத்தில் நின்று பேசியவர்கள். இலக்கியம் மட்டுமே மானுடக் கனவு என்னும் அகாலத்தில் நின்று பேசுகிறது. வெங்கட் சாமிநாதன் எழுபது …\nTags: க.நா.சு., கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, மு.தளையசிங்கம், வெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு, வெங்கட் சாமிநாதன்\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\nஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொன்னுத்துரை ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் நவம்பர் 26-ஆம் தேதி இரவு 11 மணிக்கு காலமானார். அவருக்���ு என் அஞ்சலி. ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் எஸ்.பொ. அன்று ஈழ இலக்கியத்தை மூடியிருந்தது கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்தின் முன்வடிவம். அதுவன்றி வேறு எழுத்தே இல்லை என்ற நிலை. அதையொட்டி செய்யப்பட்ட போலி எழுத்துக்களின் பெருக்கத்தை மீறி உண்மையான உணர்ச்சிகள் இலக்கியத்தில் இடம்பெறவே முடியாத சூழல். இடம்பெற்றாலும் அவை ‘அரசியல்சரி’ …\nTags: அஞ்சலி, ஆண்மை, ஈழ இலக்கியம், எஸ்.பொன்னுத்துரை /எஸ்.பொ, கைலாசபதி, சடங்கு, சிவத்தம்பி, தீ, நனவிடைத்தோய்தல், மித்ர, மு.தளையசிங்கம், யாழ்நிலத்துப்பாணன், வரலாற்றில் வாழ்தல், வாழ்நாள் இயல் விருது\nதிரு ஜெயமோகன் அவர்களுக்கு, தமிழில் இன்று இலக்கியத் திறனாய்வு என்பது எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா அது ஒரு தனிக் கலையாக இன்று நிற்கிறதாகக் கருதுகிறீர்களா தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார் தீவிரமாகவும் ஆழமாகவும் செய்பவர்கள் யார் யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா யாருடைய திறனாய்வையாவது வாசிக்க சிபாரிசு செய்ய இயலுமா ராம்குமார் சாத்தூரப்பன் அன்புள்ள ராம்குமார் தமிழில் தொன்மையான திறனாய்வு முறைமை ஒன்று இருந்துள்ளது. நூல்களை சபை நடுவே அரங்கேர்றம்செய்யும் முறை இருந்தது, அது ஒரு திறனாய்வுமேடையே. அந்தத் திறனாய்வுகள் பதிவாகவில்லை நம்முடைய உரைகளைத் திறனாய்வு முறைகளில் ஒன்றாகக் …\nTags: இலக்கியத் திறனாய்வு, எம்.வேதசகாயகுமார், க.நா.சு., கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, நவீனதமிழிலக்கிய அறிமுகம், வெங்கட் சாமிநாதன்\nஅங் மோ கியோ நூலகத்தில்...\nதிராவிட இயக்க இலக்கியம் - சாதனைகளும் மிகைகளும்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 25\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 54\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊ���கம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/2_2.html", "date_download": "2019-10-18T09:57:03Z", "digest": "sha1:LD2TYX74JV2I2PBNUHB3NRG66YU5XWSX", "length": 12428, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்! - www.pathivu.com", "raw_content": "\nHome / மாவீரர் / வரலாறு / தமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழ்ச்செல்வன் மக்களுக்காக தன்னையே உருக்கி உழைத்த இலட்சிய நெருப்பு -வே.பிரபாகரன்\nதமிழ் November 02, 2018 மாவீரர், வரலாறு\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் வீரமரணம் குறித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் 03.11.2007 அன்று விடுத்த செய்தியை காலத்தின் தேவை கருதி மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nசமாதான வழியில், நீதியான முறையிலே எமது மக்களது தேசியப் பிரச்சினைக்கு அமைதித்தீர்வு காணுமாறு அ��ைத்துலகம் அடுத்தடுத்து அழைப்புவிடுத்தபோதும், சிங்கள தேசத்திலிருந்து நல்லெண்ணம் வெளிப்படவில்லை. பௌத்தத்தின் காருண்யத்தைக் காணமுடியவில்லை. சிங்கள தேசம் தனது இதயக் கதவுகளைத் திறந்து, சமாதானத் தூதும் அனுப்பவில்லை. மாறாக, போர்க்கழுகுகளை ஏவி, இராட்சதக் குண்டுகளை வீசியிருக்கிறது. எமது அமைதிப்புறாவைக் கொடூரமாக, கோரமாகக் கொன்றழித்திருக்கிறது.\nதமிழுலகமே ஆழமாக நேசித்த ஒரு அரசியல் தலைவனைச் சிங்கள தேசம் இன்று சாகடித்திருக்கிறது. தமிழீழ மக்களின் மனங்களை வென்ற ஒரு தன்னிகரற்ற தலைவனைச் சிங்களம் பலிகொண்டிருக்கிறது. எமது சுதந்திர இயக்கத்தின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனையும் ஏனைய ஐந்து போராளிகளையும் இழந்து இன்று தமிழீழ தேசம் வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பேரிழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்த மாபெரும் சோக நிகழ்வு எம்மக்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.\nதமிழ்ச்செல்வன் எமது சுதந்திர இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே என்னோடு ஒன்றாக, நெருக்கமாக வாழ்ந்தவன். நான் அவனை ஆழமாக அறிந்து, ஆழமாகவே நேசித்தேன். எனது அன்புத் தம்பியாகவே வளர்த்தேன். அவனது அழகிய சிரிப்பும் அதனுள் புதைந்த ஆயிரம் அர்த்தங்களையும் அவனுள் அடர்ந்து கிடந்த ஆற்றல்களையும் ஆளுமைகளையும் நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். இலட்சியப் போராளியாக, தலைசிறந்த தானைத் தளபதியாக, மாபெரும் அரசியல் பொறுப்பாளனாக, அனைத்துலகோடும் உறவாடிய இராஜதந்திரியாக, பேராற்றல்மிக்க பேச்சுவார்த்தையாளனாக அவனை வளர்த்தெடுத்தேன்.\nதான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி, உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.\nநீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் அவன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம்.\n‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/135246-katherine-johnson-crossed-her-100th-birthday", "date_download": "2019-10-18T09:17:16Z", "digest": "sha1:KUVIPMXE4AGJDG5FX6AAMNKNPMFCM7EJ", "length": 16925, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "கேத்தரின் ஜான்சன்... அமெரிக்காவின் விண்வெளிக் கனவுகளை நனவாக்கிய மனிதக் கணினி! | Katherine Johnson crossed her 100th birthday", "raw_content": "\nகேத்தரின் ஜான்சன்... அமெரிக்காவின் விண்வெளிக் கனவுகளை நனவாக்கிய மனிதக் கணினி\nகணினிகளின் வரவுக்கு முன்னர் நாசாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மனிதக் கணினிகளில் ஒருவர் கேத்தரின்\nகேத்தரின் ஜான்சன்... அமெரிக்காவின் விண்வெளிக் கனவுகளை நனவாக்கிய மனிதக் கணினி\n``நாசாவில் அவர் பணியாற்றிய 33 ஆண்டுகளில் இனம் மற்றும் பாலினத் தடைகளை உடைத்து, அனைவருமே கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ந்து நிலவினை அடைய முடியும் என்கிற நம்பிக்கையைப் பல தலைமுறை இளைஞர்களிடம் உருவாக்கியிருக்கிறார்” - அமெரிக்கக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அதிபர் விருது கேத்தரின் ஜான்சனுக்கு வழங்கப்படும் போது அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா கூறிய வரிகள் இவை.\nஅமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆப்பிரிக்க வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் கேத்தரின் ஜான்சன். 14 வயதில் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றவர்; மேற்கு விர்ஜினியாவில் கறுப்பர்களுக்கென்றே உள்ள ஒரு பிரத்தியேகக் கல்லூரியில் சேர்ந்து கணிதம் படித்தார். சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார். அப்போது அமெரிக்காவில் நிலவிய நிறவெறி காரணமாக, ஆப்பிரிக்கர்களுக்கு வெள்ளை அமெரிக்கர்கள் படிக்கிற கல்லூரிகளில் இடம் கொடுக்கப்படவில்லை.\nபின்னர் 1938-ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளை மாணவர்களுக்குக் கல்வி வழங்கும் நிறுவனங்களை நடத்தும் மாகாணங்கள் கறுப்பின மாணவர்களுக்கும் கல்வி வழங்க வேண்டும் என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. இதன்மூலம் மூன்று கறுப்பின மாணவர்களுக்கு அப்போது மேற்கு விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இணைகிற வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மாணவியாக இணைந்தவர் கேத்தரின்.\nசிறிது காலம் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது நாசா பணி. நாசாவின் (1958-ம் ஆண்டுதான் நாசா எனப் பெயர் பெற்றது) முன்னோடி விண்வெளி ஆய்வு அமைப்பில் 1953-ம் ஆண்டு கணிதவியலாளர்கள் பணியமர்த்தப்பட்டார். அக்காலத்தில் கணினிகளின் வளர்ச்சி இல்லாததால் மனிதர்களாளே கடினமான கணக்குகள் எல்லாம் தயார் செய்யப்பட்டன. அவர்கள் `மனிதக் கணினிகள்’ என்றே அழைக்கப்பட்டனர். சில நாள்கள் வரை அப்பணியில் ஈடுபட்டு வந்தவர் அதன் ���ிறகு லாங்க்லே விமான ஆராய்ச்சி பிரிவுக்கு மாற்றப்பட்டார்.\nஅப்பொழுது அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள் எனத் தனித்தனியே பணி அறை, சாப்பிடும் அறை, கழிவறை எனப் பாகுபாடு பின்பற்றப்படுகிற நடைமுறை இருந்தது. கறுப்பர்கள் மட்டுமே உள்ள துறையில் டோரோத்தி வாகன் என்கிற கறுப்பினப் பெண்மணிக்குக் கீழ் பணி செய்யத் தொடங்கினார். ஆனால், இவை கேத்தரின் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருந்திருக்கவில்லை. வெகு விரைவாக ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த துறைகளில் எல்லாம் கேத்தரின் தன்னுடைய முத்திரையைப் பதித்தார்.\nபின்னாளில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டார், ``நான் அங்குப் பாகுபாட்டை உணரவில்லை; ஏனென்றால் அங்குள்ள அனைவருமே ஆய்வுப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். எனக்கென ஒரு இலக்கு இருந்தது. அதை நோக்கி நான் பணி செய்துகொண்டிருந்தேன். எனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருந்தது. நான் எந்தப் பாகுபாட்டையும் உணரவில்லை. அங்குப் பாகுபாடு நிலவியது நான் அறிந்திருந்தாலும், அதற்கு நான் பெரிதும் மதிப்பு கொடுக்கவில்லை” என்றார்.\nஅமெரிக்க ஒன்றியத்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் பனிப்போர் உச்சத்தில் நிலவிய காலகட்டத்தில் தான் கேத்தரின் நாசாவில் பணிபுரிந்து வந்தார். ஒவ்வொரு துறையிலும் போட்டி போட்டுக்கொண்டு இருவரும் செயல்பட்டு வந்தவர். 1957-ம் ஆண்டு வரலாற்றில் முக்கியமான சம்பவம் நடைபெற்றது. அது கேத்தரின் வாழ்க்கையிலும் திருப்பு முனையாக அமைந்தது. ரஷ்யா உலகின் முதல் நாடாக தன்னுடைய செயற்கைக் கோளான ஸ்புட்நிக் 1-ஐ விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியது. இந்தச் சம்பவம் அமெரிக்காவுக்குக் கடும் போட்டியை ஏற்படுத்தியது. நாசாவின் அடுத்தடுத்த விண்வெளி திட்டங்களிலெல்லாம் கேத்தரின் மிக முக்கியப் பங்காற்றினார்.\nமுதல் அமெரிக்கராக ஆலன் ஹேபர்டை விண்வெளியில் தறையிறக்கிய திட்டத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்டார். உலகைச் சுற்றி வந்த முதல் அமெரிக்கர் ஜான் க்ளேன் தன்னுடைய பயணத்தைத் தொடங்கும் முன்பாக `கேத்தரின் ஜான்சன் இயந்திரங்களைப் பரிசோதித்து சரியெனச் சொன்ன பிறகுதான் கிளம்புவதாகக் கூறியிருக்கிறார்’. அந்தத் திட்டமும் வெற்றிகரமாக அமைந்தது.\nமுதல் ���னிதனை நிலவுக்கு அனுப்பிய அப்போலா 11 திட்டத்திலும் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். நாசாவின் மூன்றாவது விண்வெளிப் பயணமான அப்போலோ 13 சில கோளாறுகள் காரணமாக தோல்வியடைந்ததை அடுத்து விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்குவதில் மூளையாகச் செயல்பட்டார். ``அவர்கள் நிலவுக்குச் சென்றார்கள். நான் அதற்கான பாதையைக் கணக்கிட்டுக் கொடுத்தேன், அது என்னுடைய பணியாக இருந்தது, நான் அதைச் சரியாகவும் சிறப்பாகவும் செய்து முடித்திருந்தேன்”. கேத்தரின் 25-க்கும் மேற்பட்ட விண்வெளி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.\nநீண்ட காலம் கேத்தரின் ஜான்சனின் பங்கு சரியாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அதிபர் விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. அப்போது பேசிய ஒபாமா, ``ஜான்சன் மற்றும் அவருடைய சக மனிதக் கணினிகளின் பங்களிப்பு, அசாத்திய திறமை மற்றும் 60-களில் கறுப்பினப் பெண்ணாக இருப்பதனால் நேர்ந்த இன்னல்களை எல்லாம் கடந்து தேசத்தின் நலனுக்காக அவர்கள் செய்த பணிகள் இல்லையென்றால் நம்முடைய நாடு இன்று முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஜான்சன் நம்முடைய வரலாற்றுக்கு மதிப்பிட முடியாத பங்களிப்பைச் செய்திருக்கிறார், நம்முடைய அங்கீகாரமும் மரியாதையும் அவருக்கு என்றும் உரியதாகும்” என்றார்.\nவிண்வெளித் துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்து பின்னாளில் உலகறியப் போற்றப்பட்ட கேத்தரின் ஜான்சன், நேற்று தன்னுடைய 100-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/54556/pathivugal", "date_download": "2019-10-18T09:15:40Z", "digest": "sha1:XOOUCJYBCBCIX4HP543HUXSKIXG5OR5W", "length": 2506, "nlines": 47, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nஎன் ஓவியக்கொலு இயற்கை வண்ண ஓவியங்கள் நவ தேவியர்கள்\nஇயற்கை வண்ண புள்ளி கோலம்\nஇயற்கை வண்ண புள்ளி கோலம். 5 - 3 அல்லிப்பூ கோலம்.\nசெப்டம்பர் 21, 2016 02:15 பிப\nபீட்ரூட் மற்றும் மாதுளை அதரங்கள்\nசெய்முறை பீட்ரூட்டை தோல் சீவி நீரிலிட்டு அரைத்து சாறு எடுக்கவும்.எடுத்த சாறில் சர்க்கரை சேர்த்து கம்பி பதம் பாகு காய்ச்சவும்.பின் பால் பவுடர் சேர்த்து எல்லாம் சேர்ந்ததும் இறக்கி நெய் தடவிய தட்டில் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu1-6.html", "date_download": "2019-10-18T09:28:58Z", "digest": "sha1:XMZ2ENWSZODLETXO367WNARV6SQL5BIT", "length": 46454, "nlines": 170, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - முதல் பாகம் - அத்தியாயம் 6 - போர் முரசு - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் ந��யே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nவீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு \"தாத்தா இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம் இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம் நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய் நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய்\" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.\n\"ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம் நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று\n நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன் சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்\" என்று வள்ளி சொன்ன போது அவள் கண்களில் நீர்ததும்பிற்று.\n அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார். அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார். அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்\n\"அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பா��ிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா.... நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா....\n\"ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்\n\"சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் 'யுவராஜா'வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கௌரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்\n\"இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது\n\"உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி\nவள்ளி திடுக்கிட்டு \"என்னால் ஏற்பட்டதா நன்றாயிருக்கிறதே கதை\n\"உன்னால் ஏற்பட்டதுதான். இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.\"\n\"என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய் இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம் இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்\" என்று வள்ளி கேட்டாள்.\n\"நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்...\"\n\"அவன் தலையிலே இடி விழ\n\"அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா என் தலையிலே அல்லவா விழுந்தது என் தலையிலே அல்லவா விழுந்தது கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள். சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்....\"\nஇப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.\nவள்ளி, \"இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன் இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன் அப்புறம் என்ன நடந்தது\n\"நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். 'நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு\" என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்.\"\n\"இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன் ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன் நீதான் என்னைக் காப்பாற்றவேணும்\" என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.\n பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்\nஅச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- \"வெற்றிவேல் வீரவேல் சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல் படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல் வீரவேல்\" - இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.\nஇந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.\nஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- \"வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள் இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்\" என்றான்.\nதெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.\nஇதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.\nஅதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.\nஅப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் ��ழியாகப் போய்க் கொண்டிருந்தான்.\nபௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.\n\"ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்\" என்று சொல்வதுண்டல்லவா இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடை வீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.\nமகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கு இரத்தம் கொதித்தது. \"சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா\" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா\" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிரு���்பதா- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nபார்த்திபன் கனவு அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்���ுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிம���லை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/rajamkrishnan/setrilmanitharkal/sm.html", "date_download": "2019-10-18T09:47:19Z", "digest": "sha1:V2G5RCK5G6L6E7ZG6IDQXK76CLOOTTY7", "length": 45211, "nlines": 160, "source_domain": "www.chennailibrary.com", "title": "Chennai Library - சென்னை நூலகம் - Works of Rajam Krishnan - Setril Manitharkal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் ��லி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள்\n(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)\nவரப்புயர நீருயர, நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் 'தொழில்' என்றே பொருள்படுவதாக இருந்தாலும், தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. 'சுழன்று மேர்ப்பின்ன துலகம்' என்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். 'நாங்கள் சேற்றிலே கால் வைத்தால் தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும்' என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது.\nஇவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது.\nபயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும், அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும், அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக் கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும் எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். நந்தன் சரித்திரத்தை எங்கள் சிற்றூரில் பல கதாகாலட்சேப பாகவதர்கள் விரித்துரைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றைக்கூட நான் நழுவவிட்டதில்லை. முன் வரிசைப் பொட்டு பொடிகளிடையே நானும் ஒருத்தியாய் முழுசும் தூங்காமல் விழித்திருந்து, பாகவதர் பாடும் பாடல்களில் சொக்கி இருந்ததுண்டு. வேதியருக்கும், உழவு செய்ய வேண்டிய சேரி நந்தனுக்கும் இடையே ஏற்படும் ரசமான விவாதங்களை, நொண்டிச் சிந்தில் அமைந்த எளிய பாடல்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பார்த்துக் கொண்டதுண்டு.\nநண்டைப் புசித்துக் கள்ளைக் குடித்துக் கொண்டே காட்டேறி வீரனுக்குப் பூசைபோடும் மக்களே சேரியில் வாழ்பவர். இவர்களே சேற்றிலே உழைப்பவர்கள். இவர்களில் நந்தன் மேற்குளச் சாமியைப் பூசிக்கிறான். 'ஒன்றே குலம். ஒருவனே தேவன். சுவாமி ஒருவரே. பல பேரிட்டு அழைக்கிறோம்' என்ற வாசகங்கள் அந்நாளில் என் போன்ற சிறுவர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பாடமாய் அமைந்திருந்தன. 'சாமிகளிலும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பாகுபாடுகள் உண்டு' என்ற மாதிரியிலான முரண்பட்ட உண்மைகள் அப்போது என்னைக் கவர்ந்ததுண்டு. அந்தப் பருவத்தில் அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் வளர வாய்ப்புகள் ஏதுமில்லை. கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தன் சரித்திரம், இவ்வகையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த வகையில் சமுதாய உணர்வைப் பளிச்சிட்டுக் காட்டுகிறது எனலாம்.\nஇந்துமத சமுதாயம் என்று பொதுவாக எடுத்துக் கொண்டால், நான்கு வருணப் பாகுபாடு, வாழ்க்கை முறையில் வேரூன்றிவிட்டதை மறுப்பதற்கில்லை. இந்த நால்வருண அமைப்புக்கு அப்பாற் பட்டவர்களையே பஞ்சமர் - ஐந்தாவது படியில் உள்ளவர்கள் அல்லது மிகத் தாழ்ந்தவர்கள் என்றும், அடிமைகளாகக் கொள்ளப்படுபவர்கள் என்றும் தீர்ந்திருக்கிறது. நான்கு வருணங்களுக்குள் வராமல், வெளிநாட்டிலிருந்து வந்த இனத்தாரைப் பஞ்சமர் என்று ஐந்தாம் வருணத்தவராக மறந்தும் குறிப்பிடுவதில்லை. ஏன் அவர்களுடைய வெள்ளைத்தோல், அவர்களை ஆளும் தகுதிக்குரியதாக நம்மை ஒப்புக் கொள்ளச் செய்திருக்கிறது\nஎனவே நால்வகை வருணங்களுக்கு அப்பாலும் தாழ்த்தப்பட்டு, மேற்குலத்தோரின் அடிமைகளாய், சேற்றில் உழன்று தலையாய தொழிலுக்குரிய உழைப்பை நல்குவதற்கே பிறவி எடுத்திருப்பதாகக் கருதச் செய்வது நியாயமாக்கப்பட்டு வந்திருக்கிறது. கரும பயன் - அல்லது முன்வினை என்ற தத்துவங்கள், இத்தகைய அடிமை ஆண்டான் நியாயங்களுக்காகவே நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.\nஅந்த நியாயங்களால் உறுதிபெற்ற 'சண்டாள - தருமங்களை' எந்த மனீஷா பஞ்சகங்களும் அசைத்து விடவில்லை. 'அரிசனங்கள்' என்ற பெயர் மாற்றமும் சமுதாயப் புரட்சியைச் சாதித்து விடவில்லை. அவர்களை உயர் சாதிக் கோ��ில்களில் நுழையச் செய்தும், பார்ப்பனர் குடியிருப்புக்களில் உரிமை கோரச் செய்து சட்டங்கள் இயற்றியும் சலசலப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறோம். 'ஏழை என்றும் அடிமை என்றும் இந்தியாவில் இல்லையே' என்று சமத்துவம் சட்ட பூர்வமாக்கப்பட்டிருக்கிறது. கல்விச் சலுகை, வேலைச் சலுகைகளின் ஒதுக்கீடுகள், சாதிப் பிரிவற்ற ஒரே சமுதாயம் என்ற இலட்சியத்தைக் குறிப்பாக்கியே நிலைநிறுத்தப் பெற்றிருக்கின்றன.\nநந்தன் காலத்திலிருந்து பார்த்தால், இன்று வரை, அரசியல், சமுதாய, அறிவியல், பொருளாதார அரங்குகளில் புதிய புதிய ஒளிகள் பிறந்திருப்பது தெரிய வருகின்றது. எனவே, தலையாய உழைப்பை வழங்குபவர்கள் இந்நாளில் எப்படி இருக்கின்றனர் என்றறியும் அவா என்னுள் குடைந்து கொண்டே இருந்தது. சாதியற்ற சமுதாயம் என்ற இலக்கைக் குறியாக்கி வழங்கப்பெறும் சலுகைகள், ஒதுக்கீடுகள், பின் தங்கிய வகுப்பினரை இந்த முப்பத்து நான்காண்டுகளில் துடைத்தெறியாமல், பட்டியலாக நீட்டிக் கொண்டு சென்றிருப்பதன் உண்மையும் உறுத்திக் கொண்டே, இருந்தது.\nஎனவே, இந்த முயற்சியை மேற்கொள்ளத் துணிந்தேன்.\nமுதலில் உயிர்க்குலம் வாழத் தொழில் செய்த மனித வரலாற்றிலிருந்து சில ஏடுகளைப் பார்க்கலாம்.\nகாட்டுமிராண்டியாகப் பச்சை யூனைப் புசித்து உயிர் வாழ்ந்த மனிதன், பூமித்தாயின் வன்மையைப் பயிர்த்தொழிலால் பெற்று உயிர் வாழலாம் என்று நாகரிகமடைந்த பிறகு, ஓரிடத்தில் தங்கி வாழலாம் என்று குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கிய பிறகு, 'நில உடமை' என்ற நில ஆதிக்கமே ஆதி மனிதர்களிடையே உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேற்றுமையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே பெண்ணடிமைக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த அடிப்படையிலேயே இந்நாள் மனித சமுதாயத்தைக் கூறுபோடும் எல்லாப் பிளவுகளுமே வலுப்பெற்று வந்திருக்கின்றன என்பது கண்கூடு.\nநமது அனைத்துச் சீர்திருத்தங்களும், முற்போக்குச் சட்டங்களும், இந்த அடித்தள உண்மையைத் தீண்டியிராததால், மேற்போக்காகவே பயனற்றுப் போயிருக்கின்றன. உடைமை பாராட்டுபவர் உழைப்பிலிருந்து விடுபட்டு, பிறர் உழைப்பை உரிமையாக்கிக் கொள்ளும் நியாயத்தைத் தோற்றுவிக்கிறார். இந்த வகையில் எந்தக் கட்டுப்பாடும் செய்யாமல் சீர்திருத்த முயற்சிகள் பயனளிக்காது என்ற உண்மையையே அன்றாட நடப்புக்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. உடமைகளையும் உரிமைகளையும் ஒரு சாராருக்கு நியாயங்களாக்கும் கலாசாரம், சமயம், அரசியல் எல்லாம் வலிமை படைத்திருக்கும் போது சட்டங்களும் ஒதுக்கீடுகளும் மற்றும் வளர்ச்சித் திட்டங்களும் பலனளிக்காத கண் துடைப்பாகவே முடிந்து விடுகின்றன. எழுச்சிகளும் போராட்டங்களும் கூட இந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்குச் சாதகமல்லாத எதிர்வினைகளைத் தோற்றுவிக்கின்றன என்றால் தவறில்லை.\nஇந்தப் புதினத்தை உருவாக்க, நான் கீழ்த் தஞ்சைப் பகுதிகளில் பல சிற்றூர்களில் வாழும் அடித்தள மக்களின் வாழ்வை அருகிருந்து உணர்ந்தேன். பாரதம் அரசியல் விடுதலை பெறுமுன்பு, இப்பகுதி மக்களிடையே, சமுதாய விடுதலை, ஏற்றத்தாழ்வில்லாத சமத்துவம், பொருளாதார மேன்மை ஆகியவற்றைக் குறிப்பாக்கிக் கிளர்ச்சிக்கு வித்திடப்பட்டது. ஆனால் வெறும் அரசியல் விடுதலை, முன்பு குறிப்பிட்ட வகையில் ஆழ்ந்த குறிக்கோள்களைக் கொண்டிராததனால் இம்மக்களின் உண்மையான முன்னேற்றம் மலர்ந்து விடவில்லை. உயிர் வாழ இன்றியமையாததான நீருக்கும் உணவுக்குமே தட்டுப்பாடாகவும் போராட்டமாகவும் பிரச்னைகளாகவும் தொடர்ந்து, குடியரசு உரிமையில் எழுச்சிகளுக்கான வாய்ப்புக்களைக் காட்டிலும் ஆதிக்கங்களுக்கான உரிமைகளும் வாய்ப்புக்களுமே வலிமை பெற்று வந்திருக்கின்றன.\nஉழைப்பாற்றல் மனித வாழ்வில் தலைசிறந்ததென்று மதிக்கப்பெறாத வரையில், கௌரவிக்கப் பெறாத வரையில், சமத்துவம் ஏறக்குறையக் கூடச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. அதீதமான உடமை உரிமைகள் சந்து பொந்துகளுக்கு இடமின்றித் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்தப் புதினத்தை நான் உருவாக்கிய காலத்தில் 'சமுதாய மனச்சாட்சி' என்ற ஒன்றைத் தேடிய காலமாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.\nகாவிரித்தாய் தன் கரங்களால் மண் அன்னையைத் தழுவிப் பிரியாவிடை கொள்ளும் இப்பிரதேசத்தில் அவள் வன்மையைக் கொட்டிவிட்டுச் செல்கிறாள். தனது மக்கட்செல்வங்கள் அனைவரும் வளமையுடன் வாழவேண்டும் என்ற அந்த இயற்கைத் தாயின் நியாயங்களை மனிதர் மதித்திருக்கவில்லை. தம்மினத்தவரையே மனிதர் அற்பங்களாக்கத் தலைப்படும் போது பிரச்னைகள் ஒவ்வொரு நாளும் அமைதி குலைக்கின்றன. சேற்றிலும் வரப்பிலும், விரிந்த நீர்க்கரைகளிலும் வானுலகைச் சிருஷ்டிக்கும் மனிதர்கள், இன்னமும் மிடிமைகளில் அழுந்திக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்த மனிதர்களை நான் சந்தித்து, அவர்களுடன் மனமொன்றிப் பழகும் வாய்ப்பைத் தர, எனக்குப் பல நண்பர்கள் ஆதரவளித்து உதவி புரிந்திருக்கின்றனர். அவர்கள் இருவரை மிக முக்கியமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன். எனக்குப் பழக்கமில்லாத சேற்றிலும், வயல் வரப்புக்களிலும், இம்மக்கள் குடியிருப்புக்களிலும், என்னுடன் துணையாக வந்தும், வேறு வகைகளில் ஆதரவளித்தும் திருமதிகள் மீனாட்சி சுந்தரத்தம்மாளும் ஏனங்குடி இராஜலட்சுமியும் எனக்குப் பேருதவிகள் புரிந்திருக்கின்றனர். ஒரு வாழ்வை நுணுகி அறிவதற்கு இத்தகைய நேர் அநுபவங்கள் இன்றியமையாதவை அன்றோ\nஎனக்குப் பல செய்திகளை ஆர்வத்துடன் கூறி உதவிய பலதரப்பட்ட சோதரர்களுக்கும் சோதரிகளுக்கும் எனது நன்றியைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.\nஎனது ஒவ்வொரு புதிய முயற்சிக்கும் ஊக்கத்தையும் ஆதரவையும் அளித்து வரும் பாரி புத்தகப் பண்ணையாரே, இந்த நூலையும் கொண்டு வருகிறார்கள். நூல் வடிவில் கொண்டு வரும் போது ஏற்படும் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் முனைந்து நிறைவேற்றித் தரும் பாரி புத்தகப் பண்ணை, திரு. கண. முத்தையா அவர்களுக்கும், இளவல் கண்ணன் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தமிழ் வாசகரிடையே இந்நூலை வைக்கிறேன்.\nதிருமதி ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜ���் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி ந��ற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-18T08:30:48Z", "digest": "sha1:VHVKGVIPU2X6KJYXIBAK24AKL7RYTDKK", "length": 12962, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மேலும் நடிகர்கள் தேர்வு: டிசம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்த�� கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nமேலும் நடிகர்கள் தேர்வு: டிசம்பரில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு\nகல்கி எழுதிய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவல் சினிமா படமாகிறது. மணிரத்னம் டைரக்டு செய்கிறார். இதில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு இறுதிகட்டத்தில் உள்ளது. ஏற்கனவே கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம்ரவி அருள்மொழி வர்மனாகவும், நயன்தாரா பூங்குழலியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது பெரிய பழுவேட்டரையர் வேடத்துக்கு பார்த்திபன், சுந்தர சோழனாக சரத்குமார், ராஜராஜனாக அதர்வா, குந்தவையாக அனுஷ்கா, வானதியாக ராஷிகன்னா ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாசரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.\nவிஜய் சேதுபதியையும் படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அவரிடம் தேதி இல்லாததால் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர்.\nஐஸ்வர்யாராய் கூறும்போது, “பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. மணிரத்னம் படத்தில் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன்” என்றார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு அதிக நடிகர்-நடிகைகள் நடிக்கும் படமாக பொன்னியின் செல்வன் தயாராகிறது.(15)\nPrevious Postயாழில் உள்வாரி பட்டதாரிகளுக்க்கு நிரந்தர நியமணம் வழங்கப்பட்டது Next Postஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்��் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nநிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2019-10-18T09:26:42Z", "digest": "sha1:NEQTPAXZJWV2J7IX66RCZWDDVRJAUH7X", "length": 8636, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "ஓட்டு அரசியலின் உச்சம் : ராணுவ வீரர்களின் உடையணிந்து ஓட்டு கேட்ட பாஜக எம்பி ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஓட்டு அரசியலின் உச்சம் : ராணுவ வீரர்களின் உடையணிந்து ஓட்டு கேட்ட பாஜக எம்பி \nஓட்டு அரசியலின் உச்சம் : ராணுவ வீரர்களின் உடையணிந்து ஓட்டு கேட்ட பாஜக எம்பி \nபா.ஜ.க சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி, ராணுவ வீரர் போல உடையணிந்து பங்கேற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்துக்கான வியூகம் வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாஜக சார்பில் நேற்று நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியை பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினரும் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி தொடங்கிவைத்தார். பின்னர் அவர் அபிநந்தன் குறித்த பாடலைப் பாடியதோடு இல்லாமல் ராணுவ வீரரின் சீருடை போன்ற உடையணிந்து பேரணியில் கலந்துகொண்டார். அவரது செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஇதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரைன், ‘இந்தச் செயல் இந்திய ராணுவ வீரர்களை அவமானப்படுத்தும் செயல் மற்றும் அவர்களை அரசியலுக்காகப் பயன்படுத்தும் செயல்.ராணுவ வீரரின் உடையணிந்துகொண்டு ஓட்டு சேகரிப்பதற்கு வெட்கமாக இல்லையா மோடி மற்றும் அமித்ஷா இந்திய வீரர்களை அவமதித்துள்ளனர். அவர்கள், நாட்டுப் பற்று குறித்து பாடம் எடுக்கிறார்கள்’ என்று சாடியுள்ளார்.\nஇந்திய தண்டனைச் சட்டம் 171-வது பிரிவின்படி, உள்நோக்கத்துடன் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பொது ஊழியர்களின் சீருடைகளை அணி��து சட்டப்படி குற்றமாகும். அதை கருத்தில் கொண்டு, மனோஜ் திவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.\nராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பை ஓட்டு அரசியலுக்காகப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது என்று சமூகவலைதளவாசிகள் வசைபாடி வருகின்றனர்.\nநீங்கயெல்லாம் எப்போ தான் திருந்த போறீங்களோ \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/2-students-burnt-alive-over-the-same-girl-in-telangana/", "date_download": "2019-10-18T09:37:11Z", "digest": "sha1:IFJ5H6DHYPZTGNFIJ4KPHN6PJFCTTFRA", "length": 4570, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "2 students burnt alive over the same girl in Telangana – Chennaionline", "raw_content": "\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nசிரியா மீதான போரை நிறுத்திக்கொள்ள துருக்கி முடிவு\nஅமெரிக்காவில் உள்ள குழந்தைகள் உணவு பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை\nஇன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை\nதிண்ணை நாடகம் போடும் மு.க.ஸ்டாலின் – தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு\n4 சட்டமன்ற தொகுதி பொதுத் தேர்தல் – அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nசென்னையில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்ய முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர்\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B7/", "date_download": "2019-10-18T09:15:08Z", "digest": "sha1:SZWOQTHOBF56CUNG6HGHNPUZY6R253FM", "length": 7604, "nlines": 95, "source_domain": "chennaionline.com", "title": "தி.மு.க. வினரிடம் நல்ல வி‌ஷயத்தை எதிர் பார்க்க முடியாது – அமைச்சர் செல்லூர் ராஜூ – Chennaionline", "raw_content": "\nஇமயமலையில் இருந்து இன்று ரஜினி சென்னை திரும்புகிறார்\nதி.மு.க. வினரிடம் நல்ல வி‌ஷயத்தை எதிர் பார்க்க முடியாது – அமைச்சர் செல்லூர் ர��ஜூ\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-\n என்று குழம்ப வேண்டாம். நல்லதையே நினைப்போம். தே.மு.தி.க. ஒரே நேரத்தில் அ.தி.முக., தி.மு.க.வுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தி.மு.க. நிர்வாகி கொச்சைப்படுத்தியது தவறு. ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேவைக்காக கூட்டணி பேசுவது வழக்கம்தான். தி.மு.க. வினரிடம் நல்ல வி‌ஷயத்தை எதிர் பார்க்க முடியாது.\nதங்கள் கட்சியை வளர்க்க வேறு வேறு இடங்களில் கூட்டணி குறித்து பேசுவது சகஜம்தான். இது எந்த கட் சியிலும் நடப்பதுதான். அதன் மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு பதவி பெற்றுத்தர அரசியல் கட்சிகள் செய்யும் முயற்சிதான் இது. இது தே.மு.தி.க.வில் கொஞ்சம் அதிகப்படியாக போய் விட்டதை போல தெரிகிறது. அதற்காக தே.மு.தி.க.வை குறை கூறிவிட முடியாது.\nதே.மு.தி.க.வுக்கு அ.தி. மு.க. கூட்டணியை விட்டால் வேறு வழியில்லை என கூற முடியாது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே இன்னும் கால அவகாசம் உள்ளது.\nஅரசியல் களத்தில் ஒருவரை மிரட்டி எல்லாம் கூட்டணி அமைத்து விட முடியாது. நாங்கள் அமைத்துள்ளது மக்கள் விரும்பும் கூட்டணி. தேர்தல் களத்தில் தாயில்லாத பிள்ளைகளாக நிற்கிறோம். மக்கள்தான் தாயாக இருந்து எங்களுக்கு ஆறுதல் தர வேண்டும்.\nஜெயலலிதா இருந்த போது தனித்து நின்று 37 பாராளுமன்ற தொகுதிகளில் வென்றோம். இன்று நிலைமை அப்படி இல்லை. எங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருந்தாலும் இன்றையை சூழ்நிலைக்கு கூட்டணி தேவைப்படுகிறது.\nபொங்கல் பண்டிகையின் போது ஆயிரம் ரூபாய் கொடுத்ததும், இப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பதும் தேர்தலை நோக்கித்தான் என்பது தவறு. அ.தி.மு.க.வின் மக்கள் நல திட்டங்களை கண்டு ஸ்டாலின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார். அதனால்தான் கிராமம் கிராமமாக ஓடுகிறார்.\nபிரதமர் மோடிக்காக தயாரான அதிர்ஷ்ட நாற்காலி \nதிட்டமிட்டே எங்களது சின்னத்தை மங்களாக்கியுள்ளார்கள் – சீமான்\nஇமயமலையில் இருந்து இன்று ரஜினி சென்னை திரும்புகிறார்\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக் கத்தில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடி���்துள்ளார். இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://equalgroundsrilanka.blog/category/news-ta/", "date_download": "2019-10-18T08:26:42Z", "digest": "sha1:7HYFDRLCM3WES45BTY5SDZL4RENPBEY4", "length": 8215, "nlines": 52, "source_domain": "equalgroundsrilanka.blog", "title": "News – EQUAL GROUND", "raw_content": "\nகுழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாடு, குற்றவிலக்கு மற்றும் பாரபட்சமின்மை பற்றிய பரிந்துரை.\nகடந்த வருடம் CRC இன் 77 ஆவது அமர்வு மீதான அதன் பரிசீலனைக்குப்பின், சிறுவர் உரிமைகள் பற்றிய மாநாட்டின் கீழ் அரச கடமைகளை மீளாய்வு செய்யும் குழுவால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளை EQUAL GROUND வரவேற்கிறது. 2017 ஆம் ஆண்டில் CRC இன் 77 வது அமர்வுக்கு EQUAL GROUNDல் சமர்ப்பிக்கப்பட்ட கருத்திட்ட அறிக்கையின் அடிப்படையில், இலங்கையின் அரசாங்கம் அகனள்/ நங்கை (lesbian), ஈரர் (bisexual), மாற்றுப் பால் இனத்தவர் (transgender) மற்றும் இருபாலர் (intersex) (LGBTI) குழந்தைகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவதற்கான செயலூக்கமான, விரிவான உத்திகள்Continue reading குழந்தைகளின் உரிமைகள் பற்றிய மாநாடு, குற்றவிலக்கு மற்றும் பாரபட்சமின்மை பற்றிய பரிந்துரை. →\nகொழும்பு, இலங்கை. 20 டிசம்பர் 2016 இலங்கையில் LGBTIQ பரிந்துபேசல் நிறுவனமான EQUAL GROUND ஆனது, கொழும்பில் இன்று தமது முதலாவது LGBTIQ EQUALITY சஞ்சிகையை அறிமுகப்படுத்தியது. EQUALITY (சமத்துவம்) என பொருத்தமாக தலைப்பிடப்பட்ட இந்த சஞ்சிகை, இலங்கையில் பல்வேறு சஞ்சிகைகள் பிரசுரிக்கப்பட்டு வரும் நிலையில் LGBTIQ சார்ந்து பிரசுரிக்கப்படும் முதலாவது சஞ்சிகையாகும். “ரெயின்போ நியுஸ்” செய்திமடல் ஊடாக LGBTIQ சமுதாயத்திற்கும், அதன் பங்காளர்களுக்கும் EQUAL GROUND ஆனது 12 வருடங்களாக சேவையாற்றி வருகின்றது. LGBTIQ சமுதாயத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து வாசகர்களுக்கும் தமது திறமைகளை வெளிப்படுத்தும் தளம் ஒன்றை உருவாக்கும் கருவியாக இந்த சஞ்சிகை அமையும். “இந்த நாட்டின் LGBTIQ சமுதாயத்தினர் அனைத்து மூன்று மொழிகளிலும் பங்களிக்கக்Continue reading EQUALITY சஞ்சிகையை →\nம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு\nமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் ஓர் நேர்காணலில் ‘‘நான் முற்றிலும் சமபாலீர்ப்பினர், ஈரர் மற்றும் திருநர் ஆகியோரின் உரிமைகளுக்கு கடுமை���ாக எதிர்ப்பு தெரிவிக்கின்றேன். இது ஒரு மானிடத்தேவை அன்று, இது வருங்கால சந்ததி உருவாக்கத்திற்கு பாதகமாக அமையும். விஞ்ஞான பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறிந்த விடயம் என்னவென்றால் இவ்வாறான உணர்வுகள் ஏற்படுவது என்பது கடின மன அழுத்தத்தினால் ஆகும். மனித மனம் கடுமையான மனஅழுத்தத்திற்கு அல்லது அவ்வாறான சூழ்நிலையில் வாழும்Continue reading ம.வி.மு (பா.உ) நலிந்த ஜயதிஸ்ஸ சமபாலீர்ப்பு மீது கொண்ட வெறுப்புணர்வு →\nபெருமித இசை காணொளி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது\nஎமது PRIDE இசை காணொளி ஆனது தற்போது YouTube பதிவேற்றம் செய்யப்பட்ட செய்தியினைப் பகிர்வதில் ஈக்குவல் கிரவுண்ட் மிக மகிழ்ச்சி அடைகிறது. தற்போது Colombo PRIDE 2015 கொண்டாடப்படும் வேளையில், கொதே நிறுவகத்தில் நேற்று இரவு இந்த இசை காணொளி ஆனது, அரங்கம் நிறைந்த சபையில் அரங்கேறியது. ஒரு முற்று முழுதான உள்நாட்டு ஆக்கமான Nothing but Pride ஆனது இலங்கையின் கொழும்பில் உள்ள அமைவிடத்தில் முழுதாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தயை கூர்ந்து காணொளியினை YouTube பார்ப்பதுடன், இப் பாடல் பரவுவதற்கும் உதவுமாறு வேண்டுகின்றோம்.Continue reading பெருமித இசை காணொளி கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=130&cat=2010", "date_download": "2019-10-18T09:12:21Z", "digest": "sha1:R5T6PCMN6CQ4IYOD3FCSZIK7H6UFH2Y4", "length": 9718, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nஇந்திய டுடே டாப் டென் சட்டக் கல்லூரிகள் - 2010\n1 நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யூனிவர்சிட்டி, பெங்களூர்\n2 நேஷனல் அகடெமி ஆப் லீகல் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் யூனிவர்சிட்டி, ஹைதராபாத்\n3 தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகம், போபால்\n4 டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி\n5 சிம்பயொசிஸ் சொசைட்டி சட்டக் கல்லூரி , பூனே\n6 தி டபுள்யூ. பி. நேஷனல் யூனிவர்சிட்டி ஆப் ஜூரிடிகள் சயின்ஸ் , கொல்கத்தா\n7 ஐ.எல்.எஸ். சட்டக்கல்லுரி , பூனே\n8 தேசிய சட்ட நிறுவன பல்கலைக்கழகம், ஜோத்பூர்\n9 குஜராத் சட்ட பல்கலைக்கழகம், காந்திநகர்\n10 அமிட்டி லா ஸ்கூல் , டெல்லி\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nஅடிப்படையில் இன்ஜினியிரிங் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் எப்படி அறியலாம்\nஎன் ஊரில் கனரா வங்கி இல்லை. நான் பிற ஊரில் சென்று கனரா வங்கி கடன் பெற முடியுமா\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nநான் தற்போது பி.காம்., முடிக்கவிருக்கிறேன். ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., கம்பெனி செகரடரிஷிப் இந்த இரண்டில் எதைப் படித்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2019-10-18T09:20:25Z", "digest": "sha1:6JG4IX2H7TLBD5WHPGPCPQZIGBJ7VRGX", "length": 10535, "nlines": 139, "source_domain": "ourjaffna.com", "title": "அளவெட்டி பண்டிதர் க.நாகலிங்கம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nமரபுவழித்தமிழ் கற்பிப்பதில் வல்ல பேரறிஞராக விளங்கும் இவர் அறுபத���களில் மல்லாகத்தில் இயங்கிய பண்டித வகுப்பில் கற்பித்துப் பல பண்டிதர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். அளவெட்டி அருணேதாயாக் கல்லுரியில் புகழ் பூத்த ஆசிரியராய் விளங்கியவர்.\nதமிழ் இலக்கணத்தை மாணவர்கள் இலகுவாகச் சுவைத்துப் படிக்கத்தக்க வகையிற் கற்பிக்கும் சிறப்பாற்றல் மிக்கவர். தனது கற்பித்தல் அனுபவத்தைத்துணைக் கொண்டு. “செந்தமிழ் இலக்கண விளக்கம் (2002) எனும் நூலை வெளியிட்டுள்ளார். தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கண நூல்கள் வரையான நூல்களை ஒப்பிட்டுக்காட்டி இலகுவான மொழிநடையில் எவரும் வியங்கக்கூடியதாக எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு ஆகும். பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக இலக்கண ஆய்வாளர்கள் வரை அனைவருக்கும் இந்நூல் பயன்படவல்லது என்பது அறிஞர்கள் கருத்தாகும்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.pdf/42", "date_download": "2019-10-18T08:45:02Z", "digest": "sha1:3VLJJIUCTTMXAIVQZVD3W6SHD75XB45X", "length": 7279, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பின் உருவம்.pdf/42 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகாக, பாண்டியன் அரசாட்சிக்காகச் சிந்தனே செய்தார். இறைவனுடைய திருவருளுக்கு ஆளான பிறகு, முன்பு சிதறுண்ட சிந்தனைகளெல்லாம் கின்றன. ஆளுல் சிந்தனை முற்றும் அழியவில்லை. இந்த உடம்பு இருக்கும் மட்டும் சிந்தனை ஓயாது. பேச்சு ஓயாது; பார்வை வில்லாது. சிந்தனே யைச் சிந்தனையின் போக்கிலேயே விட்டு விட்டால் பிறந்த தளுல் ஆகும் பயன் நமக்குக் கிடைக்காது. இறைவனுடைய திருவருள் அந்தச் சிந்தனையை மாற்றியது; வாக்கை மாற்றி யது; பார்வையை மாற்றியது. இதைச் சொல்ல வருகிருர் மாணிக்கவாசகர்.\nஅவர் சிந்தனே இயங்கிக்கொண்டேதான் இருந்தது இயங்குகின்ற சிந்தனையைத் திடீரென்று நிறுத்திவிட்டால் இந்த உடம்பே மாய்ந்துவிடும். ஆகவே அந்தச் சிந்தனையை நிறுத்தவில்லை. குழந்தை ஏதாவது ஒரு காரியத்தைச் செய்து கொண்டிருந்தால் அதைச் செய்யாதே என்று சொன்னுல் அது மேலும் செய்துகொண்டுதான் இருக்கும். அப்படி இன்றி அந்தக் குழந்தைக்கு வேறு வேலே கொடுத்துவிட் டால் அது முன்னலே செய்த வேலையைச் செய்யாது. இறைவன் அப்படிச் செய்தாளும்.\nமணிவாசகர் தாமாக இறைவன�� நினைக்கவில்லையாம். அவனுடைய திருவருள்தான் அவனே கினைக்கப் பண்ணிய தாம். \"அவனருளாலே அவன்தாள் வணங்கி' என்று வேறு ஓரிடத்தில் அவர் சொல்லியிருக்கிருர். அவருடைய சிந்தனையை ஆண்டவன் தனக்கென்று ஆக்கிக்கொண் டாளும். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டவர். களுக்கு அவர்கள் சினேப்பது. பேசுவது ஆகிய எல்லாமே அவன் மயமாக இருக்கும். எப்படியாவது அவைேடு தொடர்புடைய பொருளேயே சிந்திப்பதும் அதைப்பற்றியே பேச்வதுமாக இருப்பார்கள். 'என்னுடைய சிந்தனைகளை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 02:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/22111645/Indian-Air-Force-Mobile-Game-Announced-Lead-Resembles.vpf", "date_download": "2019-10-18T09:29:48Z", "digest": "sha1:FE4IMZPF4PXW3PG53DKQIXPPTDBOHPBT", "length": 14808, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Air Force Mobile Game Announced, Lead Resembles Wing Commander Abhinandan || விங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படை வெளியிடும் மொபைல் கேம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படை வெளியிடும் மொபைல் கேம் + \"||\" + Indian Air Force Mobile Game Announced, Lead Resembles Wing Commander Abhinandan\nவிங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படை வெளியிடும் மொபைல் கேம்\nவிங் கமாண்டர் அபிநந்தனை ஹீரோவாக்கி இந்திய விமானப்படையின் செயல்திறனை காட்டும் மொபைல் கேம் ஒன்றை இந்திய விமானப்படை வெளியிட உள்ளது.\nஇந்திய விமானப்படை தேசப்பற்றை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஐஓஸ், ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் விமானப்படை மொபைல் கேம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் அலுவலக ட்விட்டரில் ஒரு சிறிய டீசரையும் வெளியிட்டு உள்ளது. இந்த விளையாட்டு விரைவில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்தத்தில் இது இந்திய விமானப்படையின் ஒரு சிறப்பான நடவடிக்கை ஆகும். ஏனென்றால், இந்த விளையாட்டு விளையாடுபவர்களை மகிழ்விப்பது இல்லாமல், பப்ஜி போன்ற விளையாட்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புகிறது. இதன் விளைவாக, ��து விளையாடுபவர்களை எதிர்காலத்தில் மதிப்பு மிக்க இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஊக்குவிக்கலாம்.\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் டீசர், ரஷ்ய தயாரிப்பு விமானமான மிக் 21 விமானத்துடன் ஒரு போர் விமானி சண்டையிடுகிற காட்சி காணப்படுகிறது. தற்செயலாக ஒரே நேரத்தில் இந்த வீடியோ கேமில் வரும் விமானியும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானும் ஒரே மாதிரி இருக்கின்றனர். 2019 ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து தப்பிய அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் பிடியில் இருந்து 60 மணி நேரத்தில் விடுதலையானதை குறிப்பிடுகிறது.\nவிளையாட்டைப் பற்றிக் கூறுகையில், இந்திய விமானப்படை விளையாட்டில் போர் விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வான்வழி வாகனங்கள் உள்ளன.\nவிளையாடுபவர்கள் இந்த வாகனங்களை திரை கட்டுப்பாடுகளில் விசுவலாக பார்க்கலாம், மேலும், இந்த விளையாட்டு விமானங்களையும் எதிரிகளின் விமானங்களையும் சுட்டு வீழ்த்தலாம்.\nகூடுதலாக பொழுதுபோக்கு நோக்கத்தில், இந்திய விமானப்படை கேம், நிஜமான விமானப்படை விமானிகள், விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது எரிபொருள் நிரப்புதல் போன்ற பாராட்டத்தக்க திறன்களைக் கொண்டுள்ளது.\nமொத்தமாக இது ஒரு அதிரடி ஆக்‌ஷன்களைக் கொண்ட விளையாட்டு. இது இளைஞர்கள் மற்றும் முதியவர்களிடையே வரவேற்பை பெற்று பெரும் வெற்றி பெறும். இது வெளியிடப்படவில்லை என்றாலும், இது தொழில்முறை விளையாட்டு ஸ்டூடியோக்களால் உருவாக்கப்பட்ட வழக்கமான விளையாட்டுகள் போன்ற பயன்பாட்டு கொள்முதல் எதுவும் இல்லை என்று கருதப்படுகிறது.\nஇந்திய விமானப்படையின் மொபைல் கேம் (ஐ.ஏ.எஃப் கேம்) ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் பதிவிறக்கம் செய்துகொள்ள கிடைக்கும். முதலில் இந்த விளையாட்டு ஒருவர் மட்டுமே விளையாடும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சில வாரங்களில் பல பேர் சேர்ந்து விளையாடும் பதிப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.\n1. பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தனுக்கு வீர சக்ரா விருது\nபாகிஸ்தான் விமானத��தை சுட்டு வீழ்த்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\n2. விங் கமாண்டர் அபிநந்தன் மீசையை 'தேசிய மீசையாக' அறிவிக்க வேண்டும் : மக்களவையில் காங்கிரஸ் கோரிக்கை\nவிங் கமாண்டர் அபிநந்தன் மீசையை 'தேசிய மீசையாக' அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் நாடாளுமன்றத்தில் பேசினார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/second-time-bjp-in-rule-like-congress/", "date_download": "2019-10-18T09:51:15Z", "digest": "sha1:H327O6BKFNKVVJMCXIDP5KW7EYNNMAMR", "length": 14786, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "இரண்டாவது முறை மகுடம் சூடும் மோடி- காங்கிரஸ் சாதனையை முறியடிக்கும் பாஜக - Sathiyam TV", "raw_content": "\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India இரண்டாவது முறை மகுடம் சூடும் மோடி- காங்கிரஸ் சாதனையை முறியடிக்கும் பாஜக\nஇரண்டாவது முறை மகுடம் சூடும் மோடி- காங்கிரஸ் சாதனையை முறியடிக்கும் பாஜக\nஅடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்துள்ளது.\nஇந்திராகாந்தி ஆட்சியின்போது தான் முதல் முதலாக ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்து காங்கிரசின் தொடர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.\nஅதன் பிறகு காங்கிரசுக்கு எதிராக வலிமையான கட்சி உருவாகாமல் இருந்தது. இந்த நிலையில் வாஜ்பாய் தலைமையில் பா.ஜனதா கட்சி மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தது.\nமத்தியில் காங்கிரசை வீழ்த்திய வாஜ்பாய் 5 ஆண்டுகள் முழுமையான ஆட்சியை கொடுத்தார். அவர் 2 தடவை பிரதமர் பதவியை ஏற்றார். ஆனால் குறைந்த ஆண்டுகள்தான் அவரால் மத்தியில் ஆட்சி செய்ய முடிந்தது.\nஇந்த நிலையில் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு கடந்த 2014-ம்ஆண்டு பிரதமர் மோடி முடிவுரை எழுதினார். 2019 வரை 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி ச���ய்த மோடி மீண்டும் தற்போது வெற்றி பெற்று இருக்கிறார்.\nஇதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மோடி பிரதமர் பதவி வகிப்பது உறுதியாகி இருக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் தலைவர் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடரப்போவது இதுவே முதல் முறையாகும்.\nஅந்த வகையில் பாஜக இந்திய அரசியலில் காங்கிரசுக்கு எதிராக புதிய சாதனையை உருவாக்கி இருக்கிறது.\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nகேரளாவில் 123 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் | Smuggled gold seized in Kerala\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\nசீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொன்ன இளைஞர்.. தர்ம அடி கொடுத்த போலீஸ்..\nகாதலன் மரணம்.. மாணவியின் கல்லூரி பையில் இறந்த குழந்தை.. வாட்ஸ் அப்பில் தகவல்\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதூக்கில் கணவர்.. படுக்கையறையில் மனைவி.. மகள்கள் சடலம்\n“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.grprakash.com/2007/07/blog-post_26.html", "date_download": "2019-10-18T08:47:12Z", "digest": "sha1:6WNU7T4IQECVTZQBSZ5FKK2MMR2FP7NB", "length": 5261, "nlines": 174, "source_domain": "blog.grprakash.com", "title": "My Thoughts !: புகைப்படப்போட்டிக்காக …", "raw_content": "\nநான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, பொடுசுகள போட்டோ எடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலைங்க. அந்த போட்டோ எடுக்க கஷ்டப்பட்ட மாதிரி இந்த ரெண்டு போட்டோகளுக்கும் கஷ்டப்படலை. ஏன்னா கையில இருந்தது ராஜாவோட டிஜிட்டல் கேமரா :-) சும்மா ஒரு இருவது, முப்பது போட்டோ சுட்டுத்தள்ளுட்டேன். தேறினது என்னவோ இது ரெண்டும் தான்.\nஎடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க\nவழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க ;-)\nவற்றாயிருப்பு சுந்தர் Says: 11:46 PM\nகலர் கள்ளமில்லா கருப்பு வெள்ளை - அழகு\nமுதல் படம் அழகு. ஏன் கருப்பு வெள்ளையா மாற்றினீர்கள். வண்ணமயமாக இருப்பதுதானே இன்னும் அழகு.\nகருப்பு வெள்ளை கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி தெரிஞ்சது. அதான்.\nகருப்பு/வெள்ளை சாய்ஸ் அருமை. All the best..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24711", "date_download": "2019-10-18T09:28:37Z", "digest": "sha1:QDRI4S25JQ5T6BRRWU5EXL2KPJNY5DZT", "length": 46223, "nlines": 102, "source_domain": "puthu.thinnai.com", "title": "பிச்சை எடுத்ததுண்டா? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா’ இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள்.\n70 களில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு 1 ரூபாய் 10 காசு. நீங்கள் 1.25 கொடுத்தால் பயணச்சீட்டுக்குப் பின்னால் 1.25 என்று எழுதிக் கொடுத்துவிடுவார் நடத்துநர். அவர் ஞாபகமாகக் கொடுத்துவிட்டால் ஓர் அதிசய நிகழ்ச்சியாக நிச்சயம் உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளலாம். பாக்கி 15 பைசாவை போனால் போகிறதென்று விட்டுவிடவும் முடியாது. 15 காசுக்கு வடையோடு டீ சாப்பிட்டுவிடலாம். 10 காசு நாணயமில்லாமல் புதுக்கோட்டை பேருந்தில் ஏறவே கூடாது. ஏறிவிட்டேன். இருந்ததோ 1 ரூபாயோடு 25 காசு நாணயம். பக்கத்தில் ஒருவர் வெகுநேரமாக கண்களை இடுக்கிக்கொண்டு தினத்தந்தியில் மூழ்கியிருந்தார். சட்டைப்பை நிறைய ஏராளமான பேப்பர்கள். பக்கவாட்டுப் பாக்கெட்டும் இழுத்துக்கொண்டு தொங்கியது. வெற்றிலை குதப்பியிருந்தார். 50 வயதிருக்கும். குளவா���்ப்பட்டிக்கு சீட்டு வாங்கியதைக் கவனித்தேன். அவர் எந்தப் பக்கமும் திரும்பாமல் பேப்பரில் மூழ்கியிருந்ததற்கு இன்னொரு காரணம் நாலைந்து ஜோடிக்கண்கள் பொந்துக்குள் நுழைந்த எலிக்காக காத்திருக்கும் பூனை மாதிரி ஓசிப்பேப்பருக்காக தின்றுவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்ததுதான். அவரை மெதுவாக நோண்டினேன். ’25 காசுக்கு சில்லரை இருந்தால் கொடுங்கள்.’ ’10 காசுஇல்லாமல் புதுக்கோட்டை வண்டியில் ஏம்பா ஏறுனே’ என்றவர் கண்களை விலக்காமல் சைடு பாக்கெட்டில் கையை விட்டு அள்ளினார். ஒரு பெரிய சாவிக்கொத்து. நடுவே ஒரு 10 காசு இருந்தது. கொடுத்தார். அவர் 10 காசு என்றபோது தினத்தந்தியில் சில சிவப்புப் புள்ளிகள் தெறித்தன. அவர் இறங்குவதற்குள் வேறு யாரிடமாவது சில்லரை வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று எண்ணினேன். ‘பரவாயில்லை தம்பீ. குளவாய்ப்பட்டி வந்திருச்சு. மணியார்டரில் அனுப்பு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். மேலும் பல சிவப்புப் புள்ளிகளை அந்த தந்திப் பேப்பர் வாங்கிக்கொண்டது. இன்று 40 ஆண்டுகளுக்குப்பின் நினைத்துப் பார்க்கிறேன். அந்த 10 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது\nஅப்போதெல்லாம் அதிகாலை ஊத்துக்குளத்துக்கு குளிக்கப் போவோம். 4 மைல் தூரம். சைக்கிளில் நாலைந்து பேராகச் செல்வோம். அன்று எல்லாரும் போய்விட்டார்கள். அது ஒரு வெள்ளிக்கிழமை. அத்தா பஜ்ரு தொழுதுவிட்டு வந்ததும் 1 ரூபாய் தருவார். அதுதான் எனக்கு ஒருவாரச் செலவு. சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊத்துக்குளத்துக்குப் பறந்தேன். மணி டீக்கடை அப்போதெல்லாம் ரொம்பப் பிரபலம். பாலை முருகக் காய்ச்சி அரக்குக் கலரில் டிகாசன் விட்டு அவர் போடும் டீ, அடடா இன்றுவரை அந்த ருசியில் எங்குமே நான் குடித்ததில்லை. நாங்கள் குளிக்கப் போவதில் இன்னொரு சுகம் மணிகடையில் டீ குடிப்பதுதான். அந்த அவசரத்திலும் மணிகடையில் இறங்கிவிட்டேன். ஒரு கொத்தனார் மட்டப்பலகை கர்ணை சகிதமாய் நாலைந்து சித்தாட்களுடன் வடை சாப்பிட்டு டீ குடித்துக்கொண்டிருந்தார். நான் டீ குடித்துவிட்டு 1 ரூபாயை நீட்டினேன். அந்தக் கொத்தனார் அவர் கணக்கு 1.85க்கு 2 ரூபாயை நீட்டினார். ’15 காசு சில்லரையாக கொடுங்க தம்பீ’ என்றார் மணி. ‘பரவாயில்லை மணி. என் பாக்கி 15 காசை தம்பி டீக்கு எடுத்துக்கங்க’ என்றார் கொத்தனார். அவரிடம் 1 ரூபாயைக் கொடுத்து பாக்கி கேட்டேன்.\n‘வச்சுக்கங்க தம்பீ. உங்க அத்தாக்கிட்டே வந்து வேலை செஞ்சு வாங்கிக்கிறேன். ஏதாவது வேலை இருந்தால் கூப்பிடச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடையைக் கட்டினார்கள். அதற்குப் பிறகு அந்தக் கொத்தனாரைப் பார்க்கவே முடியவில்லை. அந்த 15 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது\nசென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் படித்தபோது திருவல்லிக்கேணி ஹைரோடில் ரத்னா கபேக்கு பின்புறம் ஆனந்தா லாட்ஜில் தங்கியிருந்தேன். அந்த ரத்னா கபேயின் இட்லி சாம்பார் இன்றும் பிரபலம். சாம்பாருக்குள் மீன் பிடிப்பதுபோல் இட்லியைத் தேடவேண்டும். பூரி சாம்பார் கேள்விப்பட்டதுண்டா அதுவும் அங்குதான் பிரபலம். ஒரு தடவை அடுப்படியில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பெரிய பெரிய அண்டா குண்டாக்களில் சாம்பார்தான் கொதித்துக் கொண்டிருந்தது. மற்ற எல்லாம் குட்டிக் குட்டி சட்டிகளில்தான் வெந்துகொண்டிருந்தன. எனக்கு அஞ்சலட்டை வருகிறதென்றால் அது நிச்சயம் என் மாமாவின் வருகையைச் சொல்லத்தான். ஒரு திங்கட் கிழமை காலை 8 மணிக்கு வருவதாக எழுதியிருப்பார். அவர் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். எக்மோரில் இறங்கி நேராக என் அறைக்கு வந்துவிடுவார். குளிப்பார். ரத்னா கபேயில் டிபன் சாப்பிடுவோம். நான் கல்லூரி போவேன். அவர் வேலைகளை முடித்துக்கொண்டு அடுத்தநாள் கிளம்பிவிடுவார். அன்றும் ரத்னா கபேக்குச் சாப்பிடச் சென்றோம். எங்கள் பில் 6 ரூபாய் வந்தது. என் 3 நாள் செலவு அது. அல்வாவெல்லாம் சாப்பிட்டோம். 4 ரூபாய் பாக்கியை ஒரு சிட்டுத்தட்டில் வைத்தார் சர்வர். அதில் 3 ரூபாய் நோட்டுகளாகவும் இரண்டு 50 காசு நாணயங்களும் இருந்தன. அவர் எதிர்பார்த்த டிப்ஸ் 50 காசு என்று அதற்கு அர்த்தம். மாமா 3 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டு 50 காசுகளை விட்டுவைத்தார். ‘என்ன மாமா 50 காசு போதுமே’ என்றேன். ‘அப்ப 50 காசை நீ எடுத்துக்க’ என்றார். அப்போதெல்லாம் இரண்டு பிரோட்டா ஒரு டீ சாப்பிடும் காசு அது. நான் எடுத்துக்கொண்டேன். அந்தக் காசு சர்வருக்குச் சேரவேண்டியது. முப்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மாமா காதில் மெதுவாகச் சொன்னதை பிறகு நான் எடுத்துக்கொண்டதை அவர் பார்த்திருப்பாரோ என்று அந்த நினைவுகள் என்னை அறுத்துக்கொண்டே இருக்கிறது. அந்த 50 காசை எ���்தக் கணக்கில் சேர்ப்பது\nபிறகு நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன். 1994-95 களில் பேஜர்கள் பிரபலம். கைத்தொலைபேசிகள் கிடையாது. பொடி டப்பா மாதிரி பொருளை எல்லார் இடுப்பிலும் பார்க்கலாம். அதற்கென்று ஒரு எண் உண்டு. அந்த எண்ணை வீட்டுத் தொலைபேசியிலிருந்து அழைத்தால் அந்த எண் பேஜரில் சிணுங்கும். உடனே 10 காசை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் காசு போட்டுப் பேசும் தொலைபேசியை நோக்கி ஓடவேண்டும். அப்போதெல்லாம் வெளியே புறப்படும்போது செருப்புப்போட மறந்தாலும் பேஜரையும் 10 காசு நாணயங்களையும் மறக்கவே கூடாது. ஒரு நாள் மறந்துவிட்டேன். வீட்டிலிருந்து அழைப்பு. என் மனைவி இன்னும் இரண்டொரு நாளில் என் மகனைப் பெறவேண்டிய தருணம். டம்பனீஷில் ஒரு கட்டடத் தொகுதியில் நிற்கிறேன். அந்த வட்ட சிமிண்டு பெஞ்சுகளில் சில சீனர்கள் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தனர். சட்டையே இல்லை. காசு எப்படி இருக்கும். ஆனாலும் கேட்டேன் 2 ரூபாய்க்கு சில்லரை. அவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் இல்லை என்று சைகை செய்தார்கள். ஒரு பங்களாதேஷ் ‘பையா’ தோம்பு வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார். அவரிடம் நீட்டினேன். தன்\nஈரக்கைகளை திறந்து காட்டினார். இரண்டு 10 காசுகள் கழுவப்பட்டு காணப்பட்டது. ‘இது என் காசல்ல. தோம்புக் குப்பையில் கிடந்தது. எடுத்துக்கழுவினேன். எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னார். இரண்டையுமே எடுத்துக்கொண்டேன். ஒரு பத்துக்காசு தோற்றுப்போனாலும் அடுத்தது உதவலாம். பேசினேன். அதற்குப் பிறகு எத்தனையோ தடவை அதே கட்டடத் தொகுதியில் தேடியிருக்கிறேன். அவர் அகப்படவேயில்லை. அந்த 20 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது\nஒரு நண்பர் கவிதைப் புத்தகம் வெளியிட்டார். மொத்தமே 300 வரிகள். நான்கு நான்கு வரியாக 75 பக்கங்களை நிரப்பி வாழ்த்துரை அணிந்துரை என்று 25 பக்கங்களை நிரப்பி 100 பக்கத்தில் இருந்தது அந்தப் புத்தகம். 10 வெள்ளிதான் என்னிடம் இருந்தது. 20 வெள்ளி என்று அறிவித்தார்கள். உரைக்குள் காசு வைத்துக் கொடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் வாழ்க என்று எனக்குள் சொல்லிக்கொண்டு அந்த 10 வெள்ளியை அதனுள் திணித்து அதை 20 வெள்ளி என்று நடித்து அவரிடம் கொடுத்துவிட்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பின்னொரு காலத்தில் அவரைச் சந்தித்தபோது ‘நீங்கள் எவ்வளவு வ��த்தீர்கள்’ என்று கேட்டுவிடுவாரோ என்று பயந்துகொண்டே அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை. கடைசிவரை அதுபற்றி அவர் பேசவே இல்லை. ஆனாலும் 20 வெள்ளி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் 10 வெள்ளியை மறைத்துக் கொடுத்தது எந்த வகை’ என்று கேட்டுவிடுவாரோ என்று பயந்துகொண்டே அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை. கடைசிவரை அதுபற்றி அவர் பேசவே இல்லை. ஆனாலும் 20 வெள்ளி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் 10 வெள்ளியை மறைத்துக் கொடுத்தது எந்த வகை அந்த 10 வெள்ளியை எந்தக் கணக்கில் சேர்ப்பது\n1996ல் சிங்கப்பூரிலிருந்த முதல்முறையாக ஊருக்குப் போகிறேன். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கிராஸிங் இருக்கும். கேட் மூடிவிட்டார்கள். அதற்காகவே காத்திருக்கும் பிச்சை எடுக்கும் கூட்டம். பேருந்துகளையும் கார்களையும் மொய்த்துக் கொள்வார்கள். கார்களிலிருப்பவர்கள் அந்தக் கண்ணாடியைக்கூட இறக்காமலேயே இருப்பார்கள். கொடுக்கக்கூடாது என்ற எண்ணமில்லை. கொடுப்பது தெரிந்தால் அவரை எல்லாரும் சேர்ந்து உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.அந்த ரயில் கிராஸிங்கை நான் மறக்கவே முடியாது. நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்தபோது முதல் திருட்டு தம் அடித்த இடம் அதுதான். அங்கே ஓரம்கட்டி இறங்கி டீ குடித்துவிட்டு கொஞ்சநேரம் கழித்துப் புறப்படலாம் என்று தோன்றியது. அப்படி இறங்கியபோதுதான் அந்த அம்மாவைப் பார்த்தேன். பத்தைக் கைலியும் பிறைபோட்ட மேல்துண்டும் அவரை ஒரு முஸ்லிம் என்று இனம் காட்டியது. அந்த மேல்துண்டு தலையிலிருந்து தொங்கி மிகப்பெரிய அந்த சட்டை ஒரு தோளில் நழுவித் தொங்கியதை மறைக்க உதவியாயிருந்தது. கந்தலாடைதான் ஆனாலும் அழுக்கில்லை. இரண்டு கைகளையும் முன்னால் அல்லாஹ்விடம் துஆ கேட்பதுபோல் நீட்டிக்கொண்டு பேசாமலேயே நின்றார். அவரிடம் சென்றேன். ‘ஏம்மா கேட்டாத்தானே கொடுப்பாங்க. சும்மாவே நின்னா யாரு…………’ என்று கேட்டு முடிக்கவில்லை. இடது கன்னத்தில் துருத்திக்கொண்டிருந்த அந்தக் கருப்பு மரு அந்த முகத்தை எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது.\nமுகத்தை அன்னாந்து பார்த்த நொடியில் கண்டுபிடித்துவிட்டார். ‘யாரு, பன்னீரய்யாவா அய்யா…’ இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு என் நெஞ்சில் சாய்ந்து கொ��்ள விரும்புவதுபோல் கிட்டே வந்தார். நானே இழுத்து சாய்த்துக்கொண்டேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு என் செல்லப் பெயரைச் சொல்லி அழைத்தது நல்ல பசியில் நாலைந்து களி நுங்கை கோம்பையோடு குடித்த சுகத்ததைத் தந்தது. என் நெஞ்சுச்சட்டை லேசாக ஈரமாவது தெரிந்தது.\nஆத்தங்குடி. எங்கள் வீட்டில் ஒரு காலத்தில் பால் பீய்ச்சும் வேலையையும் சட்டிபானை தேய்க்கும் வேலையையும் இன்னும் பல சில்லரை வேலைகளையும் பார்த்தவர். ஆத்தங்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர்களாம். அதுவே பேராகிப் போனது. கன்றுக்குட்டி பின்னங்கால்களை உதறி கயிற்றை இழுத்துக்கொண்டு ‘அம்மா’ என்று கத்தினால் ஆத்தங்குடி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறார் என்று அர்த்தம். சரியாக காலை 6 மணிக்கு வருவார். 3 வயது உம்மு எப்போதும் இடுப்பிலேதான் இருக்கும். சாதாரணமாக ஆத்தங்குடி நின்றாலும் உடம்பு ஒரு பக்கம் வளைந்துதான் நிற்பார். உம்முவைத் தூக்கித்தூக்கி அப்படி ஆகிவிட்டது வரும்போதே ஆப்பக்கார ஜெமிலாவிடம் இரண்டு ஆப்பமும் சர்க்கரையும் ஒரு கொட்டானில் வாங்கி வந்துவிடுவார். ஒரு மரப்பாச்சி பொம்மை உம்முவோடு கூடப்பிறந்ததுபோல் எப்போதும் கையிலேயே இருக்கும். உம்முவை திண்ணையில் உட்காரவைத்து ஆப்பத்தை திண்ணச் சொல்லிவிட்டு பால்பீச்சும் வேலையைத் தொடங்குவார். ஆப்பம் முடியும்வரை ஆத்தங்குடியை உம்மு நினைக்காது. கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டு சுரப்பு இறங்கியதும் இழுத்துப் பிடித்துக் கட்டி ஒரு செம்புத் தண்ணீரால் காம்புகளைக் கழுவி விளக்கெண்ணெயைத் தொட்டுக்கொண்டு சரசரவென்று 2 லிட்டர் பாலை இரண்டு நிமிடத்தில் கறந்துவிடுவார். நாங்களெல்லாம் காப்பிக்காக காத்திருப்போம். நேற்று சினிமா வண்டியில் கொடுத்த மதுரைவீரன் நோட்டிஸை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருப்போம். கொஞ்சம் வைக்கோலில் சாம்பலை தொட்டுக்கொண்டு சரக்சரக்கென்று பிரிண்டிங் மெஷின் ஓடுவதுபோல் தேய்ப்பார். 3 சிமிண்டுத் தொட்டிகளில் தண்ணீர் வைத்துக்கொள்வார். முதல் தொட்டியில் சாம்பலோடு அலம்பி இரண்டாம் தொட்டி கொஞ்சம் தெளிந்த தண்ணீரில் ஒரு முக்கு முக்கி மூன்றாவது நல்ல தண்ணீர் தொட்டியில் ஒரு குலுக்குக் குலுக்கி பக்கத்திலுள்ள திட்டில் கவிழ்த்துக் காயவைப்பார். காப்பி குவளைகளை நாங்கள் அதில்தான் தேட�� எடுக்கவேண்டும். சரியாக 8 மணிக்கு எல்லா வேலையும் முடியும். ஒரு ஆனச்சட்டி நிறைய அம்மா பழைய கஞ்சியும் சுட்ட கட்டா கருவாடும் இரண்டு மூன்று வெங்காயமும் கொடுப்பார். இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு ஆனச்சட்டியை தூக்கி முகத்துக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கஞ்சியை ருசிப்பவர் எல்லாம் முடிந்த பிறகுதான் தலையைத் தூக்குவார். சில சமயம் ஆத்தங்குடிக்கு கஞ்சிச்சோறு சேராவிட்டால் அம்மா இரவு சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்.. வேலைக்காரர்களின் பசியை உணர்ந்தவர் அம்மா. அம்மாவின் அந்த உணர்வுகள்தான் நாங்களெல்லாம் இந்த அளவுக்கு உயரக் காரணமாயிருந்ததென்று பல தடவை நான் நினைத்ததுண்டு. அந்த ஆத்தங்குடிதான் இதோ என் முன்னே நின்றுகொண்டிருக்கிறார். ஆத்தங்குடி தொடர்ந்தார். ‘பக்கத்தில இருக்கிற ஒரு பள்ளிக்கொடத்திலதான்யா மகன் வாத்தியாரா இருக்கார்.’ அவர் மகனை மரியாதையாகக் குறிப்பிட்டது அவர்களுக்குள் ஏற்பட்டுவிட்ட இடைவெளியை துல்லியமாகக் காட்டியது. ஆத்தங்குடி மேலும் தொடர்ந்தார். ‘உம்மு உங்க கடையில இருந்த அப்துல்லாவோட\nபோயிட்டா. எங்க இருக்காள்னே தெரியலே. மகன் அந்தப் பள்ளிக்கொடத்திலேயே இருக்க ஒரு டீச்சரை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அது கண்டடிச்சு சொல்லீருச்சு. வீடு பக்கத்திலதான். வீட்டுக்குப் பின்னால ஒரு கேணி கொல்லையெல்லாம் இருக்கு. எல்லாரும் போனதும் நாம்போயி குளிச்சிட்டு துணிமணி தொவச்சிட்டு வந்திருவேன். இதோ இந்தக் கடக்காரருக்கு எல்லாச் சாமானையும் அள்ளிப்போட்டு பூட்டமுடியாது. கொஞ்சச் சாமான்கள வெளிய வச்சு சாக்கு போட்டு மூடி என்னக் காவலுக்கு படுத்துக்கச் சொல்வாரு. மாசத்துக்கு 50 தர்ராரு. கடைக்குப் பின்னாலேயே அஞ்சு வேளை தொழுதுக்கிருவேன்.’\nஉழைப்பில் வாரா உறுதிகள் உளவோ எத்தனை உழைப்பு எத்தனை ஜீவனுள்ள வாழ்க்கை. அந்த ஆத்தங்குடிக்கா இந்த நிலை என்று கேள்விகள் பிறந்தாலும் பதிலும் உடனே கிடைத்தது. உம்மு பிறக்கும்போதே கணவர் இறந்துவிட்டார். வாழ்க்கை தொடர்ந்தது. உம்மு அப்துல்லாவோடு ஓடிவிட்டாள். வாழ்க்கை தொடர்ந்தது. மகன் விலக்கிவிட்டார். வாழ்க்கை தொடர்கிறது. இந்த இழப்புகளையெல்லாம் இழப்புகளாகவே நினைக்க முடியாத மனோபலம்தான் அவர் உழைப்புக்கு அல்லாஹ் காட்டும் கிரு���ையா ஆத்தங்குடி மேலும் தொடர்ந்தார். ‘கையை அகல விரிச்சிக்கிட்டு நிப்பேன். ஏதாவது ஓதிக்குருவேன். யார்க்கிட்டேயும் குடுங்கன்னு கேக்கமாட்டேன். யாராவது ஏதாவது போடுவாங்க. அது அல்லாஹ் குடுக்கிறதுன்னு நெனப்பேன். ‘ கொஞ்சம் கலங்கினார். ‘பன்னீரய்யா உங்கள பாத்ததே போதும்யா. ரொம்ப சந்தோசமா இருக்குய்யா.’\nநான் கேட்டேன். ‘இன்னிக்கு யாராவது ஏதாச்சும் கொடுத்தாங்களா ஆத்தங்குடி\n‘ஒரு ஐயா அஞ்சுரூவா கொடுத்தாரு’\nஒரு சுருக்குப் பையைத் திறந்து காட்டினார். அதில் அந்த 5 ரூபாய் மட்டும்தான் இருந்தது.\n‘ஆத்தங்குடி, இந்தக் காசை எனக்குத் தர்றீங்களா\n‘என்னய்யா இப்புடிக் கேக்கிற. இந்தக் காசா ஒங்களுக்கு வேணும். எடுத்துக்கய்யா’\nஅதை வாங்கிக்கொண்டு அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு சென்றேன்.\n‘இதில் 1000 ரூபாய் இருக்கு. வச்சுக்கங்க. மாசாமாசம் ஒன்னாந்தேதி அறந்தாங்கி போயி தம்பிக்கிட்ட 1000 வாங்கிக்கங்க. முடியாதுன்னு சொல்லிடாதீங்க ஆத்தங்குடி’\n‘ரொம்ப சந்தோசமா இருக்கு ஆத்தங்குடி. யாரையும் கொறை சொல்லாம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்கீங்க. இப்புடி உழச்ச உங்களுக்கே இந்த நிலைன்னா நாங்களெல்லாம் எப்படி ஆவப்போறமோ\n‘அய்யா மகராசி பெத்த மகராசா. மகராசனா இருப்பேய்யா. நீ கலங்காதய்யா…இந்த துணியா தாங்காதுய்யா’\nநான் சிங்கப்பூர் வந்துவிட்டேன். நான் புத்தகங்கள் அடுக்கிவைத்திருந்த அலமாரியில் ஓர் மூலையில் அந்த 5 ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டேன். அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வேன். அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் என் மூன்று மகள்களுக்கும் திருமணம். என் ஓரறை வீடு ஈரறையாகி, பின் மூவறையாகி, இப்போது காண்டோவில் வந்து நிற்கிறது. சில்லரைக்காசுகளை பொறுக்கிக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் அலைந்த நான் சீர்காழி கோவிந்தராஜன் டூயட் கேட்டுக்கொண்டு காரில் போய்க்கொண்டிருக்கிறேன். ‘இதெல்லாம் வாழ்க்கையின் சுழற்சி. அந்த 5 ரூபாய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்று நீங்கள் சொல்லலாம். சம்பந்தம் இருக்கிறது. அது ரகசியம். ரகசியமென்றால் எனக்குத் தெரிந்திருந்து அதை உங்களுக்கு சொல்லக்கூடாத ரகசியமல்ல. சொல்லத் தெரியாததும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காததும் கூட ஒரு வகை ரகசியம்தான். அந்த வகையில் இது ரகசியம்தான். எனக்கு மட்டுமே விளங்கிக்��ொள்ள முடிந்த மாபெரும் ரகசியம்.\nஒரு வாரத்துக்கு முன் தம்பி போன் செய்தார். ‘இனிமேல் ஆத்தங்குடிக்கு காசு அனுப்பவேண்டாம். ஆத்தங்குடி மவுத்தாப்போச்சு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’\nஅந்த 5 ரூபாயை எடுத்துப் பார்த்துவிட்டு படுக்கையில் சாய்ந்து கண்களை இறுக்கமில்லாமல் மூடிக்கொண்டேன். நான் எவ்வளவோ கொடுத்திருக்கலாம். அந்த 5 ரூபாய் எந்தக் கணக்கு\nஇப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ‘நீங்கள் பிச்சை எடுத்ததுண்டா\nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nNext Topic: வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nOne Comment for “பிச்சை எடுத்ததுண்டா\nஉண்மைதான். யாரும் ஆத்திரப்படவேண்டியதில்லை. பிச்சை எடுக்காதவர்கள் யாருமே கிடையாது இருந்தால் தயவுசெய்து பின்னோட்டத்தில் தெரிவியுங்கள் எங்களுக்கு அது செய்தியாக இருக்கும்\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theevu.blogspot.com/2006/05/blog-post.html", "date_download": "2019-10-18T09:24:56Z", "digest": "sha1:WTGLAHSYJT2QG77DQZNLST566NNQ5FEF", "length": 4217, "nlines": 126, "source_domain": "theevu.blogspot.com", "title": "Theevu: என்ன சொல்லுதிய..வெட்கமாயில்லை?", "raw_content": "\nதமிழ்மண பதிவுகள் பற்றிய அலசல் மற்றும் தோய்த்தல்\nநேற்று தொலைக்காட்சியில் அந்த தாயின் கதறலை காட்டினார��கள் .அந்த தகப்பனை இழந்த குழந்தைகள்..இதன் வேதனை இழப்புக்கள் ஈழத்தவனுக்கு நன்று புரியும்\nநேற்று நொந்ததை இன்று பதிவாய் சாத்தாங்குளத்துக்காரர் பதிவாயிருக்கிறார்.மகிழ்ச்சியாயிருக்கிறது.\nஇந்தியா ஒரு வல்லரசு நாடு தனது குடிமக்களை பாதுகாப்பதில் ஒரு அமெரிக்கா போல் இயங்கவேண்டும் .\nஇலலாவிட்டால் நானொரு இந்தியன் என்று அந்த மக்கள் பெருமையாக சொல்வதில் அர்த்தமில்லாது போய்விடும்.\nசென்னை வருகிறேன் .பஞ்சம் பிழைக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1275113.html", "date_download": "2019-10-18T08:31:29Z", "digest": "sha1:4JV7NR32WQTP4BCFXLQL5NB4YZH4JDLU", "length": 12045, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது.!!! – Athirady News ;", "raw_content": "\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது.\nரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது.\nமேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில் உள்ள சில மாநிலங்களில் மட்டும் இஸ்லாமிய ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களை மீறிய வகையில் செயல்படுபவர்களை கண்டுபிடித்து தண்டிக்க ‘ஹிஸ்பா’ எனப்படும் போலீஸ் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மாலைவரை காவலில் வைத்து, எச்சரித்து விடுவிக்கப்பட்டனர்.\nமுதல்முறை கைதானவர்கள் என்பதால் அவர்கள் சிறையில் அடைக்கப்படவில்லை. மீண்டும் இதுபோல் செய்து பிடிபட்டால் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவீர்கள் என ‘ஹிஸ்பா’ போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nஇத்தகைய நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு மட்டுமே. பிற மதத்தினரை ‘ஷரியத்’ சட்டத்திட்டங்களின்படி ‘ஹிஸ்பா’ போலீசார் தண்டிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் \nமோடி தொகுதியில் பிரியங்கா காந்தி உச்சக்கட்ட பிரசாரம்..\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதி�� பிரெக்ஸிட் உடன்பாடு –…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17 பேர் கைது..\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக…\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது –…\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nசென்னைக்கான விமான சேவைக் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபா\n5 அடி கங்காருவை அப்படியே சாப்பிட்ட பூனை… அதிர்ச்சியடைந்த இளம்…\nஅறிவியலையே கதிகலங்க வைத்த இயற்க்கை மர்மங்கள் \nபாரிசில் திருடுபோன 8 லட்சம் யூரோ மதிப்புள்ள கைக்கடிகாரம்..…\nஅனுமதி மறுத்த விமான நிலைய அதிகாரிகள்… இளம்பெண் செய்த வினோத…\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285673.html", "date_download": "2019-10-18T08:59:42Z", "digest": "sha1:HLST4HBET74YNI4PVIDPZZMWMPQJA46S", "length": 12419, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "எகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்��த்தில் மயங்கி விழுந்து மரணம்..\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபர் நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணம்..\nஎகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம் நடைபெற்றது.\nஇதையடுத்து, கடந்த ஜூலை 201 -ல் அந்நாட்டு ராணுவம் இவரை வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து நீக்கியது. அதிபர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களை கொன்ற குற்றத்திற்காக, முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்தன.\nஇந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் மோர்சி திங்கள்கிழமை ஆஜரானார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்த பேசிய அவர் தம்மிடம் பல ரகசியங்கள் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் எகிப்து நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அப்போது திடீரென நீதிமன்றத்திலேலே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஅமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு..\nகிரிக்கெட் வரலாற்றில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த அரிய சம்பவம்..\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைது…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு –…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக வழமைக்கு\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது – 17 பேர் கைது..\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்பு���்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக…\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது –…\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 851 முறைப்பாடுகள்\nதமிழ் ஊடகவியலாளர்களின் கொலை தொடர்பில் விசாரணை\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு\nரணிலின் நாடகத்தில் சிறந்த நடிகன் அமைச்சர் ஹக்கீம் – முஸ்தபா\nசென்னைக்கான விமான சேவைக் கட்டணம் 13 ஆயிரத்து 500 ரூபா\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள் உட்பட…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/soup/p40.html", "date_download": "2019-10-18T09:35:12Z", "digest": "sha1:LJ6YFVDFHDYQUTUG6PKO6KPGSC2M2RMB", "length": 20177, "nlines": 252, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 10\nசமையலறை - சூப் வகைகள்\n1. பச்சை பயறு - 1/2 கப்\n2. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்\n3. தக்காளி - 1 எண்ணம்\n4. எண்ணெய் - 1 தேக்கரண்டி\n5. பூண்டு (நறுக்கியது) - 1 தேக்கரண்டி\n6. வெங்காயம் (நறுக்கியது) - 2 தேக்கரண்டி\n7. உப்பு - தேவையான அளவு\n8. மிளகுத்தூள் - தேவையான அளவு\n1. பச்சைப் பயறை ஆறு மணி நேரம் வரை ஊற வைத்துக் கழுவித் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.\n2. உருளைக்கிழங்கி��் தோலைச் சீவி விட்டுப் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\n3. குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு மூன்று கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.\n4. குக்கர் ஆறியவுடன் திறந்து வெந்தப் பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும்.\n5. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் அல்லது வெண்ணைய்யைப் போட்டுச் சூடானதும் பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்துச் சிவக்க வதக்கவும்.\n6. அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டுக் கொதிக்க விடவும்.\n7. ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.\nகுறிப்பு: ஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ், கேரட் துண்டுகள் சேர்த்துப் பரிமாறலாம்.\nசமையல் - சூப் வகைகள் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/backup-judgement-release.html", "date_download": "2019-10-18T09:29:59Z", "digest": "sha1:7TRJEHNO4UJSZGGZKROB7CO7NEGYTC7X", "length": 12254, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "வித்தியா கொலை! தீர்ப்பு சற்றுமுன் வெளியானது.. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n தீர்ப்பு சற்றுமுன் வெளியானது.. ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nயாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதி தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியாகி உள்ளது.இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள சுவிஸ் குமார் உட்பட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ்.மேல் நீதிமன்றில் ட்ரயல் அட்பார் தீர்ப்பாயத்தில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை இன்று அறிவித்துள்ளனர்.\nமேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று கூடியது.\nஇதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்துக்காட்டினார்.\nதொடர்ந்து நீதிபதி இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்பை வாசித்தார். இறுதியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் 2ஆம் எதிரியான பூபாலசிங்கம் ஜெயக்குமார்,\n3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார்,\n4ஆம் எதிரியான மகாலிங்கம் சசிதரன்,\n5ஆம் எதிரியான தில்லைநாதன் சந்திரகாசன்,\n6ஆம் எதிரியான சிவதேவன் துஷாந்தன்,\n8ஆம் எதிரியான ஜெயதரன் கோகிலன்,\n9ஆம் எதிரியான மகாலிங்கம் சசிக்குமார் என்போருக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ ���ைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tag/honor/", "date_download": "2019-10-18T09:28:04Z", "digest": "sha1:22KWUDOULXJCI73B5M6OT4KGMASHEQ4P", "length": 3553, "nlines": 85, "source_domain": "chennaionline.com", "title": "honor – Chennaionline", "raw_content": "\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை\nஇந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது – சவுரவ் கங்குலி பதில்\nஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன் – ஓய்வு குறித்த வதந்திக்கு பெடரர் முற்றுப்புள்ளி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன்\nவிராட் கோலியை புகழ்ந்த பிரையன் லாரா\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. நீர்வரத்து அதிகரித்து நீர்நிலைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், அடுத்துவரும்\nஇந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது – சவுரவ் கங்குலி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-10-18T09:12:16Z", "digest": "sha1:QTFEYWFUS5D7VYAK77ULW5Y3ZKABWVGD", "length": 15150, "nlines": 102, "source_domain": "chennaionline.com", "title": "தமிழக பா.ஜ.கவில் வரப்போகும் அதிரடி மாற்றம்! – இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்கும் தலைமை – Chennaionline", "raw_content": "\nதமிழக பா.ஜ.கவில் வரப்போகும் அதிரடி மாற்றம் – இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்கும் தலைமை\nமக்களவை தேர்தலுக்குப் பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க விஸ்வரூபம் எடுத்தாலும், தமிழகத்தில் அக்கட்சியின் நிலை கேலி கூத்தாகத்தான் இருக்கிறது. தென்னிந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஓரளவு செல்வாக்கு பெற்று வரும் பா.ஜ.க தமிழகத்தில் மட்டும் ஜோக்கராகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தமிழகத்திலும் தாமரையை மலர செய்ய வேண்டும் என்பது தான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்ற மூத்த தலைவர்களின் கனவாகவும் இருக்கிறது.\nஇந்த கனவை வெறும் கனவாக மட்டுமே இருந்துவிடாமல் அதை நிஜமாக்குவதற்காக பா.ஜ.க தலைமை தமிழகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்ய இருக்கிறது. அதில் முதலாவது, தமிழக பா.ஜ.க தலைவர் பதவியின் மாற்றம் தான். ஆம், தற்போது தலைவராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்திற்கு தெரிந்த முகம் என்றாலும், தற்போது அவர் கேலி சித்திரமாக மாறிவிட்டதால், அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தலைமை மும்முரமாக இருக்கிறது.\nஅதன்படி, தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்காக சிலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து தமிழக பாஜக நிலவரங்களை நன்கு அறிந்த கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது,\n”மற்ற மாநிலங்களை விட தமிழக அரசியல் நிலவரம் என்பது வித்தியாசமானது. தமிழக பாஜக தலைவர் பதவி என்பது ஒரு முள்கிரீடம் போன்றது என்பதை மத்திய பாஜக வுக்கும் தெளிவா புரிஞ்சு இருக்கு.\nமக்களவை தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் உற்சாகம் இல்லாமல் காணப்படுகிறது. கட்சியை மீட்டு கொண்டு வர்றதோட, தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கட்சிக்கு புது ரத்தம் புகுத்த வேண்டிய அவசியம் உள்ளதால் ஒரு நல்ல தலைமையை தமிழகத்துக்கு அமைத்து கொடுக்க வேண்டுமென மத்திய பாஜக விரும்புகிறது.\nபுதிதாக தேர்ந்து எடுக்கபடும் மாநில தலைவருக்கு பெரிய பொறுப்புகள் இருக்குறதுனால அதற்கு தகுதியான நபரா அவர் இருக்கணும்னு தலைமை விரும்புது .தமிழக பாஜக மூத்த தலைவர்கள் யாரும் மக்களை கவரும் முகமா இல்லை. அதுமட்டும் இல்லாம கட்சிக்குள்ளயே அனைவரையும் அனுசரித்து செல்பவராகவும், தமிழகத்தில் பாஜகாவுக்கு என்று ஒரு முகம் வேண்டுமென்று சிலரை மத்திய தலைமையே தயார் செய்தும் வைத்து இருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத ஒருவரை தலைவராக அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கு.\nதற்போது வரைக்கும் மாநில தலைவருக்கான இந்த ரேசில் சி.பி.ராதாகிருஷ்ணன்,வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன். ஏ.பி.முருகானந்தம், மதுரை ஸ்ரீனிவாசன் இந்த ஐந்து பேரும் பட்டியல்ல இருக்காங்க.\nஇவங்கள்ல யாருக்கு வாய்ப்பு இருக்குன்னு பார்த்தால், சி.பி.ராதாகிருஷ்ணன் பொற��த்த வரைக்கும் ஏற்கனவே ஒரு முறை தலைவரா இருந்து இருக்கார். இது மட்டும் இல்லாம பல வருடங்களா கட்சியில் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரா அவர் மாறல. மக்களவை தேர்தல்ல தனக்கு கட்டாயமா சீட் வேணும்ன்னு சண்டை போட்டு வாங்குனவரால ஜெயிக்க முடியல. தேர்தல் காலங்களில் மட்டுமே முகம் காட்டுபவர் என்ற குற்றசாட்டும் இருக்குது. அதனால சி.பி.ராதாகிருஷ்ணனுக்கான வாய்ப்புகள் கம்மிதான்.\nஅடுத்ததா வானதி ஸ்ரீனிவாசனை பொறுத்த வரைக்கும் இந்த தேர்தலில் பேட்டியிட கூட அவரால் சீட் வாங்க முடியாத நிலையில் தான் இருக்காரு. அது மட்டுமில்லாம ஏற்கனவே பெண் ஒருத்தர் தலைவரா இருந்ததுனால மீண்டும் பெண் தலைவருக்கு வாய்ப்பு இல்லை\nகே.டி.ராகவன் தொலைகாட்சி மூலமா ஓரளவு தெரிந்த முகமா இருந்தாலும், கட்சி தொண்டர்களோட அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது. அதவிட அவருக்கு பெரிய மைனஸ் ஜாதி. ஏற்கனவே பாஜகவிற்கு ஒரு உயர்சாதி பிம்பம் இருப்பதால் அந்த ஜாதியை சார்ந்தவரை தலைவராக்கினால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்\nஅடுத்ததாக ஏ.பி.முருகானந்தம். கட்சியின் புதுமுகம். இளையவர். மோடி, அமித்ஷா நேரடி பார்வையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பணியாற்றியவர். பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களின் போரட்ட குழு தலைவராக செயல்பட்டவர். முக்கியமா மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் போரட்டங்களை வெற்றிகரமா நடத்தி காட்டி தலைமையின் பாராட்டை பெற்றவர். தமிழகத்தில் கட்சியில் உழைப்பவர்களுக்கு பொறுப்பு வழங்கனும்னு சொல்லி இங்குள்ள சில மூத்த தலைவர்களிடம் கொஞ்சம் கடினமாகவே கோரிக்கை வைத்தவர். அதனால் சிலர் இவருக்கு முட்டுகட்டை போடலாம். ஆனா இளைஞர், புதியவர் ஒருவரை தலைவராக கொண்டுவர வேண்டும் என்று மத்திய தலைமை முடிவு எடுத்தால் அடுத்த தமிழக பாஜக மாநில தலைவராவதற்கு ஏ.பி.முருகானந்ததிற்கு வாய்ப்புகள் அதிகம்\nஇந்த ரேசில் கடைசியில் இருப்பவர் ஸ்ரீனிவாசன். கட்சி விதியின்படி தலைவர் பதவிக்கு போட்டியிடணும்னா கட்சி உறுப்பினர் ஆகி ஆறு’வருஷம் முடிஞ்சு இருக்கனும். மதுரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கட்சிக்குள்ள வந்ததே 2016ல தான்.\nபுதிய மாநில தலைவர் தேர்வுக்கு அப்புறம் கட்சிக்குள் பல்வேறு அதிரடி மற்றங்கள் இருக்கும். இனிமேல் தமிழகத்தில் பாஜக புது ரூட்ல பயணிக்கும்.” என்று தற்போதைய நிலவரத்தை விரிவாக கூறினார்.\nதமிழக பா.ஜ.க தலைவர் பதவி என்பது கம்பி மீது நடப்பது போன்ற கடினமான பணி என்றாலும், அதில் தங்களது திறமையை காட்டுபவர்களை அடையாளம் கண்டு, தமிழகத்தில் அழுத்தமாக கால் பதிப்பதே பா.ஜ.க தலைமையின் நீண்ட நாள் கனவு. அந்த கனவை நிஜமாக்குவதற்காக கட்சி தலைமை மேற்கொள்ள இருக்கும் புதிய நடவடிக்கைகளை திறம்பட செய்து, காமெடி செய்த மக்களிடம் கட்சியை கொண்டு சேர்ப்பது தான் புதிய தலைவருக்கு இருக்கும் முதலும், முக்கியமான சவாலும்.\n← கொரில்லா- திரைப்பட விமர்சனம்\nபோலீசாருக்கு ரத்த தான முகாம் – முதல்வர் தொடங்கி வைத்தார்\nவிடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n – அதிமுக கூட்டத்தில் விவாதிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/139701-faf-du-plessis-brought-duminy-to-put-the-toss", "date_download": "2019-10-18T09:11:51Z", "digest": "sha1:L6AAMIQMJY3GSBQL6T6SLANFMQT2ZDDE", "length": 7648, "nlines": 123, "source_domain": "sports.vikatan.com", "title": "`தொடர்ச்சியாக டாஸில் தோல்வி' - டுபிளஸிஸ் எடுத்த சுவாரஸ்ய முடிவுக்குக் கிடைத்த வெற்றி! #FafduPlessis | Faf du Plessis brought Duminy to put the toss", "raw_content": "\n`தொடர்ச்சியாக டாஸில் தோல்வி' - டுபிளஸிஸ் எடுத்த சுவாரஸ்ய முடிவுக்குக் கிடைத்த வெற்றி\n`தொடர்ச்சியாக டாஸில் தோல்வி' - டுபிளஸிஸ் எடுத்த சுவாரஸ்ய முடிவுக்குக் கிடைத்த வெற்றி\nஜிம்பாப்வே அணி தற்போது தென்னாப்பிரிக்கா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-0 என தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றியது. தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.\nதென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக டுபிளஸிஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த மார்ச் -ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி முதல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த முடிந்த ஒருநாள் தொடர் வரையில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார் டுபிளஸிஸ். இதனால் ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் புதிய பிளானுடன் வந்தார் அவர். டாஸ் போடுவதற்கு உடன் சக வீரர் ஜே.பி டுமினியை அழைத்து வந்தார்.\nடாஸ் போடுவதற்காக காயினை கையில் வாங்கிய டுபிளஸிஸ், அதனை டுமினியிடம் கொடுத��தார். டுமினி டாஸ் போடும்போது டுபிளஸிஸ் வேறுதிசையில் திரும்பிக்கொண்டார். டுமினி டாஸ் போட, டுபிளஸிஸ் பிளான் சக்சஸ் ஆனது. ஆம், ஒருவழியாக தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. இவரின் இந்தச் செய்கை வைரல் ஆனது. இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள டுபிளஸிஸ் , ``விளையாட்டாக சில விஷயங்கள் செய்வது எனக்குப் பிடிக்கும், அதுவும் குறிப்பாக டி20 போட்டிகளில். இதோ என்னுடன் காயின் டாஸ்ஸர் (Coin Tosser) டுமினி உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போட்டி முடிந்த பின்னர் பேசிய டுபிளஸிஸ், ``ஒரு கேப்டனாக எனது பலம் மட்டுமல்ல, பலவீனத்தையும் தெரிந்துவைத்துக் கொள்வது அவசியம். அதனால், டுமினியை உடன் அழைத்து வந்தேன்” என்றார் நகைச்சுவையாக...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D.pdf/119", "date_download": "2019-10-18T09:56:48Z", "digest": "sha1:O5LDIQ2QQT2G5OOBNX6CU3DBQ2KA7PWJ", "length": 6633, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/119 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎன்று சரமாரியாக வினாக்களைத் தொடுக்கின்றான்.\nஇவற்றிற்குச் சொல்வன்மை மிக்க அநுமன் கூறும் மறுமொழியைக் காண்போம் :\n\"சொல்லிய அனைவரும் அல்லன், சொன்னஅப்\nபுல்லிய வலியினோர் ஏவல் பூண்டிலேன், அல்லிஅம் கமலமே அனைய செங்கண்ஒர் வில்லிதன் தூதன்யான்\"...\" என்று இரத்தினச் சுருக்கமாக ஒரு போடு போடுகின்றான், சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் ஆகிய அஞ்சனைச் சிங்கம் \nசுருங்கச் சொன்னதை விரித்துப் பேசுகின்றான் - கோதில் சிந்தை அநுமன்:\nமுனைவரும் அமரரும் மூவர் தேவரும் எனையவர் எனையவர் யாவர் யாவையும் நினைவரும் இருவினை முடிக்க நின்றுளோன். (அறிதி ஆதியேல் - அறிய வேண்டுவையானால், முனைவர் - முனிவர்; மூவர் - திரிமூர்த்திகள் நின்றுளோன் - அவதரித்து நிலை பெற்றுள்ளவன்)\nஎன்று கூரிய சொற்களால் கூறிய மாருதி கம்பீரமாகத் தொடங்குகின்றான் - வெல்லும் சொல் இன்மை அறிந்து '\nஇயற்றிய தவமும் யாணர்க் கூட்டிய படையும் தேவர்\nகொடுத்தநல் வரமும் கொட்பும் தீட்டிய பிறவும் எய்தித்\nதிருத்திய வாழ்வும் எல்லாம் நீட்டிய பகழி ஒன்றால்\nமுதலொடு நீக்க நின்றான்' \" 22. சுந்தர. பிணி���ீட்டு - 74 23. குறள் - 647 (சொல்வன்மை) 24. பிணிவிட்டு - கிட்கிந்தை - 75 25. குறள் - 645 (சொல்வன்மை) 26. சுந்தர. பிணிவீட்டுப் - 76\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2018, 18:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/jeep-wrangler-and-mahindra-thar.htm", "date_download": "2019-10-18T09:42:21Z", "digest": "sha1:Q3YO2CTUMGNMJQVHPSCA2S4F3M4SQGWY", "length": 26683, "nlines": 627, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் வாங்குலர் vs மஹிந்திரா தார் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுதார் போட்டியாக வாங்குலர்\nமஹிந்திரா தார் போட்டியாக ஜீப் வாங்குலர் ஒப்பீடு\nமஹிந்திரா தார் போட்டியாக ஜீப் வாங்குலர்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜீப் வாங்குலர் அல்லது மஹிந்திரா தார் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜீப் வாங்குலர் மஹிந்திரா தார் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 63.94 லட்சம் லட்சத்திற்கு 2.0 4x4 (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.59 லட்சம் லட்சத்திற்கு crde (டீசல்). wrangler வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் thar ல் 2498 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த wrangler வின் மைலேஜ் 12.1 kmpl (பெட்ரோல் top model) மற்றும் இந்த thar ன் மைலேஜ் 16.55 kmpl (டீசல் top model).\nசலுகைகள் & தள்ளுபடி No No\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes No\nபவர் விண்டோ பின்பக்கம் Yes No\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes No\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes No\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் Yes No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes No\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes No\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes No\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes No\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes No\nமலை இறக்க உதவி Yes No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes No\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes No\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes No\nப்ளூடூத் இணைப்பு Yes No\nடச் ஸ்கிரீன் Yes No\nஉள்ளக சேமிப்பு Yes No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes No\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No No\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் No No\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் Yes Yes\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes Yes\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes No\nஒருங்கிணைந்த ஆண்டினா No No\nகிரோம் கிரில் No No\nகிரோம் கார்னிஷ் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை No\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஒத்த கார்களுடன் வாங்குலர் ஒப்பீடு\nபோர்டு மாஸ்டங் போட்டியாக ஜீப் வாங்குலர்\nலேண்ட் ரோவர் Range Rover Velar போட்டியாக ஜீப் வாங்குலர்\nஆடி க்யூ7 போட்டியாக ஜீப் வாங்குலர்\nலேண்ட் ரோவர் Range Rover Evoque போட்டியாக ஜீப் வாங்குலர்\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக ஜீப் வாங்குலர்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் தார் ஒப்பீடு\nஃபோர்ஸ் குர்கா போட்டியாக மஹிந்திரா தார்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக மஹிந்திரா தார்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக மஹிந்திரா தார்\nக்யா செல்டோஸ் போட்டியாக மஹிந்திரா தார்\nமாருதி Vitara Brezza போட்டியாக மஹிந்திரா தார்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன வாங்குலர் ஆன்டு தார்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-ji-are-you-industry-development-manager-for-ambani-and-adani-sidhu-questioned-347701.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-10-18T09:12:50Z", "digest": "sha1:UVCX5ISPOESCZWGFNZ6XUTFMXVN2EUWD", "length": 19208, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு | modi ji are you industry development manager for Ambani and Adani..sidhu questioned - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nம்ஹூம்.. ஜோலி முகத்தை நான் பார்த்தே ஆகணும்.. துணியை அகற்றிய இளைஞர்.. கோழிக்கோட்டில் பரபரப்பு\nஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனியார் நிறுவனங்களை செழிக்க வைக்கவே மோடி வெளிநாடுகளுக்கு பயணம்.. சித்து குற்றச்சாட்டு\nடெல்லி: இந்திய பிரதமரான மோடி தொழிலதிபர்கள் அம்பானி, அதானி ஆகியோரின் தொழில் வளர்ச்சி மேலாளராகவா உள்ளார் என பஞ்சாப் மாநில அ��ைச்சரான நவ்ஜோத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரசியல்வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, நான் இந்த தேசத்தின் காவலன் என பிரதமர் மார்தட்டி கொள்கிறார். ஆனால் பிரதமர்பெரும்பணக்காரர்களின் வீட்டு வாசலுக்கு சென்று காவல் காப்பதையே, தனது பணியாக செய்து வருகிறார். நாட்டு நலன்கள் சார்ந்த 55 வெளிநாட்டு பயணங்களின் போது அனில் அம்பானி, கவுதம் அதானி ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார் பிரதமர்.\nஇந்த பயணங்களில் உடன் வந்த பெரும் பணக்காரர்களுக்காக, பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக மோடி உதவி புரிந்துள்ளார். இதில் 18 ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களும் உள்ளன. ரஷ்ய நாட்டுக்கு மோடி சென்ற போது அங்கு 6 பில்லியன் டாலர் அமெரிக்க ஒப்பந்தம் பெறப்பட்டது.\nஇந்தப் பயணத்தின்போது அனில் அம்பானியும் பிரதமருடன் சென்றார். இந்த 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் அனில் அம்பானிக்காக பெறப்பட்டது. அப்போது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ரூ. 7500 கோடி கடன் வைத்திருந்தது. இப்படி இந்த அளவுக்கு கடன் வைத்திருந்த ஒரு நிறுவனத்திற்கு இந்திய பிரதமரே ஒப்பந்தம் பெற்று கொடுத்துள்ளார் என சாடினார்.\nஇதே போல மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றபோது அங்கு ரூ30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் அனில் அம்பானியின் நிறுவனத்தை இந்திய அரசு நிறுவனத்தோடு பங்குதாரராக மாற்றினார் மோடி.\n36 போர் விமானங்கள் வாங்க வேண்டிய இடத்தில் வெறும் 18 விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. இப்படி அதிக தொகை கொடுத்து வாங்கப்படுள்ளதற்கு பிரதமர் பதில் கூறுவாரா என்று கேள்வி எழுப்பினார் சித்து. தன்னை ஒரு சவுகிதார், தேசபக்தர் என்றெல்லாம் கூறிக்கொள்ளும் மோடி பொதுத் துறை நிறுவனங்களை சிதைத்து, தனியார் நிறுவனங்களை வளர்த்து வருவதே உண்மை. தனியார் நிறுவனங்களுக்காக நாடு நாடாக சென்று ஒப்பந்தங்களை வாங்கி அவற்றை செழிக்க வைக்கிறார்.\nதிரும்பிக் கூட பார்க்காத படேல் சமூகம்.. பரிதவிப்பில் குஜராத் பாஜக.. மோடி மேஜிக் வீணாகுமா\nரிலையன்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகிறது. ஆனால் மறுபக்கம் பெல், பி,எஸ்,என்,எல், என்.டி.பி.சி ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. தேசபக்தர் என்று கூறிக்கொள்ளும் சவுகிதார் மோடி இந்த நாட்டுக்கு பிரதமரா அல்லது அம்பானி, அதானி போன்றோருக்கு தொழில் வளர்ச்சி மேலாளரா என்பதை தெளிவுபடுத்திவிட்டால் நன்றாக இருக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nபாரம்பரிய வழக்கறிஞர் குடும்பம்.. நீண்ட சட்ட அனுபவம்.. தலைமை நீதிபதியாகப்போகும் எஸ்.ஏ.போப்டே பின்னணி\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்\nதவிர்க்க முடியாத காரணத்தால் பங்கேற்க மாட்டார்.. சோனியா காந்தியின் தேர்தல் பேரணி திடீர் ரத்து\nExclusive: கெஜ்ரிவால் ஒரு ஏமாற்றுப் பேர்வழி... உலக மகா நடிகர்... அல்கா லம்பா பரபரப்பு பேட்டி\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர வைத்த ரெஹான்\n'தக்காளி' .. பெயரை கேட்டாலே சும்மா அதிருது டெல்லி.. விலை கிடுகிடு உயர்வால் மக்கள் அவதி\nமெக்சிகோவில் சட்டவிரோதமாக நுழைந்த 311 இந்தியர்கள் நாடு கடத்தபட்டனர்- நாளை நாடு திரும்புகின்றனர்\nப.சிதம்பரத்தை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு கோர்ட் அனுமதி\nசுதந்திரப் போராட்டத்தில் வீர சாவர்க்கரின் தியாகங்கள்தான் எத்தனை... எத்தனை.. அமித்ஷா உருக்கம்\nஸ்பைஸ்ஜெட் விமானத்தை நடுவானில் சுற்றி வளைத்த பாகிஸ்தான் போர் விமானங்கள்.. பீதியடைந்த பயணிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nambani adani narendra modi அம்பானி அதானி பிரதமர் நரேந்திர மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/18001638/In-the-district2500-people-are-engaged-in-electoral.vpf", "date_download": "2019-10-18T09:29:10Z", "digest": "sha1:MV7JRR774KYR2M7W6XK2PMVE7JWRY43Q", "length": 12943, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the district 2,500 people are engaged in electoral security Police Superintendent Information || மாவட்டத்தில்தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள்போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டத்தில்தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள்போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல் + \"||\" + In the district 2,500 people are engaged in electoral security Police Superintendent Information\nமாவட்டத்தில்தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள்போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுகிறார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.\nநாமக்கல் மாவட்டத்தில் சுமார் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,621 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றில் வாக்காளர்கள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்து உள்ளது.\nஇந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெற இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-\nநாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் கேரள மாநில சிறப்பு ஆயுதப்படையை சேர்ந்த 260 பேர், முன்னாள் ராணுவ வீரர்கள் 500 பேர், என்.எஸ்.எஸ். மாணவர்கள் 450 பேர், ஓய்வுபெற்ற போலீசார், தற்போது பணியில் உள்ள போலீசார் என மொத்தம் 2,500 பேர் ஈடுபட உள்ளனர்.\nமொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் 94 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அங்கு கேரள மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் ஒரே இடத்தில் 8 வாக்குச்சாவடிகளுக்கு மேல் உள்ள பகுதிகளிலும் அவர்கள் பாது காப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nமாவட்ட எல்லை பகுதியான வளையப்பட்டி, பரமத்திவேலூர் மற்றும் கொக்கராயன்பேட்டையில் உள்ள சோதனை சாவடிகளிலும் அவர்களே பணியில் ஈடுபடுறார்கள். இதுதவிர ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் அதிவிரைவு படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த பகுதிக்கு உடனடியாக செல்வார்கள்.\nமொத்த வாக்குச்சாவடிகளும் 661 இடங்களில் அமைந்து உள்ளன. இந்த இடங்களுக்கு தலா ஒரு போலீஸ் வீதம் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர 30 வாக்குச்சாவடிகள் பெண்களுக்கான வாக்குச்சாவடிகள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த வாக்குச்சாவடிகளுக்கு பெண் போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.\nபாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல 136 சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. இதை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2019/04/23130502/1238348/Security-study-finds-Password-of-Million-users-to.vpf", "date_download": "2019-10-18T10:04:09Z", "digest": "sha1:HNTZKOAO76CAZIW4BOCRJEK5Y73FBKUD", "length": 7623, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Security study finds Password of Million users to be same", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபல லட்சம் பேர் பயன்படுத்தும் பாஸ்வேர்டு இது தான் - உண்மையை வெளிப்படுத்திய ஆய்வு\nசைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான பாஸ்வேர்டு கண்டறியப்பட்டுள்ளது. #CyberSecurity\nலண்டன் தேசிய சைபர் செக்யூரிட்டி மையம் (NCSC) நடத்திய சமீபத்திய ஆய்வில் பல லட்சம் பேர் பயன்படுத்தும் பொதுவான ஒற்றை பாஸ்வேர்டு “123456” தான் என கண்டறியப்பட்டுள்ளது.\nபொது வெளியில் இருந்து கசிந்த அக்கவுண்ட்களின் விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்திய NCSC பொது மக்கள் அதிகம் பயன்படுத்திய எழுத்துக்கள், வார்த்தைகள் உள்ளிட்டவற்றை பார்த்தனர். இதில் “123456\" என்ற பாஸ்வேர்டை மட்டும் சுமார் 2.3 கோடி பேர் பயன்படுத்தியிருக்கின்றனர்.\nஇதற்கு அடுத்த இடத்தில் “123456789” இருந்தது. இவைதவிர “qwerty”, “password” மற்றும் “1111111” உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளின் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.\nஇவற்றுடன் பாஸ்வேர்டுகளில் அதிகம் பயன்படுத்தும் பெயர்களில் ஆஷ்லி, மைக்கேல், டேனியல், ஜெசிகா மற்றும் சார்லி உள்ளிட்டவையும், கால்பந்து அணிகளின் பெயர்களான லிவர்பூல், செல்சி உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. பொதுவான பாலஸ்வேர்டுகளை சூட்டுபவர்களில் பலர் ப்ளின்க் 182 (Blink-182) என்ற பாஸ்வேர்டையும் பயன்படுத்தியிருக்கின்றனர்.\nபாஸ்வேர்டுகளில் பிரபல பெயர்கள் அல்லது எழுத்துக்களை பயன்படுத்துவோர் மிக எளிதில் ஹேக்கர் வசம் சிக்கிவிட முடியும் என NCSC தொழில்நுட்ப இயக்குனர் இயான் லெவி தெரிவித்தார். முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாக்க நினைப்போர் எளிதில் கணிக்கக்கூடிய பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவிவோ தீபாவளி சலுகை அறிவிப்பு - ரூ. 101 செலுத்தினால் புதிய ஸ்மார்ட்போன்\nபயனர்களுக்கு கூடுதல் வசதி வழங்கும் இன்ஸ்டாகிராம்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nவழக்குகளை திரும்பப் பெற ஆப்பிள் செலவிட்ட தொகை விவரம் வெளியானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/world-blood-donor/", "date_download": "2019-10-18T09:21:16Z", "digest": "sha1:VMIPRJLZML243IE5XAKF5SF36WDJ7A7J", "length": 11119, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "உயிர்காக்கும் உதிரதானம் | World Blood Donor Day - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஉயிர்காக்கும் உதிரதானம் | World Blood Donor Day\n“PUBG”யை தடை செய்யுங்கள் ஒரு தாயின் கதறல் | Ban Pubg\n1 நாளுக்கு 22,000 சிறுவர்கள் பட்டினியால் உயிரிழப்பு : ஆய்வில் அதிர்ச்சி | World Food Day\nஅமானுஷ்யம் நிறைந்த திபெத் மலைகள்\nமிரட்டும் “மெட்ராஸ்-ஐ” | Madras eye\nநிஜ வாழ்க்கையில், “தல” அஜித்தின் காதல் ஜெயிச்சது எப்படி தெரியுமா\nஎப்போது வேண்டுமானாலும் இடியலாம் | Sathiyam Special Story | Sathiyam TV\nதமிழர்களின் உலக பங்களிப்பு “கீழடி”\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226023?ref=category-feed", "date_download": "2019-10-18T08:23:23Z", "digest": "sha1:LVYYCTU5JEVIQX3Z3BIALRCQUQCVQERC", "length": 9054, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "சஜித் தொடர்பில் சம்பந்தன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசஜித் தொடர்பில் சம்பந்தன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான எந்தவொரு அழைப்பையும் அமைச்சர் சஜித் பிரேமதாச இதுவரை விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “இற்றைவரை அமைச்சர் சஜித்திடமிருந்து எந்தவொரு அழைப்பும் விடைக்கவில்லை”\nஅதேபோன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்த கலந்துரையாடலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது.\n\"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்து தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது. ஆகவே, அவர்களுடன் கட்டாயம் பேச்சு நடத்துங்கள்\" என்று சஜித்துக்குப் பிரதமர் ரணில் ஆலோசனை கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில், விரைவில் கூட்டமைப்பினரை சஜித் சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கூட்டமைப்பின் தலைவர் இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2015/04/blog-post_16.html", "date_download": "2019-10-18T10:15:19Z", "digest": "sha1:ONGSD6UIZNUNUSR35AAFGBIB2SJQ65QX", "length": 14018, "nlines": 98, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: தூண்டில் ஜாக்கிரதை", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nஎண்பதுகளில் வலைத்தளங்கள் வந்த புதிதில் வலையில் நுழைய வருடத்துக்கு 15000 ரூபாய் கேட்டு பாமரனுக்கு ஒரு எட்டாக் கனியாகவே வைத்திருந்தார்கள். அதனூடே தெரிந்த வியாபாரத்துக்குக்காக, வரும் விளம்பர வருவாய்க்காக பின் மெதுவாக மக்களை வலைத் தளத்தில் உலவ அனுமதித்து பின் பழக விட்டார்கள்.\nமக்களுக்கு வலை என்ற போதை ஏற்றப்பட்டவுடன் எல்லாமே வலைத் தளம் என்றாயிற்று. யூ பி எஸ் சி பரீட்சை முடிவுகளிலிருந்து, வங்கி தேர்வு விளம்பரம், காலியுள்ள இடங்களுக்கான விவரங்கள் வரை எல்லாமே தினசரிகளில் வருவது நின்று ��ோனது. அனைவருக்கும் இன்டெர்னெட் கற்றுக் கொடுத்து, எல்லா விவரங்களையும் அதன் வழியே அனுப்பி, வலை உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்து கொடுத்து, கட்டியவரின் பிரிவைக் கூட தாங்க முடியும் ஆனால் கையளவு உலகத்தைக் காட்டும் கைபேசி கொஞ்ச நாள் கூட இல்லை என்றால் வாழ்வே சூனியம் என்று நம்ப வைக்கும் வரை ஒரு நாடகம் நடத்தி ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட இணை பிரியா நட்புக்குத் தான் இன்று விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தில் எல்லோரையும் சமமாக மதிப்பதா இல்லையா என்ற வாதத்தைத் தொடங்கி மறுபடியும் ஒர் ஏற்ற தாழ்வு நிலைக்கு வித்திட்டிருக்கிறார்கள். ஆம் இன்று பத்தி எரியும் ஒரு சூடான விவாதம் 'இணையச் சமன்' தான்.\nஇது ஒரு ஆதி கால வியாபார உத்தி, அதற்க்கு நாம் இன்றும் பலியாகிக் கொண்டிருப்பது தான் கொடுமை ஐம்பதுகளில் பலகாரக் கடைக்குப் போனால் வரவேற்று உட்கார வைத்து முதலில் ஒரு சின்ன துண்டு இனிப்பையோ அல்லது சூடாக அடுப்பிலிருந்து அப்பொழுது தான் இறக்கிய கொஞ்சம் தூள் பக்கோடாவையோ முதலில் கொடுத்து, வந்த வாடிக்கையாளர்களை தன் வசம் ருசியாக இழுத்த பின் தான் , வியாபார வலையை விரிப்பார்கள்.\nஇப்படித்தான் நாம் பாட்டுக்கு தேமேன்னு வரும் ஒற்றைச் சானலை வைத்துக் கொண்டு, பாதி நேரம் புரியாத ஜுனூன்களைப் பார்த்துக் கொண்டு புதுமணப் பெண் போல் வெள்ளி இரவுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்து, ஒளிமயமான ஒலியைக் கண்டு ஜன்ம சாபல்யம் அடைந்து கொண்டிருந்தோம். அப்படிப்பட்டவர்களுக்கு பல சானல்களைக் காட்டி விளையாட்டிலுருந்து , பண வியாபாரம் வரை தொலைக் காட்சி என்றாகி இப்பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு பொட்டிகளுடன் அறு நூறு ரூபாய் வரை கொடுக்க வைத்து விட்டார்கள்.\nஅந்தக் கால திரிவைகளை நகர்த்தி, தோய்க்கும் கற்களை காணாமல் போகச் செய்து, மிக்ஸிகளையும் , வாஷிங் மிஷினையும் கொண்டு வந்தது இந்த அவசரக் கால அனைவருக்கும் அலுவலகம் போகும் குடும்பங்களுக்கும் தேவையான ஒரு வரப் பிரசாதம் தான். ஆனால் இதிலிருந்து உருவாகும் ஒரு பெரிய மின்சாரத் தேவையை கவனிக்கத் தவறி சமாளிக்க முடியாமல் திணறும் போது தனியார்கள் கேட்ட விலை கொடுத்தால் மின்சாரமும் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள்.\nவிறகையும், மண்ணெண்ணைகளையும் தொலைத்து சமையல் வாயுவைத் திணித்து, இப்பொழுது அதை ஒரு உருளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் தனியாரிடம் வாங்கத் தயார் பண்ணப் பட்டிருக்கிறோம்\nஇப்படியாக , சும்மா இருந்தவர்களை வசதிகள் , சலுகைகள் காட்டி சொரிந்து விட்டு பின் அதற்க்கும் விலை கொடுக்கும் படி ஒரு கட்டாயத்தை நம்மை அறியாமலே நம் மேல் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்\nஅறுபகளில் நம் முன்னோர்கள் சொற்ப வருவாயில், குடும்பத்தை முன்னேற்ற படாத பாடு பட்டு கல்வியைக் கொடுத்து, பொருளாதார நிலையில் ஏற்றத்தை கொண்டு வந்ததை மறுபடியும் அதே நிலைக்குத் தள்ளி அந்த இருப்பவருக்கும் இல்லாதவர்களுகும் உள்ள இடைவெளியை தொடர்ந்து இருக்கச் செய்யத்தான் சில நடவடிக்கைகளோ என்று கூட தோன்றுகிறது.\nபின் ஏன் இந்த பாகுபாடு\nகாசு கொடுத்தால் அதிக வேகம், நிறைய தளங்களுக்கு அனுமதி. ஆனால் நான் சொல்லும், கட்டுப் படுத்தும் வலைத் தளங்களுக்கு மட்டும் தான் போக முடியும்.\nகாசு கொடுத்தால் தொலைகாட்சியில் நிறைய சேனல்கள், அதனால் தான் ஆயிரக் கணக்கான கோடிகளில் சூப்பர் போட்டிகளை வைத்து, பெயர் தெரியாத சானல்களில் அதைக் காட்டி, நம்மைக் காசு கொடுத்துப் பார்க்கத் தூண்டுகிறார்கள்.\nகாசு கொடுத்தால் சீரிய கல்வி இல்லையேல் கார்ப்பொரேஷன் பள்ளிதான். அதையும் சீர் செய்ய மாட்டோம், தரத்தை முன்னேர விட மாட்டோம்.\nகாசு கொடுத்தால் மருத்துவ, இஞ்சினீயரிங் கல்வியில் இடம்.\nகாசு கொடுத்துச் சேர்க்கும் கல்லூரிகளுக்குத் தான் கடைசி வருடத்தில் கல்லூரிக்கே வந்து பல்லைப் பிடித்துப் பார்த்து வேலை கொடுப்பார்கள். மற்றவர்கள் \nகாசு கொடுத்தால் நல்ல மருத்துவம் இல்லையேல் நலமாகாத பொது மருத்துவ கவனிப்புத் தான்\nஇப்படி காசு, காசு என்று எதற்கெடுத்தாலும் நோகச் செய்தால், இல்லாதவன் தளர்கிறான், தவறுகிறான்.\nநம் தேவைகளை மட்டும் அடையாளம் கண்டு , தேவை இல்லாதவைகளை உணர்ந்து மலிவாகக் கொடுத்து ஆசை காட்டினாலும் உதறினால் தான் இந்த ஆதிக்கத்திலிருந்து நாம் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.\nவண்ண மயமான , கனஉலகில் மற்றும் தோன்றிக் கொண்டிருந்த காட்சிகளை நேரிலும் விலை கொடுத்து வாங்க முடியும் என்று வியாபாரிகள் நம்மை இழுப்பதைக் கண்டு கொண்டாலே தப்ப முடியும்.\nதூண்டிலில் உள்ள புழு மீனின் பசிக்கு அல்ல, மீன் பிடிப்பவனின் ருசிக்காகவே என்று உணர்ந்தால் வலையிலிருந்து தப்ப முடியும்.\nஇது பசியில் அலையும் மீனை விட ஆசையில் திரியும் மனிதனுக்குத் தான் அதிகம் பொருந்தும்\nLabels: இணையச் சமன், வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/54662-i-am-planning-to-get-a-village-in-the-storm-actor-vishal.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T08:20:41Z", "digest": "sha1:NKOFVUULUNBNWCZ4KRTFH36FC26W2XGM", "length": 12289, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புயல் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன் - நடிகர் விஷால் | I am planning to get a village in the storm - actor Vishal", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nபுயல் பாதித்த ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளேன் - நடிகர் விஷால்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.\n‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.\nஇதனிடையே கடந்த வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய குழுவை உடனடியாக அனுப்பி கஜா புயல் பாதிப்பை ஆய்வு செய்து, நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து இன்று தமிழகம் வந்த 7 பேர் கொண்ட மத்திய குழு புதுக்கோட்டையில் தனது ஆய்வை தொடங்கியது.\nமத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து சென்னையில் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் பாதிக்க��்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர். முதலில் குளத்தூர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மின் கம்ப சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர்.\nபுதுக்கோட்டை காஞ்சிநகர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டனர். அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து வடகாடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த தென்னை, வாழை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது இருள் சூழ்ந்திருந்தது. ஆய்வின் போது சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்காக திட்டமிடப்பட்டிருந்த செம்பட்டி விடுதி, ஆதனக்கோட்டை உள்ளிட்ட 4 பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை. இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய விஷால், தத்தெடுக்க உள்ள கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்று கூறியுள்ளார்.\nபுயலில் மூதாட்டி கால்முறிவு - அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய மறுப்பு\n‘கஜா புயல்’ - முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்ந்தது எவ்வளவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முதலில் மின்சாரம்.. அப்புறம்தான் ஓட்டு” - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்\n100க்கும் மேற்பட்டோரை 6 மாதமாக ஒதுக்கி வைத்த கிராமம் - என்ன காரணம் தெரியுமா\n‘அப்துல் கலாமிற்காக மரம் நடுவோம்’ - பிறந்த நாளை முன்னிட்டு ட்ரெண்டிங்\n: விஷாலிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி..\nமூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு\nநாசர், விஷால் உள்ளிட்டோருக்கு பதிவுத்துறை நோட்டீஸ்\nஎண்ணூர் அனல்மின் நிலையத்திற்கு மத்திய அமைச்சகம் அனுமதி மறுப்பு\n‘இரும்பு மனிதரின் இதயம்’ - வப்பலா பங்குன்னி மேனனை தெரியுமா\nநடுவானில் விமானத்தில் தீ: விமானியின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 180 பேர்\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது ��ழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபுயலில் மூதாட்டி கால்முறிவு - அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய மறுப்பு\n‘கஜா புயல்’ - முதல்வர் பொது நிவாரண நிதியில் சேர்ந்தது எவ்வளவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/cinema/mexican-president-celebrates-oscar-for-roma/", "date_download": "2019-10-18T09:49:37Z", "digest": "sha1:7LM6YMEDQAPEA3QGKTDUDFI65OXOPSEV", "length": 3328, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "Mexican president celebrates Oscar for ‘Roma’ – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nசீரியல் நடிகரை மணந்த பிக் பாஸ் ரம்யா\nவசூல் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – சர்கார் பட குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/02/26647/", "date_download": "2019-10-18T08:41:32Z", "digest": "sha1:ISHNXAXTDIU6S7ZLJWWO2QLHPGJOXUPC", "length": 17044, "nlines": 348, "source_domain": "educationtn.com", "title": "குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயமானது ஆதார் புகைப்படம் எடுக்க பெற்றோர்கள் படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் கலெக்டர் ஆபீஸ்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயமானது ஆதார் புகைப்படம் எடுக்க பெற��றோர்கள் படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும்...\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்க கட்டாயமானது ஆதார் புகைப்படம் எடுக்க பெற்றோர்கள் படையெடுப்பு ஆட்கள் பற்றாக்குறையால் திணறும் கலெக்டர் ஆபீஸ்\nகுழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை பெறுவதற்காக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மையத்திற்கு பெற்றோர்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.\nமத்திய அரசு கடந்த 2014ல் தேசிய அளவில் மக்களுக்கு 12 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்க முடிவு செய்து, இதற்காக முன்பு 6 வயதுக்கு மேற்பட்டோரின் புகைப்படம், கண்விழி, கைவிரல் ரேகை ஆகியவற்றுடன் அவர்கள் பெயர், முகவரி, வயது ஆகியவை பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் வழங்கி அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதனை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்கியதும் அரசு தொடர்பான சலுகை பெறவும், மற்றும் அரசு ஆவணங்களில் பெறுதல் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் தங்களுடைய ஆதார் எண் கட்டாயம் கொடுக்க வேண்டியுள்ளது.\nதற்போது, பிறந்த 6 மாத குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது.\nமுதலில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் தங்களது ஆதார் எண்ணை கொடுத்தால்தான், இறுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அனைவரும் ஆதார் எண் பெற்று வந்தனர்.\nதற்போது பள்ளிகளில் பிரிகேஜி, எல்கே.ஜியில் சேர்க்கவும் ஆதார் எண் கொடுக்க பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வாங்கி வருகிறது. இதனால் இதுவரை குழந்தைகளுக்கு ஆதார் எடுக்காதவர்கள் தற்போது கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் குழந்தைகளை அழைத்து வந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.\nமதுரை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்தில் தற்போது தினமும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்து குழந்தைகளின் படம், கண் ஆகியவற்றை பதிவு செய்து செல்கின்றனர். ஆதார் மையத்தில் 2 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால் ஒருவர் மட்டும் படம் எடுப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியுள்ளது.\nஇதுகுறித்து மதுரை கே.கே.நகர் சந்தியா கூறும்போது, ‘எனது மகள் வித்யாவை பள்ளியில் சேர்க்க சென்ற போது, குழந்தையின் ஆதார் எண்ணை நிர்வாகம் கேட்டது. இதனால், கலெக்டர் அலுவலகத்த��ற்கு காலையில் 9.30 மணிக்கு வந்தேன். தற்போது மதியம் ஒரு மணிக்குதான் குழந்தையின் படம், கண்விழியை பதிவு செய்துள்ளேன். அதற்கான ரசீது கொடுத்துள்ளனர். ஆதார் கார்டு 2 வாரத்தில் வந்துவிடும் என கூறியுள்ளனர். தற்போது பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் நேரம் இது. எனவே, ஆதார் மையத்தில் கூடுதல் ஆட்களை நியமித்து பணியாற்ற வேண்டும்” என்றார்.\nPrevious article10-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 21,769 மாணவர்கள்: காரணத்தைக் கண்டறிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\nNext articleகல்லூரி கல்வி இயக்குநர் புதிய உத்தரவு எதிரொலி பிளஸ் 1 மறுதேர்வு முடிவு தாமதத்தால் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஆயிரக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குறி\nடெங்கு கொசு உருவாகும் தொடர்நிலை சூழல் இருந்த பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த பேரூராட்சி.\nமாணவர் சேர்க்கை குறைவதை தடுக்க அரசு உதவிபெறும் பள்ளியில் மாலை உணவு.\nமத்திய அரசின் உயர் கல்வி உதவித் தொகை. விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nSINGULAR PLURAL WORDS COLLECTIONS தயாரிப்பு இரா கோபிநாத் கடம்பத்துர் ஒன்றியம் திருவள்ளுர் மாவட்டம் 9578141313 USEFUL COLLECTION OF SINGULAR PLURAL FORMS OF NAMING WORDS .... 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T10:27:04Z", "digest": "sha1:5QX2CDCZOCGOTEO4QBXWDBIAC6QMDPNX", "length": 21899, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவில்பட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n49 சதுர கிலோமீட்டர்கள் (19 sq mi)\n• 106 மீட்டர்கள் (348 ft)\n• தொலைபேசி • +04632\nகோவில்பட்டி (ஆங்கிலம்:Kovilpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வட்டம் மற்றும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சி ஆகும்.\n4.5 ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள்\n5.1 கலை அறிவியல் கல்லூரி\n5.2 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஇவ்வூரின் அமைவிடம் 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106 மீட்டர் (347 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 36 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25,099 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 95,057 ஆகும். அதில் 46,033ஆண்களும், 49,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.07 % மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1065பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 8325 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1002பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடி மக்களும் முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.29%, இசுலாமியர்கள் 2.48%, கிறித்தவர்கள் 5.12%மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[5]இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.\nஇந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.\nஇங்கு தீப்பெட்டி அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.\nஇங்கு சில பட்டாசுத் தொழிற்சாலைகளும் உள்ளது.\nஇங்கு கடலை மிட்டாய் (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.\nலட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி\nலட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி\nநகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்\nநகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி\nநகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்\nநகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி\nநகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.\nநகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்\nஅரசு உயர்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி\nஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி\nஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்��ி\nஎவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி\nவ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nசெவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nகே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nதூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nபுனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nலட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி\nகோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்காணும் கல்லூரிகள் உள்ளன\nஎஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலைக் கல்லூரி\nகே. ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலை கல்லூரி (அரசு )\nகோ. வெங்கடசுவாமி நாயுடு அறிவியல் கலை கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nபொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி[தொகு]\nமூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி\nஅகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்.\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா சிறப்பு\nஅருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா - வேலாயுதபுரம்\nகாசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.\nசொர்ண மலை கதிரேசன் கோயில்\nஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் கோவில்\nஇலங்கைக்குச் சீதையை மீட்க ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள் சிற்றூர்கள் பெயர் பெற்றன.[சான்று தேவை]\nகோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.[சான்று தேவை]\nசி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்த எட்டயபுரம் இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.\nஇங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சுவைக்குச் சிறப்புப் பெற்றது.\nவ. உ. சிதம்பரனார் வழக்குரைஞராகத் தொழில்புரிந்த ஊர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2019, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/afghanistan-announced-15-members-world-cup-squad-pqcu7l", "date_download": "2019-10-18T08:35:51Z", "digest": "sha1:IYQJZQBBEHVINPLTOJIMZILRALBFNY32", "length": 12186, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2 ஆண்டுக்கு பின் நேரடியாக உலக கோப்பை அணியில் இடம்பிடித்த ஃபாஸ்ட் பவுலர்.. ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு", "raw_content": "\n2 ஆண்டுக்கு பின் நேரடியாக உலக கோப்பை அணியில் இடம்பிடித்த ஃபாஸ்ட் பவுலர்.. ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்கும் நிலையில், உலக கோப்பையில் ஆடும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளை தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஃப்கானிஸ்தான் அணி கலந்துகொள்ளும் இரண்டாவது உலக கோப்பைதான் இது. உலக கோப்பைக்கு அந்த அணி கத்துக்குட்டியாக இருந்தாலும் சமீபகாலமாக அந்த அணி ஆடிவரும் ஆட்டம் அபாரமானது. ஆசிய கோப்பை தொடரில் கூட இந்திய அணியை வெற்றி பெறவிடாமல் கடைசி பந்தில் கட்டுப்படுத்தி போட்டியை டிரா செய்தது.\nஎனவே ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த உலக கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். எனினும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. ஆஃப்கானிஸ்தான் அணியும் செம டஃப் கொடுக்கும்.\nரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் பலர் ஆஃப்கான் அணியில் உள்ளனர். இந்நிலையில், குல்பாதின் நைப் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகமது ஷேஷாத், ஹஸ்ரதுல்லா சேசாய், அஸ்கர் ஆஃப்கான் ஷாஹிடி ஆகியோர் அணியில் உள்ளனர். ரஷீத் கான், முகமது நபி, முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் கண்டிப்பாக அணியில் இருப்பர் என்பது தெரிந்ததுதான். ஆனால் எதிர்பாராத தேர்வாக, அந்த அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஹமித் ஹசன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். 2017ம் ஆண்டுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஃப்கான் அணியில் ஆடாத ஹசன் உலக கோப்பை அணியில் இடம்பிடித்திருக்கிறார். அனுபவ ஃபாஸ்ட் பவுலரான ஹசன் உலக கோப்பை அணியில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.\nஉலக கோப்பைக்கான ஆஃப்கானிஸ்தான் அணி:\nகுல்பாதின் நைப்(கேப்டன்), முகமது ஷேஷாத்(விக்கெட் கீப்பர்), நூருல் ஸட்ரான், ஹஸ்ரதுல்லா சேசாய், ரஹ்மத் ஷா, அஸ்கர் ஆஃப்கான், ஹஷ்மதுல்லா ஷாஹிடி, நஜிபுல்லா ஸட்ரான், ஷின்வாரி, முகமது நபி, ரஷீத் கான், தவ்லட் ஸட்ரான், அஃப்டப் ஆலம், ஹமித் ஹசன், முஜீபுர் ரஹ்மான்.\nஏதோ மொக்க சம்பவங்கள பண்ணி தாதாவான ஆளு இல்லடா கங்குலி.. அவரு பண்ண எல்லாமே முரட்டு சம்பவம் தான்\nஅசிங்கப்படுறதுலாம் சர்ஃபராஸுக்கு அல்வா சாப்புடுற மாதிரி\nமீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆகிறார் ஸ்மித்.. ஆக்ஸிடெண்டல் கேப்டனின் அதிரடி முடிவு\nஒத்துழைப்பே கொடுக்காத சில வீரர்கள்.. செம கடுப்பில் மிஸ்பா உல் ஹக்.. பாகிஸ்தான் அணியில் பிரளயம்\nநான் அப்பவே அழுகல.. ஆனால் இப்ப அழுக வச்சுடாதீங்க.. கேன் வில்லியம்சன் உருக்கம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வே��்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nவாக்குறுதிகள் என்ற பெயரில் பச்சை பொய்கள்... திமுகவுக்கு சம்மடி அடி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி\nஇந்து மத உணர்வுகளை தீண்டும் மு.க. ஸ்டாலின்... இடைத்தேர்தலில் பதிலடி கொடுக்க ஹெச். ராஜா ஆசை\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/maruti-vitara-brezza-and-tata-nexon.htm", "date_download": "2019-10-18T08:28:51Z", "digest": "sha1:WLFU2REPZFXCHNU2GH3D6XXKQ4PLT5O4", "length": 32695, "nlines": 730, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நிக்சன் vs மாருதி vitara brezza ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுநிக்சன் போட்டியாக Vitara Brezza\nடாடா நிக்சன் போட்டியாக மாருதி Vitara Brezza ஒப்பீடு\nஇசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன்\nடாடா நிக்சன் போட்டியாக மாருதி Vitara Brezza\nநீங்கள் வாங்க வேண்டுமா மாருதி விட்டாரா பிரீஸ்ஸா அல்லது டாடா நிக்சன் நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. மாருதி விட்டாரா பிரீஸ்ஸா டாடா நிக்சன் மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபா���் 7.67 லட்சம் லட்சத்திற்கு ldi (டீசல்) மற்றும் ரூபாய் 6.58 லட்சம் லட்சத்திற்கு 1.2 revotron எக்ஸ்இ (பெட்ரோல்). vitara brezza வில் 1248 cc (டீசல் top model) engine, ஆனால் nexon ல் 1497 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த vitara brezza வின் மைலேஜ் 24.3 kmpl (டீசல் top model) மற்றும் இந்த nexon ன் மைலேஜ் 21.5 kmpl (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes No\nவெனிட்டி மிரர் Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No\nசீட் தொடை ஆதரவு No No\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் No No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nடெயில்கேட் ஆஜர் No No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் Yes No\nபேட்டரி சேமிப்பு கருவி No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No No\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஹாலோஜன் ஹெட்லெம்ப்கள் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No No\nமாற்றி ���மைக்கும் சீட்கள் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No No\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes No\nகிளெச் லாக் No No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No No\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No No\nமுட்டி ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் Yes No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nலேதர் சீட்கள் No No\nதுணி அப்ஹோல்டரி Yes Yes\nலேதர் ஸ்டீயரிங் வீல் No No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள் No No\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes\nமழை உணரும் வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்��ுறம் No No\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nகிரோம் கிரில் Yes No\nகிரோம் கார்னிஷ் Yes No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாத காலம் No No\nஉத்தரவாத தொலைவு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nMaruti Vitara Brezza and Tata Nexon வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nமாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா Vs மஹிந்திரா நுவோஸ்போர்ட் | ஒப்பீட்டு விமர்சனம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nமாருதி சுசுகி விட்டாரா ப்ரெஸ்ஸா AMT: விமர்சனம்\nவீடியோக்கள் அதன் மாருதி Vitara Brezza ஆன்டு டாடா நிக்சன்\nஒத்த கார்களுடன் Vitara Brezza ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக மாருதி Vitara Brezza\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக மாருதி Vitara Brezza\nமஹிந்திரா XUV300 போட்டியாக மாருதி Vitara Brezza\nமாருதி பாலினோ போட்டியாக மாருதி Vitara Brezza\nமாருதி S-Cross போட்டியாக மாருதி Vitara Brezza\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் நிக்சன் ஒப்பீடு\nஹூண்டாய் வேணு போட்டியாக டாடா நிக்சன்\nபோர்டு இக்கோஸ்போர்ட் போட்டியாக டாடா நிக்சன்\nமாருதி பாலினோ போட்டியாக டாடா நிக்சன்\nமஹிந்திரா XUV300 போட்டியாக டாடா நிக்சன்\nக்யா செல்டோஸ் போட்டியாக டாடா நிக்சன்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன Vitara Brezza ஆன்டு நிக்சன்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/vedika-s-accident-news-falls-flat-188525.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T09:16:50Z", "digest": "sha1:BTTYSOBOT5U2U4EMZ5N5C25RN4IG2ECK", "length": 14040, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்!' | Vedika’s accident news falls flat! - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n26 min ago கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\n39 min ago அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\n45 min ago ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n55 min ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nNews மருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேதிகாவுக்கு தேவையா இந்த 'வெளம்ம்பரம்\nபடம் மற்றும் அதன் நாயக - நாயகிகளுக்காக சில பப்ளிசிட்டி ஸ்டன்ட்டுகளை அடிப்பது சினிமாவில் வழக்கமான ஒன்று.\nநடிகை படப்பிடிப்பின்போது கடலில் விழுந்தார், குளத்தில் விழுந்தார், மாடு முட்டியது, கல் தடுக்கி விழுந்ததில் ரத்தம் கொட்டியது என்றெல்லாம் அவர்களின் பிஆர்ஓக்கள் பரபரப்பு தகவல் பரப்புவார்கள்.\nசரி, தெரிஞ்ச விஷயம்தானே என அவற்றையெல்லாம் செய்தியாக்கி இலவச பப்ளிசிட்டியும் தருவார்கள் மீடியாக்காரர்கள்.\nகொடுக்கிறது டுபாக்கூர் தகவலாக இருந்தாலும், அதையும் சரியாக செய்ய வேண்டாமா... நம்ம நடிகை வேதிகாவுக்கு பப்ளிசிட்டி தருவதாகக் கூறிக்கொண்டு, சமீபத்தில் அவரது ஆட்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்கள்...\n\"சில தினங்களுக்கு முன் சிங்காரவேலன் என்ற மலையாளப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது வேதிகா தவறி குளத்தில் விழுந்துவிட்டார். இருந்தாலும் தைரியமாக சமாளித்து கரையேறி, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார். அவர் தைரியத்தை அனைவரும் பாராட்டினார்கள்' என்று செய்தி பரப்பிவிட்டனர்.\nஆனால் சிங்காரவேலன் என்ற படம் கடந்த செப்டம்பர் 13-ம் தேதியே வெளியாகிவிட்டது.\nஅதைவிடக் கொடுமை, அதன் க்ளைமாக்ஸ் காட்சி கடந்த மே மாத இறுதியில் படமாக்கப்ப���்டதாம்.\nவேதிகா இப்போது நடித்துக் கொண்டிருப்பது வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.\nஉண்மை அம்பலமானதும், மலையாள பத்திரிகைகள் ரவுண்டு கட்டி கிண்டலடித்து வருகின்றன வேதிகாவை\nகள்ளக் குடிச்சும் கிக்கு இல்லை.. கண்ணை மூடுனா கனவுல நீதானே... மாறிப் போன ஹீரோயின்கள்\nசிறந்த நடிகர் தனுஷ், வில்லன் பாபி சிம்ஹா.. சிறந்த அறிமுக நடிகை கேத்தரின்\nவேதிகா சிவப்பு தான், ஆனால் அழகான பொண்ணுன்னு சொல்லாதீங்க: பாலா\nநடிகைகள் தேவை... போலி விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம்\nஅந்த பதவி எப்பவும் எங்க தலைவி ஜூலிக்கு மட்டுமே\n'நடிகைக்கு ஒரு நாளைக்கு 85000 + 2.5 கோடி + ட்ரைவர், ஏசி கேரவன்... ஆனா' - இந்த ட்வீட் போட்டது யாரு\nஇணையத்தில் வெளியானது கபாலி பாடல்தானா\nட்விட்டரில் மோசடி.. கமிஷனர் அலுவலகத்தில் இயக்குநர் ஹரி புகார்\nநான் சொல்லல... சார்மி மேட்டர் ச்சும்மா லுல்லாயிதானாம்\nஎன் மேனேஜர் என்று சொல்லி ஏமாற்றும் நபர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீண்டும் நட்புக்காக.. ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு ரோலா\n'பெருமகிழ்ச்சி அடைகிறோம்'.. அசரனை பாராட்டிய ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி\nஅஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரமேஷ் கண்ணா தல 2020 காலண்டர் ரிலீஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/03/income-tax-department-demands-rs-3-500-crore-guarantee-from-nokia-003936.html", "date_download": "2019-10-18T08:39:02Z", "digest": "sha1:ZBODGZ444N4GVDU2CQUOOGJ4UH5SVTS4", "length": 22128, "nlines": 210, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ 3500 கோடி உத்தரவாதம்: நோக்கியா நிறுவனத்திற்கு 'செக்' வைத்த வருமான வரித்துறை! | Income Tax Department demands Rs 3,500 crore guarantee from Nokia to lift assets freeze - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ 3500 கோடி உத்தரவாதம்: நோக்கியா நிறுவனத்திற்கு 'செக்' வைத்த வருமான வரித்துறை\nரூ 3500 கோடி உத்தரவாதம்: நோக்கியா நிறுவனத்திற்கு 'செக்' வைத்த வருமான வரித்துறை\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n26 min ago மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n34 min ago 25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\n2 hrs ago இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nMovies ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nNews ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாகத் திகழ்ந்த நோக்கிய நிறுவனத்தின் சென்னை உற்பத்தி ஆலை மீது விதிக்கப்பட்ட விற்பனை தடையை நீக்க, வருமான வரித்துறை ரூ.3,500 கோடி நிதி உத்திரவாதம் அளிக்க வேண்டும் எனக் கூறுகிறது.\nஇதனால் சென்னை தொழிற்சாலையை விற்பதில் நோக்கியாவிற்கு மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.\nமோடி உதவியை நாடிய நோக்கியா..\nஇதனிடையே நோக்கிய நிறுவனம் இப்பிரச்சனைகளில் இருந்து விடுப்படப் பிரதமர் அலுவலகத்தின் உதவியை நாடியுள்ளது.\nகடந்த மார்ச் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மோடி பேசுகையில், சென்னை நோக்கியா தொழிற்சாலை மீண்டும் இயங்க அனைத்து வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nநோக்கியா நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறை 3500 கோடி ரூபாய்க்கான நிதி உத்திரவாதத்தைக் கோரி டெல்லி உச்ச மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.\n21,153 கோடி வரி ஏய்ப்பு வழக்கு\nஇந்நிறுவனத்தின் சென்னை உற்பத்தி தொழிற்சாலையை விற்பதன் மூலம் நோக்கியா நிறுவனத்திற்குத் தமிழக அரசுக்கும் இடையேயான 21,153 கோடி வரி ஏய்ப்பு வழக்கு முடிவுக்கு வரும்.\nமேலும் இத்தொழிற்சாலை விற்கப்படுவதன் மூலம் கிடைக்கப்பெறும் பணம் அனைத்து எஸ்குரோ கணக்கிற்கு மட்டுமே வரும் என நோக்கியா தெரிவித்துள்ளது.\nவருமான வரி���்துறை தாக்கல் செய்யப்பட்ட மனு ஏப்ரல் 6ஆம் தேதி விசாரணைக்கு வருவதால் இருதரப்பினரும் கோர்ட்டில் ஆஜார் ஆக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநோக்கியா ஆண்டிராய்டு போன்களின் விலையைக் குறைந்தபட்சம் ரூ.1000 வரை குறைத்து அதிரடி\nநோக்கியாவை விட்டு வெளியேறுகிறார் மோனிகா மவ்ரே\nசென்னையில் மூடிக்கிடக்கும் நோக்கியா தொழிற்சாலை மீண்டும் திறக்க 'பாக்ஸ்கான்' முயற்சி..\nஅமெரிக்க ஹெச்-1பி விசா தடையில் இந்திய நிறுவனம்\nசென்னை நோக்கியா நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு வேலை: ஃபாக்ஸ்கான் உறுதி\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,850 ஊழியர்கள் பணிநீக்கம்.. சத்ய நடெல்லா உத்தரவு..\n1,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் நோக்கியா..\nமீண்டும் சந்தைக்கு வருகிறது நோக்கியா.. புதிய முயற்சி.. புதிய கூட்டணி..\nதொடரும் பணிநீக்கம்.. நோக்கிய- அல்காடெல் லூசென்ட் கூட்டணி..\nநோக்கியா: விடாமல் துரத்தும் வரிப் பிரச்சனை.. ரூ1,000 கோடி வரி நிலுவையைச் செலுத்த புதிய நோட்டீஸ்\nநோக்கியாவின் தாக்கத்தைச் சரிசெய்ய விண்டோஸ் 10 அறிமுகம்.. வெற்றி பெறுமா மைக்ரோசாப்ட்\nநோக்கியாவுடன் இணைந்ததால் கதை மாறியது... மைக்ரோசாப்ட் புலம்பல்\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nஉச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய பொருளாதார வளர்ச்சி இவ்வளவு தான்.. உலக வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/indian-government-is-assesing-the-feasibility-having-two-time-zones-287113.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T09:07:27Z", "digest": "sha1:535RT3SGASRAZDBUCD6HUHWMTURKNB5N", "length": 20435, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் இரண்டு 'மணி நேரத்தை' பயன்படுத்தலாமா?... சாத்தியக் கூறுகள் பற்றி பரிசீலனை | Indian government is assesing the feasibility of having two time zones - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாட�� லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜின்பிங் மாமல்லபுரம் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nநாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு: மலேசியாவில் மேலும் 3 பேர் கைது\nதுர்நாற்றம் வீசும் சோழவரம் ஏரி நீர்.. குடிக்க பயன்படுத்த தடை.. தண்ணீரை ஆய்வு செய்யுமாறு கடிதம்\nதிருகோணமலை: முன்னாள் விடுதலைப் புலி வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்- மனைவி, சகோதரி கைது\nதமிழக உள்ளாட்சி தேர்தல்.. அரசியல் கட்சிகள் போட்டியிடக்கூடிய பதவிகள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசினிமா பார்க்குறவங்க குறையல.. 120 கோடி வசூல்.. இதுவா பொருளாதார வீழ்ச்சி.. ரவி சங்கர் பிரசாத் லாஜிக்\nTechnology அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர்களை செல்போன் டவர்களாக மாற்றும் புதிய தொழில்நுட்பம்\nAutomobiles மாருதி சுஸுகி நிறுவனத்தின் அசத்தல் முயற்சி... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்\nMovies இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. வாய்ப்புக்கு ரெடியாயிட்டாப்ல.. போட்டோவ பார்த்தாலே தெரியல\nLifestyle இன்னைக்கு இந்த இரண்டு ராசிகாரங்களும் ரொம்ப உஷாரா இருக்கனும்... இல்லனா ஆபத்துதான்...\nSports புதுமுகமாக தொடங்கி... நட்சத்திரமாக மாறிய சாஹல்.. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் முக்கிய வீரர்\nFinance இலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nEducation LIC Assistant Exam: உதவியாளர் பணியிடத்திற்கான தேர்வு தேதி மாற்றம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் இரண்டு மணி நேரத்தை பயன்படுத்தலாமா... சாத்தியக் கூறுகள் பற்றி பரிசீலனை\nடெல்லி : அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வேறு மணி நேரத்தை பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபூமியின் மொத்த பரப்பு அட்சரேகைகள் (Latitudes), தீர்க்க ரேகைகள் (Longitudes ) மூலம் பிரிக்கப்படுகிறது. இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்ம���னிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம்(GMT) 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி.\nஇந்தியாவை பொருத்தமட்டில் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு தீர்க்க ரேகையும், டெல்லிக்கு பிறகு இருக்கும் மாநிலங்களுக்கு ஒரு தீர்க்க ரேகையும் இருப்பதாக அறிவியலாளர்கள் கணிக்கின்றனர். இதனால் ஒரே மணி நேரமாக இருப்பதால் சூரிய உதயத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவே பெறும் வடகிழக்கு மாநில மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nஅட்ச ரேகை - தீர்க்க ரேகை\nபூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன. இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது.\nஒரு மணி நேரம் அதிகம்\nகிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.\nசூரிய உதய, அஸ்தமனத்தில் மாறுபாடு\nவடகிழக்கு மாநிலங்கள் கூறும் காரணங்களை அறிவியல் ரீதியாக அணுகாமல் டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் அரசு கட்டியது. டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது.\nஇருளில் பணியாற்ற வேண்டிய அவலம்\nஅஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே சூரிய வெளிச்சம் வந்து மாலை 5 மணிக்கே பொழுது முடிந்துவிடுகிறது. ஆனால் தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி\nஅரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேரம் நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது அவர்களின் ஆதங்கமாக உள்ளது.\nஎனவே அவர்களின் பூமி ரேகைக்கு ஏற்றாற் போல நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆய்வு அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்ட்டும் இதே கோரிக்கையை முன் வைத்துள்ளார்.\nவடகிழக்கு மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆய்வுகளை நடத்தி வருவதாக அந்தத் துறையின் செயலாளர் அஷூடோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.\nநேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். ஆக இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n கட்சி மாறும் வடகிழக்கு தலைவர்கள் பாஜக தலைமை கடும் அதிர்ச்சி\nதாமதமாகிறது வடகிழக்கு பருவமழை.. வருகிற 26-ந் தேதிக்கு பிறகு தொடங்கும் என அறிவிப்பு\nகுறைந்துவரும் பாபநாசம் அணையின் நீர்மட்டம் : நெல்லை விவசாயிகள் கவலை\nதமிழகத்தில் இயல்பை விட 6 சதவிகித மழை குறைந்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு தண்ணில கண்டம் இருக்கா சிவகாமி கம்ப்யூட்டர் சொல்லும் ஜோதிடம்\nசென்னையில் மழை பாதிப்புகளை கண்காணிக்க 17 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nதமிழகத்தில் 48 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்\nகேரளாவில் தொடங்கியது தென் மேற்கு பருவமழை\n அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் அதிர்ந்தன\nதமிழகத்தில் ஒருவாரம் லேட்டாக பெய்யுமாம் ”வடகிழக்கு பருவமழை”- சென்னை வானிலை மையம் தகவல்\nவடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பீதி\nஎக்ஸிட் போல் முடிவுகள்: பாஜகவின் கோட்டையாகும் வடகிழக்கு மாநிலங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T10:01:13Z", "digest": "sha1:E3AJ37XKMP3CAB3J335JLXE3UW3K7CIJ", "length": 8193, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "நம்பிக்கையாளன்", "raw_content": "\nதிடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது இறையடியார்களுக்கு ஒருபோதும் உரிய காலத்தில் உதவியது இல்லை ‘ ‘ ‘ ‘சாத்தானின் நாக்கு ‘ ‘ என்றார் இன்னொருவர். ‘ ‘ஆனால் இப்போது நமக்கு வேறுவழியில்லை. வெளியுலகத்தொடர்புக்கு இதுமட்டும்தன் …\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\nதேசமெனும் தன்னுணர்வு உரை- காணொளி\nஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்\nஒரு பயணத்திற்கு என்னதான் தேவை\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aali-aali-song-lyrics/", "date_download": "2019-10-18T09:21:33Z", "digest": "sha1:C2AV52YM3CC7IDGHLX533MS6GXH3K3BO", "length": 12193, "nlines": 382, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aali Aali Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹரிணி, ஜோகி சுனிதா\nபாடகர் : பிரிஜேஷ் சண்டில்யா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nஆண் : ஹேய் மொச்ச\nமுழிய பாத்து நான் உச்சு\nஆண் : நீ பச்ச மரம்\nஆண் : என்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nஆண் : { ஆலி ஆலி\nஆண் : ஆலி ஆலி\nபெண் : என் மொச்சகொட்ட\nபெண் : நான் பச்ச மரம்\nபச்ச அறம் போல நிக்க\nநீ இச்சு பழம் பிச்சி\nபெண் : உன்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nகுழு : லை லை\nஆண் : ஹேய் கலக்குற\nபெண் : ஓய் குச்சி ஐஸ\nகமர் கட்ட ஊற வெச்சு\nஆண் : பிஞ்சு பஞ்சு\nகாரம் கொடுக்க படு பாதாள\nபசி என்ன வாட்டி வதைக்க ….\nபெண் : என் மொச்சகொட்ட\nகுழு : உச்சுகொட்ட உச்சுகொட்ட\nபெண் : நான் பச்ச மரம் பச்ச\nஅறம் போல நிக்க நீ இச்சு\nபெண் : உன்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nகுழு : { பால் கோவா ரூபா\nரூபா பால் கோவா ஸ்டைல்\nரூபா ரூபா யோ யோ யோ\nரூபா ரூபா ஆஹா ஆஆ\nஆஆ ஹேய் ரூபா ரூபா\nபெண் : கழுத்துல விரல்\nஆண் : ஹ்ம்ம் பசிக்குற\nபெண் : வெறும் டீசர\nஆண் : ஹேய் மொச்சகொட்ட\nஆண் : நீ பச்ச மரம்\nபச்ச அறம் போல நிக்க\nநான் இச்சு பழம் பிச்சி\nபெண் : என்ன அடிச்சு\nகிட்டு புத்தி கெட்டு பத்தி\nஆண் : { ஆலி ஆலி\nஆண் : ஆலி ஆலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/3161-mohanalakshmi-k", "date_download": "2019-10-18T08:54:12Z", "digest": "sha1:UW7SFZLMF3I3A7BQRTDUW3LC6DLBB3OI", "length": 4409, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "கு.மோகனலட்சுமி", "raw_content": "\nஷேவ் செய்யா முகம், திடீர் அழுகை... தற்கொலை அறிகுறி\nஆரோக்கியமான வாழ்வுக்கு ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள் என்னென்ன\nபிரசவத்துக்குப் பிறகு அதிகரித்த உடல் எடையைக் குறைப்பது எப்படி\nடெங்கு பன்றிக்காய்ச்சலை சித்த மருந்துகள் குணப்படுத்தும்\nடெங்கு, பன்றிக்காய்ச்சலில் இருந்து முதியோர்களைப் பாதுகாப்பது எப்படி\nவளைகுடா நாடுகளில் வேலை... நம்பிச் சென்ற நேபாள பெண்களுக்கு வார���ாசியில் நடந்த கொடுமை\nதிடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்... நொடிப்பொழுதில் தப்பிய வாலிபர்கள்\n' - யு.எஸ்-ஸிலிருந்து புதுமாப்பிள்ளை கோரிக்கை; சுஷ்மா அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/97518/", "date_download": "2019-10-18T08:18:31Z", "digest": "sha1:R4TWCSW6SLW3O2OVGSGRFNTXSP3FHMCX", "length": 10329, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "விக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிக்னேஸ்வரனின் விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானம் :\nவட மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்துள்ள விசேட மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் முன்னாள் வட மாகாண மீன் பிடித்துறை அமைச்சர் பி.டெனிஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை அமைச்சு பதவியிலிருந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீக்கியமைக்கெதிராக பி. டெனிஸ்வரன் மேன்முறையீட்டு மனு செய்திருந்தார்.\nஇந்தநிலையில் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது.\nநீதிமன்றத்தின் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனத் தெரிவித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து பி. டெனிஸ்வரன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை எதிர்த்து சிவி விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை ஒக்ரோபர் மாதம் 19ம் திகதி ஆராய உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nTagstamil ஆராய உச்ச நீதிமன்றம் சிவி விக்னேஸ்வரன் தீர்மானம் பி.டெனிஸ்வரன் மனு வட மாகாண முதலமைச்சர் விசேட மேன்முறையீட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுந���் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nவிஷால் மற்றும் தனுஷுடன் தனது படத்தையும் இறக்கும் விவேக்\nகருணாநிதியின் கதை – திரைப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜுடன் பேச்சு\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T09:17:05Z", "digest": "sha1:H67MTM6ML2IPKNPIPVAJPZQKWBP2V7TM", "length": 10392, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "உத்தரப்பிரதேசம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிவசாயிகள் மீது தடியடி நடத்தியது அராஜகத்தின் உச்சகட்டம்…..\nஇந்தியாவின் டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் கனமழை – 30 பேர் உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கனமழையில் சிக்கி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 15 பேர் பலி\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவாரணாசியில் பாலம் இடிந்து விழுந்து விபத்து – 18 பேர் பலி – 50 பேர் காயம்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇந்தியாவின் வடமாநிலங்களில் ஏற்பட்ட புழுதி புயலில் சிக்கி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடும்மழை 44 பேர் பலி…\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும்மழையில் சிக்கி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் விபத்தில் – மோதலில் – விளையாட்டில் ஏற்பட்ட மரணங்கள்….\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் விபத்து மூவர்...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் லக்னோ மதரசாவில் பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட இஸ்லாமிய சிறுமிகள் மீட்பு:-\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோ நகரில் உள்ள...\nஇந்தியா • பிரதான செய்திகள்\n2ஆம் இணைப்பு – உத்தரப்பிரதேசம்- முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. முன்னிலையில்..\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி 28 பேர் உயிரிழந்துள்ளனர்:-\nஇன்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் படகு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nடெல்லியில் பயணிகள் பேருந்து ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்:-\nஇந்திய தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலமான...\nஉத்தரப்பிரதேசத்தில் புகையிரதம் தடம் புரண்டதில் இருவர் காயம்\nஇந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீரட்-லக்னோ...\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்��து. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AF%A8.html", "date_download": "2019-10-18T10:01:38Z", "digest": "sha1:XC4DZJNJXRZE76FR6I4LH3FQN2AEUEO2", "length": 3408, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "தீபாவளி வாழ்த்துக்கள் - ௨௦௧௧", "raw_content": "\nதீபாவளி வாழ்த்துக்கள் – ௨௦௧௧\nதுன்பங்கள் மறைந்து இன்பங்கள் பெருக வலைப்பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் மனங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\n25 ஐப்பசி, 2011 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« எனக்கு பிடித்த ஐபோன் விளையாட்டுக்கள்\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=24713", "date_download": "2019-10-18T09:26:36Z", "digest": "sha1:3RNPUJ3SCOVJDRAATA2CC72ZHA6ZBMHX", "length": 10588, "nlines": 141, "source_domain": "puthu.thinnai.com", "title": "வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n2. நடக்காத பாதையில் நான் \nஉரையாடி வரும் மனிதனின் ஆத்மா\nஇப்படித் துணிவு வாரா தெனக்கு\nதானே தன்னைக் காட்டிக் கொள்ளாத\nஎந்தப் பாடலும் பாடுவ தில்லை\nஇவ்வினிய நாற்பத்தி ஒரு வயதில் \nSeries Navigation செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குசெயலற்றவன்நீங்காத நினைவுகள் – 37இயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19\nவால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3\nஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nஎழுத்தாளர் தமிழ்மகனுக்கு அமுதன் அடிகள் விருது\nமாலோனுபவம் – நான் அனுபவித்த சிறு அனுபவம்\nமருத்துவக் கட்டுரை – தொண்டைச் சதை வீக்கம் ( Tonsillitis )\nதாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு\nதினம் என் பயணங்கள் – 8\nதிண்ணையின் இலக்கியத்தடம் – 25\nசீதாயணம் நாடகப் படக்கதை – ​2​3​\nதொடுவானம் – 6 வெற்றி மீது வெற்றி\nசெவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்\nஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்கு\nநீங்காத நினைவுகள் – 37\nமருமகளின் மர்மம் – 19\nஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-25 கர்ணனின் வீழ்ச்சி\nPrevious Topic: பிச்சை எடுத்ததுண்டா\nNext Topic: ஜீசஸ் ஏன் கருத்தில் கொள்ளவில்லை\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3-18/", "date_download": "2019-10-18T10:01:48Z", "digest": "sha1:D7SKBC3P4JRJFR47ZOMATLLNAGH76CHE", "length": 10009, "nlines": 107, "source_domain": "tnrf.org.uk", "title": "தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் | TNRF", "raw_content": "\nHome தேசிய நினைவெழுச்சி நாள் தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் 2018 தமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nகாவிய நாயகர்களை வணக்கம் செய்ய கனத்த இதயத்துடனும் கரையும் கண்களுடனும் கார்முகில் துகள்கள் ஒன்று கூடி ஆர்ப்பரிப்பது போல் உலகப்பரப்பெல்லாம் ஒன்று கூடி அவர்களின் நினைவு சுமந்து சுடர் ஏற்றியிருந்தார்கள்.\nஎழுச்சி கானங்களுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின தொடர்ந்து அனைத்துலக தொடர்பகம் அறிக்கை ஒலிவடிவில் ஒலிபரப்பப்பட்டது.\nஅதனை தொடர்ந்து அனைத்துலக செயலக இணைப்பாளர் திரு மகேஸ்வரன் அவர்களின் உரையை தொடர்ந்து தமிழ் இளையோர் அமைப்பை சேர்ந்த கிறிஷ் சபாபதி அவர்கள் ஆங்கில உரையாற்றினார்.\nவிடுதலை சுவடுகள் எனும் தலைப்பில் உரை மற்றும் நடனங்களுடன் கூடிய அரங்க நிகழ்வும் இடம்பெற்றது.\nபிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் மாவீர நாள் உரையினை திரு சிவந்தன் அவர்கள் வழங்கினார்கள்.\nமாவீரர் நாளின் சிறப்பு உரைகளாக 1997ஆம் ஆண்டிலிருந்து மிச்சம் மற்றும் மோடன் தொகுதி பிரித்தானிய பாரளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனால்ட் அவர்களின் உரையும் பிரித்தானிய கன்சவேடிவ் கட்சி துணைத் தலைவரான போல் ஸ்கலிலி அவர்களின் உரையும் இடம்பெற்றது\nஇறுதியாக பிரித்தானிய கொடி கையேந்தலும் தமிழீழ தேசிய கொடி கையேந்தலுடன் மாவீரர்களின் கனவுகளை நினைவாக்குவோம் என்ற உறுதிமொழியோடு எமது தாரக மந்திரத்தை உச்சரித்து நிறைவாக “நம்புங்கள் தமிழீழம்” பாடலுடன் நிகழ்வானது நிறைவுபெற்றது.\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – 2018 – எழுச்சி நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – வணக்க நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – எழுச்சி நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரரர் நாள் – அம்பாறை\nயாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - காணொளிகள்\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nதேசிய மாவீரர் நாள் 2016 – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-18T10:01:32Z", "digest": "sha1:J5BAFINMMPFF5AKANPRKIHHDDZT5LQVG", "length": 12523, "nlines": 136, "source_domain": "tnrf.org.uk", "title": "பாடல்கள் | TNRF", "raw_content": "\nநினைவேந்தல் அகவம் - September 30, 2019\nஇறுவெட்டு: திலீபனின் கீதாஞ்சலி உருவாக்கம்: கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். வெளியீடு: தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.\nநினைவேந்தல் அகவம் - September 30, 2019\nஇறுவெட்டு: வேரில் விழுந்த மழை பாடலாசிரியர்கள்: கவிஞர் புதுவை இரத்தினதுரை, செந்தோழன், அன்ரனி, ஓவியநாதன், கலைச்செல்வன். இசையமைப்பாளர்: இரா. செங்கதிர். பாடியவர்கள்: திருமலை சந்திரன், நிரோஜன், செங்கதிர், பார்வதி சிவபாதம், யுவராஜ்,...\nநினைவேந்தல் அகவம் - November 20, 2015\nபல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்ட மாவீரர் கானங்களின் தொகுப்பு\nநினைவேந்தல் அகவம் - November 18, 2015\nஇறுவெட்டு: விளக்கேற்றும் நேரம் பாடலாசிரியர்கள்: துளசிச்செல்வன், செந்தோழன், அன்ரனி, கு.வீரா, அம்புலி, இராணிமைந்தன். இசையமைப்பாளர்: முகிலரசன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், திருமலைச்சந்திரன், வசீகரன், யுவராஜ், இசையரசன், சந்திரமோகன், வாணி சுகுமார்,...\nநினைவேந்தல் அகவம் - November 18, 2015\nஇறுவெட்டு:- உதயம் உருவாக்கம்:- போராளிகள் மற்றும் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் நிதர்சனத்தின் எட்டாவது வெளியீடாக மலர்கின்றது. வெளியீடு:- கலைபண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.\nநினைவேந்தல் அகவம் - November 18, 2015\nஇறுவெ��்டு: சுதந்திர வாசல் பாடலாசிரியர்: ரூபன் சிவராஜா இசையமைப்பாளர்: ரி.எல்.மகாராஜன் பாடியவர்கள்: ரி.எல்.மகாராஜன், எஸ்.என்.சுரேந்தர், கீர்த்தனா, சைந்தவி உருவாக்கம்:- தென்றல் படைப்பகம் வெளியீடு: தமிழர் கலைபண்பாட்டுக் கழகம், நோர்வே.\nநினைவேந்தல் அகவம் - November 18, 2015\nஇறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம் பாடலாசிரியர்கள்: புதுவை இரத்தினதுரை, வேலணையூர் சுரேஸ், கு.வீரா, கலைப்பருதி, கோ.கோனேஸ், செந்தோழன். இசையமைப்பாளர்: இசைப்பிரியன் பாடியவர்கள்: எஸ்.ஜி.சாந்தன், ஜெயா சுகுமார், வசீகரன், இசைப்பிரியன், இசையரசன், சந்திரமோகன், கானகி. ...\nநினைவேந்தல் அகவம் - November 18, 2015\nஇறுவெட்டு : தொலைதூர விடுதலைச் சுவடுகள் இசை : தமிழீழ இசைக்கலைஞர்கள் பாடல் வரிகள் : கப்டன் கஜன் அவர்களின் ஐந்து பாடல்களும் மற்றும் தாயகக் கவிஞர்களின் ஏனைய பாடல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன பாடியவர்கள் : தமிழீழ கலைஞர்கள். வெளியீடு...\nநினைவேந்தல் அகவம் - November 17, 2015\nஇறுவெட்டு : மாவீரர் புகழ் பாடுவோம்\nநினைவேந்தல் அகவம் - November 17, 2015\nஇறுவெட்டு: அடிக்கற்கள். பாடலாசிரியர்: கோ.கோணேஸ். இசையமைப்பாளர்: உதயா. பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், உன்னிமேனன், மாணிக்கவிநாயகம், குமரன், எஸ்.ராஜா, கங்கா, சாந்தி. வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள்.\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – 2018 – எழுச்சி நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – வணக்க நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – எழுச்சி நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நி���ழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரரர் நாள் – அம்பாறை\nயாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - காணொளிகள்\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nதேசிய மாவீரர் நாள் 2016 – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/mesham-muthal-kanni-varai-horoscope-predictions-psz51b", "date_download": "2019-10-18T09:14:46Z", "digest": "sha1:4PHCKM7AOKUPIXWNBGJAMC2WSHURZHJX", "length": 9756, "nlines": 141, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...!", "raw_content": "\nமேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...\nஉத்யோகத்தில் உங்களுடைய புது முயற்சி வெற்றிபெறும். நண்பர்களால் நல்ல தகவலை கேட்பீர்கள்.\nமேஷம் முதல் கன்னி வரை ராசிப்பலன்...\nஉத்யோகத்தில் உங்களுடைய புது முயற்சி வெற்றிபெறும். நண்பர்களால் நல்ல தகவலை கேட்பீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாள் இது. வாகன பழுது செலவுகளால் கையிலிருந்து பணத்தை செலவழிக்க நேரிடலாம்.\nவருமான பற்றாக்குறை நீங்கும். பிள்ளைகளால் உங்களுக்கு பெருமை வந்து சேரும். வளர்ச்சி பாதைக்கு சில முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். சில முக்கியமான பொருட்களை வாங்க ஆயத்தமாவீர்கள்.\nபோட்டிகளுக்கு மத்தியில் முன்னேறக்கூடிய நாள் இது. ஆரோக்கியம் சீராக வைத்துக்கொள்வது நல்லது. பிரபலமானவர்களை சந்தித்து ஆறுதல் பெறுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் பழைய கடன் பிரச்சினைகள் சாமர்த்தியமாக சமாளிக்கக்கூடிய நாள் இது.\nகடக ராசி நேயர்களே ..\nசந்தோஷம் அதிகரிக்கும். தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெற அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டாரப் பழக்கம் உங்களுக்கு அதிகரிக்கும். வீட்டை விரிவு செய்யவும் பல முயற்சிகளை மேற்க���ள்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு இனிமையான நாள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.\nஉங்களுக்கு இன்று புதிய வழி பிறக்கும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். இன்று பணம் செலவழிக்க நேரிடலாம். மகிழ்ச்சிகரமான நாள் இது\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\n சரியான நேரத்தில் பக்காவா முடிச்சுடுங்க ...\nஇன்று தங்கம் விலை உயர்வு.. விரைவில் சவரன் ரூ .30 ஆயிரம்..\nஇப்படி ஒரு பிரச்சனையை சந்திக்க உள்ள ராசியினர் யார் தெரியுமா..\n 15 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nபார்டரில் இந்தியாவை அடித்து தூக்கிய பங்களாதேஷ்..\nமகாராஷ்டிரா முடிவுக்குப்பிறகு இருக்கு \"திமுக\"- வுக்கு ஆப்பு...\nகேப்டன்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட சர்ஃபராஸ் அகமது.. பாகிஸ்தான் அணியின் அதிரடி வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/07/23172355/Samuthirakani-Interview.vid", "date_download": "2019-10-18T09:01:52Z", "digest": "sha1:2R6FEV7T3UPR2L7YPAAZ2OZ4QPFD7Y6X", "length": 4620, "nlines": 129, "source_domain": "video.maalaimalar.com", "title": "சூர்யா சார் தான் 100% தகுதியானவர்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் | தமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஅவர்கள் இல்லன்னா நான் இல்லை - நடிகர் சந்தானம்\nசூர்யா சார் தான் 100% தகுதியானவர்\nஆக்ஸ்ஃபோர்ட் யுனிவர்சிட்டிலாம் நம்மகிட்ட பிச்சை எடுக்கணும்\nசூர்யா சார் தான் 100% தகுதியானவர்\nதெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா\nபதிவு: செப்டம்பர் 26, 2019 17:08 IST\nசூர்யா தான் கல்யாண Advice கொடுத்தாரு\nபதிவு: செப்டம்பர் 15, 2019 14:03 IST\nஜி.வி. பிரகாஷின் \"சூர்யா ஸ்பெஷல்\"\nபதிவு: செப்டம்பர் 12, 2019 16:09 IST\nவிட்டுக்கொடுத்த சூர்யா.... நன்றி தெரிவித்த பிரபாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2041237", "date_download": "2019-10-18T09:54:03Z", "digest": "sha1:HXI7M4P4RDPWYBAOWHRR2RAXNBZVAGVR", "length": 21174, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "ராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர்கள் கைவிரிப்பு! இப்தார் விருந்தை புறக்கணித்ததால் காங்., அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nவளர்ச்சியே வன்முறைக்கு சரியான பதிலடி\n'ஜெ.,க்கு நோய் பாதிப்புகள் அதிகம்'\nபதிவு செய்த நாள் : ஜூன் 14,2018,22:47 IST\nகருத்துகள் (84) கருத்தை பதிவு செய்ய\nராகுல் தலைமையை ஏற்க எதிர்க்கட்சி தலைவர்கள்...\n'இப்தார்' விருந்தை புறக்கணித்ததால் காங்., அதிர்ச்சி\nஅடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் தலைமையை ஏற்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் தயக்கம் தெரிவித்துள்ளனர். டில்லியில், ராகுல் நடத்திய, 'இப்தார்' விருந்தை, பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் புறக்கணித்ததன் மூலம், இது உறுதியாகியுள்ளது.\nரம்ஜானையொட்டி, 'இப்தார்' நோன்பு விருந்து நிகழ்ச்சியை, காங்கிரஸ் மேலிடம், டில்லியில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை, எதிர்க்கட்சிகளின் பலத்தை காட்டும் வாய்ப்பாகவும் பயன்படுத்த, காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சிக்கு, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனை வருமே, வராமல் புறக்கணித்தனர். தங்களுக்கு பதிலாக, தங்கள் கட்சிகளின் பிரதிநிதிகளாக, இரண்டாம் கட்டத் தலைவர் களை அனுப்பி வைத்தனர்.\nஇது, காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் அதிர்ச்சி யையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 'ராகுல் தலைமையின் கீழ், ஒருங்கிணைய மாட்டோம்' என்ற செய்தியை, எதிர்க்கட்சிகள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.\nஒவ்வொரு தலைவருடனும், காங்கிரஸ் மேலிடம் சார்பில் பேசி, அதன்பின், விருந்தினர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. ஆனால், திரிணமுல் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் என, எதிர்பார்க்கப்பட்ட எவருமே வரவில்லை.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் மட்டுமே, அருகருகே அமர்ந்து பேசினர்.\nமற்றொரு முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலும் வந்திருந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, திரிணமுல் எம்.பி., தினேஷ் திரிவேதி போன்றவர்கள் மட்டுமே, தெரிந்த முகங்களாக தென்பட்டனர்.\nகடந்த, 2015ல், சோனியா அளித்த இப்தார் விருந்தில், பீஹார் முதல்வர் நிதிஷ் பங்கேற்றது, பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிகழ்ச்சியிலோ, ராகுல் உற்சாகத்துடன் இருந்தார், கட்சி நிர்வாகி அளித்த குல்லாவை தலையில் அணிந்தபடி, சில நிமிடங்கள் காட்சிஅளித்தார்.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர், சரத்யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலரோ, அமைதியாக, ஒரு மேஜையில் அமர்ந்து, பேசியபடி இருக்க, ராகுல், அனைத்து மேஜைகளுக்கும் வலம் வந்தார். உடற்பயிற்சி வீடியோவை, பிரதமர் மோடி வெளியிட்டதை பற்றி, பல தலைவர்களும் பேசினர்.\nஅது குறித்து, சீதாராம் யெச்சூரியிடம் பேசிய ராகுல், 'நீங்களும் நல்ல உடற்கட்டுடன் இருப்பதால், உங்களின் உடற்பயிற்சி வீடியோவை வெளியிடுங்கள்' என கூற, அந்த இடமே கலகலப்பாக மாறியது. சிகிச்சைக்காக சோனியா வெளிநாடு சென்றுவிட்டதால், அவர் இல்லாத நிகழ்ச்சிக்கு ச��ல்ல வேண்டாமென, பெரும்பாலான தலைவர்கள் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.\nகுமாரசாமி பதவியேற்பு நிகழ்ச்சி போல, மீண்டும் ஒருமுறை பலத்தை காட்டலாம் என காங்கிரஸ் எதிர்பார்த்திருந்தது. ஆனால், 'எங்கள் அனைவருக்கும் தலைமை தாங்கும் வாய்ப்பை, ராகுலுக்கு தர தயாராக இல்லை' என, முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மறைமுகமாக தெரிவிக்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அடுத்த லோக்சபா தேர்தலில், ராகுல் தலைமையில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வைக்க நினைத்த, காங்கிரசின் திட்டம், தோல்வி அடைந்துள்ளது.\nகாங்., தலைவர் ராகுல், சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது, 'பா.ஜ., மூத்த தலைவர்களான அத்வானி, வாஜ்பாய், ஜஸ்வந்த் சிங் போன்றவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், பிரதமர் நரேந்திர மோடி அவமானப்படுத்துகிறார்; இது தான் இந்திய பாரம்பரியத்தை அவர் காக்கும் முறையா' என, கேள்வி எழுப்பினார். ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், கட்சி மேலிடத்தால், எப்படியெல்லாம் அவமானப்படுத்தப் பட்டனர் என, பட்டியலிட்டுள்ளனர். இது தொடர்பாக, பா.ஜ., தரப்பில், கூறப்பட்டதாவது: காங்., 1996 தேர்தலில் தோல்வி அடைந்தபோது, நரசிம்ம ராவ், காங்., மேலிடத்தால் அவமதிக்கப்பட்டார். அவர் இறந்ததும், அவரது உடல், காங்., தலைமையகத்துக்குள் அனுமதிக்கப்படாமல், அரை மணி நேரம், சாலையோர நடைபாதையில் வைக்கப்பட்ட அவலம் நடந்தது. சோனியாவை காங்., தலைவராக்க வேண்டும் என்பதற்காக, தலைவர் பொறுப்பில் இருந்த சீதாராம் கேசரி, அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அந்த அதிர்ச்சியிலேயே அவர் காலமானார். சோனியாவை வெளிநாட்டவர் என விமர்சித்ததற்காக, மூத்த தலைவர்களான, பி.ஏ.சங்மா, சரத் பவார், தாரிக் அன்வர் போன்ற மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு பா.ஜ., தரப்பில் கூறப்பட்டது.\n- நமது டில்லி நிருபர் -\nRelated Tags Congress Rahul Rahul Gandhi காங்கிரஸ் ராகுல் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவர்கள் கைவிரிப்பு\nவரவர புனித ரமலான் நோன்பையொட்டி நடத்தப்படும் 'இப்தார்' விருந்துகள் பல கட்சியினர் ஒன்றுகூடி தங்கள் பலத்தைக்காட்டவும்,ஆட்சியை பிடிக்க சதித்திட்டம் தீட்டவு���்,மட்டுமே நடத்தப்படுகின்றன. நோன்பின் சிறப்பை யாரும் பேசுவதாக தெரியவில்லை.\nகாங்கிரஸுக்கு அதிர்ச்சியோ இல்லையோ பிஜேபிக்கு ரொம்ப அதிர்ச்சி.... என்ன தின்னாது பித்தம் தெளியும் என்ற நிலையில் வாழுகிறார்கள்.. எதிர் கட்சி என்ன செய்யுதுன்னு மோப்பம் பிடிக்கிது .. நீ ஒழுங்கா ஆட்சி பண்ணியிருந்தா எதுக்கு இந்த பொழப்பு..\nநல்லவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு இந்த ஆட்சி பிடிக்குது. உங்களுக்கு\nராகுல் பிரதமராகும் திட்டம் பகல் கனவு தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/denmark-open-badminton/", "date_download": "2019-10-18T08:24:46Z", "digest": "sha1:CLFTRLOYOW6UDYLP62I3FCPORNNY5K4W", "length": 4538, "nlines": 31, "source_domain": "www.dinapathippu.com", "title": "டென்மார்க் ஓபன் : சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, பாட்மிண்டன், விளையாட்டு / டென்மார்க் ஓபன் : சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nடென்மார்க் ஓபன் : சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகிய மூவரும் அடுத்த சுற்றிற்கு முன்னேறினர். இதில் சோகம் ஆடையை வேண்டிய விஷயம் என்னவென்றால் பாட்மிண்டனின் சிறந்த வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே வெளியேறினார்.\nடென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா ஸ்பெயின் வீராங்கனை கலோரினா மரினை எதிர்கொண்டார். 43நிமிடம் நீடித்த இந்த போட்டியின் முடிவில் 22-20, 21-18 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார் சாய்னா நெவால்.\nபி.வி.சிந்து மற்றொரு முதல் சுற்றில் சீனாவின் சென் யுபேய்யிடம் 17-21, 21-23 என்ற கணக்கில் வீழ்ந்தார். பி.வி.சிந்து முதல் சுற்றில் வெளியேறுவது இது இரண்டாவது முறையாகும்.\nஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-15 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார் மற்றும் பிரணாய் முதல் சுற்றில் 21-18, 21-19 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றார்.\nசாய்னா, ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகிய மூவரும் டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றை வென்று 2வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர்.\nPrevious article ஊழல் வழக்கில் சிக்கினார் நவாஸ் ஷெரிப்\nNext article அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/05/16171827/1242060/Womens-Struggle-against-Hydro-Carbon-Project.vpf", "date_download": "2019-10-18T09:58:49Z", "digest": "sha1:6TALSS4LO4MPRSPWYW2APVDNVAX4WEK3", "length": 21788, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் || Women's Struggle against Hydro Carbon Project", "raw_content": "\nசென்னை 18-10-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம்\nமன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.\nதிருக்களாரில் பெண்கள் கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்\nமன்னார்குடி அருகே பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.\nதமிழகத்தில் விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஇதைத்தொடர்ந்து 274 இடங்களில் 3500 அடி முதல் 6 ஆயிரம் அடிவரை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.\nவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் பரப்பில் 274 கிணறுகள் தோண்டப்பட உள்ளது.\nதமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் முதல் வட்டாரத்திற்கு மரக்காணம் முதல் கடலூர் வரை ஹைட்ரோ கார்பன் எடுக்க பரிசோதனை செய்ய உள்ளது. கடந்த 12-ந்தேதி இரண்டாவது வட்டாரத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த 2-வது வட்டாரம் என்பது நாகை மாவட்டத்தின் ஆழ்கடல் இல்லாத கரையோர கடல் பகுதியாகும். இந்த பகுதியில் 158 கிணறுகள் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த திட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலும் அழிந்து குடிநீர் கிடைக்காமல் போகும் அப��யம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள 274 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்தநிலையில் தமிழ்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் தலைமையில் காவிரி படுகை மண்டல கூட்டம் நடந்தது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ள இடங்களின் பட்டியலில் முதலில் உள்ள இடம் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருக்களார் ஊராட்சி ஆகும்.\nஇங்கு கடந்த 14-ந்தேதி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அதில் அடுத்த மாதம் (ஜூன்) கடைசி வாரத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்டி திருவாரூர் மாவட்டம் முழுவதும் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல் கட்டமாக கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் போராட்டக்குழு அமைக்கப்பட்டது.\nஇந்தநிலையில் நேற்று போராட்டக்குழுவினர் மற்றும் பொதுமக்கள், விவசாய தொழிலாளர்கள், பெண்கள் உள்பட பலர் திருக்களாரில் ஒன்று திரண்டனர். அப்போது பெண்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கும்மியடித்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதேபோல் திருவாரூர் மாவட்டம் நான்காம் சேத்தி கிராமத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வை.சிவபுண்ணியமும் கலந்து கொண்டார்.\nதிருக்களாரில் இன்று போராட்டம் தொடங்கி விட்டது. நெடுவாசல் போல வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும். உயிரை கொடுத்தாவது ஹைட்ரோ கார்பன் திட்டங்களை வெளியேற்றுவோம்.\nஇதுதொடர்பாக மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறியதாவது:-\nமத்திய, மாநில அரசுகள் டெல்டா மாவட்டங்களை பாலை வனமாக்க இந்த ஹைட்ரோ கார்பன் த���ட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nஇதற்கு எதிராக ஓட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டங்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம். மயிலாடுதுறையில் வருகிற 19-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்- வருமான வரித்துறை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரை கிளை\nலாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை உயர்த்தியது சென்னை குடிநீர் வாரியம்\nநாங்குநேரி தொகுதியில் முறைகேடாக பணம் வைத்திருந்த புகாரில் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு\nசோனியா காந்தி அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து\nஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்வு\nராஜீவ் குறித்து சீமானின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாது- வானதி சீனிவாசன் பேட்டி\nசூலூரில் டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை\nபழனியில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது\n7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும்- வைகோ எச்சரிக்கை\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது ஏன் - திருச்சி சிவா விளக்கம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது- பி.ஆர்.பாண்டியன் நம்பிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி பேச்சு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரச��கர்கள்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nபெண்களுக்கு பாவாடை நாடாவால் புற்றுநோய் வருமா\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nகைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிகில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinthikkiren.blogspot.com/2014/07/blog-post_29.html", "date_download": "2019-10-18T08:19:08Z", "digest": "sha1:5OOMXHAWCZB56VAHHXH6LRB2OUDV4GM3", "length": 6659, "nlines": 98, "source_domain": "chinthikkiren.blogspot.com", "title": "சிந்திக்கிறேன்: புண்ணிய பூமி", "raw_content": "\nசில எண்ணங்கள் தமிழில் சிந்தித்து, தமிழில் எழுதினால்தான் நிறைவு பெறுகிறது. அத்தகைய சிந்தனைகளின் வடிகால்தான் இந்த வலைப்பூ. தமிழில் ஆங்கிலேயரின் கணினியில் எழுதுவதில் ஒரு அலாதி பூரிப்பு\nமயான வைராக்யத்தைப் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்கள், படித்தும் இருப்போம்.\nஇருப்பினும் ஒரு முறை அந்தப் புண்ணிய பூமிக்குப் போய் (முக்கியமாக திரும்பி) வருவது, ஒருவனுக்கு பல படிப்பினைகளையும், சிந்தனைகளயும் உணர்த்த வல்லது.\nகம்பங்களி தின்றவனும், தங்க பஸ்பம் தின்றவனும் வரிசையில் காத்திருந்து ஒரே மேடையில் ஏறி அக்னியின் வயிற்றுக்குள் போகும் ஒரு அதிசய காட்சியை இங்குதான் காண முடியும்.\nசற்று முன் தான் ஒரு வீடியோவில் பிரபல ஆன்மீக போதகர் ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் கவலைப் படுவதைப் பற்றிய ஒரு கேள்விக்கு, இந்த இடத்துக்குப் போய் வருவதை ஒரு மருந்தாகவும் போதித்துள்ளார் என்பதையும் பார்த்தேன்.\nமரணம் உலகுக்கு என்னவெல்லாம் செய்கிறது\nஉறவினர்களை ஓரிடத்திற்க்குள் கொண்டு வருகிறது.\nநண்பர்களை, நலம் விரும்பிகளை அடையாளம் காட்டுகிறது.\nஅப்படி இல்லாதவர்களையும் கண்டு கொள்ள ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறது.\nமனிதனின் பெருந்தன்மையை வெளிக் கொணர ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கிறது.\nசாதி, மத பேதங்களை அறுத்து மனித நேயத்தை வெளிக் கொணர்கிறது.\nகாசின் மதிப்பையும், அதற்க்கு நாம் கொடுத்திற்க்கும் இடத்தையும், அதன் அபரிமிதமான விலையையும் காட்டுகிறது.\nசிலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கிறது.\nசிலருக்கு சில உண்மைகளை உணர்த்துகிறது.\nசதுர அடிகளின் உண்மைத் தேவையை உணர்த்துகிறது.\n\"வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வர��� பிள்ளை, கடைசி வரை யாரோ\" என்று பாடிய கவியரசரின் முத்துக்களை மீண்டும் எண்ணி வியக்க வைக்கிறது.\n\"இந்த ஊத்தை உடம்பின் நாற்ற மேடுகளைக் கண்டு மயங்காதே. ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகும் கட்டை இது\" என்ற பட்டினத்தாரின் வைர வரிகளை உரைக்க வைக்கிறது\nஇந்த அனுபவம் எப்படிப் பட்டது என்று யாராலும் சொல்ல முடியாததால், இதனைப் பற்றிய ஆராய்ச்சிகளும், விவாதங்களும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.\nஇத்தனை போதனைகளையும், இவ்வளவு சிந்தனைகளையும் தூண்டும் இதுவல்லவோ நிஜமான புண்ணிய பூமி \nஐயோ பாவம், ஐ டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyadawa.com/?p=1895", "date_download": "2019-10-18T09:45:37Z", "digest": "sha1:DFAILBBMI5SCJ5HJRDXWWOYXRMBJNZAN", "length": 25950, "nlines": 95, "source_domain": "islamiyadawa.com", "title": "இப்னுமாஜா பக்கம் – 52 | இஸ்லாம்தமிழ்.காம்", "raw_content": "\nஇப்னுமாஜா பக்கம் – 52\nஇப்னுமாஜா பக்கம் – 52\nபக்கம் – 52 (ஹதீஸ்கள் 511 முதல் 520 வரை)\nஅத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்\nஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ஒரு ஒளூவின் மூலம் பல தொழுகைகளைத் தொழக் கண்டேன். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்’ என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யக் கண்டேன். நபி (ஸல்) அவர்கள் செய்தவாறு நானும் செய்கிறேன்’ என்று ஜாபிர் (ரலி) விடையளித்தார்கள் என்று பழ்லு இப்னு முபஷ்ஷிர் அறிவிக்கிறார்.\nபாடம் 73. ஒளூ நீங்காத போதே ஒளூ செய்தல்\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளியில் தமது இடத்தில் அமர்ந்திருந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தாம் அமர்ந்த இடத்தில் திரும்பவும் அமர்ந்தார்கள். அஸர் நேரம் நெருங்கியதும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பிறகு தமது இடத்திற்குச் சென்று திரும்ப அமர்ந்தார்கள். மஃரிப் நேரம் வந்ததும் எழுந்து ஒளூ செய்து தொழுதார்கள். பின்னர் தமது இருப்பிடம் சென்று அமர்ந்தார்கள். ‘அல்லாஹ் உங்களுக்கு நன்மை புரிவானாக ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்வது அவசியமா ஒவ்வொரு தொழுகையின் போதும் ஒளூ செய்வது அவசியமா நபிவழியா’ என்று நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நீர் என்னைக் கவனித்துப் பார்த்தீரா என்னிடமிருந்து இதை விளங்கிக் கொண்டீரா என்னிடமிருந்து இதை விளங்கிக் கொண்டீரா என்று கேட்டார்கள். நான் ஆம் என��றேன். அதற்கு அவர்கள் ‘(கடமையோ நபிவழியோ) அல்ல சுபுஹ் தொழுகைக்கு நான் ஒளூ செய்து விட்டு அந்த ஒளூ நீங்காதவரை அதன் மூலம் பல தொழுகைகளைத் தொழுதிருப்பேன். ஆனால் ‘யார் ஒளூ இருக்கும் போது மீண்டும் ஒளூ செய்கிறாரோ அவருக்குப் பத்து நன்மைகள் உள்ளன’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன். அந்த நன்மைகளுக்கு ஆசைப்பட்டே இவ்வாறு செய்தேன் என விடையளித்தார்கள் என்று அபூகுதைப் அல்ஹுதலீ அறிவிக்கிறார்.\n(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய அப்துர் ரஹ்மான் இப்னு ஸியாரத் அல்அப்ரீகி என்பவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.)\nபாடம் 74. ஒளூ நீங்காமல் ஒளூ அவசியமில்லை\nதொழும் போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வைப் பெறும் ஒரு மனிதர் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது அதன் சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை முறித்து விட) வேண்டாம் என்று கூறியதாக அப்பாத் இப்னு தமீம் அறிவிக்கிறார்.\n(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)\nதொழுகையில் ஏற்படும் சந்தேகம் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை (தொழுகையை விட்டு) திரும்பிவிட வேண்டாம் என்று கூறினார்கள் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளரான மஃமர் இப்னு ராஷித் என்பவரிடமிருந்து ஐந்தாவது அறிவிப்பாளரான முஹாரிபீ என்பார் எதனையும் செவியுற்றதில்லை, எனவே இது அறிவிப்பாளரிடையே தொடர்பு அற்ற ஹதீஸாகும். ஆயினும் இந்த கருத்தில் நம்பகமான வேறு பல ஹதீஸ்களும் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)\nகாற்று அல்லது நாற்றம் வெளிப்படுவதால் தவிர ஒளூ இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.\n(குறிப்பு: அஹ்மத், திர்மிதி ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஸாயிப் இப்னுயஸீத் (ரலி) அவர்கள் தமது ஆடையை முகர்ந்து பார்ப்பார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் வாடையோ சப்தமோ வெளிப்பட்டால் தவிர ஒளூ (தேவை) இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என்று விடை��ளித்தார்கள் என்று முஹம்மத் இப்னு அம்ரு இப்னு அதா என்பார் அறிவிக்கிறார்.\n(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளரான அப்துல் அஸீஸ் இப்னு உபைதுல்லாஹ் என்பவர் பலவீனமானவர் எனவே இந்த ஹதீஸ் சரியானதன்று.)\nபாடம் 75. எவ்வளவு தண்ணீர் இருந்தால் அசுத்தமாகாது\nவெட்ட வெளியில் இருக்கும் தண்ணீர் பற்றியும் அங்கே விலங்குகளும் ஊர்வனவும் வந்து செல்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் இரண்டு குல்லத் களை அடைந்து விட்டால் அது அசுத்தமாவதில்லை என்று கூற நான் செவியுற்றுள்ளேன் என இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\nதண்ணீர் இரண்டு அல்லது மூன்று குல்லத்களை அடைந்து விட்டால் அதை எப்பொருளும் அசுத்தமாக்கி விடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)\nவனவிலங்குகள், நாய்கள், கழுதைகள் நீரருந்துகின்ற மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்த நீர்துறைகள் பற்றியும் அவற்றிலிருந்து ஒளூ செய்வது பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவை வயிற்றில் சுமந்து கொண்டது (அதாவது குடித்தது) அவற்றுக்கு. மீதம் வைத்தது நமக்குரியதும் சுத்தம் செய்யத் தக்கதுமாகும் என்று விடையளித்தனர் என அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கின்றார்கள்.\n(குறிப்பு: இதன் நான்காவது அறிவிப்பாளராகிய அப்துர்ரஹ்மான் இப்னுஸைத் இப்னு அஸ்லம் என்பார் அனைவராலும் பலவீனமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர். ஆயினும் இந்தக் கருத்தில் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக பல ஹதீஸ்கள் வந்துள்ளதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)\nநாங்கள் ஒரு குட்டையை அடைந்தோம். அதில் கழுதையின் பிணம் ஒன்று கிடந்தது. எனவே நபி (ஸல்) அவர்களிடம் சென்று விளக்கம் கேட்கும் வரை அத்தண்ணீரிலிருந்து (பயன்படுத்தாமல்) நாங்கள் விலகிக் கொண்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப் படுத்தாது என்று கூறினார்கள். (அதன் பிறகு) நாங்கள் அருந்தினோம். பிறரையும் அருந்தச் செய்தோம். வீட்டிற்கும் எடுத்துச் சென்றோம் என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராகிய தரீப் இப்னு ஷிஹாப் என்பவர் பலவீனமானவர். ஆயினும் தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்ற வாசகம் மட்டும் அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)\nPrevious Postமனஅழுத்தம் (V)Next Postஇப்னுமாஜா பக்கம் – 53\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவினரின் இணையதளம்\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஈமானை அதிகப்படுத்துவதும் அதற்கான வழிமுறைகளும்_மவ்லவி ஷரிஃப் பாக்கவி_29-12-2017_ குலோப் ஜூம்மா\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \n பாகம்-1_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __08-12-2017_ குலோப் ஜூம்மா\n பாகம்-2_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __22-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_15-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி அப்பாஸ் அலி_01-12-2017_ குலோப் ஜூம்மா\nமீலாது விழா எனும் பித்அத் ஓர் எச்சரிக்கை _மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_17-11-2017_ குலோப் ஜூம்மா\nபிரிவுகள்: Select Category ADC (1) ADC (1) Globe Jumma (111) ICC (56) Sihat Jumma (2) ஃபத்வா (2) இப்னுமாஜா (61) இஸ்லாம் ஓர் அறிமுகம் (45) கட்டுரைகள் (13) குர்ஆன் விளக்கம் (67) குழந்தைகள் (11) கேள்வி பதில் (16) செய்திகள் (47) நோன்பு (9) பெண்கள் (1) வீடியோ (199) ஹஜ் (2) ஹதீஸ் (1) ஹதீஸ் விளக்கம் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A.html", "date_download": "2019-10-18T10:09:33Z", "digest": "sha1:LTSCWQF5NBURQ42EWYQOQT25BG3TKAQU", "length": 4834, "nlines": 67, "source_domain": "oorodi.com", "title": "உங்கள் இணையத்திற்கு இலவச லோகோ", "raw_content": "\nஉங்கள் இணையத்திற்கு இலவச லோகோ\nநீங்கள் உங்கள் இணையத்தளத்திற்கு அல்லது வலைப்பதிவிற்கு ஒரு அழகிய லோகோ தேவைப்பட்டால் அதனை நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் அல்லது Logo Instant இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.\nஇங்கு இருக்கும் லோகோக்கள் அனைத்தும் Web 2.0 வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் எந்த விதமான தேவைக்கும் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்பொழுது இந்த இணையத்தில் இருபத்தைந்து லோகோக்கள் உள்ளன. மேலும் அதிகமான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட உள்ளன.\nமேலும் விபரங்களுக்கு இங்கு வ���ருங்கள்.\n29 மார்கழி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை\nInternet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள். »\nKarai Jeya சொல்லுகின்றார்: - reply\n1:19 பிப இல் மார்கழி 30, 2008\nTamilselvan சொல்லுகின்றார்: - reply\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/rahul-dravid-dhoni/", "date_download": "2019-10-18T09:37:24Z", "digest": "sha1:VVNV4WWHC2NR35H3HE5GKHKUK7VRC7YG", "length": 7663, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய டோனி! – Chennaionline", "raw_content": "\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nசிரியா மீதான போரை நிறுத்திக்கொள்ள துருக்கி முடிவு\nஅமெரிக்காவில் உள்ள குழந்தைகள் உணவு பொருட்களில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள்\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை\nராகுல் டிராவிட்டை பின்னுக்கு தள்ளிய டோனி\n14வது ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.\nஅடுத்து 238 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார்கள். இதனால் 63 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் பாகிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.\nஇந்த போட்டியில் விளையாடியதன் மூலம் ராகுல் டிராவிட்டை (504 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி இந்தியாவிற்காக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று விதமான போட்டிகளையும் சேர்த்து அதிகளவிலான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் எனும் பெருமையை டோனி பெற்றுள்ளார்.\nகடந்த 2004-ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி இதுவரை 322 ஒரு நாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 93 டி20 போட்டிகள் என மொத்தம் 505 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 15 சதங்கள், 102 அரை சதங்கள் உள்பட 16 ஆயிரத்து 268 ரன்களை குவித்துள்ளார்.\nமேலும், 505 போட்டிகளில் 331 போட்டிகளுக்கு கேப்டனாக பதவியேற்று டி20 உலகக் கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசியின் மூன்று விதமான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டன் எனும் வரலாற்று சாதனையையும் அவர் தன் வசம் வைத்துள்ளார்.\nஇந்த பட்டியலில் 664 போட்டிகளில் விளையாடி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nரூ.5000 கோடி மோசடி – நைஜீரியாவில் பதுங்கிய இந்திய தொழிலதிபர் →\nமாநில அளவிலான கூடைப்பந்து போட்டி – சென்னை அணி அறிவிப்பு\nடெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு இம்ரான் கான் வாழ்த்து\nடோனியை போல அர்ப்பணிப்பு கொண்ட வீரர் யாரும் இல்லை – விராட் கோலி பாராட்டு\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nசென்னையில் வசிக்கும் மக்களுக்கு குழாய் வழியாக வீடுகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் மூலம் வினியோகம் செய்ய முடியாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் இலவசமாக தண்ணீர்\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-18T09:03:19Z", "digest": "sha1:TP3UXB4JYZ46MHYXMMRFZ4SMOVUMBPIT", "length": 20072, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "இருமுனையப் பிறழ்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇருமுனையப் பிறழ்வு கூடிய கிளர்ச்சிக்கும் உளச்சோர்வுக்கும் இடையே மாறி மாறி இருத்தலாகும்\nஇருமுனையப் பிறழ்வு (Bipolar disorder அல்லது bipolar affective disorder) அல்லது இருதுருவக் கோளாறு என்பது கிளர்ச்சி-சோர்வு கோளாறான ஓர் உளநோய் ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அதீத உற்சாக நி��ை நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட சோர்வு நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் கலந்த உணர்நிலையிலும் அவர்கள் இருக்கலாம். [1] இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே \"வழமையான\" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது விரைவுச் சுழற்சி எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே இருமுனையக் கற்றை (bipolar spectrum) எனப்படுகிறது.\nஇருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் பித்து, உளச்சோர்வு ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். சாதாரண மனச்சோர்வை ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, வன்முறை, குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் பித்து நோய் நீடித்த பின் மனச்சோர்வு வரலாம். பித்து நிலையோடு ஒப்பிடும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்காலப் பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.\nஇந்தக் கோளாறால் படைப்பாற்றல் தூண்டப்பட்ட கலைஞர்களில் வின்சென்ட் வான் கோவும் ஒருவர்\nஇந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையேக் குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில், பித்து, இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை.\nமேலும் பித்து பிடித்தவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் நேர்மறை நோக்குடனும் காணப்படுவர்.இதனால் பெரும் தீவாய்ப்புள்ள செயல்களில் இறங்குவர். பணம் இல்லாதபோதும் நிறைய தங்களிடம் இருப்பதாக எண்ணுவர். இறந்தவர்களை உயிருடன் இருப்பதாக எண்ணிச் செயல்படுவர். மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவர். இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள்.\nஇந்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் படைப்பாற்றுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன.[2] சிலருக்கு இந்தக் கோளாறால் தங்கள் காதலை பராமரிக்கத் தெரிவதில்லை.[3][4]\nஇருமுனையப் பிறழ்வுக்கான காரணமானது ஆளுக்காள் வேறுபடுகின்றது. இந்த இருமுனையப் பிறழ்வுக்கு அநேகமாகக் குறிப்பிடத்தக்க மரபியல் பங்களிப்பும் சூழல் தாக்கமும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.\nஇருமுனையப் பிறழ்வில் ஒளி சிகிச்சை ஓரு முகனையான வழியாகும்.\nபிற உளநோய்களைப் போலவே இருமுனையப் பிறழ்வும் மருந்துகள் மூலமாகவும் பிற சிகிச்சை முறைகள் மூலமாகவும் கட்டுப்படுத்த முடியும். இவை ஒவ்வொருவருக்கும் அவரது நோய்த்தன்மை மற்றும் தீவிரம் பொறுத்து மாறுபடும். தங்களால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் என்று மருந்தை நிறுத்தினால் மீளவும் இந்நோய்க்கு ஆளாவது நிச்சயம். எனவே இந்நோயுடன் வாழ்தல் கடினமாயினும் நோயாளியும் அவரைச் சார்ந்தவர்களும் நோய்த்தன்மை குறித்து முழுமையாக அறிந்து கொண்டால் எளிதாகும். சில நேரங்களில் நோயாளியின் விருப்பத்திற்கு எதிராக மருந்து கொடுக்க வேண்டி வரலாம். மேலும் நோய்த்தன்மையை ஒட்டி சிலர் தற்கொலைக்கும் முயல்வர். இருப்���ினும் இந்த நோயைக் குறித்து முழுவதுமாக விளக்குவது உதவுகிறது; சில முறைகள் இந்த நோயை எதிர்கொண்டவர்கள் மெதுவாக தங்கள் நோய்நிலையை உணர்ந்து சிகிச்சைக்கு ஒத்துழைப்பார்கள்.\nஇருமுனைப் பிறழ்வு சில மருந்துகள் அல்லது பானங்களால் மோசமடையலாம்:\nகாஃபீன் உள்ள தேநீர், காப்பி போன்றவை உணர்வுதூண்டிகள்; உறக்கத்தைக் கெடுப்பதால் இவை இந்நோயுள்ளவர்களுக்கு சிக்கலைத் தரும்.\nமது அருந்துதல் உறக்கத்தின் ஆழத்தையும் நேரத்தையும் பாதிக்கிறது; மேலும் உளச்சோர்வை உண்டாகும். பழக்கத்திற்கும் அடிகோலும்.\nசிலநேரங்களில் கஞ்சா எடுத்துக் கொள்ளலாம்; ஆனால் பித்து பிடித்த நிலையில் யாரேனும் தனக்கு கெடுதல் விளைவிப்பார்கள் என்ற பயம் உண்டாகக்கூடிய நிலையில் செயலின்றி இருப்பதை மனச்சோர்வாக புரிந்து கொள்ளும் அபாயம் உண்டு.\nBipolar Disorder திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2019, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/3-admk-candidates-will-become-central-ministers-pqh1bl", "date_download": "2019-10-18T09:44:48Z", "digest": "sha1:23QCYXH6DDJCMID5MXDZRDJRKTVG2JEJ", "length": 9677, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அடுத்த மத்திய அமைச்சரவையில் இவங்க மூன்று பேரும் அமைச்சர்களாம் !! உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள் !!", "raw_content": "\nஅடுத்த மத்திய அமைச்சரவையில் இவங்க மூன்று பேரும் அமைச்சர்களாம் \nஅடுத்து அமையவுள்ள மத்திய பாஜக அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த வாரிசுளான ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், ஜெயகுமார் மகன் ஜெயவர்த்தன் மற்றும் ராஜன் செல்லப்பா மகள் ராஜ் சத்யன் ஆகியோர் மத்திய அமைச்சர்கபன் ஆகப் போவதாக அதிமுக வட்டாரத்தில் பலமாக பேச்சு அடிபடுகிறது.\nஏழு கட்ட தேர்தல்கள் முடிந்து வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும், ஆனால் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன.\nஅதே நேரத்தில் நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக ஒரு மௌனப் புரட்சி நடந்து வருகிறது என்றும், மோடி ஆட்சி தூக்கி எறியப்படும் என்றும் காங்கிரஸ் க���றி வருகிறது.\nதமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கும்போது மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nகடந்த அமைச்சரவையில் அதிமுக உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி தர பாஜக தயாராக இருந்தும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறுத்துவிட்டார். ஆனால் தற்போது அவர் மறைந்துவிட்ட நிலையில் எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என அதிமுக பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.\nஇந்நிலையில்தான் அதிமுக சார்பில் நாடாளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்ட வாரிசுகள் மூன்று இப்போதே மத்திய அமைச்சர்கள் கனவில் மிதக்கிறார்களாம்.\nமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைக்கு ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், மத்திய நெடுஞ்சாலைத் துறைக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய சுகாதாரத் துறைக்கு அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nமிரட்ட வரும் கனமழையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மக்கள்..\nரங்கசாமியுடன் கூட்டணி அமைப்பது தற்கொலைக்கு சமம்... பகையை மறக்காத அதிமுக..\nசிங்கத்துடன் மீட்டிங் போட்ட வாலிபர்.. வனப்பகுதியில் நடந்த வினோத காட்சி..\nகையும் களவுமாக சிக்கிய திமுக பிரமுகர்.. டாஸ்மாக் கடை பின்புறத்தில் கத்தை கத்தையாக 2000 ரூபாய் நோட்டுகள்..\nTik Tok மோகத்தால்.. தண்ணீருக்கு பதில் தரையில் டைவ் அடித்த இளைஞர்... பேச்சு மூச்சில்லாமல் சிதறி விழுந்த வீடியோ..\nப.சிதம்பரத்தின் மீது வலுக்கும் குற்றச்சாட்டு.... சிபிஐயின் நடவடிக்கையால் சிக்கல்..\nகேஸ் கசிந்து திடீரென தீ பிடித்து எரிந்த ஆம்னி வேன்..\nவிரக்தியில் டுப்ளெசிஸ் எடுத்த விசித்திர முடிவு.. உரிமையை விட்டுக்கொடுக்க துணிந்த கேப்டன்.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/06/18/gold-prices-rise-after-fed-statement-004276.html", "date_download": "2019-10-18T08:37:58Z", "digest": "sha1:4MMIZBWDQ565URHTRJJJQLCSXNTKTVZJ", "length": 20497, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை திடீர் உயர்வு.. கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்தது! | Gold Prices Rise After Fed Statement - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை திடீர் உயர்வு.. கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்தது\nதங்கம் விலை திடீர் உயர்வு.. கிராமிற்கு 20 ரூபாய் அதிகரித்தது\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n25 min ago மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n33 min ago 25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\n2 hrs ago இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nMovies ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\nNews ஜெகன் மோகனின் அடுத்த அதிரடி.. நோ இன்டர்வியூ.. ஒன்லி மார்க்தான்.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அமெரிக்கப் பாலிஸி மறுஆய்வு அறிவிப்புகள் சந்தை கணிப்புகளை ஈடுசெய்யாத காரணத்தினாலும், வட்டி விகித்தை உயர்த்தும் வாய்ப்புகள் குறைந்ததாலும் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீடு அதிகரித்துள்ளது.\nஇதன் காரணமாக நியூயார்க் பங்குச் சந்தை குறைந்த அளவிலான உயர்வை மட்டும் பதிவு செய்துள்ளது.\nவியாழக்கிழமை நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் அதிகரித்து 2,733 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 18 ரூபாய் அதிகரித்து 2,555 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nதங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று அதிகளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது. இன்றைய மும்பை நாணயச் சந்தை வர்த்தகத்தில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 575 ரூபாய் அதிகரித்து 37,485 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசில்லறை விற்பனை சந்தையில் தங்கத்தின் விலை நிலவகங்களைத் தெரிந்துகொள்ள இதைக் கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nதங்கம் இறக்குமதி தான் குறைஞ்சிருக்கு.. விலை குறையவில்லை.. இனியாவது குறையுமா\nஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\n அதுவும் 2,230 ரூபாய் குறைவா..\nதங்கம் ரூ. 1,720 விலை குறைவா.. என்ன தங்கத்தை இப்போது வாங்கிவிடுவோமா..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nபெரிய தள்ளுபடி விலையில் தங்கம்.. வாங்கத் தயார் ஆகுங்கள் மக்களே..\nசும்மா விலை பறக்கும்.. இப்ப தேவை வேற அதிகமா இருக்கு.. இனி என்ன ஆக போகுதோ\n தங்கம் வாங்க ஆள் இல்லாமல் அல்லாடும் நகைக் கடைகள்..\nதங்கம் ரிசர்வ் வைத்திருக்கும் பட்டியலில் இந்தியா எங்கே..\nவரலாற்று உச்சத்தில் தங்கம் விலை..1 22 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 30,000 ரூபாயா..\nதலைவிரித்தாடும் ஊழல்.. மோசடி மூலம் வாங்கிய 2,100 ஏக்கர் நிலம்.. இதன் மதிப்பு என்ன தெரியுமா\nகொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nஉச்சத்தில் உள்ள சலுகைகளை அதிக நாள் நீடிக்க முடியாது.. மாருதி அதிகாரிகள் கருத்து\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/05/29/karuna.html", "date_download": "2019-10-18T10:12:43Z", "digest": "sha1:TRVEPLCM5MWK5VWDK7I2L5AVDYBVBZDL", "length": 14482, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கை இழந்தும் சாதனை படைத்த மாணவிக்கு கருணாநிதி உதவி | Karunanidhi gives Rs.1 lakh to handicapped student - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nMovies காவியன் - சினிமா விமர்சனம்\nTechnology சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகை இழந்தும் சாதனை படைத்த மாணவிக்கு கருணாநிதி உதவி\nஇரு கைகளும் இல்லாத நிலையில் பத்தாவது வகுப்புத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று சாதனைபடைத்த மாணவிக்கு தி-முக தலைவர் கருணா-நிதி ரூ. 1 லட்சம் -நிதியுதவி அளித்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்தவர் மாளவிகா. இவருக்கு வெடிவிபத்தில் இரு கைகளும் பறிபோயின.செயற்கைக் கைகளைப் பொருத்திக் கொண்ட அவர் டுடோரியல் கல்லூரி-யில் பத்தாவது படித்து,தனித் தேர்வாக தேர்வு எழுதினார்.\nஉதவியாளர் மூலம் தேர்வு எழுதிய இவர் 2 பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்துள்ளார். அத்தோடு500 மதிப்பெண்களுக்கு 483 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்த மாணவியின் மன உறுதியைப் பாராட்டியும், எதிர்கால கல்வித் தேவைக்காகவும் கருணாநிதி ரூ.1லட்சம் வழங்கியுள்ளார். தி-முக அறக்கட்டளை -மூலம் வழங்கப்பட்ட நிதிக்கான காசோலையைமாணவி மாளவிகாவிடம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து வழங்கினார் கருணா-நிதி.\nமேலும் மாணவியின் தன்னம்பிக்கையையும், கல்வி மீது கொண்டுள்ள ஆர்வத்தையும் வெகுவாகபாராட்டினார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/about-us/our-global-community/fields", "date_download": "2019-10-18T10:10:27Z", "digest": "sha1:RJ7ZZ7A5DDPHIZ5PJVNF6H6VH56WYO75", "length": 8375, "nlines": 224, "source_domain": "www.cochrane.org", "title": "துறைகள் | Cochrane", "raw_content": "\nஎங்கள் தகவல்கள் மற்றும் சேவைகள்\nஎங்கள் கொள்கைகள் மற்றும் பதவிகள்\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்\nஎங்கள் தகவல்கள் மற்றும் சேவைகள்\nஎங்கள் கொள்கைகள் மற்றும் பதவிகள்\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2019 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/09/Mass-grave-in-Mannar3.html", "date_download": "2019-10-18T09:59:29Z", "digest": "sha1:H2IUXJNFTY52QU47NPTEHIAYD3AJLS3T", "length": 8765, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நிர்வாணமாகவா புதைக்கப்பட்டார்கள்? மன்னார் புதைகுழி தொடர்பில் எழுப்பப்படும் புதிய கேள்வி? - www.pathivu.com", "raw_content": "\nHome / மன்னார் / நிர்வாணமாகவா புதைக்கப்பட்டார்கள் மன்னார் புதைகுழி தொடர்பில் எழுப்பப்படும் புதிய கேள்வி\n மன்னார் புதைகுழி தொடர்பில் எழுப்பப்படும் புதிய கேள்வி\nமன்னார் சதோச வளாகத்தில் புதைக்கப்பட்ட சடலங்களை அனைத்தும் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்களாமோ என சந்தேகிக்கப்படுகின்றது.\nமன்னார் சதொச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்திலும், ஆடையில் காணப்படும் தடையப்பொருட்கள் எவையும் கண்டுப்பிடிக்கப்படாத நிலையிலேயே, இவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றது.\nமன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.\nஇவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும், தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அகழ்வுப் பணிகள் முடிவின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.\nஇதுவரை குறித்த வளாகத்தில் இருந்து 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 97 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.\nஇது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம் பெற்றிருந்தாலும், இதுவரை துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்பந்தப்பட்ட எந்தவிதமான தடையப் பொருட்களும் கிடைக்கவில்லை.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழக��் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nமுன்னாள் போராளி குடும்பத்தோடு கைது\nகிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்ன...\nஆட்கடத்தல் சாட்சிகள் கூண்டோடு கொலை\nகொழும்பில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் கொல்லப்பட்டமை தொடர்பிலான முக்கிய சாட்சியான முன்னாள் போராளியொருவர் ...\nஐந்து கட்சிகள் இணக்கம்; சற்றுமுன் ஆவணத்தில் கைச்சாத்து\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்...\n அது நடக்கவில்லை கஜேந்திரகுமார் ஆதங்கம்\nஇடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா வவுனியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் தென்னிலங்கை பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் அம்பாறை மலையகம் யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு பலதும் பத்தும் சினிமா விளையாட்டு முள்ளியவளை காணொளி தொழில்நுட்பம் ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/175007?ref=archive-feed", "date_download": "2019-10-18T08:54:31Z", "digest": "sha1:TP6LFEEEC4DYUL4SMJ6Z3QL75K6M5QUO", "length": 8360, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வட்டுவாகலில் தொடரும் அசாதாரண நிலை! அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவட்டுவாகலில் தொடரும் அசாதாரண நிலை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மக்கள்\nமுல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.\nவட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nவட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nஇதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய போதும், போராட்டத்தை கைவிடாத மக்கள் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வாகனம் போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், பொலிஸ் வாகனமும் வழிமறிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/windows-live-folders-beta.html", "date_download": "2019-10-18T10:04:12Z", "digest": "sha1:L2KXZ73UYKWOLWVPDB7ODNTFIFTSVKKW", "length": 7433, "nlines": 90, "source_domain": "oorodi.com", "title": "Windows Live Folders - beta", "raw_content": "\nமைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.\nஇது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று நான் சொல்லத் வேண்டியதில்லை)\n15 வைகாசி, 2007 அன்று எழுதப்பட்டது. 6 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: Live, windows, windows live, வின்டோஸ்\n« கூகிள் விளம்பரம் அச்சில்.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n4:46 முப இல் வைகாசி 17, 2007\nமுதல்ல மன்னிக்கனும் ” Windows Live Folders – beta” க்கான பின்னூட்டமில்லை . . .\nஉங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பனும் என்டு பாத்தன் ஒரு தொடுப்பையு காணவில்லை\nநான் MAYURAN யாழ்ப்பாணத்தில என்ன நித்திரை என்டு கூப்பிடுவீங்க {ஞாபகம் இருக்கிதா \nஇனி ஒருக்கா http://wikimapia.org/ பற்றி போடுங்க open என்டதால நாம்மட இடங்களை நாமளே பதியலாம் . . .GOOGLE Earth அளவு இல்லை என்டாலும் ஏதோ ஒன்டு நல்லாஇருக்கு.\nAnonymous சொல்லுகின்றார்: - reply\n9:44 முப இல் வைகாசி 17, 2007\nமுதல்ல மன்னிக்கனும் ” Windows Live Folders – beta” க்கான பின்னூட்டமில்லை . . .\nஉங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பனும் என்டு பாத்தன் ஒரு தொடுப்பையு காணவில்லை\nநான் MAYURAN யாழ்ப்பாணத்தில என்ன நித்திரை என்டு கூப்பிடுவீங்க {ஞாபகம் இருக்கிதா \nஇனி ஒருக்கா http://wikimapia.org/ பற்றி போடுங்க open என்டதால நாம்மட இடங்களை நாமளே பதியலாம் . . .GOOGLE Earth அளவு இல்லை என்டாலும் ஏதோ ஒன்டு நல்லாஇருக்கு.\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n10:38 பிப இல் வைகாசி 17, 2007\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n7:31 முப இல் வைகாசி 18, 2007\n✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply\n3:34 முப இல் வைகாசி 20, 2007\nஇது விக்கிமாபியா பற்றிய பதிவு\n✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply\n9:30 முப இல் வைகாசி 20, 2007\nஇது விக்கிமாபியா பற்றிய பதிவு\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிர���் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/2018/05/02/actress-sangeetha-open-talk-aarya-enga-veedu-mappilai/", "date_download": "2019-10-18T08:48:00Z", "digest": "sha1:FRSVK5DSCYWXCKHBNWXHS2MI4FBKJUCZ", "length": 40709, "nlines": 430, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "Actress Sangeetha Open Talk Aarya Enga Veedu Mappilai", "raw_content": "\nஆர்யாவின் உண்மை முகத்தை போட்டுடைத்த சங்கீதா. அப்போ எல்லாமே நாடகமா\nஆர்யாவின் உண்மை முகத்தை போட்டுடைத்த சங்கீதா. அப்போ எல்லாமே நாடகமா\nநடந்து முடிந்த எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் முடிவு சற்றும் எதிர் பார்க்காமல் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருந்தது. ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஆரம்பித்து 16 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nபோட்டியின் இறுதியில் மூவர் எஞ்சி இருக்க, இறுதியில் ஒருவரை தேர்வு செய்து மணப்பார் என்றே அனைவரும் எண்ணி இருந்தனர். அனால் ஆர்யா யாரையும் புண் படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில் யாரையும் தெரிவு செய்யாததால் ஆர்யா மீது மட்டும் அன்றி நிகழ்ச்சியை நடத்திய சனல் மீதும் மக்கள் செம கடுப்பில் இருந்தனர்.\nஇந்நிலையில், தற்போது நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கழித்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா ஒரு சனல் நேர்காணலுக்கு சென்று கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் போது என்னிடம் கூறியவை அனைத்தும் உண்மையாகவே நடந்து முடிந்திருக்கின்றன. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது, இது ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் ஒரு ஷோ.\nஇதில் இறுதியில் தேர்வு செய்யும் பெண்ணை ஆர்யா மனதார திருமணம் செய்வார். இது ஒரு பொழுது போக்குக்காக மட்டும் நடத்தப்போவதில்லை. என்று கூறித்தான் என்னை நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிவித்தார்கள்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நிகழ்ச்சியில் பெண்களை வெளியேற்றும் போது எங்களுக்கு பெரிதாக ஒரு வலி தெரியவில்லை. சிறு நேரம் மட்டுமே அவர்களின் முகத்தில் கவலை இருக்கும். நாம் ஆறுதல் தெரிவித்ததும் அவர்கள் இதை மறந்து தமது வாழக்கையை நோக்கி சென்று விடுவார்கள்.\nஆனால் எமக்கு வலியை உணரவைத்தது அபர்ணதியின் வெளியேற்றத்தின் போது. அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. அவளின் அழுகை, ஆர்யா மேல் வைத்த காதல், அவளின் உண்மையான பேச்சு, வெளிப்படையான பேச்சுக்கு எம்மால் பதில் அளிக்க முடியாமல் போனது. இச்சம்பவத்தின் பின்னர் ஆர்யாவும் உணரத்தொடங்கினார்.\nமேலும், இதில் ஐந்து போட்டியாளர்களது வீட்டுக்கும் விஜயம் செய்து அவர்களின் குடும்பத்தோடும் நெருங்கிப்பழகிவிட்டார். இதனால் இவரின் மனதையும் புண்படுத்த ஆர்யா நினைக்கவில்லை.\nஒரு பெண்ணை தேர்வு செய்வதன் மூலம் மற்றைய இரு குடும்பங்களையும் கவலை அளிக்க விருப்பம் இல்லாமல் அவர் அந்த முடிவை அறிவித்திருக்கிறார். உடனே அந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும், கொஞ்சம் நிதானித்து யோசித்தால் அவரின் முடிவு சரி என்றே தோன்றவைக்கிறது.\nஎது எப்படியோ, அது ஆர்யாவின் வாழ்க்கை. அவரின் முடிவை நாம் எப்படி முடிவு செய்ய ஏலும். என்று சங்கீதா குறிப்பிட்டிருந்தார்.\nசிறைச் சுவரைக் கடித்தெடுத்த சிறைக் கைதி\n’மெட்ரோ’ புகழ் சிரிஷ் நடித்த ’ராஜா ரங்குஸ்கி’ டீசர்..\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்���பம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அ��ிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nமீண்டும் தலையெடுக்கும் ஐ.எஸ் தீவிரவாதம் சிரியாவில் 17 போராளிகள் பரிதாப மரணம்\nஆபாசக் காட்சியை இப்படியா ஒளிபரப்புவது\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்புடன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nடிக்கோயா தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nஅபிவிருத்திக்குழுக் கூட்டத்தை குழப்பிய உதுமாலெப்பை- வெளிநடப்புச் செய்தார் பிரதி அமைச்சர் பைஸல் காஸீம்\nகற்கள் சரிந்து வீழ்ந்து வீதிப் போக்குவரத்து பாதிப்பு – பாதைவெடிப்பு\nநுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் நியமனம்\nசம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவிதான் தடை என்றால் அதனை துறக்க தயார் – அமைச்சர் திகாம்பரம் சூளுரை\nமலையகத்தில் 25 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு\nஜனாதிபதியின் மகனுடைய காதலியின் கணக்கில் 15 கோடியா – இது எதிர்கட்சியின் சதியா…. குழப்பத்தில் தேசிய குடும்பம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரசாங்கத்தின் பொது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்\nயாழில் வாள் வெட்டுக்குழு மீண்டும் அட்டகாசம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்\nதாயும் மகனும் சம்பவ இடத்திலேயே …… ஏ – 9 வீதியில் சம்பவம்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nபிரியங்காவும் ஆலியாவும் செய்யும் அதிரடி வேலையால் அலறிப்போய் இருக்கும் பாலிவுட்\nவசூலில் உச்சம் தொட்ட ஜுராசிக் வேர்ல்ட் பாலன் கிங்டம் திரைப்படம்..\nதமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\nநடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nஆடையை கழட்டிக்காட்டி அனைவரையும் சொக்க வைத்த பூனம் பாண்டே..\nநீருக்கடியில் நீச்சலுடையில் அதிர்ச்சி கொடுத்த இடையழகி\nஆப்ரேசன் தியட்டரில் ஆடி பாடி சத்திர சிகிச்சை : பெண் டாக்டர் மீது 100 நோயாளிகள் புகார்\nஜிம்மில் ஆர்யா செய்த காரியத்தை பார்த்துப் பதறும் பெண் ரசிகர்கள்\nகுடு குடு கிழவரை காதலித்து மணம் முடித்த இளவயது அழகி\nசிம்பு பட நாயகியின் அரைகுறை ஆடை : ஷாக்கான ரசிகர்கள்\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nரக்பி சுற்று போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி\nசெல்பி எடுத்து விராட் கோஹ்லியின் காதை உடைத்த ரசிகர்கள்\n“அணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய படுதோல்வி” : மனந்திறந்தார் சகிப் அல் ஹசன்\nகளிமண் ஆடுகளத்தில் கலக்கி வரும் ரபேல் நடால்\nகாலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nKaala movie actor real name salary ulagam காலாவுக்காக கரிகாலனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா \nவிரல் சைகைகளில் இத்தனை விஷயங்கள் உள்ளதா\nஐம்பதுகளில் தனது அந்த ஆசையை தீர்த்து கொண்ட நடிகை தெறிக்கவிட்ட புகைப்படம்\nஒரு நாளைக்கு ஒரு லட்சம் கேட்கும் நடிகை எதுக்கு தெரியுமா \nவிவோவின் நெக��ஸ் ஸ்மார்ட்போன் ரகசியம் கசிந்தது..\n(vivo nex s alleged specs leaked) சீனாவில் ஜூன் 12-ம் திகதி நடைபெற இருக்கும் விழாவில் விவோ ...\nஇரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட HTC நிறுவனம்\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nFacebook பேசாமலேயே இவ்வளவு செய்ததா வெளியே கிளம்பியது மற்றுமொரு சர்ச்சை..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n16 16Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nசுவையான மொறு மொறு கோபி மஞ்சூரியன்\nவடக்கின் இராணுவ வெளியேற்றம் – போராடும் மக்களும் ஒட்டி உறவாடும் அரசியல் தலைமைகளும்\nதலையெடுக்கும் சாதிய பாகுபாட்டில் அடங்கப்போகும் இனத்தின் உரிமைக்குரல்\nநஞ்சை அணைத்து தமிழினத்தின் நெஞ்சில் உணர்வேற்றிய வீர மைந்தன் சிவகுமாரன்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nமுப்படை அணிவகுப்ப��டன் ஜனாதிபதி வருகிறார் : பலத்த பாதுகாப்புடன் 8ஆவது நாடாளுமன்றின் புதிய கூட்டத் தொடர் இன்று\nசொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்\n‘யாழில் இரத்தம் வழிந்தோடும் கோழியுடன் பிசாசு” : திடுக்கிடும் படங்கள் வெளியாகின : பீதியில் மக்கள்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n’மெட்ரோ’ புகழ் சிரிஷ் நடித்த ’ராஜா ரங்குஸ்கி’ டீசர்..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:44:57Z", "digest": "sha1:Q5ZSHOYMPVHV5REDA3NROGVFFQEJIPDK", "length": 8296, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "பேஸ்புக் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nதகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவிற்கு மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மத்திய தகவல்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு மே 10-ம் தேதிக்குள் பதில் அளிக்க இரண்டு நிறுவனங் களுக்கும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் ......[Read More…]\nApril,26,18, —\t—\tகேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, பேஸ்புக்\nபிரதமர் மோடி���ை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது\nபிரதமர் மோடியை விமர்சி த்ததால் ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜக.,வினர் அளித்த புகாரின் பேரில் திருமுருகனை கைதுசெய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ......[Read More…]\nOctober,30,17, —\t—\tதிருமுருகன், பாஜக, பேஸ்புக்\nநீங்கள் இந்தியாவையை ஒருகோவிலாக நினைத்து நம்பிக்கையுடன் வாருங்கள்\nபேஸ்புக் வரலாற்றில் இந்தியா மிகவும் முக்கியமானது என்று பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் ஜூகர்பெர்க் தெரிவித்து உள்ளார். ...[Read More…]\nஐஎஸ்ஐயின் பெண் உளவாளி வலையில் சிக்கிய இந்திய ராணுவ லெப்டினட்\nபேஸ்புக் மூலம் பாகிஸ்தான் ஐஎஸ்ஐயின் பெண் உளவாளி வலையில் சிக்கியுள்ளார் இந்திய ராணுவ லெப்டினட் கலோனல் ஒருவர்.இந்திய ராணுவ கவச படைப் பிரிவின் லெப்டினட் கலோனல் ஒருவர் அந்த பெண்ணுடன் ......[Read More…]\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும், ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது. இன்று ...\nகாங்கிரஸுடன் தொடர்பு: கேம்பிரிட்ஜ் அன� ...\nநவீன தொழில் நுட்பங்கள் மக்கள் நலனுக்க� ...\nபிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித ...\nநீங்கள் இந்தியாவையை ஒருகோவிலாக நினைத் ...\nஐஎஸ்ஐயின் பெண் உளவாளி வலையில் சிக்கிய � ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/prabhu-deva/", "date_download": "2019-10-18T08:54:37Z", "digest": "sha1:ONLU7OWPZNNKKX7AAQDNJBR57APYJTJD", "length": 5395, "nlines": 98, "source_domain": "www.behindframes.com", "title": "Prabhu Deva Archives - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nசீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி\nஇயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் பிரபு தேவா நீண்ட நாட்களாக நடித்து வரும் திரைப்படம் ‘எங் மங் சங்’. இந்த படத்தில்...\nபாகுபலி காளகேயர் தலைவனுடன் மோதிய பிரபுதேவா\nவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘எங் மங் சங்’. இந்த...\nதூத்துக்குடி ஹரிகுமார் டைரக்சனில் பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’..\nதூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ஸ்டுடியோகிரீன் கேஈ ஞானவேல்ராஜா...\nமுழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’. கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக...\nமெர்குரி ரிலீஸ் ; பின்வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்..\nதமிழ் திரையுலகில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவரும் விதமாகவும், பல பிரச்சனைகளுக்கு ஒரே நேரத்தில் தீர்வுகாணும் விதமாக ஒட்டுமொத்த திரையுலகமும் வேலைநிறுத்த...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519993", "date_download": "2019-10-18T10:00:03Z", "digest": "sha1:7YX2AH4DR627KQ5KRV63FALGLDZCMOXJ", "length": 8448, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தெலங்கானாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை | Maoist shot dead in Telangana - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமலை:தெலங்கானா மாநிலம், பத்ராத்திரி கொத்தக்கூடத்தில் உள்ள வனப்பகுதியில் சிறப்புப் படை போலீசார் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் இருப்பதை அறிந்த போலீசார் அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் வனப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.\nதெலங்கானா ல் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற��ற வருமான வரி சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல் : வருமான வரித்துறை தகவல்\nதனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nமண்ணச்சநல்லூர் அருகே அரசு பேருந்து மோதியதில் 2 இளைஞர்கள் பலி\nதியாகராய நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் கேரள போலீசார் திடீர் சோதனை\n2020ம் ஆண்டு பிப்ரவரிக்குள் பயங்கரவாத நிதியுதவியை கட்டுப்படுத்தாவிடில் கடும் நடவடிக்கை :பாகிஸ்தானுக்கு FATF அமைப்பு இறுதிகெடு\nஉத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு\nசென்னையில் செய்வினை நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் சாமியார் ரூ.1 லட்சம் மோசடி\nடெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு : மத்திய அரசு\nதமிழகம் முழுவதும் 3,500க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃப்ராஸ் அகமது நீக்கம்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளை மாலை 6 மணியோடு வெளியூர்காரர்கள் வெளியேற தமிழக தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹு உத்தரவு\nதமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் : 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-sep18/5048-2018-09-06-06-53-30", "date_download": "2019-10-18T09:48:18Z", "digest": "sha1:QEGITRYMWOMWYK2G3VRRPBBLMMOIRHXL", "length": 58073, "nlines": 266, "source_domain": "www.keetru.com", "title": "பன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத் தமிழர்கள் உரிமைகள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2018\nதலித் முரசு - பிப்ரவரி 2010\nசிறிலங்காவை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் முன்நிறுத்துக\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nவிடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன கடலூர் அஞ்சலையம்மாள்\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nகாய்ந்த சருகாய் வீழ்ந்து கிடக்கிறது\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: தலித் முரசு - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 01 ஏப்ரல் 2010\nபன்னாட்டுச் சட்டங்களின்படி ஈழத் தமிழர்கள் உரிமைகள்\nஇரண்டு அடிப்படைக் கருத்துகளை நான் முன் வைக்க விரும்புகிறேன் : முதலாவதாக, இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தாங்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவும் உரிமை உள்ளிட்ட சுய நிர்ணய உரிமை – இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்டு. அத்துடன், இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலைக்கு பலியாகிறார் கள் என்ற உண்மையானது, அவர்கள் விரும்பினால் ஒரு தனியான அரசை நிறுவுவது உள்ளிட்ட அவர்களின் சுயநிர்ணய உரிமைக்கு வலுசேர்க்கவும் ஆதரிக்கவும் செய்கிறது.\n1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1, அதில் கையெழுத் திட்டுள்ள 140 அரசுகளையும், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையை \"தடுத்து நிறுத்த' உடனடியாக செயல்பட கோருகிறது. இனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளும், பிரிவு 1 க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற வேண் டிய முக்கிய நடவடிக்கைகளில் முதன்மையானது என்னவெனில், 1948 இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறியதற்காக உலக நீதிமன்றம் என்று அழைக்கப்படும் ஹேக் பன்னாட���டு நீதி மன்றத்தில், இலங்கை அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக இருக்கும் பிரிவு 9 பின்வருமாறு கூறுகிறது :\n“ஓர் இனப்படுகொலைக்கோ, பிரிவு 3 இல் பட்டியலிடப் பட்டுள்ள பிற செயல்களுக்கோ ஓர் அரசு பொறுப்பாவது குறித்தது உட்பட, இந்த ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்வதிலோ, நடைமுறைப் படுத்துவதிலோ, நிறைவேற்றுவதிலோ – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், அதில் தொடர்புடைய ஏதாவது ஒரு பிரிவினரின் வேண்டுகோளின் படி, பன்னாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும்.''\nஇனப்படுகொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள 140 அரசுகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேலானது – 1. உடனடியாக இலங்கை மீது ஹேக் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் 2. உலக நீதிமன்றம் அவசர விசாரணை நடத்த கோர வேண்டும் 3. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை புரியக்கூடிய அனைத்து இனப்படுகொலை செயல்களைத் தடுக்கவும், நிறுத்தவும், அதற்கு எதிராக அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் – ஓர் ஆணையை பிறப்பிக்க வேண்டுகோள் விடுக்க வேண்டும். அப்படி வழங்கப்படும் உலக நீதிமன்றத்தின் ஆணையானது, உள்ளூரில் வழங்கப்படும் இடைக்கால எச்சரிக்கை ஆணை அல்லது நிரந்தரத் தடை ஆணைக்கு சமமான உலகளாவிய உத்தரவாகும்.\nஉலக நீதிமன்ற ம் அப்படியான ஆணையை பிறப்பித்த உடன் அது அய்.நா. சார்டர் பிரிவு 94(2)இன் கீழ் நடைமுறைப்படுத்தப்படவேண்டி அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு உடனடியாக அறிவிக்கப்படும். 1. வன்னியில் நிலவும் சூழல் \"அமைதிக்கு அச்சுறுத்தல்' ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதால், அய்.நா. சார்டர் பிரிவு 39இன் படி, அய். நா. பாதுகாப்பு அவையின் தலையீடு அவசியமாகிறது என்ற உண்மை 2. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த வேண்டிய கடப்பாடு, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன் படி அவர்கள் அனைவருக்கும் இருக்கிறது என்ற உண்மை ஆகியவற்றைப் புறந்தள்ளி, இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தி வரும் இனப்படுகொலையை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள, அய்.நா. பாதுகாப்பு அவை உறுப்பினர்கள் தவறியும் மறுத்தும் விட்டனர்.\nஉலக நீதிமன்றத்தின் ஆணையானது, இதை அய்.நா. பாதுகாப்பு அவையின் செயல் திட்டத்தில் இணைக்கும்; அதன் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அய்.நா. பாதுகாப்பு அவை மேற்கொள்ள அது வலியுறுத்தும். இனப்படுகொலை ஒப்பந்தமானது, இனப்படுகொலை குற்றம் என்பதற்கான விளக்கமாக கீழ்க்காண்பவற்றை கூறுகிறது :\nதற்போதைய ஒப்பந்தத்தின்படி, இனப்படுகொலை என்பது முழுமையாகவோ, பகுதியாகவோ ஒரு தேசிய, இன, மரபின அல்லது மதக் குழுவை அழிப்பதற்கான நோக்கத்துடன் கீழ்க்காணும் செயல்களை செய்தல் :\n1. குழுவின் உறுப்பினர்களை கொல்லுதல் 2. குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் அல்லது உளவியல் ரீதியாக கடுமையான தீங்கை ஏற்படுத்துதல் 3. அக்குழுவானது முழுமையாகவோ, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்தல்.\nசட்டப்படி முன்பு \"சிலோன்' என்று அழைக்கப்பட்ட சிங்கள – பவுத்த இலங்கையானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்தியுள்ளது. இந்த இனப்படுகொலையானது 1948இல் தொடங்கி, இன்று வரை விரைவாக நடத்தப்பட்டு, தற்போது வன்னியில் உச்சத்தை அடைந்து வருகிறது. இது, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவுகள் 2(அ), (ஆ), (இ) ஆகியவற்றை மீறுவதாகும்.\nகடந்த 60 ஆண்டுகளாக சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கை, வேறு தேசிய, இன, மரபின, மதக்குழுவான இந்து – கிறித்துவ தமிழர்களில் பெரும் பகுதியினரை அழிக்க – திட்டமிட்ட, பரவலான, முழுமையான ராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்களுக்கு கொடிய உடல் மற்றும் உளவியல் ரீதியான தீங்கை ஏற்படுத்தியுள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(அ)விற்கு எதிரானது. இந்த சிங்கள – பவுத்த சிலோன் – இலங்கையின் நடவடிக்கைகளானது, இந்து – கிறித்துவ தமிழர்கள் முழுமையாகவே, பகுதியாகவோ அழிவதற்கான வாழ்வியல் நிலைகளை அக்குழுவின் மீது திட்டமிட்டுத் திணித்துள்ளது. இது, இனப்படுகொலை ஒப்பந்தம் பிரிவு 2(இ)க்கு எதிரானது.\n1983 முதல் சிங்கள – பவுத்த இலங்கையானது, ஏறத்தாழ ஒரு லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களைக் கொன்றுள்ளது. இந்த இனப்படுகொலைப் பட்டியலில் தற்பொழுது வன்னியின் மேலும் 3 லட்சம் இந்து – கிறித்துவ தமிழர்களை சேர்த்துள்ளது. வன்னியில் உள்ள 3 லட்சம் தமிழர்கள் மேலும் இனப்படுகொலைக்கு ஆளாகாத வண்ணம் அவர்களைக் காப்பாற்ற, இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1க்கு தங்களின் கடப்பாட்டினை நிறைவேற்ற – ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் ஒரு நாடு, இலங்கை மீது உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அதுவே தற்போதைய உடனடி தேவையாக இருக்கிறது.\nஇலங்கையில் வாழும் ஒரு குழுவினர் என்ற அடிப்படையில் தமிழர்களை நோக்கும்போது, நான் முன் வைக்க விரும்பும் இரண்டாவது கருத்து என்னவெனில் – பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. இங்கு இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ள ஒரு பன்னாட்டு ஒப்பந்தத்திலிருந்து நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அதன் மூலம் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை வெளிப்படையாக அங்கீகரிக்க விரும்புகிறேன். அது, சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் பிரிவு – 1இன் படி, \"அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு' என்பதற்கு அவர்கள் கட்டுண்டு இருக்கிறார்கள்.\nஅதோடு தெளிவாக, இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் \"மனிதர்களே'. இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசிலிருந்து மாறுபட்ட தங்களுக்கென தனியான மொழி, மரபினம், இனத்தன்மை மற்றும் மதங்களை கொண்டுள்ளனர். தமிழர்கள் தங்களை தனியான \"மக்களாகவே' பார்க்கிறார்கள். இலங்கை அரசும் அவ்வாறே பார்க்கிறது. இந்த குறிப்பிட்ட காரணத்துக்காகவே இலங்கை அரசு – தமிழர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவும், அவர்களின் தாய்நிலத்தை இனச் சுத்திகரிப்பு செய்யவுமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் இதைவிட வேறு சான்று தேவையில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, சுயநிர்ணய உரிமை உள்ள மக்களுக்கான அக மற்றும் புற அடிப்படைகள் அனைத்தும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பொருந்துகின்றன.\nஇலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள இந்தப் பன்னாட்டு ஒப்பந்தம் அங்கீகரித்துள்ள பன்னாட்டுச் சட்டங்களின் கீழ், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உள்ள மேலும் சில அடிப் படை சுயநிர்ணய உரிமைகளை தொடர்ந்து பட்டியலிடுகிறேன்.\n“அந்த உரிமையின் அடிப்படையில் தங்களது அரசியல் நிலையை முடிவு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. தங்களின் பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு.''\nஇந்த உரிமைகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்றும் உள்ளது. இது, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. இவை குழு உரிமைகள், தனியான உரிமைகள் மட்டுமல்ல. இவை குழு உரிமைகள் என்ற அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஏனெனில் இலங்கை, தமிழர்களை ஒரு குழுவினர் என்ற அடிப்படையிலேயே தாக்கியது; தனி நபர்களாக அல்ல. ஆக, தமிழர்கள் ஒரு குழுவினராக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் ஒரு குழுவினராக பாதுகாக்கப்பட வேண்டும். அதிலும் தமிழர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அனைத்து அடிப்படை உரிமைகளிலும் முதன்மையானது சுயநிர்ணய உரிமையே. இது, அவர்களது அரசியல் நிலையை அவர்கள் நிர்ணயித்துக் கொள் வது மற்றும் அவர்களின் சொந்த பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு வளர்ச்சியை முன்னெடுப்பது. அத்துடன் தங்கள் குறிக்கோள்களை அடைவதற்கு இதுதான் சரியானது என்று தமிழர்கள் முடிவெடுப்பார்களேயானால், அதன்படி தங்களுக்கென தனியான ஓர் அரசை நிறுவுவது ஆகியவற்றை உள்ளடக்கும்.\nதமிழர்களின் சுயநிர்ணய உரிமை குறித்த மற்றொரு பகுதியானது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின் பிரிவு 1 இன் இரண்டாம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், இனப்படுகொலை ஒப்பந்தம் உட்பட இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களையே நான் பயன்படுத்துகிறேன்.\nஇலங்கை அரசு அங்கீகரிக்க மறுத்து, இலங்கையில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், மிக மோசமாக மீறியுள்ள பன்னாட்டுச் சட்டங்களின் எந்தப் பிரிவையும் நான் குறிப்பிடவில்லை. “அனைத்து மக்களும், தங்கள் சொந்த தேவைகளுக்கு, இயற்கை வளங்களை, பரஸ்பர நலன்களின் அடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் அடிப்படையிலும், பன்னாட்டு பொருளாதார ஒத்துழைப்பினால் எழும் கடப்பாடுகளின் மீதான முன் தீர்மானங்கள் எதுவு மின்றி பயன்படுத்தும் உரிமை கொண்டவர்கள், தங்கள் சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை மக்களிடமிருந்து எந்தச் சூழலிலும் பறிக்கக் கூடாது.''\nஇருப்பினும் இலங்கை அரசு, தமிழ் மக்கள் தங்களது சொந்த வளங்களைப் பயன்படுத்தி வாழ்வதற்கான உரிமைகளை, தன்னால் ஆன அளவிற்கு மறுத்திருக்கிறது என்ற உண்மையை நாம் அறிவோம். அதுதான் இனப்படுகொலை என்ற அளவிற்கு இன்று வந்து நின்றுள்ளது. இது நான் முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு குழுவினரை முழுவதுமாகவோ, பகுதியாகவோ அழிக்கும் நோக்கில் – அவர்கள் மீது ஒரு வாழ்நிலை திணிக்கப்படுவதை தடுக்கக் கூடிய இனப்படுகொலை ஒப்பந்தத்தை மீறுவதாகும். இந்த பொருளாதார உரிமைகளும் அரசியல் உரிமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை கவனிக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையின் இந்த இரு கூறுகளும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தமிழர்கள் இனப்படுகொலைக்குப் பலியானவர்கள். அவர்கள் தங்கள் இயற்கை வளங்களை சுதந்திரமாக பயன்படுத்த, அவர்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.\nதமிழ் மக்களே இலங்கை அரசாங்கம் அல்ல. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தங்களின் மரபு ரீதியான தாய் நிலத்தின் மீது, தங்கள் வயல்வெளிகள், தங்கள் சுரங்கங்கள், தங்கள் பயிர்கள், தங்கள் காடுகள், தங்கள் நீர் வளங்கள், தங்கள் கடற்கரைகள் மற்றும் பிறவற்றின் மீது அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இது முக்கியமானது. இன்று நாம் அறிவோம்... இலங்கை அரசு, தமிழர்களின் மரபு ரீதியான தாய்நிலமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி கள் மீது தமிழர்கள் கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் அனைத்தையும் திருடி, அழித்து இல்லாமல் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளது. இலங்கை அரசு அங்கு வாழும் தமிழர்கள் மீது இனச் சுத்திகரிப்பை மேற்கொண்டுள்ளது.\nஇலங்கையில் வாழும் தமிழர்கள் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே, சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதை நான் முன்பே நிறுவிவிட்டேன். அவர்களின் சுயநிர்ணய உரிமையின் காரணமாக எழும் பிற அரசியல் விளைவுகள் என்ன அய்.நா.வின் சார்டர் (1971) உடன் உடன்பாடு கொண்ட \"அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்ட'த்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கை என்று அழைக்கப்படுவதில் அவை முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசு இந்த அறிவிக்கையை அய்.நா.வின் பொது அவையில் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் நான் இங்கு இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளாத எந்த சட்டப்பிரிவையும் குறிப்பிடவில்லை. அந்த அறிவிக்கையின் படி, தமிழ் மக்களுக்கு உள்ள அரசியல் மாற்றுத் திட்டங்கள் என்ன என்பதை குறிப்பிடுகிறேன்.\n1. ஓர் இறைமையுள்ள சுதந்திர அரசை நிறுவுவது 2. ஒரு சுதந்திர அரசுடன் சுதந்திரமாக இணைவது 3. மக்கள் சுதந்திரமாக முடிவெடுத்திருக்கும் எந்த ஓர் அரசியல் நிலையையும் உருவாக்குவது. இவையே அந்த மக்கள் தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகள்.\nஎனவே, மீண்டும் இங்கு ஓர் இறுதி அரசியல் தீர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை இலங்கை அரசு முடிவு செய்ய முடியாது. இலங்கையில் வாழும் தமிழர்களே மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வழிகளில் எது தங்களுக்கு விருப்பமானது என்பதை முடிவு செய்ய வேண்டும். அதோடு, இந்த மூன்றில் எந்த வழியை இலங்கையில் வாழும் தமிழர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் சொல்வதற்கில்லை என்பதையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nஅதோடு, இந்தியாவில் வாழும் தமிழர்களும், இலங்கையில் வாழும் தமிழர்களும் இந்த மூன்றில் எந்த வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை சொல்வதற்கில்லை. பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, தங்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நிலைநாட்டுவது என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.\nஆனாலும், வரலாற்று நோக்கில் நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், இலங்கையில் வாழும் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளான மக்கள், தாங்கள் மேலும் அழிவதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி–தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவதே. உண்மையில், உலகம் பார்த்துக் கொண்டிருக்க, இலங்கை அரசானது, வேண்டுமென்றே, வெளிப்படையாக, வெட்கமின்றி எந்த அடிப்படைக் காரணமுமின்றி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை வன்னியில் படுகொலை செய்தது. ஆனால் ஒட்டுமொத்த உலகத்திலும் ஒரு நாடு கூட அவர்களைப் பாதுகாக்கவோ, அவர்களுக்காக வாதாடவோ, 1948இன் இனப்படுகொலை ஒப்பந்தத்தின் பிரிவு 1இன்படி அவர்களுக்கு உதவவோ முன்வரவில்லை. இதனாலேயே இலங்கை அரசு, மேலும் தங்களை அழித்தொழிப்பதிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கென தனியான ஓர் சுதந்த��ர அரசை நிறுவுவது அவசியமாகிறது. இனப்படுகொலைக்கு ஆளான மக்களுக்கு சிறந்த தீர்வாகவும், சரியான ஈடாகவும் இருக்கக்கூடியது, அவர்களுக்கென ஒரு தனியான சுதந்திர அரசே என பன்னாட்டுச் சட்டங்களும் நடைமுறைகளும் நிறுவுகின்றன.\nஇந்திய அரசானது, இலங்கையில் வாழும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சுதந்திர அரசை நிறுவுவதற்கான உரிமையை தான் அங்கீகரித்தால், தமிழ்நாட்டில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதே உரிமையை கோரி, இந்தியாவிலிருந்து பிரிந்து போவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என தொடர்ந்து வாதம் செய்கிறது.\nஇதைப் பொருத்த வரையில், அரசுகளுக்கு இடையிலான நட்பு ரீதியான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்த பன்னாட்டுச் சட்டத்தின் கோட்பாடுகள் மீதான அறிவிக்கைக்கு நான் மீண்டும் செல்கிறேன். இதை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு அரசுகளுமே ஏற்றுக் கொண்டுள் ளன. 1986 இன் நிகரகுவா வழக்கில் பன்னாட்டு நீதிமன்றம் முடிவு செய்ததன்படி, அய்.நா. சார்டரின் நிபந்தனைகளை விளக்குவதான வழக்கமான பன்னாட்டுச் சட்டங்கள் குறித்த வரைமுறைகளை முன்வைக்கிறது. குறிப்பாக, கீழ்க்காணும் வரிகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: “அடுத்து வரக்கூடிய பத்திகளில் உள்ள எவையும், தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும், இன, மத அல்லது நிற அடிப்படையில் எந்தப் பாகுபாடுமின்றி நடத்தக்கூடிய அரசைப் பெற்றுள்ள, அதன் மூலம் சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் மற்றும் கோட்பாடுகளை கடைப்பிடிக்கக் கூடிய இறைமையுள்ள சுதந்திரமான, எந்த அரசின் எல்லை பாதுகாப்பையோ, அரசியல் ஒருங்கிணைவையோ – முழுமையாகவோ பகுதியாகவோ – பாதிப்பதாகவோ, சிதைப்பதாகவோவான எந்த செயல்களையும் அங்கீகரிப்பதாகவோ, ஊக்கப்படுத்துவதாகவோ எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.''\nஅறிவிக்கையின் இந்தப் பத்தி, தங்களின் சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதன் அடிப்படையில், ஒரு மக்கள் வேறொரு அரசிடமிருந்து பிரிந்து போகும் உரிமைக்கான வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான வரையறைகளை வகுக்கிறது. மேற்குறிப்பிட்டுள்ள சொற்களின்படி, ஓர் அரசு “சம உரிமை மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு களுக்கு'' ஏற்ப நடந்து கொள்ளாத போது அதனால், “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தாத போது மட்டுமே பிரிந்து போவது என்பது அனுமதிக்கப்படும்.\nதமிழர்களைப் பொருத்தவரையில், சிலோன்–இலங்கை அரசு, தான் அமைக்கப்பட்ட 1948 ஆண்டு முதலே ஒருபோதும் “சம உரிமைகள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டதே இல்லை. மேலும், தமிழர்களைப் பொருத்த அளவில் சிலோன் – இலங்கை அரசு, “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' அது பிரதிநிதித்துவப்படுத்தியதே இல்லை.\nஉண்மையில், சிலோன்–இலங்கை அரசு, எப்போதும் தமிழர்களை இன, மத, நிற மற்றும் மொழி அடிப்படையில் பாகுபடுத்தி, மோசமாக நடத்தி வந்திருக்கிறது. சிங்களர்களின் இந்த பரவலான குற்றச் செயல்கள், தற்பொழுது தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய ஒட்டுமொத்தமான இனப்படுகொலைச் செயல்களில் வந்து முடிந்திருக்கிறது. ஆகவே, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி, குறிப்பாக இந்த அறிவிக்கையின்\nபடி, தமிழர்கள் இலங்கையிலிருந்து பிரிந்து போக உரிமை உடையவர்கள்.\nமாறாக, இந்திய அரசு தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களைப் பொருத்தவரையில், “சம உரிமை கள் மற்றும் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் கோட்பாடுகளுக்கு ஏற்ப'' நடந்து கொண்டு, அதன் மூலம் “இன, மத மற்றும் நிற வேறுபாடின்றி, தனது எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களையும்'' பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய ஓர் அரசை கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் அண்மையில்தான் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள், பிறரைப் போலவே முழுமையான சமத்துவத்தின் அடிப்படையில் பங்கேற்ற ஒரு தேர்தல் நடைபெற்றது. இந்தியாவில் உள்ள தமிழர்கள் இந்தியாவில் வாழும் பிற மக்களைப் போன்ற முழுமையான சட்ட ரீதியான சமத்துவத்தை கொண்டுள்ளனர். உண்மையில் தங்களுக்கென தமிழ்நாட்டில் ஓர் அரசையும் கொண்டுள்ளனர்.\nஎனவே, எனது கருத்தின்படி, தமிழ்நாட்டில் வாழும் ஆறு கோடி தமிழர்கள், இந்தப் பிரச்சனை குறித்து வழக்கமான பன்னாட்டுச் சட்டத்திற்கான அடிப்படை நெறிமுறைகள் வகுக்கும் இந்த அறிவிக்கையின்படி, பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின் கீழ் பிரிந்து போகும் உரிமை உடையவர்கள் அல்லர்.\nமாறாக, இந்தியாவும் இலங்கையும் வாக்களித்துள்ள இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள் ���ற்றும் நடைமுறைகளின்படி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்குப் பிரிந்து போகும் உரிமை உண்டு. எனவே, இந்திய அரசின் நிலைக்கு உரிய அனைத்து மரியாதைகளுடனும், இலங்கையில் வாழும் தமிழர்கள் சுதந்திர அரசை நிறுவு வதன் மூலம் அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதானது, அதே போன்ற ஒன்றை தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படுத்திவிடும் என்ற வாதம் ஒரு பொய்யான கருத்து என்று கூறுகிறேன். இத்தகைய முடிவுக்கு பன்னாட்டுச் சட்டங்களில் எந்த அடிப்படையும் இல்லை.\nசொல்லப் போனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர அரசை நிறுவுவது உட்பட, அவர்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசு அங்கீகரிக்குமானால், இந்த அறிவிக்கை உள்ளிட்ட பன்னாட்டுச் சட்டங்கள், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பை முழுமையாக ஆதரிக்கும்.\nஒரு வேளை அதிகப்படியான எச்சரிக்கை உணர்வின் காரணமாக, இந்திய அரசு அந்த அளவிற்கு தற்போது செல்ல விரும்பவில்லை எனில், அது இருப்பது போல் இருக்கட்டும். ஆனால் குறைந்த பட்சமாக, தமிழர்களின் உண்மையான தாய் நாடு என்ற அளவில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரு பாதுகாவலாக, பன்னாட்டுச் சட்டங்களின்படியான \"தாய் தேசமாக' இருப்பதற்கான அனைத்து உரிமை, கடப்பாடு, மற்றும் பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படியான நிலைப்பாடு ஆகியவை இந்தியாவுக்கு உண்டு.\nஅதனால் இந்திய, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைகளுக்காக அதன் மீது உடனடியாக, ஹேகில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். அவசர விசாரணையை கோர வேண்டும். இலங்கை அரசு, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராகப் புரிந்து வரும் அனைத்து விதமான இனப்படுகொலை செயல்களையும் தடுத்து நிறுத்தக் கூடிய ஒரு தற்காலிகத் தடுப்பு ஆணையை உலக நீதிமன்றம் அளிக்க வேண்டும் என கோர வேண்டும். சாவ், ஆஷ்விட்ஸ், கம்போடியா, சப்ரா மற்றும் ஷாடில்லா, ஸரெபிரெனிகா, ருவாண்டா, கொசோவோ, தற்பொழுது வன்னி ஆகியவற்றில் மரித்த உயிர்கள் – இதைவிட குறைச்\nசூன் 8,2009 அன்று சென்னையில் பன்னாட்டுத் தமிழ் மய்யம் சார்பில் நடைப்பெற்றக் கருத்தரங்கில் ஆற்றிய உரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்��ுகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_4215.html", "date_download": "2019-10-18T09:01:02Z", "digest": "sha1:QX5EW6WE45V2YHLHAEWIV7IBWVXUMS7H", "length": 19629, "nlines": 365, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 4215 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், யாழ், pond, சுக்கிரநீதி, சுருள், temple, சுவர், šaiva, ளொன்று, curuḷ, kind, women", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழ��ுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 4215\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 4215\nஇராகவகை. (பரத. ராக. 102.)\nமகளிர் காலில் அணியும் அணி வகை. (மதி. க. ii, 65.)\nபணிகாரவகை. (மதி. க. ii, 15.)\nகுதிரைகதிகளுள் ஒன்றான வற்கிதம். Pond.\nதாளயதிகளு ளொன்று. (பரத. தாள. 58)\nசுற்றிச் சொல்லுகை. இச்சுலாவுரை சொல்லியது ஆதனாழி நாட்டோடொக்கும் (நீலகேசி, 199, உரை.)\nமூவகைப்பெண்டிருள் ஒரு வகையினள். (சுக்கிரநீதி, 212, கீழக்குறிப்பு.)\nஅசுத்தம் பசுக்களுக்குச் சுவடுபடாத புல்லும் தண்ணீரு முண்டாம்படியாக (திவ். பெரியாழ். 3, 5, 6, வ்யா. பக். 645).\n201 சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.)\nகுயம். (தக்கயாகப். 593, உரை.)\nபஞ்சுகலிணாயங்களு ளொன்று. (திருநூற். 4, உரை.)\nமேளகர்த்தாக்களுளொன்று. (சங். சந். 47.)\nயோகாசனவகை. (தத்துவப். 107, உரை.)\nஉவர் மண்ணிளின்றுங் காய்ச்சியெடுக்கு முப்பு. (சங். அக.)\nபார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.)\nசுவாசப் பையிலுள்ள கண்ணறை. (இங். வை.)\nசுயமாகக் கற்ற கல்வி. (R.)\nகோயிற்குப் பிரார்த்தனையாக விடப்படும் ஆட்டுக்கடா. Loc.\nகப்பலின் பின்னணியம். (யாழ். அக.)\nகாலாக்கினியுலகங்களுள் ஒன்று. (சைவபூ. சந். 57.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/naidu-biggest-opportunist-in-country-amit-shah/", "date_download": "2019-10-18T09:41:39Z", "digest": "sha1:Z26XHO3EQO2IDOZRELBZ2NPLGXQ7M52T", "length": 4240, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "Naidu biggest opportunist in country: Amit Shah – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nசிரியா மீதான போரை நிறுத்திக்கொள்ள துருக்கி முடிவு\nஅருண் ஜெட்லி மறைவு – அவசரமாக டெல்லி திரும்பிய அமித்ஷா\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த அம்பலம் கிராமத்தில்\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-10-18T09:18:55Z", "digest": "sha1:HVSYAPZRT5ZZR5LMZNFNUDULQN3GLNTU", "length": 6633, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "ரஷ்ய அதிபரை சந்தித்து பேசிய டிரம்ப் – வெள்ளை மாளிகை தகவல் வெளியீடு – Chennaionline", "raw_content": "\nநடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nவடிவேலுவின் படத்தை கைப்பற்றிய யோகி பாபு\nடிசம்பர் மாதம் ‘பொன்னியின் செல்வம்’ படப்பிடிப்பு தொடங்குகிறது\nஇமயமலையில் இருந்து இன்று ரஜினி சென்னை திரும்புகிறார்\nரஷ்ய அதிபரை சந்தித்து பேசிய டிரம்ப் – வெள்ளை மாளிகை தகவல் வெளியீடு\nஉக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை கப்பல்களை சமீபத்தில் கிரிமியா அருகே ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி கைப்பற்றியதில் இருந்து மீண்டும் போர் பதற்றம் உருவாகி உள்ளது.\nஇதனால், அர்ஜென்டினாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்திக்��� திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்து விட்டார்.\nஇந்நிலையில், ஜி-20 மாநாட்டின் நிறைவுநாளான நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியின் போது டிரம்ப்பும் புதினும் ‘சம்பிரதாயமாக’ பேசிக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nவிருந்து மேஜையின் அருகே டிரம்ப்பும் அவரது மனைவி மெலினியாவும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அடுத்த நாற்காலிகளில் சீன அதிபர் க்சி ஜின்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுயான் இருந்தனர்.\nஅவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த புதினுடன் டிரம்ப் சிறிது நேரம் சம்பிரதாயமாக பேசினார் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த விருந்தின் போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கேள்விகளுக்கு புதின் விளக்கம் அளித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n← 2022ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு – உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி\nஇந்திய பொருளாதார வளர்ச்சி – பா.ஜ.க வை கிண்டல் செய்த ப.சிதம்பரம் →\nஅமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – இந்தியா மீது மீண்டும் குற்றம் சாட்டும் டிரம்ப்\nநடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன், கடந்த 1982ல் நடந்த ஒரு விபத்தின் போது, அமிதாப்புக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ‘ஹெப்பாடிடீஸ் பி’ வைரஸ் இருந்துள்ளது.\nவடிவேலுவின் படத்தை கைப்பற்றிய யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:21:14Z", "digest": "sha1:MSQPX4MOIR3BCTR5S7SV4U7TNRUDAWVF", "length": 11043, "nlines": 171, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "கலீல் கிப்ரான் | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nமணலும் நுரையும் (SAND AND FOAM)–கலீல் கிப்ரான\nFiled under: கலீல் கிப்ரான்,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 4:11 pm\nTags: கலீல் கிப்ரான, பிரபஞ்சம், வாழ்க்கை\n“ஒரு மணல் துகளே ஒரு பாலைவனம்; ஒரு பாலைவனம்\nஒரு மணல் துகள். நீ அமைதியாயிரு.”ஸ்பிங்க்ஸ்\nசொன்னதை கேட்க முடிந்த என்னால் உணர முடியவில்லை.\nநான் எகிப்தின் புழுதிகளில் மௌனமாக,கால மாற்றங்களை\nபற்றி எந்தவொரு ப���ரக்ஞை இல்லாமல் இருந்தேன்.\nபகல் எக்காளமாகவும்;இரவு கனாகாலமாகவும் கழிந்தன.\nசூரியனின் சுடுகரங்கள் என்னை சுட்டெரிக்க\nநீண்டபொழுது அந்த பேரதிசயம் பூத்தது.\nஆக்கியவனால் என்னை அழிக்க முடியவில்லை.\nநான் புதுப்புனலாய் நைலோடு நடை பயின்றேன்.\nமறத்தல் ஒரு வகையில் சுதந்திரம்.\nநமது இரவு,பகல் சூரிய சந்திரர்களின் வருகைதான்.\nஅவர்களிடம் காலம் கணிக்க கருவிகள் இருக்கின்றன.\nஇருந்தும்,அவர்களால் அதே இடத்தில்,அதே வேளையில்\nபால்வெளியின் பலகணியில் இருந்து பார்ப்பவனுக்கு\nஇடைவெளி அல்ல என்பது தெரியும்.\nமணலும் நுரையும் (SAND AND FOAM )–கலீல் கிப்ரான்\nFiled under: கலீல் கிப்ரான்,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:54 pm\nTags: கலீல் கிப்ரான், பிரபஞ்சம், வாழ்க்கை\nநேற்று நான் இந்த பிரபஞ்சத்தின் லயமற்று\nதுடிக்கும் ஒரு துளியாக என்னை எண்ணினேன்;\nஆனால் இக்கணம் நான்தான் பிரபஞ்சம்,எல்லா உயிர்களும் நானே;\n” நீ இந்த உலகில், முடிவில்லாத\nபெருங்கடலின் கரையிலிருக்கும் ஒரு மணல் துகள்”.\nஅவர்களுக்கு பதில் என் கனவிலிருந்து\n“நான் ஒரு பெருங்கடல், எல்லா உலகங்களும் என்\nஎன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் பேச்சற்றுப் போனேன்.\n” என என்னை ஒருவன் கேட்டபொழுது.\nஒரு தேவதைதான் கடவுளின் முதல் எண்ணம்.\nஒரு மனிதன்தான் கடவுளின் முதல் வார்த்தை.\nநாம் அமைதியிழந்து, ஏக்க பெருமூச்சுடன்\nநேற்று பிறந்த ஒசைகளால் எப்படி சொல்வது\nமணலும் நுரையும் (SAND AND FOAM )–கலீல் கிப்ரான்\nFiled under: கலீல் கிப்ரான்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 3:41 pm\nTags: கலீல் கிப்ரான், வாழ்க்கை\nநான் இந்த கரைகளில் மணலுக்கும்,நுரைக்கும்\nஇடையே எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறேன்\nஉயர்ந்த அலைகள் என் காலடித்தடங்களை அழித்துவிடும்,\nஅதுபோலவே காற்று நுரையினை அடித்து சென்று விடும்.\nஆனால் இந்த கடலும்,கரையும் எப்பொழுதும் இருக்கும்.\nஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.\nகைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் இருந்தது\nமீண்டும் கைகளை மூடி திறந்தபோது ஒரு பறவையை பார்த்தேன்.\nதிரும்பவும் கைகளை மூடி திறந்தபோது அதனிடுக்கில் கவலை நிறைந்த முகத்துடன்\nமேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் இருந்தான்.\nநான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.\nஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு க��னத்தை நான் கேட்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/131207-team-india-for-the-first-three-tests-announced", "date_download": "2019-10-18T08:48:09Z", "digest": "sha1:YZVPJWS53NI5JZHSDBZBF6BI6YZOXWIE", "length": 8660, "nlines": 112, "source_domain": "sports.vikatan.com", "title": "`புவனேஷ்வர் குமார், ரோஹித் ஷர்மா மிஸ்ஸிங்!’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng | Team India for the first three Tests announced", "raw_content": "\n`புவனேஷ்வர் குமார், ரோஹித் ஷர்மா மிஸ்ஸிங்’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n`புவனேஷ்வர் குமார், ரோஹித் ஷர்மா மிஸ்ஸிங்’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\nஇங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் - ஜூனியர் காம்போவில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அதிரடியாகக் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் சொதப்பியது. முதல் ஒரு நாள் போட்டியில் ஜொலித்த இந்திய அணி, மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதன்மூலம் கோலி கேப்டனாகப் பதவியேற்ற பின் இருநாடுகள் இடையேயான ஒரு நாள் தொடரை முதல் முறையாக இந்தியா இழந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர், முகமது ஷமி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஅவர்களுடன் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளில் கலக்கிய குல்தீப் யாதவும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர்களுடன் அஸ்வின், ஜடேஜாவும் இடம்பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டி, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல், இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் காயத்தின் தன்மையைப் பொறுத்து அவரை அணியில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.\nஅணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:\nவிராட் கோலி (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே (துணைக் கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பாண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப், பாண்டியா, இஷாந்த், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-18T09:01:35Z", "digest": "sha1:RPOPFUK4D2BDPWA5QLAFQWFSOQHKF7GP", "length": 8447, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இசுமோல் இசு பியூட்டிபுல் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிறியதே அழகு: மனிதனை முன்னிறுத்தும் பொருளாதாரம் (Small Is Beautiful: Economics As If People Mattered), என்பது பிரித்தானியப் பொருளியல் வல்லுநர் இ. எஃபு. ஷூமாசர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.\nஉலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி (Mass production) தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே (Production by masses) அவர்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்துகிறார்.\nசிறியதே அழகு எனும் சொல்லாடலை, பெருமூலதனமும் உயரிய தொழில்நுட்பமுமே மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாயையை தகர்க்கப் பயன்படுத்துகிறார். ஆற்றல் பற்றாக்குறை, புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு எழ ஆரம்பித்த காலமாதலால், 1973ஆம் ஆண்டு வெளிவந்த முதற்பதிப்பு மேற்கத்திய பொருளாதார மேதைகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வாதங்களும் எதிர் வாதங்களும் முன்னெடுத்து வைக்கப்பட்டன. 'The Times literary supplement' (தி டைம்ஸ் லிட்டெரி சப்பலிமென்ட்) இதழ் 'சிறியதே அழகு' நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்கள��ல் ஒன்றாக வரிசைப்படுத்தியது.\nதமிழில் இந்த நூல் எம். யூசுப் ராஜாவின் மொழிப்பெயர்பில் 2011 இல் எதிர் வெளியீடு பதிப்பகத்தினினால் சிறியதே அழகு என்ற பெயரில் முதல் பதிப்பாக வெளிவந்தது.[1]\np=2851.+பார்த்த நாள் 25 செப்டம்பர் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2018, 19:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/09/bat.html", "date_download": "2019-10-18T09:46:39Z", "digest": "sha1:KHXW4OWG5KAS2HFJNTRBHB7MAAE7UQFU", "length": 17517, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா செல்கிறது உலகின் விலை உயர்ந்த கிரிக்கெட் \"பேட் | worlds most expensive cricket bat going to america - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி மீது துப்பாக்கிச் சூடு\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவ��ப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா செல்கிறது உலகின் விலை உயர்ந்த கிரிக்கெட் \"பேட்\nஉலகிலேயே விலை உயர்ந்ததாகக் கருதப்படும் கிரிக்கெட் பேட், அமெரிக்காவுக்குஎடுத்துச் செல்லப்பட உள்ளது.\nதற்போது ஆஸ்திரேலியாவில், மெல்பெர்ன் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல மையத்தில்வைக்கப்பட்டுள்ள அந்த பேட்டுக்குச் சொந்தக்காரர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின்முன்னாள் கேப்டன் கர்ஃபீல்டு சோபர்ஸ்.\nஅந்த பேட்டால்தான் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து அவர் சாதனை படைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.\nஇங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் கிளாமோர்கன் அணிக்காக விளையாடியபோதுநாட்டிங்காம்ஷயர் அணிக்கு எதிராக 1968-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிநடந்த ஆட்டத்தில் இச் சாதனை சோபர்ஸ் படைத்தார்.\nஅத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க பேட் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதை ரூ. 36லட்சத்துக்கு மார்ட்டின் கனான் என்பவர் ஏலம் எடுத்தார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.சோபர்ஸின் பேட் ஏலம் விடப்படுவதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப்பார்த்து கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டார்.\nபல நாடுகளையும் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் மிகஉயர்ந்த தொகைக்கு அந்த பேட்டை ஏலம் எடுத்தார் கனான். தனது மகனுக்காக அந்தபேட்டை ஏலம் எடுத்ததாக அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக அந்த பேட் கருதப்படுகிறது.விரைவில் அந்த பேட் அமெரிக்காவுக்குக் கப்பலில் அனுப்புவதற்கானநடவடிக்கையை மெல்பெர்ன் ஏல மையம் மேற்கொண்டுள்ளது.\n1958-ம்ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சோபர்ஸ் அவுட்டாகாமல் 365 ரன்கள்எடுத்தார். அப்போது சோபர்ஸ் பயன்படுத்திய பேட்டை வாங்க முயன்றதாகவும்,ஆனால் முடியவில்லை என்றும் கனான் தெரிவித்தார்.\nசோபர்ஸின் இந்த 365 ரன்கள் சாதனையை மற்றொரு மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்பிரையன் லாரா, 36 ஆண்டுகளுக்குப் பிறகு 1994-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக375 ரன்கள் எடுத்து முறியடித்தார்.\nலாராவின் அந்த பேட் ரூ. 32 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த பேட் தான் இதுவரைஉலகிலேயே விலை உயர்ந்��� பேட் என்று கருதப்பட்டது.\nஆனால், இப்போது சோபர்ஸின் பேட் ரூ. 36 லட்சத்துக்கு ஏலம் போனதை அடுத்துஉலகின் விலை உயர்ந்த பேட்டாக அது கருதப்படுகிறது.\nஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் என்ற சோபர்ஸின் சாதனையை இந்தியாவின் ரவி சாஸ்திரிமுறியடித்தார். பம்பாய் அணிக்காக விளையாடிய அவர் 1984-ம் ஆண்டுபரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை ரவிசாஸ்திரி அடித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செம.. நாராயணமூர்த்தி மருமகன் உட்பட பல இந்தியர்களுக்கு கேபினட் பதவி\nஇந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2013/06/06152640/Yamuna-Movie-Team-Meet.vid", "date_download": "2019-10-18T09:00:23Z", "digest": "sha1:EKWALSSCK3HMNQ6WGMLMO55YZALI4BIO", "length": 4292, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "யமுனா படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nதமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் | தமிழகத்தில் 21, 22ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்\nநினைத்தது யாரோ படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nயமுனா படக்குழு - ��த்திரிகையாளர் சந்திப்பு\nமாதவனும் மலர்விழியும் - பாடல்கள் வெளியீடு\nயமுனா படக்குழு - பத்திரிகையாளர் சந்திப்பு\nயமுனா - பாடல்கள் வெளியீடு\nயமுனா - பத்திரிகையாளர் சந்திப்பு\nபதிவு: செப்டம்பர் 11, 2012 13:13 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=6908", "date_download": "2019-10-18T09:54:43Z", "digest": "sha1:BBK36HKSTBRDSKMSOLKTZOW32RT7ZHUT", "length": 10548, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Kitchen Tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\n* தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக இருக்கும்.\n* ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.\n* தேங்காயைத் துண்டுகளாக வெட்டி, ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்து விடுங்கள், பின்னர் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் சில விநாடிகள் சுற்றினால், துருவியது போலவே பூப்பூவாக வந்து விடும்.\n* இரவு மீந்த ஒரு கப் சாதத்தை மிக்சி ஜாரில் போட்டு, கூடவே மூன்று டீஸ்பூன் கடலை மாவு, மூன்று டீஸ்பூன் அரிசி மாவு, தேவையான உப்பு சேர்த்து, மோர் விட்டு தோசை மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.\n* காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.\n* பலகாரங்கள் நமுத்துப் போகாமலிருக்க அவை வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கவும்.\n* வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.\n* வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.\n* பஜ்ஜி செய்யும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வில்லைகளை மிளகாய்பொடி, உப்புடன் கலந்து 1/2 மணி நேரம் வைத்திருந்து, பின் பஜ்ஜி மாவில் போட்டு செய்தால் பஜ்ஜி சுவையாய் இருக்கும்.\n* டேஸ்ட்டான கேக்குக்கு கேக் செய்யும் போது கலவையில் சிறிதளவு தேன் சேர்த்தால் கேக் சுவையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.\n* ஒரு கப் உளுத்தம்பருப்புக்கு 2½ கப் பச்சரிசியை கருகாமல் வறுத்து ஊறவைத்து பிறகு அரைத்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.\n* புலாவ் செய்யும்போது தண்ணீருக்குப் பதில் பால் சேர்த்தால் கூடுதல் சுவையாக இருக்கும். எந்த வகை\nபுலாவ் என்றாலும் அரிசியை பத்து முதல் பன்னிரெண்டு நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்போதுதான் குழையாமல் இருக்கும்.\n* இருபது ஏலக்காயுடன் நான்கு ஸ்பூன் கசகசா சேர்த்து கடாயில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாயசம் மற்றும் இனிப்புகள் தயாரிக்கும் போது இந்த பொடியை சேர்த்தால் வாசனையாக இருக்கும்.\n* எந்த மாவாக இருந்தாலும் சரி, அதில் பூச்சி பிடிக்காமலிருக்க மூன்று அல்லது நான்கு காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் மாவில் பூச்சிப் பிடிக்காது.\n* ரவா அல்லது சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி. கிளறி இறக்கும் முன் மிகப் பொடியாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி 1 நிமிடம் மூடி பரிமாற கிச்சடி நிறம் மாறாமலும் தக்காளி சற்றே மெத்தென்றும் இருக்கும்.\n* மைதா பர்பி, தேங்காய் பர்பி போன்றவற்றை செய்யும் போது பதம் வந்து தாம்பாளத்தில் கொட்டி துண்டுகள் போடும் முன் டூட்டி ஃப்ரூட்டியைத் தூவினால் ரத்ன கல் பதித்தது போல் கண்ணைக் கவரும்.\n* குளிர்ந்த நீரில் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து அதில் உலர்ந்த காய்கறிகளை ஒரு மணி நேரம் போட்டு வைத்தால் காய்கறிகள் புதிதுபோல் ஆகிவிடும்.\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nகணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்\n18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nஅதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை\nஅரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/127911-characteristics-of-people-who-born-in-rohini-nakshatra", "date_download": "2019-10-18T08:53:33Z", "digest": "sha1:KEI6UCJMDJFHM6CIBQA4IQJS5FEJO2GG", "length": 20728, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்! #Astrology | Characteristics of people who born in Rohini Nakshatra", "raw_content": "\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் மற்றும் ஜோதிட பலன்கள்\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nசந்திரனின் நட்சத்திரமான ரோகிணி அதிகம் ஒளிரும் தன்மை கொண்ட நட்சத்திரமாகும். சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட ரிஷபராசியில் அமைந்திருக்கும் நட்சத்திரம் ரோகிணி. ரோகிணி நட்சத்திரத்தில்தான் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். அவருடைய அவதாரம் கம்சனின் அழிவுக்குக் காரணமாக இருந்ததால், 'ரோகிணியில் பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது' என்று சொல்லுவதுண்டு. ஆனால், அது முற்றிலும் சரிரில்லை. புதனும் லக்கினத்துக்கு ஐந்தாம் இடத்துக்கு உரிய கிரகமும் இருக்கும் நிலையைப் பொறுத்தே தாய்மாமனுக்கு ஆகுமா, ஆகாதா என்பதை முடிவு செய்யவேண்டும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், அமைதியான வாழ்க்கையையே எப்போதும் விரும்புவீர்கள். எல்லோரிடமும் மென்மையாகப் பேசிப் பழகுவீர்கள். இனிப்பு வகைகளை விரும்பி உண்பீர்கள். பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எந்தச் சந்தர்ப்பத்திலும் விதிமுறைகளை மீறமாட்டீர்கள்.\nஒருவர் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், உங்களிடம் மிகவும் பிரியத்துடன் நடந்துகொள்வார்கள். சகல வித்தைகளையும் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சி பெற்று விளங்குவீர்கள். பல மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பீர்கள். என்றாலும் தாய்மொழியை மிகவும் நேசிப்பீர்கள். சிலர் எதிர்காலத்தை கணித்துச் சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை அணிவதை விரும்புவீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். உங்களுடைய பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக்கூட கவர்ந்துவிடுவீர்கள். நேர்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்பீர்கள். உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். ஒழுக்கத்துக்கு முக்கியத்த��வம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைப் பெற்றிருப்பீர்கள். கலைத்துறை சார்ந்த போட்டிகளில் பரிசும் பதக்கமும் பெறுவீர்கள். கற்பனை வளம் அதிகம் பெற்றிருப்பீர்கள். மனைவிக்கு விட்டுக்கொடுப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nபிள்ளைகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்வீர்கள். அதன் காரணமாகவே அவர்களை அதிக சுதந்திரம் கொடுத்து வளர்ப்பீர்கள். உங்களில் சிலர் திரைப்படத்துறையில் பெயரும் புகழும் பெற்றிருக்கக்கூடும். எப்போதும் சுகபோகங்களுடன் வாழவேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுநல சேவையில் ஈடுபடுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். நீங்கள் முதலாளியாக இருந்தாலும், உங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களை மதிப்புடனும் அன்புடனும் நடத்துவீர்கள். எப்போதும் சிரித்த முகத்துடன் காட்சி தருவீர்கள். உங்கள் தோற்றத்தை வைத்து உங்கள் வயதை கணிக்கமுடியாது.\nஇனி நட்சத்திர பாதவாரியாக பலன்களைப் பார்ப்போம்\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - செவ்வாய்\nகம்பீரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள். நன்றாக அலங்கரித்துக்கொள்வதை விரும்புவீர்கள். மற்றவர்களுக்காக ஆடம்பரச் செலவுகளைச் செய்வீர்கள். தவறு செய்தால் தட்டிக்கேட்பீர்கள். மற்றவர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் வழிநடத்துவீர்கள். விளையாட்டில் ஆர்வம் இருப்பதால், படிப்பில் அவ்வளவாக அக்கறையில்லாமல் இருப்பீர்கள். அதன் காரணமாக படிப்பில் தடைகள் ஏற்படக்கூடும். காதலுக்கு முக்கியத்துவம் தரும் நீங்கள், காதலித்த பெண்ணையே திருமணம் செய்துகொள்வீர்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். முன்கோபத்தின் காரணமாக மற்றவர்களிடம் கடுமையாகப் பேசுவீர்கள். ஆனாலும் உடனே மறந்து சமாதானக் கொடி உயர்த்துவீர்கள். காரமான உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவீர்கள். தற்பெருமை கொண்டவர்களாக இருப்பீர்கள். உங்கள் நவாம்ச அதிபதியாக செவ்வாய் இருப்பதால், காவல், ராணுவம் போன்ற துறைகளில் சாதனையாளர்களாக விளங்குவீர்கள். நினைத்ததை எப்படியும் அடைந்துவிடுவீர்கள்.\nநட்சத்திர அதிபதி - செவ்வாய்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்\nரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்த நீங்கள் சாந்தமாக, சாத்விக குணம் கொண்��� வர்களாக இருப்பீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் உண்மையை மட்டுமே பேசுவீர்கள். உங்களுடைய அனுசரித்துச் செல்லும் பண்பின் மூலம் பல நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். எப்போதும் துறுதுறுப்பாக எதையேனும் செய்துகொண்டிருப்பீர்கள். கல்வியில் அதிக ஆர்வம் பெற்றிருப்பீர்கள். தேர்வுகளில் முதலிடம் பிடிப்பீர்கள். இசையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். மற்றவர்களால் முடியாத காரியங்களைக்கூட சவாலாக எடுத்து முடித்துக்காட்டுவீர்கள். மென்மையான சுபாவத்தின் காரணமாக அனைவரின் அன்புக்கும் பாத்திரமாவீர்கள். கணிதத்துறையிலும் ரசாயனத்துறையிலும் ஈடுபாடுள்ளவர்களாக இருப்பீர்கள். எடுத்த காரியத்தில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் விடாப்பிடியாக இருந்து முடித்துக் காட்டுவீர்கள். இயல்பிலேயே தர்ம சிந்தனை அதிகம் பெற்றிருப்பீர்கள். சாஸ்திரங்களிலும் புராணங்களிலும் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். உங்களில் சிலர் ஜோதிடத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - புதன்\nசுகபோகங்களுடன் வாழ விரும்புவீர்கள். வாழ்க்கையில் சுயமுயற்சியால் முன்னேற வேண்டுமென்று நினைப்பீர்கள். பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனாலும், ஒன்றும் தெரியாதவர்போல் காட்டிக்கொள்வீர்கள். இசைக்கலையில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். பெரும்பாலான நேரங்களில் கனவுலகில் சஞ்சரிப்பீர்கள். சிறு வயதிலிருந்தே இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களால் பாராட்டப்படுவீர்கள். இனிப்புச் சுவையில் விருப்பமுள்ளவர்களாக இருப்பீர்கள். பிள்ளைகளிடம் அதிக பிரியம் கொண்டிருப்பீர்கள். எந்தத் துறையாக இருந்தாலும் வித்தியாசமாகச் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். பல விஷயங்களைச் செய்வதை விட ஒரு விஷயத்தை வித்தியாசமாகச் செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள்.\nநட்சத்திர அதிபதி - சந்திரன்; ராசி அதிபதி - சுக்கிரன்; நவாம்ச அதிபதி - சந்திரன்\nஎப்போதும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்று நினைப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். எல்லோரும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். கோபத்தினால் திருத்துவதை விட அன்பினால் திருத் தவே விரும்புவீர்கள். பிள்ளைகளிடம் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் மாறாத காதல் கொண்டிருப்பீர்கள். ஒருவரை மிகச் சரியாக எடைபோட்டு விடுவதில் வல்லவராக இருப்பீர்கள். இதனால் யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. மற்றவர்களின் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வு சொல்வதில் வல்லவராக இருப்பீர்கள். இதன் காரணமாகவே பலரும் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு தேடி வரும் நபராக இருப்பீர்கள். பிதுர் வழிச் சொத்துகளும், தாய்மாமன் வழியில் சொத்துகளும் கிடைக்கப்பெறுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்வீர்கள். எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவீர்கள். வீட்டிலும் அவ்வப்போது உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். சினிமா, ஜோதிடம் ஆகிய துறைகளில் பெயரும் புகழும் பெற்று விளங்குவீர்கள்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீகிருஷ்ணர், வெங்கடேசப் பெருமாள்\nவழிபடவேண்டிய தலங்கள்: திங்களூர், திருப்பதி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/2809-2010-01-29-06-45-08", "date_download": "2019-10-18T08:50:28Z", "digest": "sha1:66CEF5SCHJKQWIFLQXEIIHBWMWHKGFF5", "length": 41779, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "சிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள்", "raw_content": "\nஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்\nமனசுக்கும் உடலுக்கும் இடையே நடக்கும் போராட்டம்\nஆண் குழந்தைகளை மனிதர்களாக வளர்ப்பதே உடனடித் தேவை\nகற்பு: கலாச்சாரம் - பண்பாடு – ஒழுக்கம்\n\"கட்டுடைத்\" தலைவி குஷ்புவும்.........இலக்கியப் பூசாரிகளும்........ \"\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசிந்திக்கப் பண்ணும் சில சடங்குகள்\n1983ம் வருடம் வரைக்கும், இலண்டனில் இன்று நடக்கு��் ஆடம்பரத்துடன் எந்தவொரு பூப்பு நீராட்டு விழாவும் நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை. அந்தக் கால கட்டத்தில் 40,000 தமிழர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்ததாகத் தெரிகிறது. அவர்களும் இங்கிலாந்தில் பல பகுதிகளிலும், தங்கள் உத்தியோகம், மேற்படிப்பு போன்ற பல காரணிகளாற் சிதறி வாழ்ந்தார்கள்.\nபூப்பு நீராட்டுப் புனிதச் சடங்குகள் நடந்திருந்தாலும் குடும்பங்களிடையே மட்டும் நடந்திருக்கலாம். இன்று நடப்பது போல் பெரிய பிரமாணடமான மண்டபங்களை வாடகைக்கு எடுத்து நடத்தும் ஒரு பணச்சடங்காக நடக்கவில்லை. அக்கால கட்டத்தில் ‘பெரிய பிள்ளையாவது’ என்பது ஒரு குடும்பத்தின் மிகவும் தனிப்பட்ட விடயமாகக் கருதப்பட்டது.\nஇன்று, வெளி நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடையே நடக்கும் கலாச்சாரச் சடங்குகளின் பரிமாணங்கள்; பெரிய மாற்றங்களைக் காண்கின்றன.\n1983 யூலைக் கலவரத்தின் பின், ஆயிரக்கணக்கான தமிழர்கள் உலகின் பல பகுதிக்குக்கும் இடம் பெயர்ந்தார்கள். இங்கிலாந்தில் 150,000 மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாகச் சொல்லப் படுகிறது.\nஇன்று, 76 நாடுகளில் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். குடும்பங்கள் சிதறுப்பட்டு, ஐந்து கண்டங்களிலும் வாழ்கிறார்கள். இவர்கள் ஒன்று சேர, குடும்பப் பொது நிகழ்ச்சிகளான திருமணம், பிறந்த தினவிழா, செத்த வீடுகள், பூப்பு நீராட்டு விழாக்கள் என்பன உதவுகின்றன.\nஇப்போது, பூப்பு நீராட்டு விழாக்களிற் பல, ஒவ்வொருத்தரின் பொருளாதார நிலையை விளம்பரப்படுத்த அல்லது பொருளாதார நிலையை விருத்தி செய்ய நடத்தப்படுவதாகத் தெரிகிறது.\nமுக்கியமாக, இந்தப் பூப்புனித நீராட்டு விழாக்களின் பரிமாணங்கள், சமுதாய ஆய்வாளர்களால்; உற்று நோக்கப்படவேண்டிய ஒரு விடயமாகும்.\nஇன்று மேலை நாட்டில் வாழும் தமிழர் வீடொன்றில் பருவமடைந்த பெண், அவள் பிறந்த வீட்டாரின் பல எதிர்பார்ப்புக்களைத் திருப்திப்படுத்த, மறைமுகமாக எதிர்பார்க்கப் படுகிறாள். இந்த சில விழாக்களைப் பார்த்தால், வேறு எங்கேயோ, யார் வீட்டிலேயோ அல்லது தெரிந்த சொந்தக்காரர்கள் வீட்டிலேயோ நடந்த பூப்பு நீராட்டு விழாவை விட பிரமாண்டமாக சிறப்பாக ஆடம்பரமாக நடத்துவது மூலம் தங்கள் பொருளாதார நிலையை மற்றவர்களுக்குக் காட்டத் தங்கள் மகளின் வாழ்க்கையின் முக்கிய தினத்தைப பாவிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.\nபெண்களின் வளர்ச்சியின் மாற்ற நிலைகளில் அவள் பருவமடையும் நேரம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. சாத்திரங்கள் அல்லது அதன் பலன்கள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. பௌதிக மாறுதல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு காலங்களில் நடக்கும்.\nபத்து அல்லது பதினோரு வயதில் பருவமடையும் பெண் இன்னும் முப்பத்தியெட்டு வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தரும் சங்கடத்தை அனுபவிக்கப் போகிறாள் என்பதன் ஆரம்ப நாள் இந்தப் பூப்பெய்யும் நாள்.\nஇனி வரப்போகும் வயிற்றுக் குத்து, எரிச்சல் குணங்கள், தலையிடியின் ஆரம்ப நாளிது. உடல், உள மாற்றங்களுடன் சமுதாயத்திற்கும் தனக்குமுள்ள உறவின் மாற்றத்தின் வித்தியாசங்களைக் காண ஒருபெண் தாயாராகும் நாளிது. பெண்ணின் சூலகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை வெளிப்படும். ஒரு வருடத்தில பதின்மூன்று முட்டைகள் வெளிவரும். கிட்டத்தட்ட இன்னும் முப்பத்தெட்டு வருடங்களுக்கு இது தொடரும்.\n.இந்த முட்டடையைத் தயார் செய்யும் சூலகம் பெண்களுக்குத் தேவையான சுரப்புகளைச் சுரக்கின்றது. இச்சுரப்பு ‘பெண்மையின்’ வளர்ச்சிக்கு இன்றியமையாதாது. ஒவ்வொரு மாதமும் பெண்முட்டையும் ஆணின் விந்துவும் சேர்ந்தவுடன் பரிணமிக்கும் ஒரு உயிரின் வரவைத் தாங்கும் சக்தியுடன், இச்சூலகத்தின்(கர்ப்பப்பை) சுவர், ஒருவித பொரு பொருப்புடன் தடித்துப் போயிருக்கும். கர்ப்பம் நடைபெறாவிட்டால், இத்தடிப்பு, தளர்ந்து, உதிரத்துடன் உதிர்ந்து விழும். இவ்வுதிரம் பெண்ணுறுப்பு வழியாக வெளியேறும்; இதுதான் மாதவிடாய்.\nஇது இருபத்தெட்டு நாளைக்கு ஒரு தரம் வரும். முதல் மூன்று நாட்களும் கூடிய உதிரம் வழியும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு போகும். மாதவிடாய் ஒழுங்கில்லாமலோ அல்லது மிகையாகவோ வந்தால் சுரப்பிகளிற் பிரச்சினை இருக்கிறது என்று கருத்தாகும்.\nபெரும்பாலும் ஒரு பெண்ணின் உடல் மாற்றங்கள் அவளின் 11-13 வயதுகளில் நடக்கும். இப்போது சாப்பாடு, சுவாத்திய, வாழ்க்கை நிலை மாறுபாடுகளால் சில பெண்கள் 9-10 வயதிலும் முதல் மாதவிடாயைக் காண்கிறார்கள். தமிழ்க் குடும்பங்களில், ஒரு பெண் பருவமடைந்தால் சில சடங்குகள் நடப்பது மரபு. இந்தச் சடங்குகள், அந்தப்பெண் பிறந்த சாதி, குலம், இடம், பொருளாதார நிலை, சமயம் என்பனவற்றின் அடிப்பட���யில் மாறுபட்டிருக்கும்.\nஇச்சடங்குகள், ‘இந்துக் கலாச்சாரத்தின்’ அடிப்படையில் நடப்பதாகச் சொல்வது முற்றாகச் சரியல்ல. தமிழர் வாழும் நாடுகளான இந்தியா, இலங்கையில், ஒவ்வொரு பிராந்தியத்திலும் அப்பிராந்தியத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைகளும், சடங்குகளும் பழக்கத்திலல் இருக்கின்றன. வட இந்தியாவில் நடக்கும் மதச் சடங்குகளுக்கும், தென்னிந்தியாவில் நடக்கும் மதச் சடங்குகளுக்கும் எத்தனையோ வேறு பாடுகளுள்ளன.\nஇன்று தமிழர்களிடையே நடக்கும் சடங்குகள் இலங்கை, இந்தியாவிலுள்ள பல தரப் பட்ட தமிழ்ப் ‘பிராந்தியக் கலாச்சாரங்களின்’ பின்னணியிற் தொடர்கிறது என்று சொல்லலாம். தென்னிந்தியாவில் இருக்கும் மாமா-மருமகள் திருமணமுறை இலங்கைத் தமிழர்களுக்கிடையில் வழக்கத்திலில்லை.\nமாமியார் வீட்டில் மருமகள் வந்து வாழ்வதும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் ஒட்டுமொத்தமாக இல்லை.\nசாப்பாடு வகைகளிலிருந்து கலாச்சாரச் சடங்குகளும் பலவித வேறுபாடுகளுடன் செய்யப்படுகின்றன. வித்தியாசமான பிராந்தியக் கலாச்சாரங்களை ஒன்று படுத்துவது அப்பிராந்தியதில் வாழும் மக்கள் பேசும் மொழி, சமயம், பண்பாடு போன்ற விடயங்களாகும்.\nஇன்று மேற்கு நாடுகளில் கொண்டாடப்படும் சாமர்த்தியச் சடங்குகள், இந்தியா இலங்கையில் நடக்கும் சடங்குகளை விட வித்தியாசமாக நடக்கின்றன.\nஎங்கள் கலாச்சாரத்தின்படி பெண்களை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆறுவகையாகப் பிரித்திருக்கிறார்கள்;.\nபேதை (07), உலகம் தெரியாத குழந்தை. பெதும்பை(11), குழந்தைக்கும் மங்கைக்கும் இடைப்பட்டவள். மங்கை(13) மாதவிடாய் வந்தவள். மடந்தை(19) என்பவள் கல்யாணமானவள். அரிவை(25) என்பவள் தாயானவள். தெரிவை(31) என்பவள் உலகம் தெரிந்தவள். பேரிளம்பெண்(40) என்பவள் அனுபவமும் அறிவுமுள்ளவள்.\nபெதும்பைக்கும் மங்கைக்கும் இடையிலான வயதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் முதல் மாதவிடாயைக் காண்கிறார்கள்.\nபருவ வளர்ச்சியின்படி அந்தப்பெண் தாய்மைக்குத் தயாராயிருக்கிறாள் என்பதை இந்த மாதவிடாய் சொல்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் வந்து ஒரு வருடத்தின் பின்தான் பெண் சுரப்பிகள் சரியாக வேலை செய்யத் தொடங்கும் என்பதால் ஒருபெண் மாதவிடாய் வந்ததும் தாயாகிவிடுவாள் என்று சொல்ல முடியாது. வெளியில் குழந்த��யாய் ஓடித் திரிந்த பெண் வீட்டுக்குள் வைக்கப்பட்ட காலமிது. மன உணர்வுகள் வளர்ச்சியடையாத பருவமிது.\nமாதவிடாய் வந்ததும் வீட்டுக்குள் வைக்கப்பட்டது வெவ்வேறு கால கட்டத்தில் வெவ்வேறு காரணங்களால் நடந்தது. இந்த நடைமுறை வெவ்வேறு இனங்களுக்கும் குழுக்களுமிடையில் வித்தியாசமான சடங்குகளுடன் தொடர்ந்தன.\nமனித வரலாற்றின் செய்திகளின்படி, எங்கள் மூதாதையோர் காடுகளில் வேட்டையாடித் திரிந்தார்கள். அக்கால கட்டத்தில் மாதவிடாய் வந்த பெண்கள் அந்தக் கூட்டத்திற்கு அபாயத்தைக் கொண்டு வருவதாகப் படிப்பறிவற்ற மக்கள் நம்பினார்கள். காரணம், பெண்களின் தீட்டு இரத்தத்தை மோப்பம் பிடித்த மிருகங்கள், அந்தக் கூட்டத்தையே தாக்கின. இதனால் பருவமடைந்தவுடன் பாதுகாப்பு காரணமாகத் தீட்டு முடியுமட்டும் பெண்களை ஒரு இடத்தில் வைத்தார்கள்.\nஅக்காலத்தில் எந்த ஒரு மொழியும் விருத்தி யடைந்திருக்கவில்லை. குகைகளில் வாழந்த, ஒரு மொழியும் போசாத மக்கள் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டதையறிவிக்கச் சில சப்தங்களைப்போட்டு மற்றவர்களுக்கு விடயத்தை அறிவித்தார்கள். சில தமிழ்ப் பகுதிகளில் கேட்கும் குரவை ஒலியின் சரித்திரமே இதுதான். சங்கத் தமிழில் குரவை பற்றிக் குறிப்பிட்டிருப்பதாத் தெரிகிறது.\nஉலகத்தில் பல பாகங்களிலும் பல தரப்பட்ட பூப்பு நீராட்டு விழாக்கள் நடப்பதுபோல் ஆப்பிரிக்க நாட்டிலும் பல வித்தியாசமான சடங்குகள் நடக்கின்றன. உதாரணமாக, ஆப்பிரிக்கக் கிராமத்தில் வயது வந்த பெண்ணுக்கு அவளின் தாய் பரிசளிக்கும் பொருட்களில் அகப்பையும் ஒரு முக்கிய பொருளாக இருக்குமாம் அதன் அர்த்தம் அந்த வயது வந்த பெண் அந்த வீட்டின் குடும்பத் தலைவியாகும் தகமையைப் பெற்று விட்டாள் என்பதாகும்.\nஇப்படி எத்தனையோ சடங்குகள் உலகமெங்கும் நடந்தாலும் பத்து அல்லது பதினொரு வயதுப் பெண் இந்தச் சடங்குகளின் முக்கியத்தைப் பூரணமாக உணர்ந்து கொள்வார்களா என்பது கேள்விக்குரிய விடயமே.\nபதினொரு வயதில் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் தாய் தகப்பன் காட்டும் உலகம் தான் அவர்கள புரிந்து கொண்ட உலகம். தாய் தகப்பன் என்ன சொன்னாலும் தலையாட்டும் வயது.\nஇலண்டனில் அல்லது ஏதோ ஒரு மேற்கு நாட்டில் பெரியபிள்ளையான பெண்ணுக்கு ஒருதரம் மட்டுமல்ல பல தடவைகள் அதாவது ஒரு சில உறவின��்கள் வேறு வேறு நாடுகளில் சிதறி வாழ்வதால் வேறு வேறு நாடுகளுக்குப் போய் விழா வைப்பது எங்கள் கலாச்சாரத்திலிருக்கறதா குடும்பம் மேல்நாட்டிலும் பெண்ணின் மாமா கொழும்பில், பாட்டி சென்னையில் அல்லது வேறு ஏதோ ஊரில் வாழ்கிற பல குடும்பங்கள் பல உண்டு. அதில் ஒரு சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட சடங்குகள் வைத்து ஆடம்பரமாகச் செலவழிப்பது கலாச்சாரமா அல்லது பருவம் வந்த பிள்ளையை ஒரு காட்சிப் பொருளாக்கும் பணவிழாவா\nதென்னிந்திய தமிழர் மரபின் படி பெரிய பிள்ளையான பெண்ணுக்கு, அவள் குடுப்பத்துப் பெணகள் புதுச் சேலை கட்டி, நகை போட்டு அவள் இனி ஒரு கன்னிப்பெண் என்பதைக் கொண்டாடுவார்கள். இந்த வைபவத்தில் ஆண்களின் ஈடுபாடு குறைவு. ஆனாலும், ஒருபெண் தன் தாய் மாமனைத் திருமணம் செய்யும் மரபு இருக்கும். சில குழுக்களில் தாய்மாமன் வந்து பரிசு கொடுப்பது சம்பிரதாயமாக் காணப்படுகிறது.\nஅத்துடன் கடந்த காலங்களில் உலகில் பல இடங்களில் பாலியற் திருமணங்கள் சாதாரணமாக இருந்தன. ஒரு பெண்ணுக்கு ஐந்து ஆறு வயதில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவார்கள். அந்தக் குழந்தைக்குத் தீட்டு வந்ததும் அவள் இனித் தாயாகத் தயாராகி விட்டாள் என்பதைக் கொண்டாடினார்கள். இப்படித்தான் இந்தச் சடங்குகளின் மரபுகள் தொடர்ந்தன, வளர்ந்தன.\nஉலகிலுள்ள பல நாடுகள், பல கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளுக்குப் பருவமடைதல் குறித்துச் சில முக்கிய சடங்குகள் நடக்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் பிராமணர்கள் தங்கள் ஆண் குழந்தைக்கு அவனின் ஐந்து வயதில் உபநயனம செய்து பூணுல் போட்டு வேதாகமங்கள், மந்திரங்களை ஆரம்பிப்பார்கள். சைத்திரியர் ஆறுவயதிலும் வைசியர் ஒன்பது வயதிலும் ஆண்குழந்தைகளுக்குர் பூணுல் போடுவார்கள். யூத மதத்தினா தங்கள் ஆண்குழந்தைகளின் மத சம்பந்தமான சடங்குகளை பதின்மூன்று வயதில ஆரம்பிப்பார்கள். பெண்களுக்கு பன்னிரண்டுவயதில் பருவமடையும் விழாவைக் கொண்டாடுவார்கள்;\nயப்பானியர், சமுராய் போன்ற வீரர்களின் படிப்பை பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரை தொடர்வார்கள். பெண்களுக்கு அவர்களின பதினைந்தாவது வயதில் கிமோனா அணிவித்து பருவம் வந்ததைக் கொண்டாடுவார்கள். அமெரிக்க ஹிஸ்பானிக் சமூகம் பெண்களின் பதினைந்தாவது வயதில் அழகிய உடைகள் அணி��்து மெழுகுவர்த்திகள் கொளுத்தி சமய பிராத்தனையுடன் பெண்கள் பருவத்திற்கு வரும் வைபவத்தைக் கொண்டாடுவார்கள். ஸ்பெயினில் பதினெட்டாவது வயது இராணுவத்தில் சேரும் வயதென்பதால் அப்போது ‘வயதுக்கு’ வந்த விழாவைப் பெரிதாகக் கொண்டாடுவார்கள்.\nஇலங்கையில் பல இடங்களில் பல விதமாக இந்தச் சடங்கு நடக்கும். உதாரணமாக 1960ம் ஆண்டுவரை மட்டக்களப்புப் பகுதியில் பழைய மரபு படியே சடங்குகள் நடந்தன. ஒரு வீட்டில் பெண் வயதுக்கு வந்ததை ஊரக்குச் சொல்ல குரவை ஒலிசெய்வார்கள் பெரிய பிள்ளையான அன்று பின்னேரம் ஒரு சில உறவினர்களுடன் மட்டும் முதல் நீராட்டப்படுவாள். பின்னர் ஏழு அல்லது ஒன்பது நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் மஞ்சள் பூசப்படும். மரக்கறியுணவு கொடுக்கப் படும. உடல், உள பரிசுத்தத்திற்காக இச்சடங்குகள் தொடரும்.\nஏழாம் அல்லது ஒன்பதாம் நாள், சுமங்கலிகள் ஐந்துபேர் வந்து ஐந்து விதமான மலர்கள் போட்ட நீரால் இரண்டாம் சடங்கு செய்வார்கள். பட்டுச் சேலை கட்டி, நகைபோட்டுப் பெற்றோர் பெரியோரிடம் ஆசிர்வாதம் பெறுவார்கள். உறவினர் சிறு பரிசுகள் கொடுப்பார்கள். முறை மாப்பிள்ளை வீட்டார் ‘மாப்பிள்ளை’க் கல்யாணம் போன்ற சடங்குகளைச் செய்வார்கள். இவற்றிலெல்லாம பெண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.\nஇந்தியா, இலங்கை மற்றும் உலகில் பல பகுதிகளில் நடக்கும் மேற்கண்ட சடங்குகள் பிராந்திய சம்பிரதாயத்துடனும் சமயத்துடனும், கலாச்சாரத்துடனும் பின்னிப் பிணைந்தவை. ஆனால் இன்று தமிழ்க் குடும்பங்களில், மேற்கு நாடுகளில் ஆடம்பரமாக நடக்கும் பூப்புனித நீராட்டு வைபவங்கள் எந்தக் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தது என்பது ஆராய்வுக்குரிய விடயம்.\nபெரிய பிள்ளையான பெண்ணுக்குச் சினிமா நடிகைளின் சாரத்தில் அலங்காரம் செய்வது, ஆண்டாள் போல சிங்காரிப்பது என்பன கலாச்சாரம் கடந்த விடயங்கள். இந்த ஆடம்பரங்களை விட, வயது வரும் பெண்ணுக்குச் சொல்ல வேண்டிய விடயங்களைத் தாய்கள் விபரமாகச் சொல்வது அவளின் மனவளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத விடயம். மாத விடாய் வரும்போது பெண்களின் உடலில் எத்தனையோ மாற்றங்கள் நடக்கும். மார்பகங்கள் திரண்டுவரும, அப்போது சில பெண்கள் அசௌகரியமான நோவை உணரலாம். இடுப்பு விசாலமாகும், இதனால் நாரியுழைவு வரலாம். உடல் மாற்றத்தை முழுக்க உணராததால் மனப்பயம் வரலாம்.\nபெண்கள் வயதுக்கு வரும் கால கட்டத்தில் அவர்களின் சாப்பாட்டு விடயத்தில கவனமாக இருக்க வேண்டும். பெரியபிள்ளையாகும் கால கட்டத்தில் ‘பார்ட்டி’ வைப்பது மட்டுமல்ல, தனது உடம்பின் வளர்ச்சியை, உள்ளத்தின் குழப்பங்களையும் ஒரு இளம் பெண் உணர்ந்து கொள்ளத் தாய் தகப்பன் உதவலாம்.\nமாதவிடாய் வந்தவுடன் பெரிய ‘பார்ட்டி’ வைத்துக்கொண்டாடுவதுபோல் மாதவிடாய் நிற்கும்போதும் ஒரு பெரிய விழா வைத்தால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அப்போதுதான் ஒரு பெண்ணுக்குச் சில கஷ்டங்களிலிருந்து சுதந்திரம் கிடைக்கிறது.\n(‘தாயும் சேயும்’ என்ற எனது மருத்துவப் புத்தகத்தில் இளம்தலைமுறையினர் தெரிய வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/67184-india-vs-new-zealand-1st-semi-final-how-will-the-match.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-18T08:25:27Z", "digest": "sha1:AJOH7ZMLJZ3LQMXUY43V2CKLCT4GFLQE", "length": 15637, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி ? | India vs New Zealand, 1st Semi-Final : How will the Match ?", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nஇந்தியா Vs நியூஸிலாந்து - எப்படி இருக்கும் அரையிறுதி \nஇந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த மே மாதம் 30ஆம் தேதி பிரிட்டனில��� லண்டனில் தொடங்கிய உலகக் கோப்பை தொடர் அரை இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் 4 அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. இதில் மூன்று அணிகள் அரையிறுதிக்குள் நுழையும் என ஏற்கெனவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுள் பெரும் போட்டி நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு தோல்விகளால் உடைத்தெறிந்தது தென் ஆப்பரிக்கா. இதனால் நியூஸிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேசமயம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கணக்காக பாகிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.\nஒருவழியாக லீக் போட்டிகளும் முடிவடைந்து முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் மதியம் 3 மணியளவில் இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றுள்ளன. 4 போட்டிகளிலுமே முதல் பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் முதல் பேட்டிங் செய்யும் அணிகள் பெரும்பாலும் 300 ரன்களை கடந்தே இலக்கை நிர்ணயித்தன. இந்த நான்கு போட்டிகளில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து தலா ஒரு போட்டியை வேறு அணிகளுடன் எதிர்கொண்டன.\nஅதன்படி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டியில் முதல் பேட்டிங் செய்து 336 ரன்கள் குவித்தது. எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் 212 ரன்களில் சுருண்டு தோல்வியடைந்தது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 291 ரன்கள் குவித்தது. இலக்கை எதிர்த்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இந்நிலையில் தான் இன்று நியூஸிலாந்தும் இந்தியாவும் மோதிக்கொள்கின்றன. நடந்து போட்டிகளை வைத்து பார்க்கும்போது, எந்த அணி டாஸ் வென்றாலும் முதல் பேட்டிங்கை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்யும் பட்சத்தில் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து அதிரடியை எதிர்பார்க்கலாம். இவர்கள் அனைவரும் ஓல்டு ட்ராஃபோர்ட் மைதானத்தில் நிலைத்து ஆடக்கூடியவர்கள். அத���போன்று நியூசிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சு கடினமானதாக இருக்கும். நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் கேப்டன் வில்லியம்சன் பெரும் சவாலாக இருப்பார். இருப்பினும் அந்த அணியில் தொடக்க வீரர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை. எனவே ஹென்றி நிக்கோல்ஸ் அல்லது கோலின் முன்ரோ இதில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்திய அணியில் புவனேஷ்குமார் இருப்பதால், முகமத் ஷமி சேர்க்கப்படுவரா எனக் கேள்வி உள்ளது. அப்படி சேர்க்கப்பட்டால், குல்தீப் யாதவ் அல்லது சாஹல் யாரேனும் ஒருவருக்கு நெருக்கடி. அவர்களும் சேர்க்கப்பட்டால் ரவீந்திர ஜடேஜா இடம் பெறமாட்டார்.\nஉலகக் கோப்பை வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது இந்தியாவும் நியூஸிலாந்தும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை நியூஸிலாந்து அணியும், 3 முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த ஜூன் 13ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை போன்றே இன்றைய போட்டியிலும் மழை குறுக்கீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி குறுக்கீடு செய்தால், போட்டியின் நிலையை பொறுத்து வெற்றி, தோல்வி அறிவிக்கப்படும். அப்படியும் மழை குறுக்கீட்டால் மறுநாள் போட்டி நடைபெறும். எனவே மழை குறுக்கிடக் கூடாது என்பதே ஒட்டுமொத்த ரசிகர்கள் ஒரே எண்ணமாக இருக்கிறது.\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\n\"ஓய்வூதியம் கொடுக்க முடியவில்லை என்றால் பேருந்தை கொடுங்கள்\" உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்தியா வந்த அதிநவீன ரோபோ சோஃபியா \nடெஸ்ட் போட்டியை காண ஷேக் ஹசீனாவுக்கு அழைப்பு\nதீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி: பயங்கரவாதிகள் ஊடுருவல் \nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\n“முதலீடு செய்ய இந்தியாவை விட உலகில் சிறந்த இடம் இல்லை” - நிர்மலா சீதாராமன்\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n7 பேரை ���ிடுவிக்கக்கோரி ரவிச்சந்திரன் பிரதமருக்கு கடிதம்\nநாங்குநேரி பண விவகாரம்: திமுக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\nஹரியானாவில் சோனியா காந்தியின் பரப்புரை திடீர் ரத்து\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\n\"ஓய்வூதியம் கொடுக்க முடியவில்லை என்றால் பேருந்தை கொடுங்கள்\" உயர்நீதிமன்றத்தில் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-18T08:43:19Z", "digest": "sha1:U6UULCDYU4QW2TRS7OW3XA4LXZ73ANEH", "length": 9324, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சிம்பு தேர்தல்", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடி��ர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nமகாராஷ்டிரா தேர்தலில் களத்தில் பேசும் பெயரான சாவர்க்கர்...\nமகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் - கடந்தகால நிலவரம் என்ன\n“நாட்டின் ஒருமைப்பாட்டில் இந்து - முஸ்லிம் பேதம் பார்க்கக்கூடாது” - மோடி\nசிவசேனாவின் முதலமைச்சர் வேட்பாளராக ஆதித்ய தாக்கரே \n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-18T09:13:25Z", "digest": "sha1:SIKHOA2LUYB3VUBLWHQTMZFDEXAASOQH", "length": 12257, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் பூஜித் – ஹேமசிறிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை ஏப்ரல் 25 ஆம் திகதி இராஜினாமா செய்த நிலையில், ஏப்ரல் 29 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காதமையினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.\nகட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.(15)\nPrevious Postஹேமசிறி, பூஜித் எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு Next Postஇலங்கையை பிரகாசமான நாடாக மாற்றுவதற்கு நாம் தயாராகவுள்ளோம்-சஜித் பிரேமதாஸ\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_1640.html", "date_download": "2019-10-18T09:37:09Z", "digest": "sha1:Z2PDFPWCJDWFIA2I5TLXWFRMB7UMBEAZ", "length": 21119, "nlines": 338, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 1640 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், army, cēṉā, length, cēṟu, attaining, சேனாபதி, புறநா, சூடா, சேறு1, சேறு, சேறாடி, sēnā, நீளமும், சேனா, senna, division, commander, சேனாமுகம், சேனாதிபன், cēṉam, மூன்று, யாழ், pati, சகதி, நிறமும், மீன்வகை, பழுப்பு, prob, field, pāmpu, fish, grey, சீவக, curiyum, றீஞ்சேறு, mire, உடைய, சேனன்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் ப���்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 1640\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 1640\nசெல்லுகை. (சூடா.) தென்றிசை சேறலாற்றா. (கமபரா.சம்புமாலி.19).\nஓருவகை விருது. பொன்னெழுத் தெழுது சேறாடி பொற்புற (திருக்காளத்.பு.7. 66).\nவயலில். விதைத்தற்குத் தொளி கலக்குதல்.(J.)--tr. துகைத்துக் குழைத்தல்\n10-அடி நீளமும் பழுப்பு நிறமும் உள்ள மீன்வகை.\n2-அடி நீளமும் கரும்பலகைநிறமும் உடைய கடல்மீன் வகை.\n4 3/4 அங்குல நீளமும் கருமை கலந்த சாம்பல் நிறமும் உடைய கடல்மீன்வகை .\nசகதி. கதிர்மூக்காரல் கீழ்ச்சோற்ª¢றளிப்ப (புறநா.249).\nகுழம்பு. சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41).\nபனம்பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு. நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா.225).\nசீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின்றன. Nā.\nசாரம். சேறு சேர்கனி (சூளா.சுயம்.66).\nஇனிமை. தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற (நெடுநல்.26).\nகள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறாநா.379. 18).\nதேன். சேறுபடு மலர்சிந்த (சீவக.426).\nபாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப்.75, 6).\nசேற்றைத்தள்ளற்கு உதவும் கருவி. (புறநா.61, உரை.)\nகுழைவாய். சோறு சேறுஞ்சுரியுமாயிருக்கிறது. (J.)\nபுரவிச்சே னென்றியாவரும் புகழப்பட்டார் (சீவக.1681).\nஒரு பழைய பட்டப்பெயர். சந்துசேனனு மிந்துசேனனுந் தருமசேனனும் (தேவா.859, 4) .\nநான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை.\nபடைத்தலைவன். சுவேதனைச் சேனாபதியாய் (திவ்.இயற்.4, 24).\nமுற்படை. வாழ்க சேனாமுகம் (சிலப்.25, 192).\nமூன்று தேர், மூன்று யானை, ஒன்பது குதிரை. பதினைந்து காலாட்கள் அடங்கிய ஒரு படைத்தொகை. (பிங்.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/news/people-in-high-position-should-shun-insensitive-comments-mamata/", "date_download": "2019-10-18T09:23:50Z", "digest": "sha1:6B7UWHLXVGDYKQRMSGKRUO3NZETINXXA", "length": 3864, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "People in high position should shun insensitive comments: Mamata – Chennaionline", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன்\nவிராட் கோலியை புகழ்ந்த பிரையன் லாரா\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டனில் சிந்து தோல்வி\nசன் டிவியை விட்டு விலகிய ராதிகா\nநடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி\nகிர் காடுகளில் தொடரும் சிங்கங்களின் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் – இலங்கை அணிக்கு மலிங்கா கேப்டன்\nஇலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. டி20 தொடரில் கேப்டன் மலிங்கா உள்பட 10 பேர் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டனர். ஆனால், இளம் வீரர்கள்\nவிராட் கோலியை புகழ்ந்த பிரையன் லாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:28:30Z", "digest": "sha1:7Q5G4XDETKOW5UPSID452KUZJ7GAZGKM", "length": 17571, "nlines": 283, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "கண்ணீர் | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நட்பு,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:07 am\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கண்ணீர், கவிதை, காதல், முதுமை, வலி, வாழ்க்கை\nFiled under: அன்னை,அன்பு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:23 am\nTags: கண்ணீர், கவிதை, காதல், நீராடல்\nFiled under: கண்ணீர்,கவிதை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:01 pm\nTags: கண்ணீர், கவிதை, வாழ்க்கை\nகண்ணீர் இரத்தம் பசி பயம்\nFiled under: கண்ணீர்,காதல் — கண்ணன் பெருமாள் @ 11:03 pm\nFiled under: கண்ணீர்,கவிதை,காதல்,நிலா,பிரபஞ்சம் — கண்ணன் பெருமாள் @ 11:31 pm\nTags: கண்ணீர், கவிதை, காதல்\nFiled under: அன்பு,இரவு,கண்ணீர்,கவிதை,காதல்,நிலா — கண்ணன் பெருமாள் @ 10:06 pm\nTags: அன்பு, கண்ணீர், காதல், நிலா\nயாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை…\nFiled under: கண்ணீர் — கண்ணன் பெருமாள் @ 8:43 pm\n.இப்படி அழுவதால் என்ன நிகழ்ந்துவிடும்.என் அழுகையின் ஊற்றுக்கண்ணை தேடி அலைகிறேன்.வீதிகளில் நள்ளிரவில் நடந்தது கொண்டிருக்கும்போது எனக்கு வெளியில் நிசப்தம்,உள்ளே ஓயாத கடலலை போல அந்த அழுகை.எனக்கு விவரம் தெரியாத பள்ளி பருவத்தில் அழுதிருக்கிறேன்.ஆசிரியர் எத்தனைதான் அடித்து துவைத்தாலும் அழவே,அழாதவர்களின் மன அழுத்தத்தை கண்டு வியந்தாலும் அவர்களின் உணர்வுகளை ஒருபொழுதும் உள்வாங்கிக் கொண்டதில்லை.செய்த தவறுக்காக அழுகிறவர்கள்.தவறை முழுமையாக உணர்ந்த பிறகு அழுவதற்கான காரணங்களை தொலைத்துவிட்டவர்கள்.ஆண்கள் அழக்கூடாது என்ற கட்டுமானத்தில் தலைசாய்ந்தவர்கள்.அழுவது,புரிந்து கொள்வதாலா.என் அழுகையின் ஊற்றுக்கண்ணை தேடி அலைகிறேன்.வீதிகளில் நள்ளிரவில் நடந்தது கொண்டிருக்கும்போது எனக்கு வெளியில் நிசப்தம்,உள்ளே ஓயாத கடலலை போல அந்த அழுகை.எனக்கு விவரம் தெரியாத பள்ளி பருவத்தில் அழுதிருக்கிறேன்.ஆசிரியர் எத்தனைதான் அடித்து துவைத்தாலும் அழவே,அழா���வர்களின் மன அழுத்தத்தை கண்டு வியந்தாலும் அவர்களின் உணர்வுகளை ஒருபொழுதும் உள்வாங்கிக் கொண்டதில்லை.செய்த தவறுக்காக அழுகிறவர்கள்.தவறை முழுமையாக உணர்ந்த பிறகு அழுவதற்கான காரணங்களை தொலைத்துவிட்டவர்கள்.ஆண்கள் அழக்கூடாது என்ற கட்டுமானத்தில் தலைசாய்ந்தவர்கள்.அழுவது,புரிந்து கொள்வதாலாஇல்லை புரிய முடியாத காரணத்தினாலாஇல்லை புரிய முடியாத காரணத்தினாலாஇயலாமை கூட அழ வைக்கும் ஒரு காரணிதான்.\nதாங்க முடியாத உடல்வலியில் கூட அழமுடியாதவர்களை பார்த்திருக்கிறேன்.சமூகத்தின் மிகக்கடுமையான கட்டமைப்புகளில் ஒன்று ஆண்பிள்ளைகள் அழக்கூடாது என்பதும்.ஏதாவது ஒரு சிறுவன் அழத்தொடங்கினால் அவன் காதுகளில் ஆறுதல் எதுவும் கேட்கும் முன் “டேய்,என்ன எப்ப பாத்தாலும் பொட்டபிள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க” என்ற திணிப்பு புகுந்துவிடும்.மிகச்சரியாக என் பதின் வயதுகளில் நான் அழுவதை நிறுத்திவிட்டிருந்தேன்.\nஇப்படி ஒரு நீண்ட பட்டியலுக்கு என் மனம் நெகிழாத நாட்கள்.எதையுமே செய்வதால் அதாவது வினையாற்றுவதன் மூலம் மட்டுமே கடக்க முடியும்.உணர்ச்சிவயப்படுவது ஒன்றிற்கும் உதவாது என்று முடிவெடுத்திருந்த நாட்கள்.அப்பொழுது படித்த ஈ.எம்.பார்ஸ்டேரின் கட்டுரை புத்தகம் ஓன்று நினைவிலிருக்கிறது.நடந்த விபத்திற்காக அழுவது,பயப்படுவது இதை தவிர்த்துவிட்டு காயமடைந்தவர்களுக்கு உதவுவது,ஒரு பிரச்சனையில் சிக்கிக்கொண்டவனோடு சேர்ந்து அழுவதைவிட அவனுக்கு கைகொடுத்து தூக்கி விடுவது முக்கியமானதாகவே எனக்குப்பட்டது.\nஆனால் எல்லாவற்றையும் மீறி அழுத நாட்கள் இருந்தது.கையால் எண்ணிவிட முடியும்.நான் நேசித்தவர்கள் வேறு யாருமல்ல நண்பர்கள்தான் என் நட்பை அவமானப் படுத்திய நாட்களில் என்னை எவராலும் சமாதானப்படுத்த முடியவில்லை,யாருடைய ஆறுதலும் எனக்கு ஏற்றதாக இல்லை.என்னை திரும்ப திரும்ப அழ வைத்த ஒரே உறவு நட்பு மட்டுமே.என் அப்பா அம்மா மற்றும் உடன் பிறப்புகள் என்னை(அழுகையை) புரிந்து கொண்டவர்கள்.நான் கிட்டத்தட்ட தொலைத்துவிட்டிருந்த அழுகை மீண்டும் என் கண்களில் துளிர்த்துவிட்டது.ஆனால் எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்.இந்த அழுகையில் கண்ணீர் இல்லை,ஒரு புரிதலை தொடர்ந்த சிறிய/பெரிய வலி.கண்களுக்கு வராத உணர்வுகளை காண்பதால் ஏற்படும் கசிவ���.இதை அத்தனை எளிதில் நிறுத்திவிடும் சாத்தியமில்லை.அப்படியொரு எண்ணம் எனக்கில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:03:14Z", "digest": "sha1:B72DLGH5SKKSSWG4JTDTMVXI65K5XEYB", "length": 9827, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜே. கிருஷ்ணமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமதனப்பள்ளி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா\nபேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர்\nஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, (தெலுங்கு: జిడ్డు కృష్ణ మూర్తి) அல்லது ஜே. கிருஷ்ணமூர்த்தி (மே 12, 1895–பெப்ரவரி 17, 1986), இந்திய (தத்துவ) மெய்யறிவாளர்களுள் முக்கியமானவர். உலகளவிலும் முக்கியமான தத்துவ ஆசிரியர்களுள் ஒருவராக மதிக்கப்படுவர். பல நாடுகளிலுள்ள மக்களைச் சந்தித்து சொற்பொழிவுகளையும் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தினார்;\nசுருக்கமாக ஜே.கே என்றழைக்கப்பட்ட இவர், இவரது இளம் வயதிலேயே அப்போதைய் தியோசபிகல் சொசைட்டியின் அன்னிபெசன்ட் அம்மையால் தத்தெடுக்கப்பட்டு, எதிர்கால தியொசபில் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். எனினும்,எந்த ஒரு கொள்கை மூலமும் உண்மையை உணர இயலாது. உண்மை, பாதைகள் அற்ற பிரதேசம் போன்றது என்பதை உணர்ந்த ஜேகே அவர்கள் , தியோசபிகல் சொசைட்டி விட்டு விலகினார்..[1]\nஅன்றாட வாழ்வில் அவனுக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் மனிதன் தனக்குள் மாற்றம் கொண்டுவர இயலும் என்று கூறி வந்தார்.[2]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 செப்டம்பர் 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:01:07Z", "digest": "sha1:EL2DHZLH5JVHYMU3HTJWXNNGACIRJ6T6", "length": 6987, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தீநுண்மங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப���பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் தீநுண்மங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தீ நுண்மங்களால் ஏற்படும் நோய்கள்‎ (4 பக்.)\n► நச்சுயிரியல்‎ (1 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nசுல்ஃபோலோபஸ் டெங்சாங்கென்சிஸ் சுழல் வடிவ வைரஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூலை 2009, 03:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D.pdf/11", "date_download": "2019-10-18T08:49:02Z", "digest": "sha1:RBIE6GLQC3UXKB666VDAX2EMZNY4ELLR", "length": 7617, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nமுகவுரை உலகிலுள்ள நாடுகளில் ஒவ்வொன்றிலும் ஜன சமு தாயத்தினர் ஒவ்வோர் அரசுக்கு உட்பட்டு வாழ்கிருர்கள். அவ்வரசுகளின் செயல்களும் கட்டுப்பாடுகளும் வெவ்வேறு வகையாக இருக்கின்றன. மிகப் பெரிய வல்லரசுகளில் ஒரு மனிதனே அரசாங்கத்தை நிர்வகித்து வருகிறதாகத் தோற்று கிறது. ஆனால், அப்படித் தலைமை பூணும் மனிதர்களுக்குள் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. ருஷ்ய தேசத் தலே வர் ஒருவரே, அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் தலைவர் ஒரு வரே, ஆளுல், இவ்விரண்டு தலைவர்களின் நிலைக்கும், அதி. காரங்களுக்கும் அரசாங்கத்தில் அவர்களுடைய தொடர்புக் கும் பலவகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இப்படியே வேறு காட்டுத் தலைவர்களுக்கு மிடையே வேற்றுமை உண்டு. - - பிரஜைகளுக்கும், அரசியல் தலைவருக்கும், அரசாங்கத் துக்கும் எவ்வகையான தொடர்பு இருக்கிறது ஒவ்வொரு தேசத்திலும் குடிமக்களுக்கு அரசியலில் எத்தகைய செல் வாக்கு இருக்கிறது ஒவ்வொரு தேசத்திலும் குடிமக்களுக்கு அரசியலில் எத்தகைய செல் வாக்கு இருக்கிறது -இத்தகைய விஷயங்களே ஒவ்வொரு பிரஜையும் அறிந்துகொள்வது கலம். . . . . . . . கம் காட்டில் இப்போது அரசியலில் மக்களுக்கு மிக்க ஊக்கம் உண்டாகியிருக்கிறது. அரசியல் சம��பந்தமான விஷ யங்களை அறிந்தோ, அறியாமலோ அரசியலின் சம்பந்தம் வேண்டுமென்ற உற்சாகம் பலருக்கு இருந்து வருகிறது. ஜனநாயகம் ப்ரவிவரும் இக்காலத்தில் ஒவ்வொரு பிரஜை யும் ஜனநாயக அரசின் இன்றியமையாத உறுப்பினன் ஆவான். தன் கிலேயையும் உரிமையையும் அவன் உணர்ந்து கொண்டால், அரசியல் சம்பந்தமாக அவன் செய்யவேண் டியவற்றைச் சரிவரச் செய்து வாழ முடியும். அதல்ை நாடு முழுவதும் இன்ப வாழ்வு பெற ஏதுவாகும். ஆகவே இப்போது அரசு, அரசாங்கம், பிரஜைத் தன்மை முதலியவற்றைப்பற்றிய செய்திகளை அரசியலில் பங்கு கொண்டவர்களும், நிர்வாக அதிகாரிகளும் கன்ருகத்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 19:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/351", "date_download": "2019-10-18T09:02:00Z", "digest": "sha1:PJNQEGMGWSLA4K34754VKVRUWEVWOHHX", "length": 6944, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/351 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகட்டிக்கேட் டலம் எம்பி யோடு சேர்ந்துவந் திருக்கிறா யென்று வம்பு லாங்குழல் மாதவள் சொன்னதை மறுத்தே நம்பி னேனுனை முறைதவா நல்லவ னென்று கெம்பி லாமொழிக் கயவன் யரசியல் கெடுத்தாய். 23. மறைவி னின்றுகூ, ரம்பெய்து கொல்வது வட நான் முறைமை யோவல திறைமையோ வறிவிலா முடா பொறியி லாய்பிற னோடியான் பொருதிடும் போழ்தத் தறிவி லாய்மறைந் தம் பெய்த லாண்மையோ வறமோ பொறியி லாய்பிற னோடியான் பொருதிடும் போழ்தத் தறிவி லாய்மறைந் தம் பெய்த லாண்மையோ வறமோ 24. மறைந்திருப்பதை யறிந்திலே ன றிவிலா மடயா 24. மறைந்திருப்பதை யறிந்திலே ன றிவிலா மடயா அறிந்தி ருப்பனே ற் படி.றனே நொடியினி லாங்கே இறந்தி ருப்பையான் என் செய்தே னுந்தனுக் கிழிஞா அறிந்தி ருப்பனே ற் படி.றனே நொடியினி லாங்கே இறந்தி ருப்பையான் என் செய்தே னுந்தனுக் கிழிஞா துறந்த கோலத்துப் புற்பொதி கிணறன துகளோய் துறந்த கோலத்துப் புற்பொதி கிணறன துகளோய் 25. தாரை யென்னென சொல்லியு நானதைத் தட்டி வீர னென்றுனை மெச்சினேன் பொய்பொதி மெய்யா 25. தாரை யென்னென சொல்லியு நானதைத் ��ட்டி வீர னென்றுனை மெச்சினேன் பொய்பொதி மெய்யா வீர ருக்குள் பெருமையைக் கொன்றுமே வீழ்த்தி பூரி யாவுனக் கென்னிடை யூரியான் புரிந்தேன் வீர ருக்குள் பெருமையைக் கொன்றுமே வீழ்த்தி பூரி யாவுனக் கென்னிடை யூரியான் புரிந்தேன் 26. அல்ல) னென்றனன் அங்கத னெந்தையே யறிந்தேன் பொல்ல னும்பியோ டடைந்ததை யென் றனன்; பேரப்போ நல்ல னென் றனன்; முன்புதா யொடுமகன் நவின்ற சொல்லை யுண்மைய தாக்கினை நேரிலாத் துரும்பா 26. அல்ல) னென்றனன் அங்கத னெந்தையே யறிந்தேன் பொல்ல னும்பியோ டடைந்ததை யென் றனன்; பேரப்போ நல்ல னென் றனன்; முன்புதா யொடுமகன் நவின்ற சொல்லை யுண்மைய தாக்கினை நேரிலாத் துரும்பா 27. உன்ற னாட்டினில் வந்துசெய் தீமைதா னுண்டோ அன் றி யுன்னுடன் பொருதயான் வந்தனோ வறைவாய்; கொன்று குற்ற மற்றவென் றன் னை யேன் கொன்றாய் ஒன்று வன்கொலை யேயுரு வாகிய வொருவா 27. உன்ற னாட்டினில் வந்துசெய் தீமைதா னுண்டோ அன் றி யுன்னுடன் பொருதயான் வந்தனோ வறைவாய்; கொன்று குற்ற மற்றவென் றன் னை யேன் கொன்றாய் ஒன்று வன்கொலை யேயுரு வாகிய வொருவா 92, மாது- தாரை-கெம்புதல் உயர்த்துப்பேசுதல், 23. இறைமை-தலைமைக்குணம். பொறி- அறிவு. | 24, புல்லால் மூடப்பட்ட கிணறு. துகள் -குற்றம். 26, அல்லன். அவனல்லன். அங்க தன்-வாலி மகன். மல்லன்-அவனோடு சேர்ந்து பொருதற்குலர இணக்கரன், அவன் மல்லன்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/wrangler/colors", "date_download": "2019-10-18T08:26:33Z", "digest": "sha1:MSLLEQ2DO2X3AFHTCJH6CYODHM37S7GV", "length": 8433, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் வாங்குலர் நிறங்கள் - வாங்குலர் நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்ஜீப் வாங்குலர்நிறங்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nவாங்குலர் இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nலேண்ட் ரோவர் Range Rover Velar படங்கள்\nRange Rover Velar போட்டியாக வாங்குலர்\nலேண்ட் ரோவர் Range Rover Evoque படங்கள்\nRange Rover Evoque போட்டியாக வாங்குலர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nRs.78.88 லட்சம் - 1.14 கிரார��*\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Video_Index.asp?idv=6311&cat=49", "date_download": "2019-10-18T09:57:16Z", "digest": "sha1:TGVTNJP4LFOPOWXUOQUCMS7LLN4LJKTZ", "length": 9069, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "கெஜ்ரிவால் உறுதி டெல்லி சட்டப்பேரவையில் பிப்ரவரியில் லோக்பால் மசோதா தாக்கல்|Kejriwal confirmed Lokpal Bill in the Legislative Assembly of Delhi in February- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nகெஜ்ரிவால் உறுதி டெல்லி சட்டப்பேரவையில் பிப்ரவரியில் லோக்பால் மசோதா தாக்கல்\nபோர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண்டும் எதிர்ப்பு\nகுஜராத்தில் சொகுசு பேருந்து தீ விபத்து: 7 பேர் பலி\nஉடலை தேடும் போலீஸ் கடலில் நீர்மூழ்கி கப்பலை பழுதுபார்த்த 3 ஊழியர் பலி\nஅந்தமான் அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலி\nஇலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் காரைக்கால் வருகை\nகாங். கட்சியில் 'நான்' என்பதற்கு மட்டுமே முக்கியத்துவம் : பாஜக கடும் விமர்சனம்\nதீப ஒளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் பலத்த பாதுகாப்பு: 1,300 கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு\nகடலூர் அருகே விளம்பர பலகையில் இருந்த மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு\nபெரம்பலூர் அருகே புள்ளி மானை வேட்டையாடிய 2 பேர் கைது, 4 பேருக்கு வனத்துறையினர் வலை\nசென்னையில் 60 இடங்களில் கொள்ளை; இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: விசாரணையில் முருகன் பகீர் வாக்குமூலம்\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.29,344க்கு விற்பனை\nஅசாமில் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2216443", "date_download": "2019-10-18T09:45:56Z", "digest": "sha1:XVNUEDLX524SP6DX5XRNECWJCZYTXSQR", "length": 18184, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்| Dinamalar", "raw_content": "\nலக்னோவில் ஹிந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை\nஐஎன்எஸ் மீடியா வழக்கு: சிதம்பரம், கார்த்தி மீது ... 1\nதமிழகத்தில் அக்.,21, 22ல் கனமழை\nமுந்துது பாஜ.,: மகா, கருத்துக் கணிப்பு 11\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா: ராமதாஸ், ஸ்டாலின் மோதல் 17\nஅசாம் என்ஆர்சி தலைவர் திடீர் மாற்றம் 1\nசாலையில் பற்றி எரிந்த கார் 1\nசம்பளம் கேட்டவர் மீது சிங்கத்தை ஏவிய நபர் 1\nஅரசு துறைகளை விற்கும் மோடி: ராகுல் 34\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் ... 23\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் ஆலையில் இருந்து அகற்றப்படுவது நிறுத்தப்படும். ஆலை நிரந்தரமாக மூடப்படும். எந்த வேலையும் நடக்காது. ஆலைக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு படிப்படியாக குறைக்கப்படும் என்றார்.\nபாக்., உடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: மோடி(19)\nபுல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅப்போ பதின்மூரு பேரை தூண்டிவிட்டு கொலை செஞ்ச பாவிகள் எதற்கு போராடுவார்கள் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லிவிட்டால் .\nதமிழகத்தில் மட்டுமல்லாது மொத்த இந்தியாவிலும் முதலீடு செய்ய விரும்பும் தொழிலதிபர்கள் இனி அரசிடம் இருந்து விதிமீறல் இல்லாதவரையில் ஆலை மூடப்படாது என்ற உத்திரவாதம் கோரும் நிலை. உச்ச நீதிமன்றம் இதில் சாட்சி கையெழுத்து இட நேரிடலாம். இந்த தீர்ப்பில் தமிழக அரசின் உத்திரவு செல்லுமா செல்லாதா என்ற பொருள்தான் விவாதிக்கப்பட்டுள்ளது. இனி ஆலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தங்கள் தரப்பில் விதிமீறல் இல்லை என்ற வாதத்துடன் வழக்கு தொடரும் நிலை. இதைத்தான் உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டிடம் கட்ட 24 கோடி லஞ்சம் வசூலிக்கலாம். கட்சி நிதிக்கு கோடானுகளோடிகளில் \"சட்டபூர்வ\" லஞ்சமாக தரலாம். அதற்கு ஈடாக தொழிலதிபர்கள் கேட்குக் கியாரண்டி.. சட்டத்தை வளைத்து எழுத. சாதாரண மக்களை சாகடி.. அதானே பெருமாளு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செ��்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாக்., உடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: மோடி\nபுல்வாமா தாக்குதல்: ராணுவத்தின் அடுத்த வேட்டை யார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த��தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-10-18T09:15:21Z", "digest": "sha1:BODVCGN7WTKBI3HIFOE2P6CWDVH6ZQFH", "length": 5953, "nlines": 121, "source_domain": "globaltamilnews.net", "title": "நடத்தப்படாது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தப்படாது – இராணுவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – உதய கம்மன்பில\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamiyadawa.com/?p=1898", "date_download": "2019-10-18T09:06:54Z", "digest": "sha1:UCQHWIJTKJFBNUNMIV46BET7T56V6U7B", "length": 27965, "nlines": 95, "source_domain": "islamiyadawa.com", "title": "இப்னுமாஜா பக்கம் – 53 | இஸ்லாம்தமிழ்.காம்", "raw_content": "\nஇப்னுமாஜா பக்கம் – 53\nஇப்னுமாஜா பக்கம் – 53\nபக்கம் – 53 (ஹதீஸ்கள் 521 முதல் 530 வரை)\nஅத்தியாயம் 1. தூய்மை செய்தலும் அதன் ஒழுங்கு முறைகளும்\nவாடை, சுவை, நிறம் மாறிவிடும் போது தவிர தண்ணீரை எப்பொருளும் அசுத்தப்படுத்தாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸின் நான்காவது அறிவிப்பாளராக ரிஷ்தீன் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்பதால் இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.)\nபாடம் 77. உணவு உட்கொள்ளாத குழந்தைகளின் சிறுநீர் பற்றியது\nநபி (ஸல்) அவர்களின் மடி மீது (அவர்களின் பேரர்) அலி (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி) சிறுநீர் கழித்து விட்டார். ‘அல்லாஹ்வின் தூதரே உங்களின் இந்த ஆடையை என்னிடம் கொடுத்துவிட்டு வேறு ஆடையை அணிந்து கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘பெண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால் பட்ட இடத்தில்) தண்ணீர் தெளித்துக் கொள்ளப்பட வேண்டும் என்று விடையளித்தார்கள் என்று லுபாபா பின்துல் ஹாரிஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nநபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வரப்பட்டான். நபி (ஸல்) அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்தான். நபி (ஸல்) அவர்கள் அதைக் கழுவாமல் அதன் மீது தண்ணீர் தெளித்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n‘உணவு உண்ணாத என் மகனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் மீது அவன் சிறுநீர் கழித்து விட்டான். நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் செய்து அவ்விடத்தில் தெளித்துக் கொண்டார்கள்’ என்று உம்முகைஸ் பின்து மிஹ்ஸன் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரிமீ, திர்மிதி, அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nகுழந்தையின் சிறுநீர் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ‘ஆண் குழந்தையின் சிறுநீர் (பட்டால்) கழுவப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, தாரகுத்னீ, ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nமேற்கூறிய ஹதீஸ் பற்றி நான் ஷாபி அவர்களிடம் இரண்டுமே (அசுத்தமான) தண்ணீர் தானே ஏனிந்த வித்தியாசம் என்று கேட்டேன். அதற்கு ஷாபி அவர்கள் ஆண் குழந்தையின��� சிறுநீர் தண்ணீரிலிருந்தும் களிமண்ணிலிருந்தும் உருவானது. பெண் குழந்தையின் சிறுநீர் இரத்தம் சதையிலிருந்து உருவானது என்று கூறிவிட்டு புரிகிறதா எனக் கேட்டார்கள். நான் புரியவில்லை என்றேன். அல்லாஹ் ஆதமைப் படைத்து அவரது சிறிய விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டார். எனவே (ஆண்கள் மண் தண்ணீர் ஆகியவற்றிலிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டதால்) ஆண் குழந்தையின் சிறுநீர் தண்ணீராலும் களிமண்ணாலும் ஆனது. பெண் குழந்தையின் சிறுநீர் சதையிலிருந்தும் இரத்தத்திலிருந்தும் ஆனது என்று விளக்கம் தந்துவிட்டு புரிகிறதா என்றார்கள். நான் ஆம் என்றேன். இதன் மூலம் இறைவன் உனக்குப் பயனளிப்பானாக என்றார்கள் என்று அபுல்யமான் அல் மிஸ்ரீ என்பார் அறிவிக்கின்றார்.\n(குறிப்பு: இது இமாம் ஷாபி அவர்களின் சொந்தக் கருத்தாகும். இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல என்பதை கவனிக்கவும்.)\nநான் நபி (ஸல்) அவர்களின் ஊழியனாக இருந்தேன். அப்போது ஹஸன் அல்லது ஹுஸைன் கொண்டு வரப்பட்டார். அவர் நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் சிறுநீர் கழித்தார். அங்கிருந்தோர் அதை கழுவிவிட எத்தனித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தெளியுங்கள் ஏனெனில் பெண் குழந்தையின் சிறுநீர் பட்டால் கழுவப்பட வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று கூறியதாக அபுஸ்ஸம்ஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: அபூதாவூத், நஸயீ, ஹாகிம் ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)\nஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் தெளிக்கப்பட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு குர்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இதன் இரண்டாவது அறிவிப்பாளராகிய அம்ரு இப்னு ஷுஐப் அவர்கள் உம்முகுர்ஸ் (ரலி) அவர்களைச் சந்தித்ததில்லை என்பதால் இது அறிவிப்பாளர் இடையில் விடுபட்ட ஹதீஸாகும். ஆயினும் இக்கருத்தில் வந்துள்ள முந்தைய ஹதீஸ்கள் இதை வலுப்படுத்துகின்றன.)\nபாடம் 78. தரையில் பட்ட சிறுநீரை எவ்வாறு சுத்தம் செய்வது\nஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். மக்கள் அவர் மீது பாய முற்பட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அரைகுறையாக சிறுநீர் கழிக்கும் நிலைக்கு அவரைத் தள்ளாதீர்கள்’ என்று கூறிவிட்டு தண்ணீர் வாளியைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ��ற்றினார்கள்’ என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இக்கருத்து புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரிமி, அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)\nஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் ‘என்னையும் முஹம்மதையும் இறைவா நீ மன்னிப்பாயாக எங்களுடன் வேறு எவரையும் நீ மன்னிக்காதே’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டு இறைவனின் பரந்த அருளுக்கு தடை போடுகிறீரே என்று கேட்டார்கள். பிறகு அவர் திரும்பி பள்ளியின் ஒரு ஓரம் சென்று அங்கே சிறுநீர் கழித்தார். (தன் தவறை) விளங்கிய பிறகு என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கடிந்து கொள்ள வில்லை. ஏசவில்லை. இந்தப் பள்ளிவாசல் இறைவனை நினைவு கூர்வதற்கும், தொழுவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சிறுநீர் கழிக்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு தண்ணீர் நிரம்பிய பெரிய வாளியைக் கொண்டு வரச் செய்து அவரது சிறுநீர் மீது கொட்டப்பட்டது என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மதிலும் இடம் பெற்றுள்ளது.)\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவா எனக்கும் முஹம்மதுக்கும் அருள் புரிவாயாக எனக்கும் முஹம்மதுக்கும் அருள் புரிவாயாக நீ எங்களுக்கு செய்யும் அருளில் எவரையும் கூட்டாக்கி விடாதே நீ எங்களுக்கு செய்யும் அருளில் எவரையும் கூட்டாக்கி விடாதே என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் விசாலமான அருளைச் சுருக்கி விட்டீரே என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் விசாலமான அருளைச் சுருக்கி விட்டீரே உனக்குக் கேடு உண்டாகட்டும் என்று கூறினார்கள். பின்னர் கால்களை விரித்து அவர் சிறுநீர் கழிக்கலானார். அப்போது நபித்தோழர்கள் ‘நிறுத்து உனக்குக் கேடு உண்டாகட்டும் என்று கூறினார்கள். பின்னர் கால்களை விரித்து அவர் சிறுநீர் கழிக்கலானார். அப்போது நபித்தோழர்கள் ‘நிறுத்து’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டுவிடுங்கள்’’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அவரை விட்டுவிடுங்கள்’ என்று கூறி விட்டு ஒரு வாளித் தண்ணீரைக் கொண்டு வரச் செய்து அந்த இடத்தில் ஊற்றினார்கள் என்று வாஸிலா இப்னுல் அஸ்கஃ (ரலி) அறிவிக்கிறார்கள்.\n(குறிப்பு: இத���் நான்காவது அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் அல்ஹுதலீ என்பவர் அனைவராலும் பலவீனமானவர் என ஒதக்கப்பட்டவராவார். ஆயினும் 529 வது ஹதீஸ் இதே கருத்தைக் கூறுவதால் இது ஹஸன் எனும் நிலைக்கு உயர்கிறது.)\nPrevious Postஇப்னுமாஜா பக்கம் – 52Next Postகுழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய கல்வியும் (V)\nஇது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவினரின் இணையதளம்\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஈமானை அதிகப்படுத்துவதும் அதற்கான வழிமுறைகளும்_மவ்லவி ஷரிஃப் பாக்கவி_29-12-2017_ குலோப் ஜூம்மா\nஈமானை வலுப்படுத்துவோம்_மவ்லவி மஸ்ஊத் ஸலஃபி_05-01-2018_ குலோப் ஜூம்மா\nஇஸ்லாத்தை முறிக்கக்கூடிய காரியங்கள்_மவ்லவி முஜாஹித் இப்னு ரஸின்_28-12-2017__ ICC\nஇஸ்திகாமத் (உறுதியாக இறுதி வரை நிலைத்திருப்பது) \n பாகம்-1_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __08-12-2017_ குலோப் ஜூம்மா\n பாகம்-2_மவ்லவி அஸ்ஹர் ஸீலானி __22-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_15-12-2017_ குலோப் ஜூம்மா\n_மவ்லவி அப்பாஸ் அலி_01-12-2017_ குலோப் ஜூம்மா\nமீலாது விழா எனும் பித்அத் ஓர் எச்சரிக்கை _மவ்லவி_ அன்ஸார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி_17-11-2017_ குலோப் ஜூம்மா\nபிரிவுகள்: Select Category ADC (1) ADC (1) Globe Jumma (111) ICC (56) Sihat Jumma (2) ஃபத்வா (2) இப்னுமாஜா (61) இஸ்லாம் ஓர் அறிமுகம் (45) கட்டுரைகள் (13) குர்ஆன் விளக்கம் (67) குழந்தைகள் (11) கேள்வி பதில் (16) செய்திகள் (47) நோன்பு (9) பெண்கள் (1) வீடியோ (199) ஹஜ் (2) ஹதீஸ் (1) ஹதீஸ் விளக்கம் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sex-case-tamil/", "date_download": "2019-10-18T09:30:12Z", "digest": "sha1:HI3T2MRW5DOV3TUG5ZKWRQZP3QSP5LZ7", "length": 7825, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "கிறிஸ்துவ பாதிரியார் மீது செக்ஸ் புகார் |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகிறிஸ்துவ பாதிரியார் மீது செக்ஸ் புகார்\nஸ்பெயின் நாட்டின் விலா பேம்ஸ் நகரைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் மீது செக்ஸ் புகார்கள் கூறபட்டுள்ளது .\nஇதை தொடர்ந்து அவர் வீட்டில் போலீசார்-சோதனை நடத்தினர். அப்போது அவரது கம்ப்யூட்டர் கோப்பில் 21 ஆயிரம் செக்ஸ்வீடியோ காட்சிகள் இருப்பதுக் கண்டுபிடிக்க பட்டது. இவற்றில் பெரும் பாலானவைகள் குழந்தை தொடர்பான செக்ஸ் வீடியோ காட்சிகள் ஆகும்.\nஇதை தொடர்ந்து பாதிரியாரை போலீசார் கைதுசெய்தனர். செக்ஸ்-வீடியோ படம் எடுத்ததற்கு இவருக்கும் சம்பந்தம் உண்டா என தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்\nமனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு மதம் பொறுப்பாகாது .ஆனால் தவறு செய்தால் அது தண்டிக்கக்குடியது ஆகும்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கைது\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nபாஜக நிர்வாகிகள் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டு\nஅமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல்\nபிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்ட இடதுசாரி எழுத்தாளர் கைது\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில்…\n21 ஆயிரம் செக்ஸ்வீடியோ, கிறிஸ்துவ பாதிரியார், செக்ஸ் புகார், செக்ஸ்வீடியோ, பாதிரியார்\nபாதிரியார் ஜான்சன் வி.மேத்யூ நேற்று கை ...\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/gandhi/sathyasothanai/sathyasothanai4-30.html", "date_download": "2019-10-18T09:12:00Z", "digest": "sha1:ZJIHBECRIR3US7FLGX26USBMLUZESWSE", "length": 36299, "nlines": 152, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 30. புலனடக்கத்தை நோக்கி - 30. Towards self-restraint - நான்காம் பாகம் - Part 4 - மகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - The Story of My Experiments with Truth - மகாத்மா காந்தியின் நூல்கள் - Mahatma Gandhi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல��கள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை\n(தமிழாக்கம் : ரா. வேங்கடராஜுலு)\nஎன் உணவில் சில மாறுதல்களைச் செய்வதற்குக் கஸ்தூரிபாயின் தேக அசௌக்கியம் எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை முந்திய அத்தியாயத்தில் விவரித்திருக்கிறேன். பிந்திய கட்டமொன்றில், பிரம்மச்சரியத்திற்கு உதவியாக இருக்கவேண்டும் என்பதற்காக மற்றும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.\nஇவற்றில் முதலாவது பால் சாப்பிடுவதை விட்டுவிட்டது. பால் மிருக உணர்ச்சியைத் தூண்டுகிறது என்று ராய்ச்சந்திர பாயிடமிருந்தே முதன் முதலில் அறிந்தேன். சைவ உணவைப் பற்றிய புத்தகங்களும் இக்கருத்தைப் பலப்படுத்தின. ஆனால், நான் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொள்ளாமல் இருந்த வரையில் பால் சாப்பிடுவதை விட்டுவிட நான் துணியவில்லை. உடலை வளர்ப்பதற்குப் பால் அவசியமானது அல்ல என்று நான் முன்னமே அறிந்திருந்தேன். ஆனால், அதை விட்டுவிடுவது எளிதாக இல்லை. புலனடக்கத்திற்காகப் பாலைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு வளர்ந்து விட்டபோது, கல்கத்தாவிலிருந்து வந்த சில பிரசுரங்களை நான் காண நேர்ந்தது. பசுக்களையும் எருமைகளையும் அவற்றின் சொந்தக்காரர்கள் எவ்வளவு கொடுமை படுத்துகிறார்கள் என்பது அவற்றில் விவரிக்கப்பட்டிருந்தது. இது என்னிடம் ஆச்சரியகரமான பலனை உண்டுபண்ணியது. ஸ்ரீ கால்லென்பாக்குடன் இதைக் குறித்து விவாதித்தேன்.\n‘தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரக சரித்திரம்’ என்ற புத்தகத்தில் ஸ்ரீ கால்லென்பாக்கை வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைத்திருந்த போதிலும், முந்திய ஒரு அத்தியாயத்தில் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவரைக் குறித்து இங்கே மேலும் கொஞ்சம் சொல்ல வேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன். முதன்முதலில் தற்செயலாகவே நாங்கள் சந்தித்தோம். அவர் ஸ்ரீ கானுக்கு நண்பர். அவருடைய உள்ளத்தின் ஆழத்தில் பர உலகப்பற்று இருப்பதை ஸ்ரீ கான் கண்டுபிடித்ததால், அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஅவரை அறிய ஆரம்பித்ததும், சுகபோக வாழ்க்கையிலும் ஆடம்பரத்திலும் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். ஆனால் எங்களுடைய முதல்சந்திப்பிலேயே சமய சம்பந்தமாக மிகவும் நுணுக்கமான கேள்விகளை எல்லாம் அவர் கேட்டார். பேச்சின் நடுவில் கௌதம பு���்தரின் துறவைப் பற்றியும் பேசினோம். எங்களுடைய பழக்கம் சீக்கிரத்தில் நெருங்கிய நட்பாகக் கனிந்தது. எங்கள் இருவரின் எண்ணங்களும் ஒன்றுபோல் ஆயின. என் வாழ்க்கையில் நான் செய்து கொள்ளும் மாறுதல்களைத் தாமும் தமது வாழ்க்கையில் அனுசரிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்.\nஅச்சமயம் அவருக்கு மணமாகவில்லை, வீட்டு வாடகையைச் சேர்க்காமல் தமக்கு மாத்திரம் மாதம் ரூ.1,200 செலவழித்து வந்தார். இப்பொழுதோ, மாதம் ரூ.120 மாத்திரம் செலவு செய்து கொள்ளும் அளவுக்குத் தமது வாழ்க்கையை எளிமையாக்கிக் கொண்டு விட்டார். என் குடித்தனத்தை எடுத்துவிட்ட பிறகு, முதல் தடவை சிறையிலிருந்து விடுதலையான பின்னர், நாங்கள் இருவரும் சேர்ந்து வசிக்கத் தொடங்கினோம். நாங்கள் நடத்தியது மிகவும் கஷ்டமான வாழ்க்கையே.\nஇந்த சமயத்தில் தான் பாலைப்பற்றி நாங்கள் விவாதித்தோம். ஸ்ரீ கால்லென்பாக் கூறியதாவது: “பாலினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைக் குறித்து நாம் ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோம். அப்படியானால், நாம் ஏன் அதை விட்டு ஒழித்து விடக்கூடாது நிச்சயமாக அது அவசியமானதே அல்ல.” இந்த யோசனையைக் கேட்டு எனக்கு ஆச்சரியமும் திருப்தியும் ஒருங்கே ஏற்பட்டன. அதைச் சந்தோஷமாக வரவேற்றேன். அப்பொழுதிலிருந்தே பால் சாப்பிடுவதை விட்டுவிடுவதென்று இருவரும் பிரதிக்ஞை செய்து கொண்டோம். இது நடந்தது டால்ஸ்டாய் பண்ணையில், 1912ல்.\nஆனால், பாலை மறுப்பது மாத்திரம் எனக்குப் போதிய திருப்தியளித்து விடவில்லை. இதற்குப் பின் சீக்கிரத்திலேயே பழ ஆகாரத்தை மாத்திரம், அதுவும் சாத்தியமான வரையில் மலிவான பழங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்வது என்று தீர்மானித்தேன். மிகுந்த வறுமையிலிருக்கும் மக்களின் வாழ்க்கையையே நாங்களும் வாழவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.\nபழ ஆகாரம் அதிகச் சௌகரியமானதாகவும் கூட இருந்தது. சமைப்பது என்ற வேலையே இல்லை. பச்சை நிலக் கடலை, வாழைப் பழங்கள், பேரீச்சம் பழங்கள், எலுமிச்சம் பழங்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவையே எங்கள் வழக்கமான சாப்பாடு.\nபிரம்மச்சரியத்தை அடைய விரும்புவோருக்கு இங்கே ஓர் எச்சரிக்கையைச் செய்ய வேண்டியிருக்கிறது. பிரம்மச்சரியத்திற்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று நான் எடுத்துக்காட்டியிருந்த போதிலும், இதில் மனமே மிகவும் மு��்கியமானது என்பது நிச்சயம். தான் அறிய அசுத்தமானதாக இருக்கும் மனத்தைப் பட்டினியினால் சுத்தம் செய்துவிட முடியாது; உணவில் செய்கிற மாறுதல்கள் அதனிடம் பலனை உண்டாக்காது. மனத்திலிருக்கும் காம விகாரங்களைத் தீவிரமான ஆன்ம சோதனையினாலும், ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவதனாலும், அவன் அருளினாலுமன்றிப் போக்கிக் கொண்டு விடவே முடியாது. ஆனால், உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சிற்றின்ப இச்சை கொண்டுள்ள மனம், சுவையானவைகளையும் சுகபோகத்திற்கானவைகளையுமே எப்பொழுதும் நாடும். இந்தப் புத்திப் போக்கைப் போக்கிக் கொள்ளுவதற்கு உணவுக் கட்டுத் திட்டங்களும், பட்டினி இருப்பதும் அவசியமானவை என்று தோன்றலாம். சிற்றின்ப வயப்பட்டுள்ள மனம், உணர்ச்சிகளை அடக்குவதற்குப் பதிலாக அவற்றிற்கு அடிமையாகிவிடுகிறது. ஆகையால் உணர்ச்சியைத் தூண்டிவிடாத சுத்தமான உணவும், அவ்வப்போது பட்டினி இருந்து வருவதும் உடலுக்கு அவசியம்.\nஉணவுக் கட்டுத் திட்டங்களையும் பட்டினி இருப்பதையும் அலட்சியம் செய்கிறவர்களைப் போலவே, எல்லாவற்றையும் இவற்றிற்காகத் தத்தஞ் செய்கிறவர்களும் தவறையே செய்கின்றனர். புலனடக்கத்தை நோக்கிப் போகும் மனமுடையவர்களுக்கு, உணவுக் கட்டுத் திட்டங்களும் பட்டினியும் அதிகப் பயனளிப்பவை என்று என் அனுபவம் போதிக்கிறது. உண்மையில் இவற்றின் உதவியினாலன்றி உள்ளத்திலிருக்கும் காம விகாரங்களை அடியோடு போக்கிக் கொண்டு விடவே முடியாது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை - சத்திய சோதனை - அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், ச��லபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகட���ம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\n��ிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kanaasubramanyam/poithevu/poithevu-1-13.html", "date_download": "2019-10-18T09:14:08Z", "digest": "sha1:LVQXJ6NX32KWCKCAJN5XSAOK27LABEQR", "length": 62440, "nlines": 175, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 13. யுக்தி பலித்தது - முதற்பகுதி : உதயம் - பொய்த்தேவு - Poithevu - க. நா. சுப்ரமண்யம் நூல்கள் - Works of Ka.Naa.Subramanyam - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்க��ன பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nக. நா. சுப்ரமண்யம் நூல்கள்\nஅத்தியாயம் 13. யுக்தி பலித்தது\nஎதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாகவே சோமு கும்பகோணத்திலிருந்து போதிய உதவியுடன் சாத்தனூர் திரும்பிவிட்டான்.\nஅவ்வளவு சீக்கிரமே எல்லாம் தயாராகி உதவியும் கிடைத்ததற்குக் காரணம் சோமுவினுடைய கெட்டிக்காரத்தனந்தான். கடலங்குடித் தெருவில் வசித்து வந்த மாஜிஸ்டிரேட் ஐயர் தன் யசமானருக்கு மிகவும் வேண்டியவர், நெருங்கிய நண்பர் என்பதைச் சோமு முன்னர் யசமானுடைய ���ல தடவைகள் கும்பகோணம் போன சமயத்தில் அறிந்து கொண்டிருந்தான். தவிரவும் மாஜிஸ்டிரேட் ஐயருக்குப் போலீஸாரிடம் நல்ல செல்வாக்கு இருந்தது என்பது எப்படியோ தெரிந்திருந்தது அவனுக்கு. மாஜிஸ்டிரேட் ஐயரும் சோமுவை அதற்குமுன் பல தடவைகள் ரங்க ராவுடன் வந்திருந்தபோது கண்டது உண்டு. ஆகவே அவன் சுருக்கமாக விஷயத்தைச் சொல்லி, அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்தியபோது வெகு ஜரூராகவே ஆகவேண்டியதை எல்லாம் செய்ய முற்பட்டார் அவர். வீண் கேள்விகள் கேட்டுக்கொண்டு அநாவசியமாகக் காலங் கடத்தாமல் சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதிச் சோமுவிடமே கொடுத்துப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். பிறகு தம் ஆட்களையும் வெவ்வேறு இடங்களுக்கு ஆள் சேகரிக்க அனுப்பினார். தாமே தம் சைக்கிள் வண்டியில் ஏறிக்கொண்டு சோமுவைப் பின்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனார்.\nமாஜிஸ்டிரேட் ஐயர் சொல்லியிருக்கா விட்டால் போலீஸ் ஸ்டேஷனில் நிச்சயமாகச் சோமுவை நம்பியிருக்க மாட்டார்கள். அவனும் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று தீர்மானித்து இரவு அவனை அடைத்துப் போட்டுவிட்டு மறுநாள் தான் சாவகாசமாக விசாரித்திருப்பார்கள். ஆனால் அன்றிரவு ரங்க ராவுடன் இரண்டு போலீஸ்காரர்களை அனுப்பியவர் மாஜிஸ்டிரேட் ஐயர்தாம். அவரும் அந்தப் பக்கத்து மனிதர்தாம். ஆகவே பிச்சாண்டியின் கொள்ளைக் கூட்டத்தாரைப் பற்றிய செய்திகள் அவருக்கும் தெரியும். அவர்கள் சமீபத்தில் முகாம் போட்டிருந்தார்கள் என்கிற வதந்தி அவருக்கு எட்டியிருந்தது. தவிரவும் ரங்க ராவ் தம் வீட்டுக் கல்யாணத்திற்காகச் சேகரித்திருந்த ஏராளமான பொருள்களும், துணிமணிகளும், தங்கநகைகளும், வெள்ளிப் பாத்திரங்களும் குக்கிராமத்திலே கிடைக்கின்றன என்றால், கொள்ளைக் கூட்டத்தை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிற மாதிரிதானே\nமுப்பது நாற்பது பேர் போலீஸ்காரர்கள் ஸ்டேஷனிலும் வேறு இடங்களிலும் ‘டுயூடி’யில் இருந்தவர்கள் துப்பாக்கிகள் சகிதம் கிளம்பினார்கள். கும்பகோணம் குடியானவர் தெருக்களிலிருந்தும் பலர் கையில் தடிகளுடனும் அரிவாள்களுடனும் யுத்த சன்னத்தராகக் கிளம்பினார்கள். இன்ஸ்பெக்டரும் வந்தார், மாஜிஸ்டிரேட்டும் வந்தார். இருவரும் சைகிளில் வந்தார்கள். சோமு தன் குதிரை மேலேயே திரும்பினான். போலீஸ்காரர்கள் ஓ��்டமும் நடையுமாக அந்த நாலு மைல்களையும் வெகு துரிதமாகவே கடந்துவிட்டார்கள்.\nமாஜிஸ்டிரேட் ஐயரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும், சோமுவும் சாத்தனூர் எல்லையே அடைந்தவுடனே சற்று நின்று எப்படி என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். சோமுதான் கொள்ளைக் காரர்களைப் பிடிப்பதற்குச் சுலபமான யுக்தி சொன்னான். அதை நிறைவேற்றி வைக்கிற பொறுப்பும் அவனுடையதாயிற்று. சோமுவின் யுக்தியை விசாரித்து அறிந்து கொண்டு ‘சரி’ என்று மற்ற இருவரும் சம்மதிப்பதற்கும் போலீஸ்காரர்கள் வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.\nசாத்தனூர்ச் சர்வமானிய அக்கிரகாரம் நிம்மதியாக இருந்தது. எவ்விதமான சந்தடியும் இல்லை. பிச்சாண்டியின் கொள்ளைக் கூட்டம் வழக்கமாகத் தடபுடலும் ஆர்ப்பாட்டங்களும் செய்வதுண்டு என்று அறிந்திருந்த மாஜிஸ்டிரேட் சந்தேகப்பட்டார், சோமு சொன்ன தெல்லாம் தவறாக இருக்குமோ என்று. சோமுவுக்கோவென்றால் அதற்குள் திருடர்கள் தங்கள் காரியத்தை முடித்துக்கொண்டு போய்விட்டார்களோ, அப்படிப் போயிருந்தால் போனதுதானே, என்ன செய்ய முடியும் என்று மனசு \"திக்'கென்றது.\nசந்தடி செய்யாமல் துப்பாக்கிகளைத் தயாராக வைத்துக் கொண்டு தெருக் கோடிகளில் நாலு நாலு சிப்பாய்களைக் காவல் இருக்கச் சொல்லி அனுப்பினார். ரங்க ராவ் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் வாசல் புறத்திலும் எட்டு எட்டுப் போலீஸ்காரர்கள் நின்றார்கள். மற்றவர்களை எல்லாம் பத்திரமாக நாலு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டுச் சோமு மட்டும் தைரியமாகப் போய் ரங்க ராவ் வீட்டு வாசற் கதவை லேசாகத் தட்டினான். தட்டிவிட்டுத் தொட்டிப் பூட்டுத் துவாரத்தின் வழியாக உள்ளே நடப்பது ஏதாவது தெரிகிறதா என்று பார்த்தான். உள்ளே எண்ணெய்த் தீவர்த்திகளின் வெளிச்சம் சற்று மங்கலான சிவப்பாகத் தெரிந்தது. நிழலும் ஒளியும் மாறி மாறித் தென்பட்டன. கொள்ளைக்காரர்கள் போய்விடவில்லை ஒருவர் தப்பாமல் மாட்டிக் கொண்டு விடுவார்கள் என்று சந்தோஷப் பட்டான் சோமு.\nலேசாகத் தட்டியதற்குப் பதில் ஏதும் இல்லாமல் போய் விடவே சோமு சற்றுப் பலமாகவே தட்டினான் கதவை. ஆபத்தான காரியந்தான் சடாரென்று கதவைத் திறந்து மண்டையில் ஒரு போடு போட்டால் கபாலமோக்ஷம் ஆகிவிடும். தொட்டிப் பூட்டுத் துவாரத்தின் வழியாகக் கொள்ளைக் கூட்டத்தைச் சே��்ந்தவன் ஒருவன் வெளியே நின்று கதவைத் தட்டுவது யார் என்று அனுமானிக்க முயன்றான் என்பதை அறிந்தான் சோமு.\nஉடனே பூட்டுத் துவாரத்தண்டை வாயை வைத்து ‘குசுகுசு’வென்று மெல்லிய குரலில், “குதிரைக்காரச் சிதம்பரம் அனுப்பிச்சாரு பிச்சாண்டிகிட்டே சொல்லு” என்றான். கதவுக்கு அப்பால் நின்றவன் ஒன்றும் பதில் சொல்லாமல் உள்ளே போனான் என்பது தெரிந்தது. ஆனால் அடுத்த வினாடியே யாரோ ஒருவன் அந்தக் கதவைத் திறந்தான். பூராவும் திறக்காமல் சோமு உள்ளே வருவதற்கு மட்டும் இடைவெளி இருக்கும்படியாகக் கதவை ஒருக்களித்தான். சோமு உள்ளே வந்தவுடன் கதவை மீண்டும் சாத்தித் தாழிட்டு விட்டான்.\nஉள்ளே சோமு கண்ட காட்சி அவனைக் கதிகலங்க அடித்தது. சோனிபாயையும் கங்காவையும் காணவில்லை. ரங்க ராவைத் தூணோடு சேர்த்துக் கட்டியிருந்தார்கள். கூடம் பூராவும் வீட்டிலிருந்த சாமான்கள் எல்லாம் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. பல சாக்குகள் நிறையச் சாமான்கள் போட்டுக் கட்டிக் கிடந்தன எடுத்துப் போகத் தயாராகக் கட்டி வைத்திருந்தார்கள் என்று எண்ணினான் சோமு. ரங்கராவினுடைய பணப் பெட்டிகூடக் கூடத்திலேதான் இருந்தது. அதற்குப் பக்கத்திலே பிடி மீசையும், குரூரம் ததும்பிய முகமும், சிவந்த கண்களுமாக உட்கார்ந்திருந்த வாட்டசாட்டமான மனிதன்தான் பிச்சாண்டி என்பதிலே சோமுவுக்குச் சிறிதும் சந்தேகம் உண்டாகவில்லை. எடுத்துப் போகக்கூடிய சாமான்கள் வேறு என்ன என்ன இருந்தன என்று மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிக் கொண்டிருந்தார்கள் போலும் கொள்ளைக்காரர்கள். கூடத்திலே பத்துப் பன்னிரண்டு பேர்தாம் இருந்தார்கள். இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர்வழிகள் இருந்தால் ஜாஸ்தி. இருபது இருபத்தைந்து கொள்ளைக் காரர்கள் தாம் வந்திருந்தார்கள் என்பது நிச்சயமானவுடனே சோமுவுக்கு வெகு திருப்தியாக இருந்தது.\nகதவைத் திறந்து சோமுவை உள்ளே விட்ட ஆசாமி அவனைக் கொண்டுபோய்ப் பிச்சாண்டியின் முன் நிறுத்தினான். பிச்சாண்டி கண்களை விழித்து உருட்டிச் சோமுவைப் பார்த்துப் பயங்கரமான குரலில், “யாருடா பயலே நீ யாரு இப்படித் தைரியமாக இங்கே வந்தே” என்றான், மீசைமேல் கை போட்டபடி.\nஇதற்குள் அங்கிருந்தவர்களில் ஒருவன் சோமுவின் உதவிக்கு வந்தான். “உங்களுக்குக்கூட உறவுன்னு சொல்லிக்கிட்டு மேட்டுத்தெருவ��லே கறுப்பன்னு ஒத்தன் இருந்தான்லே, அவனுடைய மவனாம் இந்தப் பயல்...\nயார் இப்படிச் சொன்னது என்று திரும்பிப் பார்த்தான் சோமு. குதிரை லாயத்தில் சிதம்பரத்துடன் பேசிக்கொண்டிருந்த ஆசாமி. சிதம்பரம் தன்னுடைய மச்சான் என்று சொன்ன அந்த ஆசாமி என்று கண்டவுடனே சோமுவுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. தன் வார்த்தைகளை ஆமோதிக்க அங்கே ஓர் ஆள் இருந்ததுபற்றி அவனுக்குப் பரம திருப்தி. “சிதம்பரந்தான் இப்ப என்னை அனுப்பிச்சு. நான் அவரோடே லாயத்திலே படுத்துக்கிட்டிருந்தேன்...”\n” என்று குறுக்கிட்டான் பிச்சாண்டி.\nசிதம்பரத்தின் மச்சான் மீண்டும் குறுக்கிட்டான். அவன் பிச்சாண்டிக்கு மிகவும் வேண்டியவன்போலும். இல்லா விட்டால் இப்படி அடிக்கடி துணிச்சலாகக் குறுக்கிடுவானா “அவன் எப்படி வருவான் இன்னிக்குப் பூராவும் ஓயாமே குடிச்சுப்பிட்டு நினைப்புத் தெரியாமே படுத்துக்கிடக்கான் அவன்” என்றான்.\nசோமு அதைப் பிடித்துக் கொண்டான். “ஆமாங்க, இன்னிக்குப் பூரா அவருக்கு நினைப்பே இல்லீங்க. இப்பத் தான் ஏதோ நினைச்சுக்கிட்டாரு. ‘சோமு’ன்னாரு. ‘ஏன் அண்ணாத்தே’ ன்னேன். அவரு சொன்னாரு, ‘பிச்சாண்டி இந்த நேரம் வந்திருப்பான். அவன் கிட்டப்போய் நீ சொல்லு. ஐயா வூட்டுக்கு எதிரிலே இருக்கிற வூட்டையும் ஐயரு போன மாசந்தான் வாங்கிச்சு. வாங்கினப்புறம் ஒரு நாள் அவரு கூடத்திலே தென்கிழக்கு மூலையிலே எதோ பள்ளம் பறிச்சு எதையோ உள்ளே வச்சு மண்ணைப் போட்டு மூடினாரு. என்னன்னு நிச்சயமாத் தெரியாது. பணம், காசு, வெள்ளி, தங்கம் இருக்கலாம். பிச்சாண்டியைப் பாக்கச் சொல்லு. அந்த இடத்திலே ஏதாவது கிடைச்சா எனக்கு ஒரு பங்கு கேட்டேன்னு சொல்லு’ இன்னுச்சு. ‘ஐயையோ’ ன்னேன். அவரு சொன்னாரு, ‘பிச்சாண்டி இந்த நேரம் வந்திருப்பான். அவன் கிட்டப்போய் நீ சொல்லு. ஐயா வூட்டுக்கு எதிரிலே இருக்கிற வூட்டையும் ஐயரு போன மாசந்தான் வாங்கிச்சு. வாங்கினப்புறம் ஒரு நாள் அவரு கூடத்திலே தென்கிழக்கு மூலையிலே எதோ பள்ளம் பறிச்சு எதையோ உள்ளே வச்சு மண்ணைப் போட்டு மூடினாரு. என்னன்னு நிச்சயமாத் தெரியாது. பணம், காசு, வெள்ளி, தங்கம் இருக்கலாம். பிச்சாண்டியைப் பாக்கச் சொல்லு. அந்த இடத்திலே ஏதாவது கிடைச்சா எனக்கு ஒரு பங்கு கேட்டேன்னு சொல்லு’ இன்னுச்சு. ‘ஐயையோ நான் போகமாட்டேன் ஆப்புட்டுக்கிட்டா வாயைத் திறக்கறத்துக்கு முன்னாடி அடிச்சுப் போட்டுடுவாங்க. நான் போக மாட்டேன்’னேன். ‘சிதம்பரம்னு பேரைச் சொல்லிக்கிட்டுப் போடா. ஒண்ணும் செய்ய மாட்டாங்கடா’ன்னாரு சிதம்பரம். அப்பறம் மறுபடியும் குடிக்க ஆரம்பிச்சிடிச்சு. மறந்திட்டுப் பேசாதே இருந்திடுவாருன்னு சும்மாக் கிடந்தேன். ஆனால் அவர் சும்மா விடவில்லை ‘போடா சோமுப்பயலே’ன்னு சொல்லிக் கிட்டே இருந்திச்சு. ‘உனக்கும் எதினாச்சும் கிடைக்கும்டா’ ன்னாரு. வந்திட்டேன், உசிரைக் கையிலே பிடிச்சுக்கிட்டு” என்றான் சோமு.\nகொள்ளைக்காரர்கள் எவ்வளவு பேர் இருப்பார்களோ, அவர்களைச் சேர்ந்தாற்போல எதிர்க்க முடியுமோ என்னவோ என்கிற சந்தேகம், சோமு அழைத்து வந்த மாஜிஸ்டிரேட்டுக்கும் மற்றவர்களுக்கும். உயிருக்குத் துணிந்த கொள்ளைக்காரர்கள் போலீஸ்காரர்களின் துப்பாக்கிகளுக்கு அஞ்சமாட்டார்கள் என்பது நிச்சயம். அவர்கள் எவ்வளவு பேர்வழிகள்தாம் இருந்தாலும் இரண்டு கோஷ்டியாகப் பிரித்துவிட்டால் தீர்த்துக் கட்டிவிடுவது சுலபமாக இருக்கும் என்றும் அதற்கானதைச் செய்யத் தான் தயாராக இருப்பதாகவும் சோமு சொன்னான். தன் யசமான் ரங்க ராவ் முந்திய வாரம் எதிர்ப்பக்கத்தில் ஒரு வீடு வாங்கியிருந்தது சோமுவுக்குத் தெரியும். சிதம்பரத்தின் பெயரை உபயோகித்துக் கொண்டு உள்ளே போய்விடலாம். உள்ளே போனபின் எதிரிலிருந்த வீட்டைப்பற்றிச் சொன்னால் கொள்ளைக்காரர்கள் நம்பாமலா இருந்துவிடப் போகிறார்கள் என்கிற நம்பிக்கை சோமுவுக்கு.\nபிச்சாண்டி சந்தேகத்துடனேயே சோமுவைப் பார்த்தான். சின்னப்பயல்; நிஜம் சொல்லுகிறான் போலத்தான் இருந்தது; அதையும் சுலபமாகவே ஊர்ஜிதம் செய்துவிடலாம். ரங்க ராவினுடைய வாயிலே அடைத்திருந்த துணிப்பந்தை எடுத்துவிடச் சொன்னான் பிச்சாண்டி. அவரை விசாரிக்கத் தொடங்கினான்.\nசோமு தலையைக் குனிந்தபடியே உட்கார்ந்திருந்தான். தன் யசமானரை நிமிர்ந்து பார்க்கத் தைரியம் இல்லை அவனுக்கு. அவர் அந்தச் சமயம் அவனும் உண்மையிலேயே கொள்ளைக் கூட்டத்தாருடன் சேர்ந்துவிட்டான் என்றுதான் எண்ணியிருப்பார் என்று அவன் நினைத்தான். நிமிர்ந்து அவரைப் பார்த்தானானால் சோமுவுக்குத் தாளாது. கையாலோ, கண்ணாலோ, முகபாவத்தாலோ ஏதாவது சைகை காட்டிவிடுவான். அதைக் கொள்ளைக் கூட்டத்தார் யாராவது கவனித்து விடுவார்கள். அவ்வளவுதான்; இருவருக்குமே ஆபத்து வந்துவிடும். போட்ட வேஷத்தைப் பரிபூரணமாக உணர்ந்து நடித்து விடுவது என்று தீர்மானித்தவனாகச் சோமு குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தான்.\nபிச்சாண்டி எதிர்வீட்டைப்பற்றிக் கேட்டதற்கு நேரடியாக எதுவும் பதில் சொல்லவில்லை ரங்க ராவ். “எதிர் வீட்டின் சாவி உன் கையிலிருக்கிற கொத்திலே இருக்கு, போய்ப் பாரு இருந்தால் எடுத்துக்கோ” என்றார். அவ்வளவுதான். மேலே எதுவும் சொல்ல அவர் மறுத்துவிட்டார். இதைச் சொன்னதில் அவர் குரலில் ஓர் அலக்ஷ்யம் தொனித்தது. இந்தக் குரல் சோமுவுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. திருடர்கள் அநாவசியமாக அவரைத் தொல்லை கொடுத்து உபத்திரவித்திருந்தால் அவரால் அந்தக் குரலில் பேசியிருக்க முடியாது என்பது நிச்சயம்.\nஎதிர் வீடும் ராயருடையதுதான் என்பது ஏற்பட்டுவிடவே சோமுவிடம் நம்பிக்கை வந்துவிட்டது பிச்சாண்டிக்கு. அவன் சொன்னதில் பாக்கியும் உண்மையாக இருப்பதில் என்ன தடை புதிதாக இரண்டொரு தீப்பந்தங்களைக் கொளுத்தச் சொல்லி உத்தரவிட்டான். பிறகு தன் ஆட்களில் பதினைந்து பேரை அங்கே கூடத்தில் கொண்டு வந்து சேர்த்திருந்த சாமான்களை எல்லாம் எடுத்துத் தயாராகக் கட்டிவைத்துக் காவல் செய்யச் சொல்லிவிட்டுப் பன்னிரெண்டு பதின்மூன்று பேர் பின்தொடரக் கதவைத் திறந்துகொண்டு வெளியே அக்கிரகாரத்துக்குள் போனான்.\nசிதம்பரத்தின் ‘மச்சான்’ ஒருவன்தான் தைரியமாகப் பிச்சாண்டியை அணுகி, “வெளிச்சம் இல்லாமல், சத்தமும் செய்யாமல்...\nஆனால் பிச்சாண்டி அவன் சொன்னதைக் காதில் வாங்காமல் ‘கலகல’ வென்னு ஊரெல்லாம் எதிரொலிக்கும் படியாகச் சிரித்தான். அன்று ஏற்கனவே ஏராளமான பொருளும் வெற்றியும் கிடைத்துவிட்ட மிதப்புப் போலும் அவனுக்கு. “ஆமாண்டா பாப்பாரத் தெருவிலே பிச்சாண்டியை எதிர்த்துக்கிட்டு வர யாருக்குடாலே துணிச்சல் பாப்பாரத் தெருவிலே பிச்சாண்டியை எதிர்த்துக்கிட்டு வர யாருக்குடாலே துணிச்சல் எல்லாம் உள்ளே போய்ப் பதுங்கிக் கிட்டிருப்பாங்கடா எல்லாம் உள்ளே போய்ப் பதுங்கிக் கிட்டிருப்பாங்கடா\nஅவன் கையிலே ‘பளபள’வென்று இரும்புப் பூண் போட்ட மூங்கில் தடி ஒன்று இருந்தது. கல்வீசக் கவண் ஒன்றும் இடுப்பிலே செருகியிருந்தான். அவன் கையிலிருந்த ஆயுதங்கள் இவைதாம். உட்கார்ந்திருந்தபோது இருந்ததைவிட எழுந்து நின்ற போது பின்னும் அதிகப் பயங்கரமான தோற்றத்துடனே காட்சியளித்தான் அவன்.\nதெருவிலே வந்தவுடன் இருட்டிலே ஓடி நழுவிவிடுவது என்று உத்தேசம் சோமுப் பயலுக்கு. ஆனால் அந்த உத்தேசம் பலிக்கவில்லை. திடீரென்று என்ன சந்தேகம் தோன்றியதோ என்னவோ, சிதம்பரத்தின் மச்சான் சோமுவினுடைய வலது தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டே வந்தான்.\nஅவர்கள் வீட்டிலிருந்து வெளியேறித் தெருவில் கால் வைத்தபோது தெருவிலே யாரும் அவர்கள் கண்களில் தட்டுப் படவில்லை. போலீஸ் ஆட்கள் இருட்டிலே பதுங்கி ஒளிந்து கொண்டிருந்தார்கள் போலும். தீவர்த்திகளின் வெளிச்சம் தெருவில் ஒரு பகுதியிலேதான் விழுந்தது. அதற்கப்பால் இருந்த இருள் தீவர்த்திகளின் வெளிச்சத்தால் அதிகப்பட்டிருப்பது போலவே இருந்தது. தன் நண்பர்கள் அங்கேதான் இருந்தார்களா என்று அறிந்து கொள்ளச் சுற்றுமுற்றும் கூர்ந்து பார்த்த சோமுவுக்குக்கூட யாரும் கண்ணில் படவில்லை. ஏதோ உற்சவ காலத்தில் சுவாமி புறப்பட்டு வெளி வருவது போலக் கொள்ளைகூட்டத்தார் தீவர்த்திகளுடன் தெருவில் வந்தார்கள்.\nதெருத் திண்ணைகளில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த சிலர்கூட முதல் சந்தடி கேட்டவுடனே எழுந்து சப்தம் செய்யாமல் உள்ளே போய்ப் படுத்திருப்பார்கள்.\n‘கொள்ளைக்காரர்கள் நம் பக்கம் வராவிட்டால் சரிதான். ரங்க ராவ் ரொம்பவும் நல்லவர்தாம். அவருக்கு இந்தத் துரதிருஷ்டம் வேண்டாம். ஆனால் விதி... நாம் குறுக்கிடுவதால் விதிப்படி நடப்பதைத் தடுக்க முடியாது. நாமும் சிரமப்படும்படி யானாலும் ஆகிவிடலாம்’ என்று வேதாந்தபரமாகச் சிந்தித்துக் கொண்டே இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து உறங்கியிருப்பார்கள். மூச்சுவிடவும் அஞ்சியவர்களாகப் படுத்துக் கிடப்பார்கள். ஏதாவது சப்தம் கேட்டால், ‘உடையவர்களுக்கு’ உடனே திகில், கொள்ளைக்காரர்கள் தங்கள் உடைமைகளை நாடி வந்துவிட்டார்களோ என்று. பிச்சாண்டி சொன்னதும் சரிதான் ‘பாப்பாரத்’ தெருவிலே பிச்சாண்டியை எதிர்த்துத் தலைதூக்கத் தயாராக யார் இருந்தார்கள்\nஉதவி செய்வதற்காக வந்திருந்தவர்கள் மேலே என்ன செய்வார்களோ, எப்படி நடந்து கொள்வார்களோ என்று திகிலாக இருந்தது சோமுவுக்கு. எந்த நிமிஷம் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணிப் ��யந்தான். சிதம்பரத்தின் மச்சான் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தைரியமாகவே பிச்சாண்டியின் பக்கத்திலேயே நடந்தான் சோமு. ரங்க ராவின் சாவிக் கொத்திலிருந்து ஒரு சாவியைப் போட்டு எதிர்வீட்டு வாசற்கதவைத் திறந்தார்கள். மூன்று ஆட்கள் ஒரு தீவர்த்தியுடன் முதலில் வீட்டுக்குள் போனார்கள். அவர்கள் போய் இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு தான் பிச்சாண்டியும் உள்ளே செல்ல முயன்றான்.\nவாசற்படியிலே அவன் கால் தடுக்கிற்று. நிமிர்ந்தான். மேல்படி அவன் தலையில் இடித்தது.\nஅதே வினாடியில் ஊரெல்லாம் ஒலிக்கும்படியாகக் குரல் கொடுத்தான் பிச்சாண்டி பயங்கரமான ஒரு குரல்; வார்த்தைகள் எதுவும் இல்லை. சங்கேதமான ஒரு சப்தம்; அவ்வளவு தான்.\n” என்று அவன் சொல்லி வாய் மூடுமுன் நடுந்தெருவிலிருந்து ஒரு குரல் கெக்கலிகொட்டிச் சிரித்து, “ஆபத்து உள்ளே மாத்திரம் இல்லையப்பா, நாலு பக்கமும் இருக்கு” என்றது. அந்தக் குரல் கும்பகோணத்து மாஜிஸ்டிரேட்டின் குரல்போல இருந்தது சோமுவுக்கு.\nஅதே வினாடி எங்கும் ஏகக்களேபரமாகி விட்டது. பிச்சாண்டியின் ஆட்களே அவனுக்குப் பின்னால் நின்றிருந்தபடியால் அவனால் சுலபத்தில் தெருவை அடைந்துவிட முடியவில்லை. வாசற்படியும் ரேழியும் ரொம்பக் ‘கீக்கிடம்’. பிச்சாண்டியால் கழி சுற்றமுடியாது.\nஎப்படியோ பிச்சாண்டியின் மனசில் தோன்றிவிட்டது, இந்த இசைகேடான நிலைமைக்குத் தன் பக்கத்திலிருந்த சோமுப் பயல்தான் காரணம் என்று. பக்கவாட்டில் திரும்பி, வலது கையில் கழி இருந்ததால் இடது கையாலேயே ‘பளார்’ என்று ஓர் அறை வைத்தான் சோமுவின் கன்னத்தில். காது பாடிற்று சோமுவுக்கு. அடுத்த அறை கன்னத்தில் விழுந்தது தெரியுமே தவிர அதை உணரவில்லை சோமு. அவன் சுருண்டு பிரக்ஞை இழந்து கீழே விழுந்துவிட்டான்.\nஇவ்வளவுதான் அன்றிரவு நடந்த சம்பவங்களைப் பற்றிச் சோமுவுக்குத் தெரியும். அதற்குப் பிறகு நடந்ததை அவன் பின்புதான் விசாரித்து அறிந்து கொண்டான்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nக. நா.சுப்ரமண்யம் படைப்புகள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை ���ளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவு��ள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்���ேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_20.html", "date_download": "2019-10-18T08:48:19Z", "digest": "sha1:XUGMGNFDEVXPMCLR4VY6IKWWLOG5755Q", "length": 5058, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்\nபதிந்தவர்: தம்பியன் 05 February 2018\nஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராலயத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரியொருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇலங்கையின் 70வது சுதந்திர நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திலும் நடைபெற்றது. இதன்போது, தூதுவராலயத்துக்கு வெளியே, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று நடைபெற்றது.\nஇதன்போதே, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி இலங்கை இராணுவ அதிகாரி கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.\n0 Responses to ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக இலங்கை இராணுவ அதிகாரி மிரட்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/death-shoot.html", "date_download": "2019-10-18T09:01:39Z", "digest": "sha1:ZRAJG4X6M35A5FKG2NGZWAGYJTUDH7UC", "length": 11671, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "துப்பாக்கிச்சூட்டில் குடும்பஸ்தர் பலி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎல்­பிட்­டிய – ஊறு­கஸ்­மங்­ஹந்­திய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மீகஸ்­பிட்­டிய பகு­தியில் அடை­யாளம் தெரி­யாத ஆயு­த­தா­ரிகள் நடத்­திய துப்­பாக்கிச்சூட்டில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த குடும்­பஸ்தர் ஒருவர் கொல்­லப்­பட்­டுள்ளார்.\nஇச்­சம்ப்வம் நேற்று பிற்­பகல் 2.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது. 52 வய­தான நந்­த­சிரி சந்­து­ருவன் சம­ர­சிங்க என்­ப­வரே இவ்­வாறு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர்.\nநேற்­றைய தினம் பகல் வேளையில் முச்­சக்­கர வண்­டி­யொன்று செலுத்திக் கொண்டு குறித்த 52 வய­தான குடும்­பஸ்தர் சென்­றுகொண்­டி­ருந்த வேளை மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்­துள்ள அடை­யாளம் தெரி­யாத இரு ஆயு­த­தா­ரிகள் ரீ 56 ரக துப்­பாக்­கியைக் கொண்டு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்­ளனர். இதனால் படு­கா­ய­ம­டைந்த நபர் உட­ன­டி­யாக எல்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்ள போதும் அங்கு வைத்து அவர் உயி­ரி­ழந்­துள்ளார். கொலைக்­கான காரணம் இது வரை தெரி­யாத நிலையில் பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் ப��டலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/16/27431/", "date_download": "2019-10-18T09:35:42Z", "digest": "sha1:D4KBS7L4AX5ZUHYBLAKYGIRGSPYZ5UYV", "length": 10601, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "EMIS ல் TEACHER PROFILE. Update செய்தவுடன் PDF file ஆக download செய்து print எடுத்து சரிபார்த்துக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனு��்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nEMIS ல் TEACHER PROFILE. Update செய்தவுடன் PDF file ஆக download செய்து print எடுத்து சரிபார்த்துக்கொள்ளும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் ஆசிரியர்களின் குழந்தைகள் சார்பான விவரம்,...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nஆசிரியா்கள் வகுப்பறைகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி மாணவா்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்று...\nEMIS இணையத்தளம் சர்வர் பிரச்சனையால் இயங்கவில்லை-விரைவில் சரிசெய்யப்படும் என தகவல்.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nEducationTN-NISHTHA Block level trg 1 முதல் 8 ஆம் வகுப்புகளைக் கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சியாக கல்வி மாவட்டம் / வட்டார அளவில் வழங்க வேண்டும். எனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/spain-fans-appreciating-dhanush-acting-in-the-extraordinary-journey-of-the-fakir-movie-tamilfont-news-236127", "date_download": "2019-10-18T08:33:27Z", "digest": "sha1:JUUVYFNPDC2PFCERLDZYPE53WK2CO6I7", "length": 10285, "nlines": 138, "source_domain": "www.indiaglitz.com", "title": "Spain fans appreciating Dhanush acting in The Extraordinary Journey Of The Fakir movie - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » தனுஷை நேசிக்கும் ஸ்பெயின் ரசிகர்கள்: இயக்குனர் பாராட்டு\nதனுஷை நேசிக்கும் ஸ்பெயின் ரசிகர்கள்: இயக்குனர் பாராட்டு\nதனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'The Extraordinary Journey Of The Fakir' என்ற திரைப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைவிட இந்த படத்திற்கு ஸ்பெயின் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஇந்த ந���லையில் ஸ்பெயினில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அறிந்ததும் இந்த படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம் ஸ்பெயினில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஸ்பெயினில் உள்ளவர்கள் தனுஷை மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் கென் ஸ்காட்டின் இந்த டுவீட்டை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்து நன்றியும் தெரிவித்துள்ளார்.\nஇந்த படம் ஏற்கனவே நார்வே சர்வதேச திரைப்பட விழாவிலும், பார்சிலோனா சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nபொன்னியின் செல்வன்: சத்யராஜூக்கு பதில் நடிக்கும் பிரபல நடிகர்\n'பிகில்' டிரைலரை பாராட்டிய பிரபல வீராங்கனை\nஅமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nரிஷிகேஷில் ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம்: வைரலாகும் வீடியோ\nதீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்படம்\nநயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்\nவிஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்\n'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\n'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்\nஅப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்\n'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா\nமும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்\nபெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்\nமுக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்\n'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்\nஅசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு\n'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\nபடுக்கையை பகிர்ந்தால் தான் பாட வாய்ப்பு: இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\n'தர்பார்' படம் குறித்து லைகாவின் முக்கிய அறிவிப்பு\nபடுக்கையை பகிர்ந்தால் தான் பாட வாய்ப்பு: இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:56:59Z", "digest": "sha1:OVBIG2XV2XB3I7YYL4LQ3JHCLVMNKR2S", "length": 13745, "nlines": 162, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிலி News in Tamil - சிலி Latest news on maalaimalar.com", "raw_content": "\nஉ.பி. சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி\nஉ.பி. சிலிண்டர் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி\nஉத்தர பிரதேசத்தின் மாவ் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து 13 பேர் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.\nசமையல் கேஸ் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம்- எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஉ.பி.யில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆனது - பிரியங்கா இரங்கல்\nஉத்தர பிரதேசம் மாநிலத்தில் இன்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் மாடி வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.\nசமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது- 7 பேர் பலி\nஉத்தர பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 7 பேர் பலியாகினர்.\nசமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வை தொடர்ந்து, கியாஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்து இருக்கிறது.\nசிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்- ரிக��டரில் 6.8 ஆக பதிவு\nசிலி நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.\nசெப்டம்பர் 30, 2019 11:53\nகலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் வருகிறது\nமருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்துவதைப் போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 11, 2019 08:30\nசமையல் கியாஸ் விலை 16 ரூபாய் உயர்ந்தது\nவீடுகளுக்கு வினியோகிக்கப்படும் 14 கிலோ எடையுள்ள சமையல் கியாஸ் விலை 16 ரூபாய் உயர்ந்துள்ளது.\nசெப்டம்பர் 03, 2019 08:55\nமானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை 62 ரூபாய் குறைந்தது\nசென்னையில் கடந்த மாதம் ரூ.652.50-க்கு விற்கப்பட்ட மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் இப்போது ரூ.590.50-தாக குறைந்துள்ளது.\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nஇன்று சென்னை திரும்புகிறார் ரஜினி\nபொன்னியின் செல்வனில் பிரபு...... டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்\nஇந்திய குத்துச்சண்டை அணி தேர்வை நியாயமான முறையில் நடத்த இளம் வீராங்கனை வலியுறுத்தல்\nநெல்லை-சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரெயில்கள்\nஉள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாமக கூட்டணி தொடரும்: ஜி.கே. மணி\nமகனை ஹீரோ ஆக்கியது ஏன்- தங்கர் பச்சான் பேட்டி\nமின்னணு வாக்கு பதிவுக்கு இந்தியாவின் உதவியை கேட்போம்: இலங்கை தேர்தல் கமிஷன் தலைவர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2019-10-18T10:31:53Z", "digest": "sha1:2MBQ7DNRO5KGTOBEX3M3BPEU2EVCXZGA", "length": 8160, "nlines": 78, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்��ில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nகிடைக்காத குடிநீர் - ஊரை காலி செய்த மக்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே குடிநீர் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் காலி செய்த கிராமத்தில், தன் மக்கள் என்றாவது ஊர் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒரே ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனி...\nவைகை வறண்டதால், 2 கி.மீ. நடந்து குடிநீர் சுமந்து செல்லும் பரிதாபம்\nதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக குடிநீர் இல்லாததால் ஆற்றைக்கடந்து 2 கிலோ மீட்டர் நடந்து சென்று, பெண்கள் தண்ணீர் சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. துரைச்சாமிபுரம், தும்மக்குண்டு, வாலிப்பா...\nகுடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்\nதமிழ்நாட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். ராமநாதபுரம் கூட்டுக்குடிநீ...\nகாவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணை திறப்பு\nகாவிரி ஆற்று குடிநீர் தேவைக்காக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து விநாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. 105 அடி உயரமும், 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அ...\nரேஷன் கடை போல் கியூ.. வீட்டுக்கு 2 குடம் தண்ணீர்..\nதிருவண்ணாமலை மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் முறையில் வீட்டுக்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் வழங்கப்படுவதுடன், பெண்கள் சண்டையிடுவதை தவிர்க்க, கட்டையால் தடுப்பு அமைத்து வரிசையில் ...\n14-வது நாளாக அத்திவரதர் தரிசனம் - 60,000க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்காக அதிகாலை முதல் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவ���லில் 14-வது நாளாக இன்று அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருக...\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு குடிநீர் பிரச்சினை காரணம் இல்லை\nகுடிநீர் பிரச்சினைக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாதற்கும் சம்மந்தம் இல்லை என்று, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்எல்ஏ சுந்தர், குடிநீர் பிரச்சனை காரண...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/rifle", "date_download": "2019-10-18T10:16:42Z", "digest": "sha1:DRTN6LSUTMQLIAXW54IDP25WL43EIICP", "length": 5332, "nlines": 51, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nமதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது\nதங்கம் வென்ற வீராங்கனை இளவேனிலுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு\nபிரேசிலில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இளவேனிலின் உறவினர்கள் மாலை அணிவித்தும், பூங்கொத்து கொடுத...\nட்ரோன்களைச் செயலிழக்கச் செய்யும் நவீனரக துப்பாக்கி கண்டுபிடிப்பு\nஉரிய அனுமதியின்றி பறக்கவிடப்படும் ட்ரோன்களைச் செயலிழக்கச் செய்யும் நவீன கதிர்வீச்சுத் துப்பாக்கியை ஆஸ்திரேலியா உருவாக்கி உள்ளது. தடை செய்யப்பட்ட இடங்களைப் படம்பிடிப்பது, சிறிய ரக குண்டுகள் மூலம் த...\nஎல்லைப் பதற்றத்தை சமாளிக்க தயாராகியுள்ள இந்தியா\nஎல்லையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணு���த்தினர் தாக்கினால், தக்க பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தினருக்கு அதிநவீன துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. புல்வாமா தாக்குதலை...\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\nநூதன திருட்டும் ஆன்லைன் விளையாட்டும்.. மோசடி கும்பலின் திட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/140006-icici-bank-and-bharti-airtel-investors-what-can-do", "date_download": "2019-10-18T09:05:04Z", "digest": "sha1:YRI53AHPZW2DTW44BHPU7NGGP7K4LRTH", "length": 7094, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 April 2018 - விலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? | ICICI Bank and Bharti Airtel: What can investors do? - Nanayam Vikatan", "raw_content": "\nவறியவர்களை வறுத்தெடுப்பதே வரித் துறையின் வேலையா\nசந்தை சரிவு... - இப்போது முதலீடு செய்ய 3 காரணங்கள்\nவிலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\n“தமிழகத்துக்கு நிறைய முதலீடுகள் வருகிறது” - ‘சி.ஐ.ஐ’ ஆர்.தினேஷ்\nஇ-வே பில்... சாதனையா, சோதனையா\nஇந்த வருட வரிச் சலுகைகளும் சென்ற வருட தவறுகளும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\nட்விட்டர் சர்வே: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்\nஷேர்லக்: விலை வீழ்ச்சி... தள்ளிப்போகும் ஐ.பி.ஓ-க்கள்\nநிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை வந்தால் வியாபாரத்தைத் தவிருங்கள்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - இருமடங்கு வருமானம் தரும் வாழை\n - #LetStartup - விவசாயிகளுக்கு எளிதில் கடன் தரும் புதிய தொழில்நுட்பம்\nபிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5\nஇனி உன் காலம் - 15 - உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅங்காடித் தெரு - 16 - குமரிக்குப் பெருமை சேர்க்கும் கோட்டாறு\n - 17 - சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்துள்ளவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nபூர்வீக சொத்தின் மூலம் வருமானம்... வருமான வரிச் செலுத்த வேண்டுமா\nஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (F&O) - இரண்டு நாள் பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nவிலை குறைந்��� ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nவிலை குறைந்த ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், பார்தி ஏர்டெல்... - முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/151508-abhinanthan-varthaman-brother-and-his-father-are-my-inspiration-student-fazol", "date_download": "2019-10-18T08:29:04Z", "digest": "sha1:CL3ZWFYYTFHSYKDCX363ODZQDEMJ7DLL", "length": 10865, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல் | Abhinanthan varthaman brother and his father are my inspiration - student fazol", "raw_content": "\n''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்\n''அபிநந்தன் அண்ணா வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒருமுறை...'' - விவரிக்கும் மாணவர் ஃபசூல்\nசெங்கல்பட்டை சேர்ந்தவர் ஃபசூல் ரகுமான். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 'டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இலவச சேமிப்புத் திட்டம்' என்ற பெயரில், இந்தியாவில் உள்ள தனியார் பள்ளிகள் உட்பட, அரசுப் பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவர்களிடம் மாதம் ஒரு ரூபாய் வசூலித்து, அதன்மூலம் ஒரு வருடத்திற்கு கிடைக்கப்பெறும் 798 கோடி ரூபாயை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்குப் பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தை பிரதமருக்குக் கடிதமாக அனுப்பியிருக்கிறார். அவரின் இந்த எண்ணத்தைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் முப்படைத் தலைவர்கள் என அனைவரும் ஃபசூலை நேரில் அழைத்து வாழ்த்தியதன்மூலம், நாடு முழுவதும் பிரபலமானவர்.\nசிறு வயதிலிருந்தே இந்திய விமானப்படையின் தளபதியாக ஆவதையே தன்னுடைய லட்சியமாகக்கொண்டிருக்கும் ஃபசூலுக்கு விமானப்படை வீரர் அபிநந்தனின் தந்தை வர்தமான்தான் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்.\n“அப்போ, நான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். செங்கல்பட்டுல நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏர் மார்ஷல் வர்தமான் சார் சிறப்பு விருந்தினரா வந்திருந்தாங்க. சின்ன வயசுல இருந்தே என்னோட கனவு, இந்திய விமானப்படையின் தளபதி ஆக வேண்டும்ங்கிறதுதான். அதனால, அந்த நிகழ்ச்சியில ஏர் மார்ஷல் வர்தமான் சாரைப் பார்த்ததும் எனக்குள்ள இயல்பாவே ஒருவித சிலிர்ப்பு உண���டாகிடுச்சு. நிகழ்ச்சி முடிஞ்சதுமே நேரா அவர்கிட்ட போய் பேசினேன். 'இந்த சின்ன வயசிலேயே உனக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கா. நிச்சயமா உன் ஆசை நிறைவேற வாழ்த்துகள்'னு சொல்லிட்டு, 'என்னோட உதவி எப்போ தேவைப்பட்டாலும் உடனே என்னை கான்டாக்ட் பண்ணு' னு சொல்லி அவங்க நம்பரையும் கொடுத்துட்டுப் போனாங்க. அப்போ இருந்து, வர்தமான் சாரோட நான் நிறைய புரொகிராமுக்குப் போயிருக்கேன். நிறைய சந்தேகங்களுக்கு அவர் விளக்கம் கொடுத்திருக்கார். என்னோட ஒவ்வொரு செயல்பாடுகள்லயும் அவர் ஊக்கமா இருந்திருக்கார்.\nநான், அபிநந்தன் அண்ணாவின் அப்பா வீட்டுக்கு அடிக்கடி போவேன். அப்போ ஒருமுறை, அபிநந்தன் அண்ணாவையும் பார்க்க முடிஞ்சது. ரொம்ப நல்லா பேசுனாங்க. 'உங்களை மாதிரி இளைஞர்கள்லாம் ராணுவத்திற்கு வரணும்' னு சொல்லி மோட்டிவேட் பண்ணினாங்க. அதுக்குப் பிறகு, குடியரசு தினத்தன்னிக்கு வர்தமான் சார் என் வீட்டுக்கு வந்திருந்தாங்க. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி என் வீட்டுக்கு வந்ததை நினைச்சு நான் ரொம்ப பெருமைப்பட்டேன். அப்போ எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்தாங்க. அது எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பரிசு” முகம் பூரிக்கப் பேசியவர் தொடர்ந்து,\nகடந்த வாரம் அபிநந்தன் அண்ணாவை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்த செய்தி பார்த்துட்டு ரொம்ப பயந்துட்டேன். அவர் எப்படியாவது பத்திரமா திரும்பி வரணும்னு நினைச்சேன். என்னோட ஒவ்வொரு மூவ்மென்ட்டுலயும் வர்தமான் சாரும் அபிநந்தன் அண்ணாவும் இருக்கிறாங்க. அப்படி நான் இன்ஸ்பிரேஷனா பார்க்கிற மனிதர் பாகிஸ்தான்ல மாட்டிக்கிட்ட தகவல் என்னை ரொம்ப பாதிச்சது. அண்ணா பத்திரமா இந்தியா திரும்பின பிறகுதான் நிம்மதியா இருந்துச்சு. அதே நேரத்துல, அவங்களை நினைச்சு ரொம்ப பெருமை இருக்கு. அண்ணா சென்னை வர்றப்ப, முதல் ஆளா போயி அவரை பார்த்துட்டு வந்திடணும்” என்கிறார் ஃபசூல்.\nவிமானப் படை வீரர் அபிநந்தன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/111023-sleep-apnea-causes-symptoms-risk-factors", "date_download": "2019-10-18T08:30:54Z", "digest": "sha1:5MVQTXD6LNCKL5T4LTWFTWAGQPBWQP73", "length": 15359, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "உடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்! #SleepApnea | Sleep Apnea Causes Symptoms Risk Factors", "raw_content": "\nஉடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்\nஉடல் பருமன் உண்டாக்கும், இதயத் துடிப்பை அதிகமாக்கும் ஸ்லீப் ஆப்னியா... கவனம்\n இந்த நான்கெழுத்து மந்திரம் இரவில் நமக்குக் கிடைக்காவிட்டால், விடியல் நன்றாக இருக்காது. சதா பரபரப்பு, மனஅழுத்தத்துக்கு இடையே வாழும் நம் இளைய தலைமுறைக்கு, இன்றைய தேதியில் தூக்கம் வெகு தொலைவில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை 93 சதவிகிதம் பேர் தூக்கம் தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுவதாகக் கூறுகிறது ஓர் ஆய்வு. அவர்களில் இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே இதற்காக மருத்துவரை அணுகுகிறார்களாம். இது ஒருபுறம் இருக்க, `ஸ்லீப் ஆப்னியா’ (Sleep apnea) என்கிற ஒரு வகை தூக்கக் குறைபாடு பலரையும் இப்போது அதிக அளவில் பாதிக்க ஆரம்பித்திருக்கிறது.\nஇந்தியாவில் ஐந்து கோடிப் பேர் இந்த ஸ்லீப் ஆப்னியாவால் (தூக்கத்தின்போது ஏற்படும் மூச்சுத்திணறல்) பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது இன்னோர் ஆய்வு முடிவின் அனுமானம். ஒரு நல்ல தூக்கம் எப்படி இருக்க வேண்டும், சிலர் குறட்டைவிடுவதற்கான காரணம் என்ன, அதைக் கண்டுகொள்ளாமல்விட்டால் ஏற்படும் 'ஸ்லீப் ஆப்னியா' (sleep apnea) என்ன செய்யும் என்பது பற்றியெல்லாம் விளக்குகிறார் தூக்கவியல் நிபுணர் இராமகிருஷ்ணன்.\n``நிம்மதியான தூக்கம் என்பது, மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி, மூளைக்கு ஓய்வு கொடுப்பதுதான். இதனால் மனஅழுத்தம், சோர்வுகள் எல்லாம் நீங்கி, அடுத்த நாள் புத்துணர்ச்சியோடு தொடங்க உதவும். சிலருக்கு தூங்கும்போது குறட்டை வரும். குறட்டைவிட்டுத் தூங்குவதுதான், ஆழ்ந்த, நிம்மதியான உறக்கம் எனச் சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு. குறட்டை என்பது, தூக்கத்தில் சுவாசிக்க முடியாமல் திணறும்போது ஏற்படும் ஓர் ஒலி. ஆக, குறட்டை ஓர் ஆரோக்கியமான விஷயம் அல்ல. குறட்டையைக் கண்டுகொள்ளாமல்விட்டால் உண்டாகும் பல பிரச்னைகளில், முக்கியமான ஒன்றுதான் ஸ்லீப் ஆப்னியா. இந்தியாவில், கிட்டத்தட்ட 5 கோடிப் பேர் இந்தப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிறது ஓர் ஆய்வு.\nஸ்லீப் ஆப்னியா ஏற்பட்டால் உடல் பருமன் ஏற்படும்; உறக்கத்தின்போது இதயத் துடிப்பு அதிகமாகும்; மூச்சுத்திணறல் அதிகமாகும்; ஒரு ��ட்டத்தில் மாரடைப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உண்டு. இதில், அப்ஸ்ட்ரக்டிவ் (Obstructive Sleep Apnea), சென்ட்ரல் (Central Sleep Apnea) என இரண்டு வகை ஸ்லீப் ஆப்னியா உள்ளது. அப்ஸ்ட்ரக்டிவ் வகையில், தொண்டையின் பின்புறம் உள்ள மெல்லிய திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதனால், அதிகச் சத்தத்துடன் கூடிய குறட்டை ஒலி எழும்பும். சென்ட்ரல் ஆப்னியாவில், தொண்டைத் தசைகளின் செயல்பாடுகள் குறைந்து காணப்படும். இந்தக் குறைபாட்டுக்குக் காரணங்களாக இருப்பவை உடல் பருமன், இரைப்பை அழற்சி (GERD), மூக்கு, தொண்டை, நாக்கு முதலிய பகுதிகளில் தோன்றும் பிரச்னைகள் ஆகியவை.\n* இரவு நேரத் தூக்கத்தில், சத்தமாகக் குறட்டைவிடுவது.\n* பகல் நேரத்தில் தூங்குவது; சோர்வாகக் காணப்படுவது.\n* காலை எழும்போது தொண்டை வறண்டு, தாகத்தோடு இருப்பது.\n* காலை எழுந்தவுடன் தலைவலிப்பது.\n* தூக்கத்தின்போது மூச்சுவிட முடியாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அடிக்கடி திடுக்கிட்டு எழுவது.\n* சில இரவுகளில், தூக்கமின்றித் தவிப்பது.\n* மூட் ஸ்விங் ஏற்படுவது, மறதி அதிகமாவது.\nஇவையெல்லாம் இருந்தால், தூக்கமின்மை பிரச்னை இருக்கிறது என உறுதி செய்துகொள்ளலாம். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு ஸ்லீப் ஆப்னியா எளிதில் ஏற்பட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கூறிய அறிகுறிகள் உள்ளவர்கள், தூக்கவியல் தொடர்பான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம். குறிப்பாக, சர்க்கரைநோய், இதயநோய் இருப்பவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால் பிரச்னை பெரிதாகும்.\nஒருவருக்கு ஸ்லீப் ஆப்னியா இருக்கிறதா என்பதைக் கண்டறிய, பாலிசோம்னோகிராம் (Polysomnogram) என்ற டெஸ்ட் செய்யப்படும். இதில், சம்பந்தப்பட்ட நபரை தூங்கச் சொல்லி, அவர் தூங்கும் முறை, குறட்டைச் சத்தத்தின் அளவு, மூச்சுக்குழாயில் ஏற்படும் சிரமங்கள், கண்களின் அசைவுகள் போன்றவை எந்திரங்களின் மூலம் எடுத்துக்கொள்ளப்படும். அதை வைத்து, பாதிப்பின் தீவிரம் கண்டறியப்படும். சமீபத்தில், பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் ஆப்னியாவுக்கு `டிரீம் மேப்பர்’ என்ற செயலியையும், டிரீம் ஸ்டேஷன் கருவிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன. ஸ்லீப் ஆப்னியா என்பது, பார்வைக்குறைபாடு போன்ற ஒரு குறைபாடு. வாழ்நாள் முழுவதும் இருக்கும். சிலருக்கு நாள்பட நாள்படச் சரியாக��ம்.\nஇதற்கான சிகிச்சைகளில், உடல் எடை குறைத்தல், மது, புகைப் பழக்கத்தை நிறுத்துவது, தூங்கும் முறையில் மாற்றம் கொண்டுவருவது, மாத்திரைகளைக் குறைப்பது போன்ற வாழ்வியல் மாற்றங்கள்தான் முதல்கட்ட பரிந்துரை. அதை தொடர்ந்து, CPAP (Continuous Positive Airways Pressure) அல்லது BPAP (Bi-level Positive Airways Pressure) என்ற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படும். இதில், ஒருவகை மாஸ்க் நோயாளிகளுக்குத் தரப்படும். தூங்கும் நேரத்தில் இதை அணிந்துகொள்ளச் சொல்வார்கள். இவை அனைத்தையும் செய்தும் பிரச்னை சரியாகாவிட்டால், அறுவை சிகிச்சை செய்யவேண்டியிருக்கும். குறட்டையை, ஏதோ சாதாரணப் பிரச்னை என்று பலரும் தட்டிக்கழிக்கிறார்கள். குறட்டை, நோய்க்கான அறிகுறி என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கு முறையான, சரியான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம். உடலும் மனதும் ரிலாக்ஸாகி, அன்றாடம் நிம்மதியான தூக்கம் கிடைத்தால் போதும்... வேறென்ன வேண்டும் நமக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபாலின சமஉரிமை, குழந்தைகள் உளவியல், உடல் நலம் குறித்த எழுத்துக்களை இங்கு தேடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/travel/140269-indias-first-luxury-cruise-ship-starts-its-business", "date_download": "2019-10-18T08:27:27Z", "digest": "sha1:EUIMPWDMKXU4XK2L77RPXPDLDGMHGT4W", "length": 11673, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..! எப்படி? | India’s first luxury cruise ship starts its business", "raw_content": "\n`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..\n`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..\nஇந்தியாவின் முதன் ஆடம்பரக் கப்பல் சேவை வரும் 24- ந் தேதி முதல் மும்பையில் இருந்து கோவாவுக்கு தொடங்குகிறது.\nஉலகம் முழுவதும் பல்வேறு ஆடம்பரக் கப்பல்கள் இயங்கி வருகின்றன. பல நாள்கள் கடலிலேயே சுற்றுலா செல்லலாம். இதற்கெல்லாம் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். நடுத்தரவர்க்கத்தினருக்கு கப்பலில் பயணம் செய்ய ஆசை இருந்தாலும், பொருளதாரச் சூழல் காரணமாக கடற்பயண ஆசை நிறைவேறும் வாய்ப்பு குறைவு. நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது, இந்தியாவில் முதன்முறையாக ஆடம்பரக் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அழகான பிரமாண்டக் கப்பலை மத்திய அரசு வாங்கியுள்ள���ு. இந்த கப்பலின் பெயர் `ஆங்ரே’. மராத்திய மன்னர் வீரசிவாஜியின் கடற்படைத் தளபதி கனோஜி `ஆங்ரே’வின் பெயரே கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. 'டைட்டானிக்' கப்பலை நினைவுபடுத்தும் வகையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல கப்பலில் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள் அலங்கார வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும்\nவாரத்துக்கு 4 நாள்கள் கோவா - மும்பை சேவை வழங்கப்படுகிறது. மும்பையில் இருந்து மலை 4.30 மணிக்குக் பயணத்தை தொடங்கும் கப்பல், அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு கோவா சென்றடையும். முக்கியமாக தேன்நிலவு கொண்டாடும் தம்பதியினருக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்ட்ர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அக்டோபர் 24-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ சேவையை `ஆங்ரே’ கப்பல் தொடங்குகிறது. மும்பையில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 14 மணி நேரத்தில் 240 நாட்டிகல் மைல் பயணித்து கோவா சென்றடையும்.\nகப்பலில் 8 பிரிவுகளில் ஆடம்பர மற்றும் சாதாரண வகுப்புகளில் அறைகள் உள்ளன. தேனிலவு தம்பதிகள் விரும்பும் வகையில் கடல் தண்ணீருக்கு அடியில் ஆடம்பர அறைகள் அமையும்படி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் டார்மென்ட்ரி அறைகளும் உள்ளன. கப்பலில் இரு ரெஸ்டாரன்ட்களில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். நீச்சல்குளம் மற்றும் 6 மதுபானக் கூடங்கள் உள்ளன. 399 பயணிகள் இதில் பயணிக்க முடியும்.\nகப்பலை இயக்கும் பணியாளர்கள் உள்பட 67 ஊழியர்கள் உள்ளனர். டிக்கெட்டுகள் விலையும் குறைவுதான். நாம் தேர்வு செய்யும் அறைக்கு ஏற்ற வகையில் 6,000 முதல்10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை உணவு டின்னர் மற்றும் நொறுக்குத்தீனிகளும் டிக்கெட் செலவில் அடங்கும். 6 மாத கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கப்பலில் பயணம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்பயணத்தின் அனுபவத்தை முழுமையாகப் பெற வேண்டுமென்பதற்காக கப்பலில் வைஃபை வசதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், கரை இறங்கிய பிறகுதான் நாம் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் பதிவிட முடியும். `ஆங்ரே’வில் ஒருநாள் பயணம் உங்களுக்க��� வித்தியாசமான அனுபவத்தை நிச்சயமாகக் கொடுக்கும் என்று கப்பல் ஊழியர்கள் சொல்கிறார்கள்.\n`ஆங்ரே’ போலவே கேரள சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் 16 கோடி ரூபாய் செலவில் அழகிய ஆடம்பரக் கப்பலை வாங்கியுள்ளது. எகிப்திய ராணி நெஃபர்டிடியின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. கப்பலின் உள்பகுதியில் எகிப்திய கட்டக்கலையே அலங்கரிக்கிறது. 3 மாடிகள் கொண்ட இந்தக் கப்பல் சுற்றுலாப்பயணிகளை கடலுக்குள் 16 கி.மீ தொலைவு அழைத்து செல்கிறது. அலுவலகக் கூட்டங்கள், திருமணங்கள், பார்ட்டிகள் நடத்த இந்த கப்பல் ஏற்றது. நீச்சல்குளம், மதுக் கூடங்கள், சிறுவர்கள் விளையாட்டுக் கூடம் போன்ற வசதிகள் இந்த கப்பலில் உள்ளன.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27364", "date_download": "2019-10-18T09:06:14Z", "digest": "sha1:7I4GC4JYVXLQ65I7UCFQRF7EVQ2XBJA6", "length": 15153, "nlines": 107, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆனந்த பவன் நாடகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nநேரம்: மத்தியானம் மூன்று மணி\nஉறுப்பினர்: சுப்பண்ணா, ரங்கையர், சாரங்கன்.\n(சூழ்நிலை: ரங்கையர் கடையடைப்புக்காகச் சாத்தப்பட்டிருக்கிற இரும்புக் கதவுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஹோட்டல் வெறிச்சோடியிருக்கிறது. தெருவைப் பார்த்து அமர்ந்திருக்கும் ரங்கையரிடம் பேச வருகிறார் சுப்பண்ணா)\nசுப்பண்ணா: கடையடைப்பு ஆறு மணியோட முடிஞ்சுடுமா அண்ணா\nரங்கையர்: (திரும்பிப் பார்த்து) இப்பவே முடிஞ்சாப்லதான் மாருதி கேப்ல, உப்புமா கெடைக்கறதுண்ணு தெருவிலே பேசிண்டு போனா…\nசுப்பண்ணா: பெரியண்ணாவுக்கு இதெல்லாம் பிடிக்காதேண்ணா.\nரங்கையர்: ஓ, நாம கடை தொறக்கறதைச் சொல்றியா நமக்கெதுக்கு வெவகாரம்… வழக்கப்படி ஆறு மணிக்கு நாம் தொறந்தா போறும்.\nசுப்பண்ணா: ரெண்டு படி உளுந்து அரைச்சுடுவோமாண்ணா\nரங்கையர்: மூணு படியா அரைச்சுடச் சொல்லு… கிச்சடியும் உளுத்த வடையும் போட்டுடலாம். காலைல வரவேண்டிய பாலை நிறுத்தியாச் சோல்லியோ\nசுப்பண்ணா: மிந்தா நேத்திக்கே சொல்லிட்டோமே இன்னும் கால் மணி நேரத்திலே சாயங்காலப் பால் வந்துடும். காயவச்சு காப்பிக்கு ரெடி பண்ணிடறேன்.\n���ங்கையர்: ஆட்கள்ளாம் வெளியே போயிருக்காளோ\nசுப்பண்ணா: உள்ளே ஒரு கேங் உட்கார்ந்து வம்பளந்துண்டிருக்கு. ரெண்டு மூணு பேரு வெளியே போயிருக்கா. எல்லாரும் அஞ்சு மணிக்கு வந்து சேர்ந்துடணும்ணு சொல்லியனுப்பிச்சிருக் கேண்ணா.\nசுப்பண்ணா: காலைலேர்ந்து நானும் பாக்கறேன். என்னமோ யோசனைலயே இருக்கேள் பம்பரமாச் சுத்திண்டிருப்பேள். இன்னிக்கு என்னமோ ஒரு அமைதி.\nசுப்பண்ணா: சுப்புவை ஏமாத்த முடியாதுண்ணா\n சில சமயம் சஞ்சலமாகும், போகும்.\nசுப்பண்ணா: இல்லேண்ணா, அதெல்லாம் எங்களுக்கு நீங்க அப்படி இல்லே. நாங்க சோர்ந்துட்டா தட்டிக் கொடுத்து எழுப்பி விடுவேள். இப்ப நீங்க இப்படி ஒக்காந்திருக்கறது. நேக்கு சூன்யமா இருக்கு.\nரங்கையர்: எல்லாம் ஜமுனா விஷயம்தான்.\nரங்கையர்: அவளுக்கு வயசாயிண்டே போறது. சீக்கிரமா கல்யாணத்தை பண்ணி வச்சுட்டா ஒரு பெரிய பாரம் இறங்கிடும்.\nசுப்பண்ணா: வரன் கெடைச்சிருக்கு. கிலாஃபத் கிருஷ்ணய்யா ஒரு நல்ல வரனை இன்னிக்குக் கொண்டு வந்தார் (பெருமூச்செறிகிறார்)\nசுப்பண்ணா: பிடிக்கலேண்ணா விட்டுட வேண்டியதுதான். பிடிச்ச எடமாப் பார்த்துப் பண்ணுங்கோ. பெண் கொழந்தை ஒண்ணே ஒண்ணு. ராகவனை விடுங்கோ. அவனுக்குத் தலை மேலே வெள்ளம் போல நான் நீண்ணு போட்டி போட்டுண்டு வருவா. ஆனா ஜம்னாவுக்கு கொஞ்சம் நிதானிச் சாலும் நல்ல எடமாப் பண்ணிடனும்ணா\nசாரங்கன்: (வெளியேயிருந்து படிக்கட்டு ஏறி வருகிறார்) அண்ணா\nரங்கையர்: சுப்பு சாரங்கன் வர்றார், அந்த கேட்டைத் தொறந்து\nசுப்பண்ணா: (சாவியுடன் வருகிறார்) ஐயா எங்க போயிருந்தாப்ல, எப்படா லீவு கெடைக்கும்\nசாரங்கன்: சும்மா அளந்து விடாதீங்கோ மாமா ஒய்.எம்.சி.ஏ விலே எங்க ஊர்க்கார பையன் ஒர்த்தன் ஹாஸ்டல்லே தங்கியிருக்கான். அவனைப் பார்த்துட்டு வரப் போனான்.\n(கதவுக்குப் பூட்டு திறந்து, மடிப்புக் கதவு ஓர் ஆள் வருமளவு பிரித்து விடப்படுகிறது)\nசாரங்கன்: (உள்ளே பிரவேசித்தவாறு ரங்கையரைப் பார்த்து) அண்ணா, ஒங்களை ஒய்.எம்.சி.ஏ. செக்ரட்டரி ஜான்ஸன் கையோட கூட்டி வரச் சொன்னார்.\n வேட்டியும் சட்டையுமா, எப்பவாவது நம்ம ஹோட்டலுக்கு வருவாரே அவர்தானே\nரங்கையர்: அவருக்கு என்னண்டே பேச என்ன இருக்கு\nசாரங்கன்: ஏதோ ராகவன் விஷயம்… ஒடனே அர்ஜண்டா கையோட கூட்டி வான்னாரு.\nரங்கையர்: ராகவன் விஷயமா… சரி தோ கௌம்பறேன்.\nசுப்பண்ணா: (ச���ரங்கனிடம்) ஹோட்டல் சைக்கிள் உள்ளே நிறுத்தி வச்சிருக்கு. வெளியே எறக்கு. (ரங்கையரிடம்) சைக்கிள்ளே போய்ட்டு வாங்கோண்ணா\nரங்கையர்: நீ எதுக்கு சுப்பு உளுந்தை ஆட்டச் சொல்லு, வடைப்பதம் வர்றாப்பிலே உளுந்தை ஆட்டச் சொல்லு, வடைப்பதம் வர்றாப்பிலே\nரங்கையர்: சரி கவனிச்சுக்கோ… ஒருவேளை பெரியண்ணா வந்தா, நான் ஒய்.எம்.சி.ஏ. வரைக்கும் போயிருக்கேண்ணு சொல்லு\nSeries Navigation பூசைஅந்திமப் பொழுது\nதொடுவானம் 42. பிறந்த மண்ணில் பரவசம்\nகாலம் தன் வட்டத் திகிரியை மேலும் சுழற்றிக் கொண்டே இருக்கிறது.. – ஐயப்பன் கிருஷ்ணனின் ‘சக்கர வியூகம்’\nதமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு\nவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை\nஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்\nநர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை\nபண்டைய தமிழனின் கப்பல் கலை\nவால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.\nஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. \nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 1 கடிதங்கள்\nசங்க இலக்கிய பார்வையில் நடுகற்கள்\nநந்தவனம் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம் இணந்து நடத்திய சிறப்பு விழா\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்\nPrevious Topic: அந்திமப் பொழுது\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/jodhpur+court?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-18T08:37:30Z", "digest": "sha1:K7JMF3LBRYEKFAJXDZ7ZREWWYFMTSVYM", "length": 9160, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | jodhpur court", "raw_content": "\nஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு\nநாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு\nஅரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்\nஎல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\n“அரசின் சிறப்பு விடுமுறை தனியாருக்கு பொருந்தாது”- உயர்நீதிமன்றம்\nஉச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே\n‘கணவரை காப்பாற்ற உயிரை கொடுத்த மனைவி’ - கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை\n“28 ஆண்டுகளில் முதல்முறையாக பரோல் கேட்கிறேன்” - ராபர்ட் பயாஸ் தரப்பு கோரிக்கை\n“பணத்திற்காக அல்லது விளம்பரத்திற்காகத்தான் வழக்கு” - ‘பிகில்’ தரப்பில் வாதம்\nஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரிய பேரறிவாளன் மனு விசாரணைக்கு ஏற்பு\n“பொள்ளாச்சி வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்” - தலைமை நீதிபதி அமர்வு\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nஅயோத்தி வழக்கு: இன்று மாலை விசாரணை நிறைவு\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\n‘ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் மனு’ - 3 வாரத்தில் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு\nதத்தெடுக்கப்பட்ட இந்திய சிறுவன்.. இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய��த லண்டன் தம்பதி..\nமுந்தைய சாதனையாளர்கள் பட்டியலை தகர்த்தெறியும் விராட்..\nபெண் ஆய்வாளர் உடலை மயானம் வரை சுமந்து சென்ற பெண் துணை ஆணையர்..\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/4794-may-23", "date_download": "2019-10-18T09:10:51Z", "digest": "sha1:FTM6X5KM2LLPQ6M4T5XOJILPJFLEGOSU", "length": 48237, "nlines": 412, "source_domain": "www.topelearn.com", "title": "May 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.\nஉலகளாவிய ரீதியில் சர்வதேச தினங்கள் அனுஸ்டிக்கப்படுவதற்கு குறித்த விடயத்தின் முக்கியத்துவமே மூல காரணமாகும்.\nசர்வதேச தினங்களின் கருப்பொருள் மானுடம் சார்ந்ததாக மாத்திரமல்லாமல் சில முக்கியத்துவம் வாய்ந்த ஜீவராசிகள்; தொடர்பாகவும் இந்த விசேட தினங்கள் அனுஸ்டிக்கப்படுகின்றன.\nஇந்த அடிப்படையில் 2000ம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் மே மாதம் 23ம் தேதி ஆமை இனத்தைப் பாதுகாக்கும் உலக தினம் பிரகடனப்படுத்தப்பட்டு ஆமை இனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மானுடத்துக்கு விளக்க வகை செய்யப்பட்டுள்ளது.\nஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய உடலமைப்பைக் கொண்டது.\nஇதன் உடல் ஓட்டினால் மூடப்பட்டதாக இருக்கும். உலகில் ஏறத்தாழ 300 வகையான ஆமையினங்கள் உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் சில இனங்கள் அழியும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன.\nகடலாமைகள் ஒப்பீட்டளவில் பெரியவை. தோல்முதுகுக் கடலாமை (leatherback sea turtle) என்ற ஆமையினம் 900 கிலோகிராம் நிறை வரை வளர்வதாகக் கூறப்படுகின்றது.\nஆமையினத்தை பாதுகாக்கும் உலக தினமானது கடலாமைகளின் பாதுகாப்பினை வலியுறுத்தவும் அவை எதிர்நோக்கும் பல்வேறு அழிவுப் பயமுறுத்தல்களிலிருந்தும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும் ஆராய்வதாக உள்ளது.\nபல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடல் ஆமைகள் வாழ்ந்து வருகின்றன. டைனோஸர்களுக்கும் முன்பே பூமியில் தோன்றியவை ��வை என்று நம்பப்படுகின்றது.\nஎட்டு வகையான கடல் ஆமைகள் உலகத்தில் காணப்படுகின்றன. இவற்றில் ஐந்து வகை ஆமைகள் இந்திய, இலங்கை கடல் பகுதிகளில் வாழ்கின்றன.\nசூழ்நிலைக்கு ஏற்ப அவை தன் உடல் வெப்பத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும். உடல் வெப்பத்தை சீரமைக்கவும், சுவாசிப்பதற்கும் கடலின் மேல் மட்டத்துக்கு வந்து செல்லும். நிலத்தில் வாழும் ஆமை தன்னுடைய தலை, கால்களை ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்.\nஆனால், கடல் ஆமைகளால் இப்படிச் செய்ய முடியாது. கடல் ஆமைகளில் மிகச் சிறியது சிற்றாமை. வளர்ந்த சிற்றாமையின் எடை சுமார் ஐம்பது கிலோ இருக்கும். சுமார் 80 செ.மீ. நீளம் வரை வளரும்.\nபெரிய ஆமைகளின் எடை சராசரியாக 250-400 கிலோ கிராம்களாகும். சில இனங்கள் 900 கிலோ வரை வளர்ந்து காணப்படும். கடல் ஆமைகள் நிலத்தில் வாழும் பெரிய ஆமைகளில் இருந்து தோன்றியவைதான்.\nஇவை டொல்பின்கள் போல சில நிமிடங்களுக்கொருமுறை மூச்சு விட மேலே வரும். பெருந்தலை ஆமைகளின் முக்கியமான உணவு நத்தைகள், ஜெலி மீன், சிப்பி போன்றவை. இவை நத்தை போன்ற உறுதியான ஓடுகளையுடைய உயிரினங்களை உட்கொள்ளத் தகுந்தாற் போன்ற வாயமைப்புடன் இருக்கும்.\nகடல் ஆமைகளுக்கு பற்கள் கிடையாது. தாடைகளை வைத்தே மென்று தின்ன முடியும். மிகக் குறைந்த தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடியும். நுகரும் திறன் இவற்றுக்கு மிகவும் அதிகம்.\nகடலிலிருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பெண் ஆமைகள் முட்டையிட நிலத்துக்கு வரும். இதற்காக சில வேளைகளில் ஆயிரக்கணக்கான மைல்கள்கூட நீந்தி வரும்.கடலின் விளிம்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அது மணலில் பெரிய பள்ளம் தோண்டும். பின்னர் அதில் முட்டையிடும்.\nஆண் ஆமைகள் ஒரு முறை கடலுக்கு சென்றுவிட்டால் வாழ்க்கை முழுவதும் அங்கேதான். ஒரு ஆமை 50 இலிருந்து 200 முட்டைகள் வரை இட்டாலும் சில மட்டுமே பொரியும். முட்டைகள் கோல்ப் பந்தின் வடிவத்தில் இருக்கும். முட்டையிட்ட பின்னர் குழியை மூடிவிட்டு, கடலுக்குள் இறங்கிச் சென்றுவிடும்.\nகடலாமைகள் அருகிவரும் ஓர் உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ளதனால் கடலாமை முட்டைகளை எடுப்பதோ, விற்பனை செய்வதோ குற்றமாகக் கருதப்படுகிறது. முட்டைகளின் மீது படிந்திருக்கும் மணற்படுகை சூரிய வெப்பத்தினால் ஒரு குறிப்ப���ட்ட வெப்பநிலையை அடையும். குறித்த காலத்தில் ஆமைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியேறி மணலைத் துளைத்துக்கொண்டு அவை வெளிவரும்.\nமுட்டை பொரிந்த பின் (60-85 நாட்கள்) ஆமைக்குட்டிகள் இரவில் கடலுக்குள் சென்றுவிடும். எல்லா ஆபத்துகளிலிருந்தும் தப்பித்து முழு வாழ்நாளையும் கடல் ஆமையால் வாழ முடிந்தால் 120 ஆண்டுகளுக்கு மேலும் வாழும்.\nடிஸ்கவரி சானலில் ஒரு முறை முட்டையிலிருந்து வெளிவரும் ஆமைக்குட்டிகள் கடலை நோக்கி விரைவதையும் அவைகளை பிடித்து தின்ன கடல் பறவைகள் வானத்திலிருந்து வட்டமிட்டுக் கீழிறங்குவதையும் ஒளிபரப்பினார்கள். கடற்கரை முழுவதும் குட்டியாக ஆமைகள்.\nஐந்து ஆறு நிமிடத்துக்குள் அவை கடல் நீரில் புகுந்துவிட்டால் உயிர் தப்பும். கடலுக்குள் செல்லும்வரை ஆமைக் குஞ்சுகளின் நிலை கேள்விக் குறியே. அலுங்கு ஆமை சில காலங்களில் நச்சுத்தன்மை உள்ள கடல் பஞ்சு போன்ற மிருதுவான தாவர வகையை உண்ணும். இதனால் உடலெங்கும் நஞ்சு பரவியிருக்கும். இவற்றை மனிதர்கள் உண்டால் உயிருக்கே ஆபத்து. மனிதனால் கடலாமைகள் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் பிடிக்கப்படுகின்றன.\nஇவற்றைச் செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்காக அதிக கவனமும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகின்றது.\nஇத்தினத்தின் பிரதான குறிக்கோள் கடலாமைகளுக்கு அன்பு செலுத்துவதாகும். அவற்றின் நல்வாழ்விற்கு எவ்வாறு வகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.\n1975ம் ஆண்டு முதல் செல்லப்பிராணியாக இவற்றை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கடலாமைகள் செல்மொனல்லா எனும் பெக்டீரியாவைக்கொண்டது. இதனால் மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதாலே இது தடை செய்யப்பட்டது.\nநோய்களைக் கட்டுபடுத்த மற்றும் தடுக்கும் மத்திய நிலையத்தின் கணிப்பீட்டின்படி வருடா வருடம் 74000 பேர் சல்மொனல்லா பக்டீரியாவால் பீடிக்கப்பட்டுவருவதுடன், இதில் 6 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.\nஇந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களும் வயோதிபர்களும் ஆவர். கடலாமைகளின் வசிப்பிடங்களைப் பாதுகாத்தல் அவை பாதைகளை குறிக்கிடும் போது அவற்றின் மேலோட்டைப்பிடித்து பாத்திரமாக அகற்றுதல் அவற்றைப் பார்த்து ரசித்தல் அவற்றின் செயல்களை அவதானித்தல் அவற்றைச் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதற்கு கடலாமைகளை வாங்காதிருத்தல் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் கடலாமைகளை கொண்டு போய் காட்டுக்குள் போடாமலிருத்தல் போன்றவற்றை நாம் செய்தல் வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nபாகிஸ்தானின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய ICC தீர்மானம்\nஇலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nவாட்ஸ் ஆப்பில் ஆப்பிள் சாதனங்களுக்காக தரப்படும் மிகப்பெரிய பாதுகாப்பு வசதி\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தப்படு\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nபார்வைத்திறன் முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\n���சிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nகுழந்தைகள் பாதுகாப்பு, வளர்ப்பு தொடர்பான டிப்ஸ்\nகர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட\nசைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு மாற்ற முடிவு\nசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை, கொத்\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஇன்று பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பம்\nஇன்று புதிய ஆண்டில் பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வ\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nஇன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.\nஉலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு\nஇன்று ஒக்டோபர்‍-06 \"சர்வதேச ஆசிரியர் தினம்\"\nஇன்று ஆசிரியர் தினமாகும். மாதா, பிதா, குரு, தெய்வம\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட�� வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இன்று\nமுதலாவது சர்வதேச மனிதநேய மாநாட்டின் இறுதி நாள் இ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\nகியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம் இன்று\n1926 ஆகஸ்டு 13 - கியூபாவில் பிரான் அருகில் ஒரு கரு\nDec-03; சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் இன்று\nஉலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச ம\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇன்று மார்ச்-24 'சர்வதேச காசநோய் தினம்' ஆகும்\n“அடையாளங்காணப்படாத 4000 காசநோயாளர்கள் நம்மிடையே- அ\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை படைத்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் ���லங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nமனித உரிமைகள் ஆணையர் பதவியிலிருந்து நவநீதம்பிள்ளை இன்று ஓய்வு\nஐ.நா. மனித உரிமை ஆணையாளராக நவநீதம் பிள்ளை இன்று தன\nஎம்.எச்-17 மலேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று அஞ்சலி\nஎம்.எச்-17 மலேஷிய விமானத்தில் உயிரிழந்தவர்களுக்கு\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nMay 22; சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் இன்றாகும்.\nதீவுகளின் உயிர்ப் பல்வகைமை என்ற தொனிப் பொருளில் இந\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nMay 20; இன்றைய நாளின் தொகுப்புக்கள்\nகமரூன் - தேசிய நாள்.கிழக்குத் தீமோர் - விடுதலை நாள\nMay 18; சர்வதேச அருங்காட்சியக தினம் இன்றாகும்\nஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் ச\nஇன்று மே-17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nஉலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர\nMay 15; சர்வதேச குடும்ப தினம் இன்றாகும்\n1992 ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குட\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம்\nஅனைத்து விளையாட்டு இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவ\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nபாதுகாப்பு பாண்டு திட்டம் கைவிட்டது இங்கிலாந்து\nகுறுகிய கால விசாவில் வந்து விசா காலம் முடிந்தபின்ன\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஇருதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் கடைபிடிக்க வேண்டியவைகள்.. 4 seconds ago\nசக்தியை கடத்தக்கூடிய துணிக்கையை உருவாக்கி அசத்திய விஞ்ஞானிகள்\nபுத்தக அறிமுகத் தளம் 16 seconds ago\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23 44 seconds ago\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர் 1 minute ago\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nஹபிகிஸ் புயலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஇரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர் தெரிவு\n6 வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/02/blog-post_63.html", "date_download": "2019-10-18T09:27:02Z", "digest": "sha1:KFUPUBDXPUWR3BEYKPADCRLM54X2SNAZ", "length": 5510, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2018\nஇலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது.\nஇலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தை வீணடிக்காது, இலங்கை வி���காரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரியே குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\n0 Responses to முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முல்லைத்தீவில் தொடங்கியது சர்வதேசப் பொறிமுறைக்கான கையெழுத்துப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/blog-post_31.html", "date_download": "2019-10-18T09:46:54Z", "digest": "sha1:5UOWX2NCODNLDHOMTUJ3OHZ4PUOW6HXJ", "length": 24741, "nlines": 68, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஎனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 03 March 2018\n“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க முடியாவிட்டால், இந்த நாடே அழிந்துவிடும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவடக்கு- கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்��ும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.\nஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒரு மாதத்திற்கு முன்பாக நான் மட்டக்களப்பு வந்தபோது கிழக்கு மாகாண பட்டதாரிகள் தமது பிரச்சினைகளை எனக்கு தெரிவித்தனர். அன்று நான் மட்டக்களப்பில் இருந்த பொலனறுவைக்கு வாகனத்தில் செல்லும்போது தொலைபேசியில் ஆளுனரை தொடர்புகொண்டு உள்ளூராட்சி தேர்தல் முடிந்த பின்னர் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என்று கூறியிருந்தேன்.\nவேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல முழு இலங்கைக்குமான பிரச்சினையாக இருக்கின்றது. ஏழு மாதங்களுக்கு முன்பாக பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்த காலத்தில் தேர்தல் வந்ததன் காரணமாக நேர்முகத்தேர்வினை அனைவருக்கும் நடாத்த முடியாத சூழ்நிலையேற்பட்டது.\nஅனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு இலங்கை முழுவதிலும் உள்ள பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்கப்படும். அரசாங்கம் வழங்கும் இவ்வாறான நியமனங்களுக்கு மேலாகவே மாகாணசபைகள் நியமனங்களை வழங்குகின்றது.\nஇலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் 06 மாதங்களுக்குள் அனைவருக்கும் நியமனங்களை வழங்குவேன்.\nநான் இங்கு வந்தபோது மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் எனக்கு ஒரு கடிதம் தந்தனர். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுடன் அவர்கள் நடாத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபொதுச்சேவை ஆணைக்குழுவினை சேர்ந்தவர்கள் பட்டதாரிகளுக்கு கூறிய பல கருத்துத்துகளை அதில் அவர்கள் கூறியிருந்தனர். பொதுச்சேவை ஆணைக்குழு கூறிய கருத்துகள் அவர்களுக்குரிய கருத்துகள் அல்ல. பொதுச்சேவை ஆணைக்குழு பாரிய தவிறினை புரிந்துள்ளார்கள்.\nமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறான பேச்சுவார்தையினை நடாத்தியது கூட தவறான விடயமாகும். குறித்த பட்டதாரிகளின் பிரச்சினையை மாகாண ஆளுனர் அல்லாது விட்டால் குறித்த அமைச்சின் கவனத்திற்கு பொதுச்சேவை ஆணைக்குழு கொண்டு சென்றிருக்கவேண்டும். ���ுறித்த கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினை கலைத்துவிடுமாறு ஆளுனருக்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.\nகிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவில் தொடர்ந்து 14 வருடங்கள் கடமையாற்றியவர்களும் உள்ளதாக நான் அறிகின்றேன். ஆணைக்குழு நியமனங்கள் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் மாற்றப்படவேண்டும். இது தொடர்பில் விசேட கவனத்தினை ஆளுனரிடம் தெரிவித்திருக்கின்றேன்.\nகிழக்கு மாகாணத்தில் நியமனங்களை வழங்கும்போது நிதிப்பற்றாக்குறை இருக்குமானால் அதனை நிவர்த்திசெய்வதற்கு நான் நடவடிக்கையெடுப்பேன். ஆசிரிய நியமனங்களுக்கு அப்பால் பல்வேறு பகுதிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படும். பட்டதாரிகள் இந்த நாட்டின் மிகப்பெரும் சொத்தாகும். நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களை சரியான முறையில் நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக அவசியமானது. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஎமது கல்வி முறையில் இருக்ககூடிய சில தவறுகள் காரணமாக பட்டதாரிகள் போராட்டங்களை நடாத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அது பட்டதாரிகளின் தவறு அல்ல. இந்த கல்வி முறையின் தவறு. தற்போது இந்த கல்விமுறையினை மாற்றுவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. அந்த பொறுப்பினை அரசாங்கம் இன்று நிறைவேற்றி வருகின்றது. மூன்று வருடங்களில் கல்வியில் நாங்கள் சரியான பெறுபேற்றை பெற்றுக்கொள்ளமுடியும்.\nவெளிநாடுகளில் தமது நாட்டுக்கு தேவையானவற்றையே பல்கலைக்கழகத்தில் கற்பிக்கின்றனர். நாட்டுக்கு தேவையானவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குகின்றனர். ஆனால் எமது நாட்டு அந்த நிலைக்கு இன்னும் வரவில்லை. அதற்காக அரசாங்கம் என்ற வகையில் நடவடிக்கையினை எடுத்துவருகின்றோம்.\nஆசிரிய தொழில் ஏனைய தொழில்களை விட மிக முக்கயமான தொழில். ஏனைய அரச தொழிலை விட ஆசிரிய தொழில் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இந்த உலகத்தில் பல்வேறு தரப்பினரையும் உருவாக்குவது இந்த ஆசிரியர்களாகும்.\nஆசிரியர் தொழில் என்பது மிகவும் கௌரவமான தொழில், ஆசிரிய தொழிலில் உள்ளவர்கள் தமது வாழ்க்கை முறையினை சரியாக நடாத்திச் செல்லவேண்டும். அனைத்து பிள்ளைகளும் ஆசிரியர்களின் குணநலன்களையும், ஒழுக்கத்தினையும் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.\nகிழக்கு மாகாணத்தில் சில வேளைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நான் கொழும்பு சென்றதும் இது தொடர்பில் கவனம் செலுத்துவேன். அந்த வேலைத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்கு நான் நடவடிக்கையெடுப்பேன்.\nமக்களின் பிரச்சினைகள் அனைத்தும் பொதுவானதாகவே இருக்கின்றது. மாகாண ரீதியாக அதுவேறுபடவில்லை. ஆனால் சில இடங்களில் கூடுதலாக இருக்கின்றது, சில இடங்களில் குறைவாக இருக்கின்றது. மேல்மாகாணத்தில் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் குறைவான நிலையில் உள்ளபோது வடகிழக்கு பகுதியிலேயே அதிகளவான பிரச்சினைகள் இருக்கின்றன.\nநீண்டகால யுத்தம் காரணமாக இப்பகுதியில் அபிவிருத்திப்பணிகள் குறைவடைந்ததே இதற்கான மூலகாரணமாகும். ஏழ்மை அதிகரித்தது, இதன்காரணாக வடகிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமையளிக்கின்றோம்.\nவடகிழக்கில் உள்ள மக்களின் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளேன். அதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்.\nஇனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையினை ஏற்படுத்தவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். தேசிய சகவாழ்வு, ஒற்றுமையினை சிலர் தவறான முறையில் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செய்வது தேசிய அநீதியாகவே நான் பார்க்கின்றேன்.\nசில தினங்களுக்கு முன்னர் அம்பாறையில் நடைபெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியதாகும். மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடாத்துவது மிகவும் தவறான விடயமாகும். இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கு இன மத பேதம் பாராமல் நடவடிக்கையெடுக்கவேண்டும். இல்லாது போனால் இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையீனம் ஏற்படலாம். நாம் எல்லோரும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். எமது பொறுப்பினை தெரிந்து சரியாக பணியாற்றவேண்டும். நான் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.\nஇந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் ���ாணும் கனவாகும். அந்த கனவை நனவாக்க முடியாவிட்டால் இந்த நாடே அழிந்துவிடும். எல்லா பகுதிகளிலும் கடும் போக்காளர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.\nமார்ச் மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்கள் நெருங்கும் போது இந்த நாட்டு மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அவை திட்டமிட்டே செய்யப்படுகின்றன. இவை இந்த கடும் போக்காளர்கள், தீவிரவாதிகளின் செயற்பாடுகளாகும்.\nமார்ச் மாதம் மற்றும் செப்டெம்பர் மாதங்களிலேயே ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் பேசப்படுகின்றன. இவ்வாறான மாதங்களிலேயே தீவிரவாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கத்தினை மிகவும் கஷ்டமான நிலைக்கு கொண்டுசெல்வதே அவர்களின் நோக்கமாகும்.\nஅதனால் நாடுதான் அழிந்துபோகின்றது. இதனால் உலகத்தில் எங்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை குறைந்துவிடுகின்றது அல்லது இல்லாமல் போய்விடுகின்றது. எங்களுக்கு இல்லாமல்போன சர்வதேச ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கே கடந்த மூன்று வருடமாக செயற்பட்டுவருகின்றேன். இந்த நாட்டுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்பட்டு வந்தேன்.\nஆனால் சில அரசியல்வாதிகளும் இயங்களும் தேவையற்ற வகையில் எங்களை பார்த்து விமர்சிக்கின்றனர். நாட்டுக்கு தேவையானவற்றையே செய்தோம் செய்துவருகின்றோம் என்பதை எதிர்கால சரித்திரம் கூறும். நாட்டில் உள்ள இவ்வாறான கடும் போக்காளர்கள், தீவிரவாதிகளை நாட்டு மக்கள் இனங்காண வேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும். நாங்கள் மிகவும் புத்திசாதுரியமாகவும் பொறுமையாகவும் செயற்படவேண்டும்.\nஇந்த நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இந்த நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பாடுவார்கள் என நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து தரப்பினரும் இந்த பொறுப்பினை சரியாக புரிந்துகொள்ளவேண்டும். தமது அதிகாரங்கரங்களை நாட்டுக்காக அவர்கள் தியாகம் செய்யவேண்டும். நாடு மீதும் நாட்டு மக்கள் மீதும் உண்மையான அன்பு கொண்டு செயற்படுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். அந்த சமூக சமத்துவத்தினை நாங்கள் ஏற்படுத்தவேண்டும்.” என்றுள்ளார்.\n0 Responses to எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: ஜனாதிபதி\nபாராளுமன்ற ஜனநாய���ம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_32.html", "date_download": "2019-10-18T09:06:32Z", "digest": "sha1:SRTD27SR3GJE4BVFTGEYSBQTD2A5ZYNQ", "length": 9076, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது\nபதிந்தவர்: தம்பியன் 05 April 2018\nநல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி மீள­வும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது. 2002ஆம் ஆண்டு திறந்து வைக்­கப்­பட்­ட­போது இருந்த வடி­வத்­தில் அந்தத் தூபி கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு, திலீ­ப­னின் நினைவு நாளான செப்­ரெம்­பர் 26ஆம் திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nயாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் புதிய மேயர் இ.ஆனோல்ட் தலை­மை­யில் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள், மாந­கர சபை ஆணை­யா­ளர், பொறி­யி­ய­லா­ளர் ஆகி­யோர் இடித்­த­ழிக்­கப்­பட்ட நினை­வுத் தூபியை நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­ட­னர்.\nஇலங்­கைக்கு அமை­திப்­ப­டை­யாக வந்­தி­றங்­கிய இந்­தியா, ஆக்­கி­ர­மிப்­புப் படை­யாக மாறி­யது. இந்­திய தேசத்­துக்கு எதி­ராக 5 அம்­சக் கோரிக்­கை­களை முன்­வைத்து, தியாக தீபம் திலீ­பன் 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 14ஆம் திகதி உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தார். 12 நாள்­கள் குடி­தண்­ணீர் உள்­ளிட்ட எந்­த­வொரு ஆகா­ர­மும் இன்றி அகிம்சை வழி­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்­தார். செப்­ரெம்­பர் 26ஆம் திகதி, வீரச்­சா­வ­டைந்­தி­ருந்­தார்.\nதியா­க­தீ­பம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி, நல்­லூர் கோயில் பின் வீதி­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. யாழ்ப்­பா­ணக் குடா­நாடு இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வந்த பின்­னர் நினை­வுத் தூபி இரா­ணு­வத்­தி­ன­ரால் இடித்­த­ழிக்­கப்­பட்­டது.\n2002ஆம் ஆண்டு சமா­தான ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்ட பின்­னர் அதே இடத்­தில் 23 அடி உய­ர­மான தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி மீள­வும் அமைக்­கப்­பட்­டது. 2006ஆம் ஆண்டு, ஏ-9 வீதி மூடப்­பட்ட பின்­னர், ஊர­டங்கு நேரத்­தில் நினை­வுத் தூபி மீள­வும் இடித்­த­ழிக்­கப்­பட்­டது.\nநினை­வுத் தூபி மீளக் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டும் என்று வடக்கு மாகாண சபை கடந்த ஆண்டு தீர்­மா­ன­மும் நிறை­வேற்­றி­யி­ருந்­தது. இந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­றிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முத­லா­வது நட­வ­டிக்­கை­யாக, நினை­வுத் தூபியை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­யுள்­ளது.\nயாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆனோல்ட், துணை­மே­யர் து.ஈசன், மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான ப.தர்­சா­னந்த், ந.லோக­த­யா­ளன், யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை ஆணை­யா­ளர் த.ஜெய­சீ­லன், மாந­கர சபை பொறி­யி­ய­லா­ளர்­கள், ஜன­நா­ய­கப் போரா­ளி­கள் கட்சி உறுப்­பி­னர்­கள் ஆகி­யோர் நினை­வுத் தூபியை நேற்­றுப் பார்­வை­யிட்­ட­னர்.\n0 Responses to தியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தியாகதீபம் திலீ­ப­னின் தூபி மீளக்­ கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வுள்­ளது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velveechu.com/2018/11/", "date_download": "2019-10-18T08:55:57Z", "digest": "sha1:EBFBWAHCE4J24QDE7NGAVK4EPEGVE56E", "length": 7145, "nlines": 89, "source_domain": "www.velveechu.com", "title": "November, 2018 | வேல்வீச்சு", "raw_content": "\nநாம்தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் வெற்றி – சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து\nநமது சின்னம் “விவசாயி” – சீமான் வெளியிட்டார்.\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம்.\nகாவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\n29/11/2018 மு.முத்துக்குமார் 0 Comment\nகாவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nதேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்துரை\n27/11/2018 மு.முத்துக்குமார் 0 Comment\nதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 64ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நேற்று 26-11-2018 திங்கட்கிழமை, மாலை 05 மணியளவில் சென்னை வேப்பேரியில்\nநாம்தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில் வெற்றி – சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து\nநமது சின்னம் “விவசாயி” – சீமான் வெளியிட்டார்.\nபொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழக மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம்; வழக்கை உடனடியாக மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்\n7 பேர் விடுதலையை வலியுறுத்தி மனிதச்சங்கிலி போராட்டம்.\nதிருமுருகப் பெருவிழா – சீமான் பேருரை\nவீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா – சீமான் வாழ்த்துரை\nகாவிரியாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி அளித்த மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்\nதேசியத்தலைவர் 64வது பிறந்தநாள்: தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் | சீமான் வாழ்த்��ுரை\nஈரோட்டு ராமசாமியும், தமிழினத் துரோகமும் வெவ்வேறல்ல…\nஐநாவில் மையம்கொண்டுள்ள நாம்தமிழர் கட்சியின் மனித உரிமை குழுவினர் (13,486)\nஇயற்கை வேளாண்மை மற்றும் உணவு அரசியல் மாநாடு (11,857)\nஆக்கமும் பராமரிப்பும் வீரத்தமிழர் முன்னணி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-9/", "date_download": "2019-10-18T08:34:31Z", "digest": "sha1:46N2HNXMRFOEMJ7F3EXQBEKXOLQ3WMBV", "length": 7663, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 10/05/2019 வெள்ளிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nகிராத் : சகோ S.அகமது அஷ்ரஃப் ( துணை தலைவர் )\nமுன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )\nவரவேற்புரை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )\nசிறப்பு பயான்கள் : ஜனாப் அப்துல்லாஹ் மௌலவி\nஅறிக்கை வாசித்தல் : சகோ. A.M.அகமது ஜலீல் ( துணை செயலாளர் )\nநிகழ்ச்சி தொகுப்பு : P. இமாம்கான்\nநன்றியுரை : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )\n1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 6-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 67-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.\n2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர – சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்.\n3) இந்த வருடம் குழந்தைகளுக்கான குர்ஆன் மற்றும் ஹதீது போட்டி நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது.\n4) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.\n5) அதிரை காஜா புயலில் சிறப்பாக பணியாற்றிய சகோ. இமாம்கான் அவர்களுக்கு ABM ரியாத் கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சியில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவ��ப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-10-18T09:47:53Z", "digest": "sha1:ULDPSCMHJJ25T4DHCYTUCILWNDVBBI34", "length": 6021, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "பிரதமர் மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சரான பெண் துறவி – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nபிரதமர் மோடி அமைச்சரவையில் மீண்டும் மத்திய அமைச்சரான பெண் துறவி\nபிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசில் இணை மந்திரியாக பதவியேற்று இருப்பவர் சாத்வி நிரஞ்சன் ஜோதி (வயது 52). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பதேபூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.\nகடந்த 2014-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று இருந்த இவருக்கு மோடியின் முந்தைய மந்திரி சபையில் உணவு பதப்படுத்துதல் துறைக்கான இணை மந்திரி பதவி அளிக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போதைய மந்திரி சபையிலும் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார்.\nகாவி உடை அணிந்து பெண் துறவியாக வலம் வரும் சாத்வி நிரஞ்சன் ஜோதி காடு வளர்த்தல், சமூக-கலாசார மதிப்பீடுகளை பாதுகாத்தல், பசு பாதுகாப்பு, ஏழை குழந்தைகள் மேம்பாடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு திருமண உதவி செய்தல் போன்ற நலத்திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.\nஇது ஒருபுறம் இருக்க, மதரீதியான கருத்துகளை கூறி சர்ச்சைகளிலும் இவர் சிக்கியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் இவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக பாராளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n← காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கல் – தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படை\nபா.ஜ.க-வின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா நியமனம்\nவிதிமுறைகளை மீறி விளம்பர பேனர் வைத்தால் ��ராண்டு சிறை\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/07/Mahabharatha-Anusasana-Parva-Section-154.html", "date_download": "2019-10-18T09:28:19Z", "digest": "sha1:AXB2PGIV3FDJIP6AGHX276EJDYUNAXV6", "length": 40589, "nlines": 113, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "உதத்தியரும் வருணனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 154 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 154\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 154)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...\nகாற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, \"ஓ மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)\nஅவள் {பூமி}, \"நான் பிரம்மனின் மகளாவேன். அனைத்து உயிரினங்களையும் நான் தாங்குகிறேன். ஐயோ, என்னை அடைந்த பிறகும் மன்னர்களில் முதன்மையான இவன் ஏன் பிராமணர்களுக்கு என்னைக் கொடுக்க விரும்புகிறான்(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்\" என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ(2) இந்த நிலத் தன்மையைக் கைவிட்டு நான் என் தந்தையிடம் செல்லப் போகிறேன். இந்த மன்னன் தன் நாடு மற்றும் அனைத்துடன் அழிவையடையட்டும்\" என்று நினைத்தாள். இந்தத் தீர்மானத்தை அடைந்ததும் அவள் பிரம்மலோகத்திற்குச் சென்றாள்.(3) இவ்வாறு {தன் உடல்வடிவமான பூமியைவிட்டுச்} செல்லும் பூமாதேவியைக் கண்ட முனிவர் கசியபர், யோகத்தின் உதவியால் தன் உடலைக் கைவிட்டு அந்தத் தேவியின் புலப்படத்தக்க உடல்வடிவத்திற்குள் {பூமிக்குள்} உடனே நுழைந்தார்.(4) கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட பூமியானது, செழிப்பில் வளர்ந்து அனைத்து வகைப் பயிர்களின் விளைச்சலும் நிறைந்ததாக இருந்தது. உண்மையில், ஓ மன்னா, பூமிக்குள் கசியபர் நுழைந்த நேரத்தில் இருந்து, எங்கும் அறமே முதன்மையானது, அனைத்து அச்சங்களும் இல்லாமற்போயின.(5)\n மன்னா, பூமியானது, முப்பதாயிரம் தேவ வருடங்கள் கசியபரின் ஆன்மாவால் ஊடுருவப்பட்ட நிலையிலேயே இருந்தது. பிரம்மனின் மகளுடைய ஆன்மா ஊடுருவியிருந்தபோது இருந்த செயல்பாடுகள் அனைத்துடனும் சேர்ந்து முழுமையான உயிர்ப்புடன் இருந்தது.(6) இந்தக் காலம் முடிந்ததும் அந்தத் தேவி {பூமா தேவி} பிரம்மலோகத்தில் இருந்து திரும்பி வந்து, கசியபரை வணங்கி நின்று, அதுமுதல் அந்த முனிவரின் மகளானாள் {காசியபி ஆனாள்}.(7) கசியபர் ஒரு பிராமணராவார். ஓ மன்னா, இஃது அவர் செய்த சாதனையாகும். அந்தக் கசியபரை விட மேன்மையானவன் என்று சொல்லத்தக்க ஒரு க்ஷத்திரியனின் பெயரை எனக்குச் சொல்வாயாக\" என்று கேட்டான்.(8)\nஇவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். அவனிடம் மீண்டும் காற்றின் தேவன் {வாயு}, \"ஓ மன்னா, அங்கிரஸ் குலத்தில் பிறந்த உதத்தியரின் {உசத்தியரின்} கதையை இப்போது கேட்பாயாக.(9) பத்ரை என்ற பெயரைக் கொண்ட சோமனின் மகள் ஒப்பற்ற அழகுடன் கூடியவளாகக் கருதப்பட்டாள். அவளது தந்தையான சோமன் உதத்தியரை அவளுக்குத் தகுந்த கணவனாகக் கருதினான்.(10) புகழ்பெற்றவளும், உயர்ந்த அருளைக் கொண்டவளும், குற்றமில்லா அங்கங்களைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகை, பல்வேறு நோன்புகளை நோற்றபடியே, உதத்தியரைத் தன் தலைவனாக அடைய விரும்பிக் கடுந்தவங்களைச் செய்தாள்.(11) சிறிது காலம் கழித்து, சோமனின் தந்தையான அத்ரி, உதத்தியரைத் தன் வீட்டுக்கு அழைத்துப் புகழ்பெற்ற அந்தக் கன்னிகையை அவருக்கு அளித்தார். அபரிமிதமான அளவில் வேள்விக் கொடைகளைக் கொடுப்பவரான உதத்தியர், அந்தப் பெண்ணைத் தம் மனைவியாக முறைப்படி ஏற்றுக் கொண்டார்.(12)\nஎனி���ும், அழகிய வருணன் நீண்ட நாட்களாக அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்டிருந்தான். உதத்தியர் வசித்து வந்த வனத்திற்கு வந்த அவன், நீராடுவதற்காக யமுனையில் மூழ்கிய அந்தப் பெண்ணை அபகரித்துச் சென்றான்.(13) அந்த நீர்நிலைகளின் தலைவன், இவ்வாறு அவளை அபகரித்துத் தன் வசிப்பிடத்திற்குக் கொண்டு சென்றான். அந்த மாளிகை அற்புதம் நிறைந்த தன்மையுடன் இருந்தது. அஃது அறுநூறாயிரம் தடாகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(14) வருணனின் அரண்மனையைவிட மிக அழகானதாக வேறு எந்த மாளிகையும் கருதப்பட்டதில்லை. பல்வேறு அரண்மனைகளாலும், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் மற்றும் இன்பத்திற்கான பல்வேறு பொருட்களின் இருப்பாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது.(15) அங்கே, ஓ மன்னா, நீர்நிலைகளின் தலைவன் அந்த அரண்மனைக்குள் அந்தக் காரிகையுடன் விளையாடினான். சிறிது காலம் கழித்து உதத்தியரிடம் அவரது மனைவி கெடுக்கப்பட்டது சொல்லப்பட்டது.\nஉண்மையில், செய்திகள் அனைத்தையும் நாரதரிடம் இருந்து கேட்ட உதத்தியர், அந்தத் தெய்வீக முனிவரிடம்,(16) \"ஓ நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், \"ஓ நாரதரே, வருணனிடம் சென்று கடுமையாக நீர் பேச வேண்டும். அவன் ஏன் என் மனைவியை அபகரித்தான் என்றும், என் பெயரை அவனிடம் சொல்லி அவளைத் தர வேண்டும் என்றும் கேட்பீராக.(17) மேலும் அவனிடம், \"ஓ வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய் வருணா, நீ உலகங்களைக் காப்பவனன்றி அழிப்பவனல்ல. அவ்வாறிருக்கையில், சோமனால் எனக்கு அளிக்கப்பட்ட என் மனைவியை நீ ஏன் அபகரித்தாய்\" என்றும் கேட்பீராக\" என்று சொன்னார் {உதத்தியர்}.(18)\nதெய்வீக முனிவரான நாரதர், உதத்தியரால் இவ்வாறு வேண்டப்பட்டதும், வருணன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடம், \"உதத்தியரின் மனைவியை விடுவிப்பாயாக. உண்மையில் நீ ஏன் அவளை அபகரித்தாய்\nநாரதரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட வருணன், அவரிடம், \"மருட்சியுடைய இந்தப் பெண் எனது பேரன்புக்குரியவள். நான் அவளை அனுப்பத் துணியேன்\" என்றான்.(20)\nஇந்த மறுமொழியைக் கேட்ட நாரதர், உதத்��ியரிடம் சென்று, உற்சாகமில்லாமல் அவரிடம்,(21) \"ஓ பெருந்தவசியே, வருணன் என் தொண்டையைப் பிடித்து {கழுத்தைப் பிடித்து} அவனது வீட்டில் இருந்து என்னை விரட்டிவிட்டான். அவன் உமது மனைவியைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை. நீர் விரும்பியவண்ணம் செயல்படுவீராக\" என்றார்[1].(22)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"மஹாமுனிவரே, வருணனால் பிடர்பிடித்துத் தள்ளப்பட்டேன். அவன் உமது பாரியையைக் கொடுக்கிறதாக இல்லை. நீர் செய்யக்கூடியதைச் செய்யும்\" என்றிருக்கிறது.\nநாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அங்கிரஸ் {உதத்தியர்}, கோபத்தில் எரிந்தார். தவச் செல்வம் கொண்ட அவர், நீர் நிலைகளைத் திடமாக்கி, தன் சக்தியால் அவற்றைக் குடித்தார்.(23) இவ்வாறு நீரனைத்துப் பருகப்பட்டதும் நீரின் தேவன், தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உற்சாகமிழந்தான். இவ்வளவு நடந்தும் அவன் உதத்தியரின் மனைவியைக் கொடுத்தானில்லை.(24)\nபிறகு மறுபிறப்பாளர்களில் முதன்மையான உதத்தியர், கோபத்தில் நிறைந்தவராகப் பூமியிடம், \"ஓ இனியவளே, அறுநூறாயிரம் தடாகங்கள் உள்ள நிலத்தை எனக்குக் காட்டுவாயாக\" என்றார்.(25)\nமுனிவரின் இந்த வார்த்தைகளில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து பெருங்கடல் பின்வாங்கியதும், விளைச்சலே இல்லாத நிலம் தோன்றியது. அந்தப் பகுதியின் வழியாகப் பாய்ந்த ஆற்றிடம், உதத்தியர்,(26) \"ஓ சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ சரஸ்வதி, இங்கே புலப்படாதவளாவாயாக. உண்மையில், ஓ மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ மருண்ட மங்கையே, இந்தப்பகுதியை விட்டுப் பாலைவனத்திற்குச் செல்வாயாக. ஓ மங்கல தேவி, நீ இல்லாமல் இந்தப் பகுதி புனிதமற்றதாகட்டும்\" என்றார்.(27)\n(நீரின் தலைவன் வசித்த) அந்தப் பகுதி வறண்டதும், அவன் உதத்தியரின் மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிரஸிடம் சென்று அவளை அவரிடம் கொடுத்தான்.(28) தம் மனைவியைத் திரும்பப் பெற்ற உதத்தியர் உற்சாகம் நிறைந்தவரானார். ஓ ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ ஹைஹய குலத் தலைவா, அப்போது அந்தப் பெரும்பிராமணர், இந்த அண்டத்தையும், நீரின் தேவனையும் {வாயுவையும்} தாம் கொடுத்துவந்த துன்பத்தில் இருந்து மீட்டார்.(29) ஓ மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) \"நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்\" என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ மன்னா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான முனிவர் உதத்யர், தம் மனைவியைத் திரும்பப் பெற்றதும், வருணனிடம்,(30) \"நீரின் தலைவா {ஜலாதிபதியே}, என் தவங்களின் துணையுடன் உனக்குப் பெரும் துன்பத்தைக் கொடுத்து வேதனையில் உரக்க அழ வைத்த பிறகே நான் என் மனைவியை மீட்டுக் கொண்டேன்\" என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு, தம் மனைவியுடன் அவர் தமதில்லத்திற்குச் சென்றார்.(31) ஓ மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா மன்னா, பிராமணர்களில் முதன்மையான உதத்தியர் இவ்வாறே இருந்தார். நான் இன்னும் சொல்லட்டுமா அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா அல்லது, நீ உன் கருத்தில் இன்னும் பிடிவாதமாக இருக்கப் போகிறாயா உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான் உதத்தியருக்கும் மேன்மையான எந்த க்ஷத்திரியன் இருக்கிறான்\" என்று கேட்டான் {வாயு}\".(32)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 154ல் உள்ள சுலோகங்கள் : 32\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், உதத்யர், கசியபர், வருணன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ���திசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சு���ுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/06/17/bjp.html", "date_download": "2019-10-18T10:07:44Z", "digest": "sha1:GPKUXZIQ5AZASQJFAPBBSTLKPB6KFYAS", "length": 14532, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் சந்திப்பு | TN BJP president meets Jaya - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nMovies காவியன் - சினிமா விமர்சனம்\nTechnology சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்��ுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெவுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் சந்திப்பு\nஅதிமுகவுடனான உறவை பாஜக முறித்துக் கொள்ளவில்லை என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமுதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.\nஅதிமுகவுடன் நாங்கள் உறவை முறித்துக் கொள்ளவில்லை. எந்தக் கட்சியுடனும் நாங்களாகவே உறவை முறித்துப் பழக்கமில்லை. அந்த வகையில் அதிமுகவுடனான உறவும் நீடிக்கிறது.\nதமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடந்தால், அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக வாக்களிக்கும்.\nதமிழகத்திற்குக் காவிரி நீரைப் பெற்றுத் தர வேண்டிய மிகப் பெரிய கடமை 40 எம்.பிக்களை கையில் வைத்துக் கொண்டுள்ள திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு உண்டு.\nஅப்படிப் பெற்றுத் தரத் தவறினால் திமுகவும், காங்கிரஸும் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கி��� சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/120040", "date_download": "2019-10-18T08:25:42Z", "digest": "sha1:U2BSJ3UMB2ZA5LTVE5PICQX5B5LOHMM5", "length": 17106, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31\nவானோக்கி ஒரு கால் -1\nவானோக்கி ஒரு கால் – 2\nநீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழகத்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரிகிறது. தமிழகத்திலேயே ஆலயவழிபாட்டின் ஒரு சின்ன வட்டத்திற்குள்ளேயே சுழல்பவர்களுக்கு இது கண்ணுக்குப்படவில்லை. இங்கே இந்துமதம் பற்றிப்பேசுபவர்கள் சின்ன மாற்றம் என்றாலும் ஆகமம் மாறக்கூடாது, வழிவழியான மரபுகளை மீறக்கூடாது என்றுதான் சொல்வார்கள்.\nசபரி மலை விவகாரத்தில் இப்படிப்பேசிய அத்தனைபேரிடமும் தமிழக ஆலயங்களில் ஆகம முறை மீறல்களைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு ஆகமமுறையே தெரியாது. அர்ச்சகர்களுக்குக் கூடத் தெரியாது. வழிவழியான முறைகளை மிகச்சின்ன லாபங்களுக்காக முழுக்கவே மாற்றிவிடுகிறார்கள். எந்த ஒழுங்கோ முறையோ அதில் கடைப்பிடிப்பதில்லை.\nசிற்பங்களை வெறும் பொம்மைகளாகக் கருதக்கூடாது. அவை ஆவாஹனம் செய்யப்பட்ட திருவுருக்கள். அப்படி ஆவாஹனம் செய்யப்படாத திருவுருக்களில்கூட மூர்த்திசான்னித்தியம் உண்டு. அவை அந்த கணக்குகளின்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக காலபைரவர் போன்ற சிலைகள் போருக்குக் கிளம்பும் உடையில் இருக்கும். சுந்தர வஸ்திரதாரியாக பெருமாளின் வடிவங்கள் இருக்கும். சில துர்க்கைசிலைகளில் அக்னியையே ஆடையாக உருவகம் பண்ணியிருப்பார்கள். நடராஜசிற்பத்தின் ஆடை பறக்கும் தழல்போல் இருக்கும். அது வடவை அக்னி. அதையே ஆடையாக அணிந்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆகம சாஸ்திர முற�� உண்டு.\nஇன்றைக்கு அத்தனைபேருக்கும் அழுக்குத்துணியை கோவணமாக கட்டிவிடுகிறார்கள். இந்தச்சிலைகளுக்கு வஸ்திரதாரணம் செய்யவேண்டும் என முன்னோர்கள் நினைத்திருந்தால் அதற்கான வடிவத்தை அளித்திருப்பார்கள். சில ஊர்களில் சிற்பங்களில் ஆணியால் ஓட்டை போட்டு ஆடையை ஒட்டிவைக்கிறார்கள். எந்த ஒழுங்கும் அழகும் இல்லை. இவர்களிடம் எதுவுமே சொல்லமுடியவில்லை. தமிழகத்தில் சென்ற ஐம்பதாண்டுகளில் மதக்கல்வி அறவே இல்லாமலாகிவிட்டது. ஆகவே மூடபக்தி பெருகிவிட்டது. கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஆளுமைகளும் இல்லை அமைப்புக்களும் இல்லை.\nஇங்கே ஆகமசம்பிரதாயம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் ஒருபோதும் இதைப்பேசமாட்டார்கள். ஏனென்றால் இது வியாபாரம். அவர்களுக்கு வருமானம். இவர்கள் ஆகமசம்பிரதாயம் பேசுவதெல்லாம் சாதி விஷயமாக மட்டும்தான். [ இப்போது திருமாவளவனை தீட்சிதர்கள் வரவேற்றபோது ஒருகும்பல் அது ஆகமமுறை அல்ல என வசைபாடினார்கள். இதில் மட்டும்தான் ஆகமம் பார்க்கிறார்கள் மற்றபடி சிவலிங்கத்தை ஆட்டுக்கல் குழவியாக பயன்படுத்தினாலும் கவலை இல்லை]\nஒருவகையில் நீங்கள் சொல்வது உண்மை. இங்கே அர்ச்சகராக வருபவர்கள் வறுமையானவர்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லை. ஒரு துணியை சிவன்கோயிலில் கொடுத்து அது சிவன் உடலில் ஒருவாரம் இருக்கவேண்டும், அதற்கு என்ன பணம் வேண்டும் என்று கேட்கும் ‘பக்தரை’ நான் கண்டேன். ஜோசியர் சொன்னாராம். அந்த அர்ச்சகர் ஆயிரம் ரூபாய் கேட்டார். ஐநூறு ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார். நம் ஆலயங்களில் சிற்பங்கள் அழிந்துகொண்டிருக்கிறன. சிற்பங்கள் பொறுப்பில்லாமல் அழிவதைப்பற்றி நீங்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். நான்குநேரிக் காரரான ஒருவரிடம் இப்படிச் சிற்பங்கள் அழிவதைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு அது பெரிய விஷயமாகவே படவில்லை. அதைவிட முக்கியமாக வழிபாட்டு முறைகள் அழிந்துகொண்டிருக்கின்றன.\nவட இந்தியாவின் கோயில்களைப் பற்றி நீங்கள் கும்பமேளா பயணக்கட்டுரையிலே எழுதியிருந்தீர்கள். அங்கே ஐநூறாண்டுக்கால அயல்மத ஆட்சியால் ஆலயங்கள் இடிக்கப்பட்டன. குடும்பவழிபாடு மட்டும் மிஞ்சியது. மீண்டும் கோயில்கள் கட்டப்பட்டபோது எவருக்கும் ஆகமமுறை தெரியவில்லை. வழிபாட்டுமுறை தெரியவில்லை. ஆகவே கோயில்கள் கும்மட்ட��்கள் கூம்புகளுடன் அழகும் ஒழுங்கும் இல்லாமல் அமைந்தன. பூசை என்ற முறையே இல்லை. லேய்ஸ், மேரிபிஸ்கட் எல்லாம் நைவேத்யம் செய்யப்படுவதைக் காணலாம். தமிழகத்திலும் அந்த முறை வந்துகொண்டிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்குப்பின் இங்கே ஆலயவழிபாடு எந்த நிலையில் இருக்கும் என்பதையே எண்ணிப்பார்க்கமுடியவில்லை\nஇணைய தள மாற்றங்கள் குறித்து\nநமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம��� முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8478", "date_download": "2019-10-18T09:51:19Z", "digest": "sha1:D7SJTWORS2OUO6URC63BNL5ORYZPS3MB", "length": 10067, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருவனந்தபுரத்தில் ஓர் உரை", "raw_content": "\n« பரப்பிசை , செவ்விசை – உரையாடல் – ஈரோடு .\nநாளை 3-10-2010 அன்று மாலை அரங்கில் நான் பேசவிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா. மலையாள எழுத்தாளர் மதுபால் நெடுங்காலமாக திரைப்படங்களில் பணியாற்றியவர். சிறுவேடங்களில் நடித்துமிருக்கிறார். அவர் இயக்கிய தலப்பாவு என்ற படம் விருதுகள் பெற்றது. நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை மேலதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்கை மோதலில் கொலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு அதைச்செய்ய நேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் பிற்கால வாழ்க்கையின் தீராத துயரங்களையும் வாழ்வின் இறுதியில் அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதையும் சித்தரிக்கும் இப்படம் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவானது\nமதுபால் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். வெற்றிகரமான திரைக்கதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் தான் இயக்கும் படத்துக்கு இன்னொருவரை எழுதவைப்பது கேரள வழக்கம். தலப்பாவு பாபு ஜனர்தனனால் எழுதப்பட்டது. அடுத்தபடம் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மதுபாலின் அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து மதுபாலின்றெ சிறுகதகள் என்ற பேரில் மாத்ருபூமி வெளியிடுகிறது. அந்நூலை நான் வெளியிட்டு உரையாற்றுகிறேன்\nஇடம் சந்திரசேகரன்நாயர் ஸ்டேடியம், பாளையம்\nநேரம் மாலை ஐந்து மணி\nTags: நூல் வெளியீட்டு விழா, மதுபால்\nகுறள் - கவிதையும், நீதியும்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 66\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/nzvind-new-zealand-won-by-8-wickets-with-212-balls/", "date_download": "2019-10-18T08:43:22Z", "digest": "sha1:G74XCMUMMZTRGMX3VI2KGH2PHLYZ22OI", "length": 14715, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியா எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி! - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானா���ில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports இந்தியா எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇந்தியா எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றிய நிலையில், 4-வது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய அணியை பேட் செய்யுமாறு பணித்தார். துவக்க வீரர்கள் ரோகித் சர்மா (7), ஷிகர் தவான் (13), சுப்மான் கில் (9), ஜாதவ் (1), ஹர்திக் பாண்டியா (16) என முக்கிய விக்கெட்டுகளை போல்ட் கைப்பற்றினார்.\nஇதேபோல், அம்பதி ராயுடு (0), தினேஷ் கார்த்திக் (0), புவனேஸ்வர் குமார் (1) ஆகியோரை வந்த வேகத்தில் வெளியேற்றினார் கிராண்ட்ஹோம். இதனால் நிலைகுலைந்த இந்திய அணி, 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 92 ரன்களில் சுருண்டது. இதையடுத்து 93 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர் குப்தில் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார். அதன்பின்னர் கேப்டன் வில்லியம்சனையும் (11), விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.\nஆனால், 3வது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ்-டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. நிக்கோல்ஸ் 30 ரன்களும்(நாட் அவுட்), டெய்லர் 37 ரன்களும் சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூசிலாந்து. இதனால், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன் – வெளியேறிய பிவி சிந்து | P.V Sindhu\nகுழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்..\n7-ம் வகுப்பு மாணவி கடத்தல்.. கொடூர கொலையா\nசீருடையில் இருந்த பெண் போலீஸ்க்கு ”ஐ லவ் யூ” சொன்ன இளைஞர்.. தர்ம அடி கொடுத்த போலீஸ்..\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. நீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/174993?ref=archive-feed", "date_download": "2019-10-18T08:20:54Z", "digest": "sha1:45BRBV7Z5NPTOIW6PONKQYP3I6ZNGYS5", "length": 8295, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள்! அச்சத்தில் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்ம��ி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள்\nவவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் வந்த முதலை ஒன்றை இன்று காலை பிடித்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசுமார் 10 அடி நீளமான முதலை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்கு வந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபிரதேசத்தில் காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாக உணவு தேடி முதலை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nபிரதேசவாதிகள் அச்சத்தில முதலையை தாக்கியுள்ளதுடன் முதலைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.\nபிடிக்கப்பட்ட முதலையை தண்ணீருடன் கூடிய காட்டுப்பகுதியில் விடுவிக்க உள்ளதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் நேற்றைய தினமும் முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த முதலை 5.5 அடி நீளமானதுடன், குறித்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-07/myanmar-tree-planting-campaign-laudato-si-anniversary.html", "date_download": "2019-10-18T08:29:33Z", "digest": "sha1:LSPJTLVJHYFSAXAIWNVXAGBZ62V6RM4L", "length": 8528, "nlines": 214, "source_domain": "www.vaticannews.va", "title": "Laudato si' ஆண்டு நிறைவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nமியான்மாரின் கத்தோலிக��க சமுதாயப் பணியாளர்களும், இளையோரும் மரக்கன்றுகள் நடும் காட்சி\nLaudato si' ஆண்டு நிறைவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு\nநம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாரமரிப்பது குறித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவு நாளில், மியான்மாரில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nசுற்றுச்சூழல் பராமரிப்பில் குடிமக்கள் எல்லாரின் பொறுப்புணர்வை வலியுறுத்தும் நோக்கத்தில், மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் தலைமையில், அந்நாட்டின் கத்தோலிக்க சமுதாயப் பணியாளர்களும், இளையோரும் மரக்கன்றுகள் நடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nமியான்மார் நாட்டின் வர்த்தக நகரமான Taikkyiக்குப் புறநகரிலுள்ள, அரசுக்குச் சொந்தமான வனத்தில், மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைக்கு, மியான்மார் ஆயர் பேரவையின் சமுதாய நலப்பணி அமைப்பான காரித்தாஸ் ஏற்பாடு செய்தது.\nநம் பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாரமரிப்பது குறித்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், Laudato si' திருமடல் வெளியிடப்பட்டதன் நான்காம் ஆண்டு நிறைவு நாளன்று, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\nஜூலை 6, கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்நடவடிக்கையில், யாங்கூன் பேராயர் கர்தினால் போ, யாங்கூன் மாநில முதலமைச்சர் Phyo Min Thein உட்பட, 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஏறத்தாழ இரண்டாயிரம் மரக்கன்றுகளை நட்டனர்.\nஇந்நடவடிக்கை குறித்துப் பேசிய, கருணா மறைப்பணி எனப்படும், காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், அருள்பணி Joseph Mg Win அவர்கள், மியான்மார் அரசு இந்த மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை நடுவதற்கு இடத்தையும் ஒதுக்கிக் கொடுத்தது என்றும், அடுத்த ஈராண்டுகளுக்கு கத்தோலிக்கத் திருஅவை அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது என்றும் தெரிவித்தார். (UCAN)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=525&catid=28&task=info", "date_download": "2019-10-18T10:03:17Z", "digest": "sha1:XOGH52HPEK63EEWGP6XXTNNH3VIYS7TC", "length": 13723, "nlines": 133, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் நுகர்வோர் பாதுகாப்பு போட்டி இல்லாத சூழ்நிலைகளின் மேல் விசாரணை\nகேள���வி விடை வகை\t முழு விபரம்\nபோட்டி இல்லாத சூழ்நிலைகளின் மேல் விசாரணை\nபோட்டி எதிர்ப்பு நடைமுறைகளின் மேலான விசாரணை\nஇலங்கைக்குள் போட்டி எதிர்ப்பு நடைமுறையை தவிக்க இச்சேவை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் வழங்கப்படுகின்றது.\nபோட்டி எதிர்ப்பு நடைமுறையினை பின்வருமாறு விபரிக்க முடியும்\nஒரு நபர் அல்லது ஒரு குழுவினரின் வியாபார நடவடிக்கையின் போது, பண்டங்களில் தயாரிப்பு, வழங்கள் அல்லது கொள்ளல் அல்லது சேவைகள் வழங்கல் அல்லது பெற்றுக்கொள்ளல் தொடர்பாக போட்டியினை மட்டுப்படுத்துகின்ற, மாறான வழியில் இட்டு செல்கின்ற அல்லது தடுக்கின்ற விதத்தில் அமைகின்ற போது.\nவியாபாரி அல்லது நுகர்வோர் அமைப்பு அல்லது வர்த்தக சங்கங்கள் போட்டி எதிர்ப்பு நடைமுறைகள் சம்பந்தமாக எழுத்துமூலம் ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்.\nஅனைத்து புகார்களும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் அல்லது பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்ப பட வேண்டும்.\nஇந்த சேவைக்கு விண்ணபிக்க நிலையான படிவங்கள் எதுவும் வரையறுக்கப்படவில்லை. விண்ணப்பதாரியின் கையெழுத்துடன் கூடிய கடிதம் மூலம் விண்ணப்பம் செய்வது வரவேற்க தக்கது.\nபடி 1: விண்ணப்பதாரி புகார்களை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அனுப்ப முடியும் அல்லது நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணைகளை தானாகவும் ஆரம்பிக்க முடியும்.\nபடி 2 : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை மேற்றகொள்வதற்க்கு சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்படும்.\nபடி 3 : விசாரணையின் போது விண்ணபதாரிக்கு ஆதாரங்களை கேட்டறிவதற்கு சந்தர்பம் வழங்கப்படும்.\nபடி 4 : விசாரணையின் போது பிரதிவாதிக்கு தேவையான ஆவணங்களை சமர்பிக்கவும் கேட்டறியவும் சந்தர்பம் வழங்கப்படும்\nபடி 5 : ஆதாரங்கள் மற்றும் சத்தியகடதாசிகள் பெற்றுக்கொள்ளப்படும்.\nபடி 6 : நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை விசாரணை மூலம் முடிவெடுக்கும்.\nவிசாரணையின் மூலம் போட்டி எதிர்ப்பு நடைமுறை இருக்குமிடத்து, அதிகாரசபை, விண்ணபங்களை பேரவைக்கு அனுப்பப்படும்.\nவிண்ணபங்களை பேரவைக்கு அனுப்பும் இடத்து, நுகர்வோர் ஆலோசனை பேரவையானது பெறப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாதகாலத்துக்குள் உறுதி செய்யவேண்டும்.\nஅதிகாரசபை விசாரணையினை மேற்கொள்வதற்க்கு 100 நாட்களும் ஆலோசனை பேரவைக்கு ஒர�� மாத கால எல்லையினை எடுத்து கொள்ளும்.\nவேlலை நாட்கள் : திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை\nதிறந்திருக்கும் நேரம் : மு.ப 8.30 முதல் பி.ப 4.15 வரை\nவிடுமுறை நாட்கள் : பொது விடுமுறை நாட்கள் மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nஇந்த சேவைக்கு கட்டணம் எதுவும் இல்லை\n1ம் , 2ம் தளம், சதொச CWECWEசெயலகக் கட்டிடம்\n1 மற்றும் 2 வது மாடி,\nஇல : 27, வொக்ஸோல் வீதி,\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-11-21 13:01:22\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெ��்றுக்கொள்ளல்.\nATM சேவை (வீசா இலெக்ரோனிக் பற்று அட்டை)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/52402/", "date_download": "2019-10-18T08:58:58Z", "digest": "sha1:CLCT2P54O2DWVSDPX5XXR74N7YSE2KFQ", "length": 9860, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார் பிரபாகரனின் பெயரை எழுதிய தரம் ஐந்து மாணவன்\nகிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் ஒன்றில் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார் என்ற கேள்விக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியிருக்கிறார்.\nகிளிநொச்சியில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் இவ்வருடம் நடைபெற்ற முதலாம் தவணை குடியியல் பரீட்சையில் ஆரம்ப காலத்தில் உள்நாட்டு பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என்ன என்ற கேள்விக்கு எல்லோரும் பௌத்த மதத்திற்கு மாறினர், சைவ சமய கோயில்களை இடித்தனர், மன்னர் பௌத்திற்கு உதவினர் என்று எழுதியிருந்தார்.\nஅண்மையில் நடந்த மற்றுமொரு பரீட்சையில் தூக்குக் குண்டை பயன்படுத்துபவர் யார் என்ற கேள்விக்கு ஒரு மாணவன் ஆமி எனப் பதில் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagsnews tamil tamil news இலங்கை கிளிநொச்சியில் தரம் ஐந்து மாணவன் தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் பிரபாகரனின் பெயரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீரோட்டத்தின் வேகம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு…\nஉலகம் • பிரதான செய்திகள்\nகட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை\nசாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கு மஹிந்த அணியும் கட்டுப்பணம் செலுத்தியது\nதொடர் மழையால் முடங்���ியது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் – நால்வர் உயிரிழப்பு\nவெடுக்குநாரி ஆலயம் நீதிமன்றம் செல்கிறது… October 18, 2019\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்… October 18, 2019\nசிரியாவில் போர்நிறுத்தம் மேற்கொள்ள துருக்கி ஒப்புதல் October 18, 2019\nSLPP – CWC உடன்படிக்கை எட்டப்பட்டது – கோத்தாபயவை கைப்பிடித்தார் தொண்டா… October 18, 2019\nஏழு பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிர்ப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_2110.html", "date_download": "2019-10-18T08:48:49Z", "digest": "sha1:SQDLEMD3SQEF7EZ5N6XLENWK5MQCBEIJ", "length": 22604, "nlines": 263, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nவியாழன், 1 மே, 2014\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது எப்படி என்பது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.\nரெயிலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது எப்படி என்று சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தசாமி கூறியதாவது:–\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல்முறையாக இந்த மோசமான குண்டு வெடிப்பு சம்பவத்தை சந்தித்து உள்ளது. இது எதிர்பாராமல் நடந்துள்ளது. குண்டு வெடித்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பல மாநிலங்களில் பயணம் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் புறப்பட்டு ஆந்திராவில் நுழைந்து, சென்னை நகருக்க��ள் முதலில் சங்கமிக்கிறது. மீண்டும், சென்னையில் இருந்து புறப்பட்டு ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக அசாம் மாநிலம் சென்றடைகிறது.\nபெங்களூரில் இருந்து வழக்கமான நேரத்தை காட்டிலும் 1½ மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டு உள்ளது. காலதாமதமாக புறப்பட்டது ஏன் என்பது பற்றி பெங்களூர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரில் புறப்பட்ட ரெயில் பெங்களூர் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்னை சென்டிரலை வந்து அடைந்துள்ளது. காலை 7.05 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அந்த ரெயில் வந்தது.\nகாலை 7.20 மணிக்கு எஸ்.4 பெட்டியில் புகை மூட்டத்துடன் பயங்கரமாக முதல் குண்டு வெடித்துள்ளது. அடுத்த சில வினாடிகளில் எஸ்.5 பெட்டியில் காதை செவிடாக்கும் வகையில் விண்ணை முட்டும் சத்தத்துடன் மற்றொரு குண்டு வெடித்து சிதறி உள்ளது.\nஅப்போது ரெயில்வே பிளாட்பார கண்காணிப்பு பணியில் சென்டிரல் ரெயில் நிலைய அதிகாரிகள் லால்சிங், பால்ராஜ் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி சென்டிரல் ரெயில் நிலைய துணை மேலாளர் பாலசுப்பிரமணிக்கு தகவல் கொடுத்து உள்ளனர். அவர் காலை 7.30 மணிக்கு மருத்துவ குழுவினருடன் குண்டு வெடிப்பு நடந்த 9–வது பிளாட்பாரத்துக்கு சென்றுவிட்டார். காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.\nஅதன்பிறகு காயமடைந்தவர்களை ஆம்புலன்சு வேனில் ஏற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம்.\nஎஸ்.5 பெட்டியில் அதிக சேதம்\nகுண்டு வெடிப்பில் எஸ்.5 பெட்டியில் தான் அதிக சேதம் ஏற்பட்டது. அந்த பெட்டியில் 25–32 வரையிலான இருக்கைகள் சேதமடைந்தன. இறந்துபோன இளம்பெண் சுவாதி, இந்த பெட்டியில் 28–வது இருக்கையில் பயணித்து உள்ளார். அந்த இருக்கைக்கு கீழே தான் குண்டு வெடித்து உள்ளது. குண்டு வெடித்ததில் அந்த பெட்டியில் 1 மீட்டர் அளவுக்கு வட்டமாக பெரிய துவாரம் விழுந்து விட்டது.\nஎஸ்.4 பெட்டியில் 65 முதல் 72 வரையிலான இருக்கைகள் சேதமடைந்தன. 70–வது இருக்கைக்கு கீழே (கழிவறைக்கு அருகில்) குண்டு வெடித்துள்ளது. குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் தான் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசம்பவம் நடந்த 9–வது பிளாட்பாரம் அருகே உள்ள 8–வது பிளாட்பாரம் காலியாக இருந்தது. 10–வது பிளாட்பாரத்தில் மட்டும் ஒரு ரெயில் வரவிருந்தது. சம்பவம் நடந்தவுடன், 9, 10 மற்றும் 11–வது பிளாட்பாரங்களில் மற்ற ரெயில்கள் வராமல் காலியாக வைக்கப்பட்டன. அந்த நேரத்தில் அடுத்தடுத்து வரவேண்டிய 5 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன.\nகுண்டு வெடித்த ரெயில் பெட்டிகள் எஸ்.4, எஸ்.5 மற்றும் இணைப்பு பெட்டியான எஸ்.3 ஆகிய 3 ரெயில் பெட்டிகளும் 11–வது பிளாட்பாரத்தில் போலீஸ் பாதுகாப்பு வளையத்தோடு தனியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் நடந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலானது, புதிதாக 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு பிற்பகல் 12.15 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை சென்டிரலில் இருந்து புறப்பட்டது.\nஇடுகையிட்டது www.madathveli.com நேரம் பிற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண���டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்கு��து.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%B6%A2%E0%B6%B1%E0%B6%B4%E0%B6%AD%E0%B7%92-%E0%B7%83%E0%B7%92%E0%B6%BA-%E0%B6%B1%E0%B7%92%E0%B6%BD-%E0%B6%B1%E0%B7%92%E0%B7%80%E0%B7%83%E0%B7%9A-%E0%B6%AF%E0%B7%93-%E0%B6%85%E0%B6%BD%E0%B7%94/", "date_download": "2019-10-18T09:34:50Z", "digest": "sha1:KBIK5C2Q3YVBMXTNOMKNJIL4IXLUXVY3", "length": 10097, "nlines": 91, "source_domain": "www.pmdnews.lk", "title": "ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → ஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nஜனாதிபதியின் இல்லத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்\nஅனைத்து இலங்கையர்களுடனும் இணைந்து தேசிய பாரம்பரியங்களுக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (14) கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றுவதில் இணைந்து கொண்டார்.\nஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் ஜயந்தி சிறிசேன அம்மையார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு மூட்டி புத்தாண்டு பாரம்பரியங்களை நிறைவேற்றினர்.\nபணிகளை ஆரம்பிக்கும் பாரம்பரியத்தின் படி ஜனாதிபதி அவர்கள் தனது உத்தியோகபூர்வ வளாகத்தில் மரக்கன்றொன்றை நாட்டினார். அதனைத்தொடர்ந்து கை விசேட பாரம்பரியத்திலும் இணைந்து கொண்டார்.\nமலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்கு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையான பொதுமக்களும் ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகைதந்திருந்ததுடன், அவர்கள் அனைவரையும் சுமூகமாக வரவேற்ற ஜனாதிபதி அவர்கள், உணவு உட்கொள்ளும் சுபநேரத்தில் அனைவரையும் இணைத்துக்கொண்டு அவர்களுக்கு விருந்துபசாரங்களையும் வழங்கினார்.\nமலர்ந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து தாய்நாட்டிற்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கு இப்புத்தாண்டில் உறுதிபூண வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.\nஇதேநேரம் ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவிற்கேற்ப மரம் நடும் நிகழ்ச்சித்திட்டமொன்றும் நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனை முன்னிட்டு முக்கொத்த��� சுபநேரமான மு.ப 11.17க்கு வெள்ளை நிற ஆடைகளில் கிழக்குத் திசையை நோக்கி மரக்கன்றினை நடுவது சிறந்ததாகும்.\nஇந்த சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அவர்கள் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\nஇலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு\nபன்சியகம பிரதேசத்திற்கு புதிய பொலிஸ் நிலையம்\nஅமரர் கன்னங்கராவின் இலவசக் கல்வி சிந்தனை பற்றிய ஆய்வு நிறுவகமொன்றினை நிறுவ வேண்டுமென ஜனாதிபதி தெரிவிப்பு\nஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி பணிப்புரை\n“சதஹம் யாத்ரா” 55ஆவது சமய உரைத் தொடர் ஜனாதிபதி பங்குபற்றலில் வரலாற்று சிறப்புமிக்க களனி ரஜமகா விகாரையில்\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/03/12.html", "date_download": "2019-10-18T08:17:17Z", "digest": "sha1:A7UHDCNLL6PEZRVZELEUERK4NBJ5XNFM", "length": 7066, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்\nபதிந்தவர்: தம்பியன் 27 March 2018\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.\nமே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பபெற கடைசி நாளாகும்.\nகர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 4.96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56, 696 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. எந்த புகார் வந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பேட்டியளித்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும். வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது. கன்னட மொழியிலும் வாக்குச் சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.\n0 Responses to கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-10-18T08:48:59Z", "digest": "sha1:D5PYZV47THXD7S4B34KTDF2RFNQY4EDE", "length": 23188, "nlines": 213, "source_domain": "nadunilai.com", "title": "இந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் சத்குரு தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாராம் – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nகலை, சுவாரஸ்யம், செய்திகள், மாவட்டம்\nகோரம்பள்ளம் எஸ்.டி.ஆர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ.மாணவியர் அணி கேப்டன்கள் பதவியேற்பு – மாவட்ட எஸ்.பி முரளிரம்பா பங்கேற்பு \nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா – கொடிமரத்திற்கு மகா தீபாராதனை\nஇந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் சத்குரு தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாராம்\nஇந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு தான் என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சத்குருவுக்கு புகழாராம் சூட்டினார்.\nகாவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக களமிறங்கியுள்ள சத்குருவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கொடிசியா அரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவ்விழாவை இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை, கொடிசியா, சிபாகா, கிரெடாய், கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம், சிறுவாணி விழுதுகள், கவுசிகா நதி பாதுகாப்பு இயக்கம், வனம் அறக்கட்டளை, ராக் உட்பட 35-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தன.\nஇவ்விழாவில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விழாவில் பேசியதாவது:\nஇந்தியாவில் அதிக மரங்களை நட்ட மனிதர் நம் சத்குரு தான். அவர் தொடங்கியுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்தால் காவேரி நதி புத்துயிர் பெறும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். அவருடைய ஈஷா யோகா மையம் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதுவரை மூன்றரை கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் மட்டுமின்றி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளை ஈஷா செய்து வருவதை நான் நேரில் பார்த்து வருகிறேன். சத்குரு நம் மாவட்டத்தில் இருப்பது நமக்கு பெருமை. நம் மாநிலத்துக்கு பெருமை. காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு தேவைப்படும் மரங்களை உள்ளாட்சி துறை வழங்க தயாராக உள்ளோம். அவருடைய பணிகளுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.\nவிழாவுக்கு தலைமை தாங்கிய பாரதிய வித்யா பவன் தலைவர் திரு.கிருஷ்ணராஜ் வாணவாராயர் பேசியதாவது:\nகாவேரி விஷயத்தில் பிரச்சினை என்ன என்று எல்லாருக்கும் தெரியும். அதற்கு தீர்வு என்ன என்றும் எல்லாருக்கும் தெரியும். ஆனால், அதை சாத்தியப்படுத்த ஒரு சிலரால் மட்டுமே முடியும். அந்த ஒரு சிலரில் சத்குருவும் ஒருவர். விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், அரசியல் தலைவர்கள் போன்றோரால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்திவிட முடியாது.\nசத்குரு அவர்கள் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றி காட்டியிருக்கிறார். அனைத்து அரசியல் கட்சிகள், ஏழை, பணக்காரர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சத்குரு ஒன்றிணைத்து உள்ளார். அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது நம் அதிர்ஷ்டம்.\nஇவ்வாறு திரு.கிருஷ்ணராஜ் வாணவாராயர் பேசினார்.\nவிழாவில் சத்குரு பேசுகையில், ”12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வரும் வரலாறு நம் தென்னிந்தியாவுக்கு உள்ளது. தமிழ் கலாச்சாரம் விவசாயிகளால் வளர்ந்த கலாச்சாரம். அரசர்களாலோ, மேதைகளாலோ இந்த கலாச்சாரம் வளரவில்லை. ஆனால், இப்போது, வெறும் 2 சதவீதம் விவசாயிகள் மட்டும் தங்களின் குழந்தைகள் விவசாயம் செய்வதை விரும்புகின்றனர். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு யார் உணவு அளிப்பார்கள் விவசாயத்தை லாபகரமானதாக மாற்றாவிட்டால் யாரும் அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள்” என்றார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் சத்குரு பேசுகையில், ”காவேரி கூக்குரல் இயக்க பயணத்தின் கர்நாடகாவிலும் தமிழகத்திலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நான் சென்ற இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வரவேற்றனர். இரவு நேரங்களிலும் கூட மக்கள் தங்கள் குழந்தைகளுடன் எனக்காக சாலை ஓரங்களில் காத்து இருந்தனர்.\nகர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஊடகங்கள் சிறப்பான ஆதரவை அளித்தன. அவர்களுக்கு எனது நன்றி. அதேபோல், மிகுந்த ஈடுபாட்டுடன் பங்காற்றிய காவல்துறையினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅடுத்த கட்டமாக, காவேரி கூக்குரல் இயக்கத்துக்காக கர்நாடகா முதல்வர் மற்றும் அமைச்சர்களை நாளை சந்தித்து பேச உள்ளேன். ஒவ்வொரு தாலுகாவிலும் 250 முதல் 500 விவசாயிகளை வேளாண் காடு முறைக்கு மாற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்.\nகிருஷ்ண ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு.கிருஷ்ணன், கங்கா மருத்துவனையின் இயக்குநர் திரு.ராஜசேகர் ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.\nசாண்ட்ஃபிட்ஸ் பவுண்டரிஸ் தலைவர் திரு.ஏ.வி.வரதராஜன், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை மாவட்ட தலைவர் திரு.லட்சுமிநாராயணசாமி, கொடிசியா தலைவர் திரு.இரா.ராமமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nநிகழ்ச்சிக்கு முன்னதாக, லி மெரிடியன் ஹோட்டலில் இருந்து கொடிசியா வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் சத்குருவுடன் ஏராளமான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பங்கேற்றனர்.\nதென்னிந்தியாவின் உயிர்நாடியான காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலகாவேரி முதல் திருவாரூர் வழியாக சென்னை வரை சத்குரு தோராயமாக 3,500 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இப்பேரணி கடந்த 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர்கள், தமிழ்நாடு ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநர், தமிழக துணை முதல்வர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. சத்குரு சென்ற இடங்களில் எல்லாம் விவசாயிகள், கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nஇப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு கோவை திரும்பிய சத்குருவுக்கு கோவையின் முக்கிய பிரமுகர்கள் நன்றி கூறும் விதமாக இவ்விழாவை ஏற்பாடு செய்தனர்.\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n’’ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய டிரைனிங்’’\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் இல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T10:36:23Z", "digest": "sha1:FWPKDE4VYA2PQUBR5XZJ4CR25MZ22QDO", "length": 93736, "nlines": 1889, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கிராமம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nபாஸ்டன் முதல் பெங்களூரு வரை – தீவிரவாதத்தை அணுகும் முறைகள் – ஏப்ரல் 15 முதல் 22 வரை (3)\nஅமெரிக்காவிற்கு எல்லாமே இருக்கின்றன, அதனால், தனது நலன்களை அது பாதுகாத்துக் கொள்ளும். ஆனால், இந்தியர்களில் நிறைய பேர் இந்திய நலன்களுக்கு எதிராக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். டேவிட் கோல்மென் ஹெட்லி விவகாரத்தில், எப்படி அமெரிக்கா இந்தியாவிற்கு தீவிவாதத்தை இறக்குமதி செய்தது என்பது தெரிந்தது. அவ்விஷயத்திலும், தனது பிரச்சினை முடிந்ததும், இந்தியாவின் பாதிப்பை மறந்து விட்டது. ஆகையால் தான், இந்தியர்கள் அமெரிக்காவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிவை அதிகமாக உள்ளன[1]. அதிலும் தீவிவாத விவகாரங்களில் அதிகமாக உள்ளன[2].\nமதகலவரங்களினால் லாபமடைந்த காங்கிரஸ்: ராஜிவ் காந்தி உயிரோடு இருக்கும் போது, தேர்தல் நேரங்களில் சில கலவரங்கள் நடந்தால் போதும் அவை காங்கிரஸ்காரர்களுக்குச் சாதகமாகி விடும். ஆகவே, காங்கிரஸ்காரர்கள் எப்படி அதற்கான சூழ்நிலையை உருவாக்கலாம், பிரச்சினையை உண்டாக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பர். அதாவது, பொதுவாக இந்தியாவில் முஸ்லீம்கள் அங்கு அதிகமாக இருக்கிறார்களோ, அங்குதான் கலவரங்கள் ஆரம்பிக்கும், அதனால், அக்கலவரங்களில் பாதிக்கப்படுபவர்களும் முஸ்லீம்களாகவே இருப்பர். உடனே காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்கு ஆதரவு, உதவி, இழப்பீடு, என்று பேச ஆரம்பித்து வாக்குறுதிகள் கொடுக்க ஆரம்பித்து விடுவர். ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வேலை செய்வதால், உடனே ஜமாத் மற்றும் மசூதிகளில் முஸ்லீம்களுக்கு ஆணை (பத்வா போடப்பட்டு) கொடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஓட்டுப் போடுமாறு வற்புறுத்தப் படுவர். அவ்வாறே அவர்கள் வெற்றிப் பெற்று வந்துள்ளனர். ஆனால், பிறகு முஸ்லீம்கள் கலவரங்களினால், தாங்கள் தாம் அதிகமாக பாதிக்கப் படுகிறோம், மேலும், “மெஜாரிட்டி பாக்லாஷ்” அதாவது “பெரும்பான்மையினரின் எதிர்விளைவு” ஏற்பட்டால், அதாவது, இந்துக்கள் திருப்பித் தாக்கினால், இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவது முஸ்லீம்கள் தான் என்று உணர்ந்தனர். ஏனெனில், நாட்டின் பிரிவினையின்போது இந்துக்கள் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டோம் என்ற உணர்வு இந்துக்களுக்கு உள்ளது என்று அவர்கள் அறிவர். இதனால், கலவரங்களுக்குப் பதிலாக குண்டுகள் வைத்து, அதிலும் சிறிய அளவிலான குண்டுகளை வைத்து அதிக அளவில் பீதியை உருவாக்க திட்டமிட்டனர்.\nகாஷ்மீர், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் – ஜிஹாதின் சங்கிலி: இதற்கிடையில், காஷ்மீர் பிர்ச்சினையைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும்[3]. தலிபான்கள், ஏற்கெனவே, ”பாகிஸ்தானுக்குள் இஸ்லாமிய நாடு ஒன்றை உருவாக்குவோம். அதன் பின், இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை அனுப்புவோம்,” என, பாகிஸ்தானில் உள்ள தலிபான் தளபதி ஹக்கி முல்லா மிரட்டல் விடுத்துள்ளார்[4]. இதைத்தவிர சித்தாந்த ரீதியில் ஹார்வார்ட் பொரபசர்களே இந்தியாவிற்கு எதிரான ஜிஹாதித்துவத்தை ஆதரித்து வருகின்றனர்[5]. ஆனால், அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிராக ஏகப்பட்ட பிரச்சார ரீதியிலான புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஜிஹாதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது[6]. கேரளாவில் பயிற்சி கொடுக்கப்பட்டு காஷ்மீரத்திற்கு தீவிரவாதிகள் அனுப்பப்படுகின்றனர்[7]. பட்டகல் கடற்கரையில் குண்டு தயாரிப்பு, பரிசோதனை, வெடிப்பு நடத்தி, அது இந்தியா முழுமைக்கும் பிரயோகப்படுத்தப் படுகிறது. இவ்வேலைகளில் முஸ்லீம்கள்தான் ஈடுபடுகின்றனர் என்பது நோக்கத்தக்கது. பாகிஸ்தான் உருவான பிறகும், இப்படி காஷ்மீரத்தை வைத்துக் கொண்டு, பிரிவினையோடு கூடிய தீவிரவாத-பயங்கரவாதத்தைப் பின்பற்றுவதால் இந்த சதிதிட்டம் பெரிதாகிறது. அங்கு குண்டுவெடிப்புகள் முறைகள் மாறுகின்றன. மனிதகுண்டு பதிலாக[8] ஆர்.டி.எக்ஸ், அம்மோனொய நைட்ரேட் என்று மாறுகின்றன[9].\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகள் கலாச்சாரமும், ஜிஹாதும்: முதலில் ஆர்.டி.எக்ஸ் என்ற வெடிப்பொருள் மும்பை துறைமுகம் வழியாக திருட்டுத்தனமாக கடத்திக் கொண்டு வந்தபோது, அது அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டது. அப்பொழுது, அது எளிதாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் உபயோகப்படுத்தினர் என்று தெரிய ஆரம்பித்தது. மேலும், அத்தகைய குண்டுகளை வைக்க��ம் போது, வைத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தி,புதிய வகை வெடிகுண்டுகள் தயாரிக்க தீவிரவாதிகள் தீர்மானித்தனர். நைட்ரோ செல்லூலோஸ் வெடிகுண்டு சுலபமாக உபயோகப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. ஆனால், அது சந்திரபாபு நாயுடுவைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உபயோகப்படுத்தியதில் கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழ்நாடு எக்ஸ்போலிசிவ் தொழிற்சாலையில் நிறுத்திவைக்கப் பட்டது. இதனால், அதையும் விடுத்து, வேறுபொருளை தீவிரவாதிகள் தேர்ந்தெடுக்க முயன்றனர்.\nஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளிலிருந்து மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளுக்கு மாறிய ஜிஹாதிகள்: இதனால், ஆர்.டி.எக்ஸ்.க்குப் பதிலாக மாற்று ரசாயனப் பொருள் – அம்மோனியம் நைட்ரேட் – உபயோகப்படுத்தி, சிறிய கொள்ளளவுக் கொண்ட அடைப்புப் பாத்திரத்தில் வெடிக்கச் செய்தால், அதனின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதே நேரத்தில் அந்த வெடிச்சக்தியின் பரவும் தன்மையினால் கூர்மையான ஆணிகள், பால் பேரிங்குகள் முதலிவற்றைச் சிதறச் செய்தால், சாவுகள் குறையும், ஆனால் அதிக மக்களுக்கு தீவிரமான காயங்கள் ஏற்படும். முகத்தில் பட்டு, கண், மூக்கு-காது முதலியன பாதிக்கப்படும், கை-கால்கள் உடைந்து அதிக அளவில் காயங்கள் ஏற்படும், இதனால் எல்லோருக்கும் அதிக அளவில் பயமும், நாசமும் ஏற்படும். அதிகமாகும் அதே நேரத்தில் மின்னணு உபகரணங்கள் முதலியவற்றை உபயோகப்படுத்தினால், திறமையாக தூரத்திலிருந்தே வெடிக்க வைக்கலாம், வைத்தவர்களும் மாட்டிக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டத்துடன் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளைத் தயாரிக்க ஆரம்பித்தனர். இங்குதான் பட்டகல் சகோதரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.\nஅல்-கொய்தா-தலிபான்–இந்திய முஜாஹித்தீன் தொடர்புகள்: ரியாஸ் பட்டகல் 2004ல், பட்டகலில் இருக்கும் “ஜாலி பீச்” என்ற இடத்தில் தனது நண்பர்களுடன் குண்டுகளைத் தயாரித்து, அவற்றை வெடிக்க வைத்து பரிசோதனைகள் செய்தான். இஞ்சினியிங் படித்த அவனுக்கு ரசாயனங்களை உபயோகித்து குண்டுகளைத் தயாரித்தான். அந்த சத்தத்தை உள்ளூர்வாசிகள் கண்டுகொள்ளவில்லை. இதுதான் “இந்திய முஜாஹித்தீன்” என்ற ஜிஹாதி தீவிரவாதக் கூட்டத்தின் ஆரம்பம்[10]. இதன் விளைவுதான் மேன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள். அதற்கு உள்ளூரில் எளிதாகக் கிடைக்கும் வெடிப்பொருட்களை உபயோகித்து, எளிதாகத் தயாரிக்கும் முறைகளையும் ஜிஹாதிகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. அதற்காக கெமிக்கல்ஸ் / ரசாயனப் பொருட்கள், ஸ்கார்ப் / உலோகக்கழிவுகளில் அதிகமாக வியாபாரம் செய்து வரும் முஸ்லீம்கள் உதவவேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. உள்ளூர் முஸ்லீம்கள் தீவிரவாதத்திற்கு உதவுவது அதிகமாகவே உள்ளது[11].\nதமிழகத்தில் “ஸ்லீப்பர்-செல்கள்” அல்லது தீவிரவாதிகள் ஆதரிக்கப்படுவது: தமிழகத்தில் ஜிஹாதி தீவிவாதத்தை ஆதரிப்பது திராவிடக் கட்சிகள்[12] மற்றும் சித்தாந்தவாதிகள். அவற்றில் கோடீஸ்வரர்களான சினிமாக்காரர்களும் அடங்குவர்[13]. சிதம்பரத்தின் அலாதியான ஜிஹாத் அணுகுமுறையும் இதில் அடங்கும்[14]. திராவிட கட்சி அண்ணாதுரை பிறந்த நாள் விழாவை காரணமாக வைத்து, தீவிவாதத்தில் ஈடுபட்டவர்களை விடுவித்தது[15], ஆனால், அவர்கள் தாம் இப்பொழுது மறுபடியும் அதே குற்றங்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. இந்தியாவில் தீவிரவாதத்தில் குற்றங்களைச் செய்து, பத்திரமாக வந்து மறைந்து தங்குவதற்கு சிறப்பான இடம் தமிழகம் தான் என்று தெரிந்து கொண்டனர். அனைத்துலகக் குற்றவாளிகளே வந்து ஜாலியாக இருந்து அனுபவித்துச் செல்லும்போது, உள்ளூர் தீவிரவாதிகள் கவலைப்பட வேண்டுமா என்ன தங்க லாட்ஜுகளில், ஹோட்டல்களில், தெரிந்தவர்களின் அல்லது தொழிற்சாலை விருந்தினர் மாளிகைகளில் தங்கி வாழ வசதி, காயமடைந்திருந்தால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை என்று எல்லாமே கிடைக்கும் இடமாக தமிழகம் இருந்து வருகிறது.\nஇதையெல்லாம் விட பெரிய வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், முஸ்லீம்களிலும் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், அக்கரையுள்ளவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்………………….என்றிருப்பவர்கள், இவையெல்லாம் நடக்கின்றன என்று அறிந்தும் அமைதியாக இருக்கிறார்கள். தீவிரவாதத்தில் பங்கு கொள்கிறார்கள், அல்லது சம்பந்த இருக்கிறது என்றறியும் போதே அதைத் தடுப்பதில்லை என்றும் தெரிகிறது. ஒருவேளை மதரீதியில் விளக்கம் கொடுப்பதால் அல்லது நியாயப்படுத்துவதால் அவ்வாறு அமைதியாக இருக்கிறார்களா அல்லது மிரட்டப்படுகிறார்களா என்றும் தெரியவில்லை. தங்கள் சமுதாய மக்கள் அமைதியாக, ஆனந்���மாக, குறிப்பாக இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாக அவர்கள் ஏன் இருக்க தயங்குகிறார்கள் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அக்கரையுள்ளவர்கள், அபு ஜின்டால், அமெரிக்க ஜிஹாதி, அமெரிக்க ஜிஹாத், அமெரிக்க தீவிரவாதி, அமெரிக்கா, அல், அல் உம்மா, ஆப்கானிஸ்தான், ஆல் உம்மா, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், இப்ராஹிம், உம்மா, கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், காலம், குச்சி, குலாம் முஹப்பது மீர், சிமி, ஜிம்மிகள், ஜிஹாதி, ஜிஹாத், நல்லவர்கள், நாட்டுப் பற்றுள்ளவர்கள்., நேஅரம், நேரத்தில் வெடிக்கும், பாகிஸ்தான், பாபரி மஸ்ஜித், பாரதிய ஜனதா, பாஸ்டன், பொறுப்புள்ளவர்கள், மனித குண்டு, மின்னணு, மின்னணு சாதனம், மும்பை பயங்கரவாத தாக்குதல், முஸ்லீம்கள் மிரட்டுதல், ராகுல், ராஜிந்தர் சச்சார், ராஜிவ் காந்தி, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், வெடி, வெடிக்கும்\nஅடையாளம், அத்தாட்சி, அந்நியன், அபுசலீம், அப்சல் குரு, அமெரிக்கர், அமெரிக்கா, அம்மோனியம், அம்மோனியம் நைட்ரேட், அயோத்யா, அல்-உம்மா, அல்-குவைதா, ஆதரவு, ஆதாரம், ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இந்தியன் முஜாஹித்தீன், இஸ்மாயில் ஃபரூக்கி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, உள்ளுர், உள்ளூர் ஜிஹாத், ஊக்கு, ஊக்குவிப்பு, கடையநல்லூர், காஃபிர், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ், காங்கிரஸ்காரர்கள், காலம், கிராமம், கிலானி, குக்கர், கேரளா, கைப்பேசி, கையேடு, சர்க்யூட், சிங்கப்பூர், சிதம்பரம், சித்தாந்த ஆதரவு, சித்தாந்த ஒற்றர், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சொர்னேவ், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜைனுல் ஆபிதின், டைமர், தவ்ஹுத் ஜமாத், தஹவ்வூர் ஹுஸைன் ரானா, தாலிபான், தாவூத் ஜிலானி, தீவிரவாத அரசியல், தீவிரவாத பாகிஸ்தானியர், தீவிரவாத புத்தகம், துபாய், துரோகம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேசவிரோத காங்கிரஸ்காரர்கள், தேசவிரோதம், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், தொழிற்நுட்பம், தொழில், நெல்லை ஜிஹாத், நேரத்தில் வெடிக்கும், நேரபொறுத்தி, நேரம், பகுத்தறிவு, பயங்கரவாத அரசியல், பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாபர் மசூதி, பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, பிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன், பெற்றோர், பேட்டரி, போஸ்டன், மசூதி, மனைவி, மராத்தான், மின்னணு, மின்னணு சாதனம், மீனாட்சிபுரம், முகமது யூனிஸ், முஸ்லீம், முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, முஸ்லீம்கள், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங், ரௌஃப், லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, வயர், ஹமீத் அன்சாரி, ஹிஜ்புல் முஜாஹித்தீன் இல் பதிவிடப்பட்டது | 13 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பா���்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தம் என்ன - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தாக்கிய மர்மம் என்ன\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஇன்னொரு பிந்தரன்வாலேயை உருவாக்கும் சோனியா மெய்னோ சீக்கியர்களுடன் அபாய விளையாட்டு ஆடும் காங்கிரஸ்காரர்கள் (1)\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nகுஜராத்தில் ஒரு பெண் கண்காணிக்கப்பட்டது, சிபிஐயின் வசமுள்ள ஒலிநாடாக்கள், தனியார் விசாரணைக்காரர்களிடம் கிடைத்தது, அவற்றை வைத்துக் கொண்டு, இணைதளத்தில் போட்டது, அவற்றை செய்திகளாக்கியது, செய்திகளை வைத்துக் கொண்டு குற்றஞ்சாட்டியது முதலியன (3)\nராகுல் காந்தி – திருமணமானவரா, பிரம்மச்சாரியா, காதலில் உள்ளாரா – அடிக்கடி வரும் ரோமாஞ்சன செய்திகள் போன்ற வதந்திகள்(2)\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nநித்யானந்தாவும், அபிஷேக் சிங்வியும்: செக்ஸ் வீடியோ குற்றங்கள், பரிசோதனைகள், நீதிமன்றங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tn-chief-minister-donate-rs-1-crore-for-build-up-amma-arangam-r-k-selvamani-063161.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T09:31:56Z", "digest": "sha1:CKB3RKG2N2ISAMGIMNUDN7UPICR73XUD", "length": 16156, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி | TN Chief Minister donate Rs. 1 Crore for build up Amma Arangam -R.K.Selvamani - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n41 min ago கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\n54 min ago அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\n1 hr ago ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n1 hr ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nNews தாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nசென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் அரங்கம் அமைப்பதற்காக முதல்வர் பழனிச்சாமி தற்போது 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். இதற்கான காசோலையை முதல்வர் பழனிச்சாமி இன்று அளித்துள்ளதாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு வாக்கு கொடுத்தது போல நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அம்மா அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மீண்டும் துவங்க முதற்கட்டமாக ரூ 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி. இச்செய்தியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.\nகடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விழாவில் தென்னிந்திய திரைப்பட துறையை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அப்போது, சினிமா துறையை சார்ந்தவர்களின் சார்பாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ஒரு புது அரங்கம் ஒன்று கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அந்நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே முதல்வர் அறிவித்திருந்தார்.\nநிகழ்ச்சி நடந்து முடிந்து ஓர���ண்டுக்கும் மேல் ஆகியும், இதுவரையில் எந்த நிதியுதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி முதல்வரை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 1 கோடி ரூபாய்க்கான செக்கை ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.\nஇந்நிலையில் அம்மா அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள 15 ஏக்கர் நிலத்தில் திரைத்துறையைச் சேர்ந்த 6 ஆயிரம் பேருக்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மா அரங்கம் விரைவில் கட்டப்படும் என்றும் மீதியுள்ள நிதிக்கு சில முக்கிய நபர்களிடமும், சினிமா துறையை சார்ந்தவர்களிடமும் கேட்டுள்ளதாகவும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nகல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nநடிகர் சங்கத்தில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு - போர்க்கொடி தூக்கும் நடிகை\nகேரள நடிகர் சங்கத்திலிருந்து திலீப் நீக்கம்... 'அம்மா' சங்கக் கூட்டத்தில் அதிரடி முடிவு\nசெல்ஃபிக்கு போஸ் கொடுத்தது ஏன் தெரியுமா\nமீண்டும் அம்மா ஃபார்முக்கு திரும்பிய ராதிகா\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை... ஐந்து மொழிகளில்.. என்னா தைரியம்\nகடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... முன்னணி நடிகைகளும் ஆப்சென்ட்\nஅம்மா... அம்மா... எந்தன் ஆருயிரே... மனதை உலுக்கும் சில \"அம்மா\" பாடல்கள்\n5 மொழிகளில் வெளியாக உள்ள 'அம்மா' திரைப்படம்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறா\nகோலிவுட் ஹீரோக்களுக்கு 'அம்மா' என்றால் யார் தெரியுமா\nகேன்ஸ் விழாவில் இளையராஜா இசையமைத்த குறும்படம் 'அம்மா'\nவிழாவுக்கு வர மறுத்ததால் மீரா ஜாஸ்மின், நயன்தாரா மீது 'அம்மா' கோபம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகட்டயில போறவளே... நீ வௌங்கமாட்டே - டிவி சீரியல் அலப்பறைகள்\nமூன்று மணி நேரம் உட்கார முடியுமா ஹீரோ கேட்ட கேள்வியால் முழி பிதுங்கிய இயக்குநர்\n‘தல 60’ பட பூஜை… சத்தமே இல்லாமல் நடத்த திட்டமா\nஇந்தியளவில் ட்ரென்ட்டாகும் தல 60 பூஜை நாள்-வீடியோ\nஉலக உணவு தினம் - தொடங்கி வைத்த A .R ரெஹானா | சினேகன் | WORLD FOOD DAY | FILMIBEAT TAMIL\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/action-will-be-taken-those-who-are-bathed-marina-sea-under-the-age-of-18-340240.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-18T10:02:28Z", "digest": "sha1:MJBEHVYNAWCHGLAIUL2EJGEYPKC7JLGL", "length": 16928, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எச்சரிக்கை!.. மெரினாவில் குளிக்க 18 வயது வேண்டும்... இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் | Action will be taken Those who are bathed in Marina sea under the age of 18 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரிசி குத்தும் அக்கா மகளே... மறந்து போன உலக்கைகள்.. மறக்காம இதைப் படிங்க\nஉ.பி.: இந்து மகாசபை தலைவர் கமலேஷ் திவாரி சுட்டுக் கொலை\nடெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nதாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nநெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nTechnology சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n.. மெரினாவில் குளிக்க 18 வயது வேண்டும்... இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும்\nபணத்திற்காக கடத்தல் நாடகமாடிய பெண் | மெரீனாவில் மூழ்கிய பள்ளி மாணவர்கள்- வீடியோ\nசென்னை: 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nசிறுவர்களை கடற்கரை அழைத்து வரும் போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதாம்பரம் சேலையூர் நகராட்சி பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான தாம்பரத்தை சேர்ந்த வினோத் (14), சதீஷ் குமார் (14) மற்றும் கிண்டியை சேர்ந்த செந்தில் குமார் (14) ஆகிய 3 பேர் நேற்று கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.\nஇதனையடுத்து, ஹெலிகாப்டர் மூலமும், கடலோர காவல் படை போலீசாரும், தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎச்சரிக்கை பலகை கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பலர் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பகுதியில் குளிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.\n2017 - 18 - ல் மட்டும், 15 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்ட, 20 பேர் மெரினா கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு, இதுவரை கிடைக்கவில்லை என, போலீஸ் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அதே நேரம், தொடர்ந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநிலையில், 18 வயது கீழ் உள்ளவர்கள் மெரினாவில் குளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மெரினா கடற்கரையில் தங்களது பிள்ளைகளை தடையை மீறி குளிக்க அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டே... ஆமாங்க.. நிஜம்தாங்க.. ஒரு அபாய சங்கு\nஅதக்கூட பொருத்துக்கலாம்.. ஆனா அடுத்து எல்லோரும், ‘அந்த’ ஸ்டேட்டஸ் வைக்க ஆரம்பிச்சுருவாங்களே\nவாலிப வயசும் வாடகை சைக்கிளும்... லவ் லெட்டர் கொடுத்த போஸ்ட்மேனும்.. பின்னே கொஞ்சம் பிட்டும்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. ���ிருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmarina beach students chennai மெரினா பீச் மாணவர்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-10-18T09:19:34Z", "digest": "sha1:REPCGT4PXZBXVUQTSBLX4NXO4BOYN53S", "length": 9923, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இயன் அறிவியல் (இயற்பியல் அறிவியல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியல் அறிவியல் என்பது இயற்கை அறிவியல் இன் ஒரு உட்பிரிவாகும் . இது உயிரற்ற பொருட்களைப்பற்றி படிக்கும் ஒரு இயற்கை அறிவியல் என்றாலும் இது உயிரியலோடு தொடர்புடைய அறிவியல் பிரிவாகும். இது உயிரியல் நிகழ்வுகள், வேதியியலின் பல்வேறு பிரிவுகள் குறிப்பாக கரிம வேதியியலை உள்ளடக்கிய பிரிவாக உள்ளது.\n2 இயன் அறிவியலின் கிளைகள்\n3 இயன் அறிவியலின் வரலாறு\nகீழுள்ளவாறு இயன் அறிவியலை பிரிக்கலாம் :\nஇது அறிவியலின் ஒரு பிரிவாகும் (பேரண்டம் பற்றிய கணிப்புகள் மற்றும் விளக்கங்களை சோதனைக்குள்ளாக்கிடவும் அறிவுப்பூர்வமாக வரிசைபடுத்தி கட்டமைத்திடும் பிரிவாக உள்ளது).[1][2][3]\nஇயற்கை அறிவியலின் ஒரு பிரிவு – இயற்கை கோட்பாடுகளையும் செயற்பாடுகளையும் கணித்து அனுபவப்பூர்வமாக விளக்கிடவும், இயற்கை அறிவியலில் கோட்பாடுகளை அறிவியல் பூர்வமாக நிறுவிட இது உதவுகிறது. காலக்கெடு , துல்லியம் மற்றும் சமூக செயற்பாடு களின் தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவை பற்றி அறிந்திடவும் உதவுகிறது .\nஇது இயற்கை அறிவியலின் இரண்டு பெரும் பிர்வுகளில் ஒன்றாகும் 1.வாழ்க்கை அறிவியல் 2.இயன் அறிவியல்\nஇயற்பியல் அறிவியல் தன்னகத்தே பல்வேறு பிரிவுகளை கொண்டது.\nஇயன் அறிவியலின் கிளைகள் [தொகு]\nஇயன் அறிவியலின் வரலாறு [தொகு]\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:07:26Z", "digest": "sha1:2XYIT3GAZHWKIIIEWD7QI7J56CEZABT5", "length": 10147, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்டைப்பட்டினம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். கணேஷ் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோட்டைப்பட்டினம் ஊராட்சி (Kottaipattinam Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும் ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 16\nஊரணிகள் அல்லது குளங்கள் 74\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 31\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. ப���ர்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மணமேல்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2019, 00:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_200.html", "date_download": "2019-10-18T08:46:22Z", "digest": "sha1:JQMKXVC3NXXC23H67MWPGRZZGQSKLGUX", "length": 14292, "nlines": 74, "source_domain": "www.nationlankanews.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபால என்மீது நம்பிக்கை வைத்து ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் - முஸம்மில் - Nation Lanka News", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால என்மீது நம்பிக்கை வைத்து ஆளுநர் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் - முஸம்மில்\nமேல் மாகாணத்தில் உள்ள 58 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புடன் சேவையாற்ற தன்னுடன் ஒத்துழைக்குமாறு மாகாணத்தில் உள்ள 86 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்த மேல் மாகாண ஆளுநர் ஏ.கே.எம். முஸம்மில் ஆளுநர் பதவியை கிரீடமாக சுமக்கப் போவதில்லை எனவும் மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் இயங்கப் போவதாகவும் தெரிவித்தார்.\nதேசத்துக்கான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் பிரதான இடமாக மேல் மாகாணம் அமையப்பெற்றிருப்பதால் பொறுப்புக்கள் அதிகரிக்கலாம். அதனைச் சவாலாக ஏற்று பணிபுரிய உறுதிபூணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமேல் மாகாணத்தின் ஒன்பதாவது ஆளுநராக பதவியேற்றுள்ள ஏ.ஜே.எம். முஸம்மில் நேற்றுக்காலை ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nசம்பிரதாயபூர்வமாக தனது அலுவலகத்தில் முதல் ஆவணத்தில் கைச்சாத்திட்டதன் பின்னர் அங்கு கூடியி���ுந்தவர்கள் மத்தியில் ஆளுநர் உரையாற்றினார். அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :-\nஜனாதிபதி மைத்திரிபால சிறினே என் மீது நம்பிக்கை வைத்து இப்பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். நியமனக் கடிதத்தை வழங்கும்போது ஜனாதிபதி எனக்கு வழங்கிய அறிவுரை இப்பதவியை கிரீடமாக சுமக்க வேண்டாம் என்பதாகும். அதனைத்தான் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளேன். இந்த மாகாணத்தின் முதலாவது ஆளுநர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சர்வானந்தா ஆவார். நான் 9வது ஆளுநராக பதவியேற்றுள்ளேன். நாட்டின் பொருளாதாரத்தில் 60 சதவீதம் தங்கியுள்ள பிரதேசமாக இந்த மேல் மாகாணம் காணப்படுகின்றது. தேசததின் அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லும் கேந்திர நிலையமாகவும் மேல் மாகாணம் காணப்படுகின்றது.\nமுன்னர் நான் வகித்த பதவிகளைவிட இந்த ஆளுநர் பதவி மூலம் நிறையப் பணியாற்ற வேண்டி வரலாம். பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதை நான் அறிவேன். அதனை சவாலாக ஏற்றுச் செயற்பட உறுதிபூண்டுள்ளேன். அரசியல் கட்சி, இன, மத, மொழி வேறுபாடின்றி சகலருக்கும் ஒரே விதமாகவே நடந்துகொள்வேன். இன்று நான் பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றேன்.\nஎமது நாடு இன்று பயணிக்கும் பாதை வேதனை தருகின்றது. இனவாதம் நாட்டை அழிவின் பக்கம் இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றது. சிலர் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு நாட்டை குட்டிச்சுவராக்க முனைகின்றனர். இதன் பின்னணியில் சில அரசியல் சக்திகளும் செயற்பட்டு வருகின்றன. முதலில் நாம் மனிதராக சிந்திக்க வேண்டும். பின்னர்தான் மதம், கட்சி அரசியல், மொழி, இனம் எல்லாம் உயிர்த்த ஞாயிறு சம்பவங்கள் அனுமதிக்க முடியாதவையாகும். அதனை இரண்டு வாரங்களுக்குள் கட்டுப்படுத்த ஜனாதிபதி கடும் நடவடிக்கை எடுத்தார். இதற்கு முஸ்லிம்கள் பூரணமாக ஒத்துழைத்தனர். இதனை எவரும் மறந்துவிடக்கூடாது.\nஅதிகாரிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்களுக்கான பணியை எந்தச் சூழ்நிலையிலும் தள்ளிப்போட வேண்டாம். மக்களுக்கான தீர்வுகளை குறுகிய காலத்துக்குள் செய்து கொடுக்க வேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டிராமல் உடனடியாக செயலில் இறங்குவோம்.\nநிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, கோட்டே மாநகர முதல்வர் மதுர விதான ஆளுநரின் பாரியார் பெரோஸா முஸம்மில் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.\n(எம். ஏ. எம். நிலாம்)\nகொழும்பு அரசியலில் ஏற்பட்ட திருப்பம் சஜித்துடன் இணைந்த மஹிந்தவின் விசுவாசிகள்\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்க...\nஹிஸ்புல்லாவுடன் கோத்தபாய ராஜபக்ச ஒப்பந்தம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருடனும் எவ்...\nஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: மீனவர்கள் கண்ணீர்\nசெப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்தம் ...\nஅவுஸ்திரேலியாவை அடுத்து அகதிகளாக செல்ல புதிய இடத்தை கண்டுபிடித்துள்ள இலங்கையர்கள்\nஅவுஸ்திரேலியாவுக்கு வருகின்ற அகதிகளை திருப்பி அனுப்புகின்ற நடவடிக்கைகள் அரசு மட்டத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில், இலங்கை தமிழர...\nபிகில் பட ட்ரைலர் பற்றி பதிவிட்ட ராஜபக்சே மகன் நாமல்\n#BIGIL தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதில் இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் ஒருவ...\nகோத்தபாயவுக்கு தடை போட்ட மஹிந்த\nமக்கள் மத்தியில் போலியான உத்தரவாதங்களை முன்வைக்க வேண்டாம் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த...\nஜனா­தி­பதித் தேர்­தல் தொடர்பில் எனது முடிவு இதுதான்..\nஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள சஜித் பிரே­ம­தாஸ, கோத்­தா­பய ராஜ­பக் ஷ அநு­ர­ கு­மார திஸா­நா­யக்க உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­ன­...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\nகாலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல வாத பிரத...\nதோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..\nஇந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 15000 ரூபாய் முற்பணம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...\nவறுமையின் கோரப்பிடிக்குள் அநுரகுமார - அம்மாவுக்��ு எழுத வாசிக்க தெரியாது...\n“நாங்கள் இந்த கிராமத்துக்கு 1972 ஆம் வருடம் வந்தோம். மாத வாடகை 20/= ரூபாவுக்கு வாடகை வீட்டில் இருந்தோம். பிறகு வீடொன்றை கட்டிக்கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/supreme-court-order-about-acid-aquist/", "date_download": "2019-10-18T08:42:43Z", "digest": "sha1:NW2LQH3XARDPWLNSXMPRINFUDXRJIFAJ", "length": 14927, "nlines": 172, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஆசிட் வீசினால் ஆப்பு தான்! சுப்ரிம் கோர்ட் அதிரடி! - Sathiyam TV", "raw_content": "\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\nஅயோத்தி வழக்கின் முழு வரலாறு இதோ.., – சிறப்பு தொகுப்பு..,\n ஏன் இந்த பெயரை வைத்தார்கள் தெரியுமா..\nகூ… சிக்குபுக்கு…சிக்குபுக்கு… 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-ன் சில முக்கிய தகவல்கள்..\nநான் சுபஸ்ரீ பேசுகிறேன்.., – சிறப்புத் தொகுப்பு..\n – பகீர் கிளப்பும் ஆய்வின் அதிர்ச்சி ரிசல்ட்..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nகிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\nபுதிய அவதாரம் எடுக்கும் “கோடீஸ்வரி” ராதிகா | Radhika Sarathkumar\n மீண்டும் மாஸ் காட்டிய அஜித்..\nசீயானுடன் இணையும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி | Vikram 58 | Srinidhi\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct…\nEvening Headlines | மாலை நேர தலைப்புச் செய்திகள் | 17 Oct 19…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஆசிட் வீசினால் ஆப்பு தான்\nஆசிட் வீசினால் ஆப்பு தான்\nஇமாசலப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் மீது கடந்த 2004ம் ஆண்டு இரண்டு பேர் ஆசிட் வீசினர். இந்த தாக்குதலில் அந்த இளம்பெண் படுகாயம் அடைந்தார்.\nஇதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து, தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்க கோரி குற்றவாளிகள் அம்மாநில ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவர்களது தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து, அபராத தொகையை தலா ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார்.\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக குறைக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதிக்க கோரி மாநில அரசு சார்பில் கடந்த 2008ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கன்வில்கர் மற்றும் நீதிபதி அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளம்பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளிகளுக்கு எந்த விதத்திலும் கருணை காட்ட முடியாது.\nஆசிட் வீச்சு சம்பவங்களில் தொடர்புடைய நாகரீகமற்ற, இதயமே இல்லாத குற்றவாளிகள் கருணை அடிப்படையில் தண்டனை குறைப்பு கோர தகுதியற்றவர்கள் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.\nமேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடாக தரவேண்டும். மாநில அரசும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\nவெறுமனே டூயட் பாடலில் ஆடிவிட்டு செல்ல உடன்பாடில்லை | Rakul Preet Singh\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\nகர்ப்பமடைந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Oct 18 2019 |\n“கொலை தான் முடிவு..” கர்ப்பம் அடைந்த காதலி.. மிரட்டும் சப் இன்ஸ்பெக்டர்..\n“அத தொட்ட.. ��ீ கெட்ட..” சேவல் செய்த கொடூரம்..\n“தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க ஆசையோடு இருக்கீங்களா..” – மாசுக்கட்டுப்பாடு வாரியம் போட்ட குண்டு..\nதிமுக MLA-வை சிறைப்பிடித்த பொதுமக்கள்..\n“தீபாவளிக்கு பத்திரமா இருங்க..” – தேசிய புலனாய்வு முகமையின் அதிர்ச்சி தகவல்..\nToday Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | 18 Oct 2019\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n கவர்னர் எடுத்த அதிர்ச்சி முடிவு..\n“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை.. பொறி வைத்து பிடித்த போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/152107-rahul-visit-to-tamilnadu-for-election-campaign", "date_download": "2019-10-18T09:00:33Z", "digest": "sha1:ERTVNBZR3GQ3J3TF5F4NJCERNRAXJJJ4", "length": 7098, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "'நாளை தமிழகம் வருகிறார் ராகுல்!'- கூட்டணிக் கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு | Rahul Visit to Tamilnadu for election campaign", "raw_content": "\n'நாளை தமிழகம் வருகிறார் ராகுல்'- கூட்டணிக் கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு\n'நாளை தமிழகம் வருகிறார் ராகுல்'- கூட்டணிக் கட்சிகளுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகம் வருகிறார். தமிழகத்தில் கூட்டணிகளுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தை நாகர்கோவிலில் இருந்து துவங்குகிறார்.\nமத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் ஆட்சிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் - மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டியைப் பொறுத்தவரை, பல மாற்றங்கள் செய்யப்பட்டு இந்தத் தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல்காந்தி தமிழகம் வருகிறார். முதலில் சென்னை வரும் ராகுல், அங்கு ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகிறார். அதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.\nநாகர்கோவிலில் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தப் பொதுக்கூட்டத்���ில், தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilanka.tamilnews.com/category/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T09:00:44Z", "digest": "sha1:RMDU4PTUJQSNZCXKV5IPOPJMLNKOPVLX", "length": 34220, "nlines": 238, "source_domain": "srilanka.tamilnews.com", "title": "சோதிடம் Archives - SRI LANKA TAMIL NEWS", "raw_content": "\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்…\nஒரு குடும்பத்துக்கு குலதெய்வம் ஒன்று இருக்கும். குடும்பத்தில் ஒரு கஷ்டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலே கூட வந்து உங்கள் துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.(Kula Deivam Worship Today Horoscope ) நீங்கள் ஒருவேளை குல தெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 08-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 25ம் தேதி, ரம்ஜான் 23ம் தேதி, 8.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, நவமி திதி காலை 9:27 வரை; அதன்பின் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 7:42 வரை; அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today horoscope 08-06-2018 ) ...\nசோதிடம், பொதுப் பலன்கள், மச்ச சாஸ்திரம்\nபெண்களிற்கு எங்கெல்லாம் மச்சமிருந்தால் அதிர்ஸ்டம் தெரியுமா\nராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள்.(Machcha Palangal Today Horoscope) மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.பொதுவாக மச்சம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 07-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 24ம் தேதி, ரம்ஜான் 22ம் தேதி, 7.6.18 வியாழக்கிழமை, தேய்பிறை, அஷ்டமி திதி காலை 9:03 வரை; அதன் பின் நவமி திதி, பூரட்டாதி நட்சத்திரம் மாலை 6:50 வரை; அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்(Today horoscope 07-06-2018) * ...\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\n1 1Share இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடலுக்கு தேவையான கால்சியத்தை தருகிறது.(Devotional Worship Today Horoscope ) வெற்றிலையின் நுனுயில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 06-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 23ம் தேதி, ரம்ஜான் 21ம் தேதி, 6.6.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி காலை 8:12 வரை; அதன் பின் அஷ்டமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:28 வரை; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.(Today Horoscope 06-06-2018 ...\nமுன்னோர்கள் சாபத்தை போக்கும் பரிகாரங்கள்\nமுன்னோர்களின் சாபம் போன்ற கெடுதல்கள் இருக்குமேயானால் அந்த சாபம் அடுத்த தலைமுறைகளை பாதிக்கும் ஒருசிலர் வீட்டில் எவ்வளவு வசதி இருந்தாலும் காரியத் தடைகள் அடிக்கடி நேரும். குழந்தைகள் வாழ்வில் உயர்வு கிட்டாது. இதற்கெல்லாம் காரணம் முன்னோர்கள் சாபம் என்பதை அறியலாம்.(Tamil Devotional Horoscope ) ஒருவருடைய வாழ்வில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 05-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 22ம் தேதி, ரம்ஜான் 20ம் தேதி, 5.6.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி காலை 6:43 வரை; அதன்பின் சப்தமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3:39 வரை; அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.(Today horoscope 05-06-2018 ) ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 01-06-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 18ம் தேதி, ரம்ஜான் 16ம் தேதி, 1.6.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 1:20 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மூலம் நட்சத்திரம் அதிகாலை 5:56 வரை; அதன் பின் பூராடம் நட்சத்திரம், ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nகாகத்தை வைத்து சகுனம் நல்லதா கெட்டதா என எவ்வாறு கணிப்பது….\n(Find Crow Omen Today Horoscope ) மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். காக���் ஓயாது கரைந்தால், யாராவது ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 31-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 17ம் தேதி, ரம்ஜான் 15ம் தேதி, 31.5.18 வியாழக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 11:27 வரை; அதன் பின் திரிதியை திதி, மூலம் நட்சத்திரம் நாள் முழுவதும், சித்தயோகம். * நல்ல நேரம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n(Afghanistan girl marrieds three person latest gossip) ஆப்கனிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை திருமணம் செய்துள்ளார் . ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nசனிபகவானின் தொந்தரவு இல்லாமல் இருக்க வேண்டுமா… வீட்டில் இதை மட்டும் செய்தாலே போதும்\n(Lord sani dev worship today horoscope ) சனி பகவான் என்பவர் நம்முடைய ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் என்பவர் எல்லா கிரக ராசிகளுக்கும் பல நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியை வழங்கி,அவர்களை சோதிக்கும் கிரகமாகவும் இருக்கிறது. சனி பகவான் யாருக்கும் பாரபட்சமே பார்க்க ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 30-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி, 30.5.18 புதன்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 9:44 வரை; அதன் பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:30 வரை; அதன் பின் மூலம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\n(Credit increase horoscope tamil horoscope ) நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் அற்புதகமாக உதவி செய்கிறது. பலர் பெரும்பாலும் சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி, 28.5.18 திங்கட்கிழமை, வளர் பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:33 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன் பின் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், இன்றைய ராசி பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 26-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 12ம் தேதி, ரம்ஜான் 10ம் தேதி, 26.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, துவாதசி திதி இரவு 7:16 வரை; அதன் பின் திரயோதசி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 10:03 மணி வரை; அதன் பின் ...\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளை வழிபடுங்கள்\n(Devotional worship today horoscope ) வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் அந்த நாட்களுக்குரிய கடவுகளை தரிசித்து வழிபடுவது சிறந்தது.திங்கள் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். எனவே திங்கள்கிழமை நீலகண்டனுக்கு விரதமிருந்து, சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் ...\nசோதிடம், பொதுப் பலன்கள், வாஸ்து சாஸ்திரம்\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\n(Wealth increase vasthu sastram today horoscope ) வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ செல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள் உறங்கும் போது, தலையை தெற்கு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 7ம் தேதி, ரம்ஜான் 5ம் தேதி, 21.5.18 திங்கட்கிழமை, வளர்பிறை, சப்தமி திதி இரவு 2:18 வரை; அதன் பின் அஷ்டமி திதி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2:15 வரை; அதன் பின் மகம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\n செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 19-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 5ம் தேதி, ரம்ஜான் 3ம் தேதி, 19.5.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி காலை 9:37 வரை; அதன் பின் பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரம் காலை 6:03 மணி வரை; அதன் பின் புனர்பூசம் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 18-05-2018\n விளம்பி வ���ுடம், வைகாசி மாதம் 4ம் திகதி, ரம்ஜான் 2ம் திகதி, 18.5.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 11:50 வரை; அதன் பின் சதுர்த்தி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 7:12 வரை; அதன் பின் திருவாதிரை ...\nசனி பிடியிலிருந்து விலக எறும்புகளுக்கு உணவு அளியுங்கள்\n(Lord sanishwaran worship method today horoscope) சனிப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசியும் சில கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கிரகங்களிலேயே மிக சக்தி வாய்ந்த கிரக காரகனாகவும், நீதிமானாகவும் திகழும் சனீஸ்வரரின் பிடியில் இருப்பவர்கள், எறும்பிற்கு உணவுகளை அளிப்பதன் மூலம் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். பச்சரிசியை ஒரு ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 17-05-2018\n விளம்பி வருடம், வைகாசி மாதம் 3ம் திகதி, ரம்ஜான் 1ம் திகதி , 17.5.18 வியாழக்கிழமை, வளர் பிறை துவிதியை திதி மதியம் 2:05 வரை; அதன் பின் திரிதியை திதி, ரோகிணி நட்சத்திரம் காலை 9:05 வரை; அதன் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஇன்றைய ராசி பலன் 16-05-2018\n நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். எதிரிகள் விலகுவர். ரிஷப ராசி நேயர்களே தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் உத்தியோகத்தில் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇனிய இல்லறத்துக்கு வாஸ்து கூறும் வழி வகைகள்\n(Vasthu sastram today horoscope ) எட்டுத் திக்குகளிலும் ஈசானியமே முதன்மையானது. ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள கிழக்குத் திசையானது குடும்ப வாழ்விற்கு மிக மிக முக்கியமானது. ஆணையும் பெண்ணையும் இணைத்து வைத்தது போல ஈசானியத்தையும் ஆக்கினேயத்தையும் இணைத்துக்கொண்டிருக்கிறது கிழக்குத்திசை. கிழக்குத் திசையைத் தான் இந்திரன்திசை என்கிறோம். ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 15-05-2018\n முக்கிய பணிகளை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. ரிஷப ராசி நேயர்களே நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் ...\nசனீஸ்வரனுக்கு எள் கொண்டு விளக்கேற்றுவது ஏன் \n(Lord saneeshwaran worship today horoscope) சனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று, உண்மைதான். எற்கனவே சொன்னது போல, நாம எப்படி வாழ்வதற்கு தக்கபடியான பலாபலன்களையே வழங்குகிறார் . அதனால்தான், சனிக்கிழமைகளில் கோயிலுக்குச் சென்று நவகிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி வழிபடுகிறார்கள் ...\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nஇன்றைய ராசி பலன் 14-05-2018\n விளம்பி வருடம், சித்திரை மாதம் 31ம் தேதி, ஷாபான் 27ம் தேதி, 14.5.18 திங்கட்கிழமை. தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:32 வரை; அதன் பின் அமாவாசை திதி, அசுவினி நட்சத்திரம் காலை 11:57 வரை; அதன்பின் பரணி நட்சத்திரம், சித்தயோகம். ...\nமக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nஇரண்டு வருடமாக மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்\nஅமைச்சரின் வீட்டு திட்டத்தில் பலியான 8 வயது சிறுமி- முன்னாள் கருணா குழு உறுப்பினர் சிக்கினார்\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….\nஅரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி\nஎதியோப்பியாவில் நேற்று பதவியேற்ற புதிய பிரதரை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்\n எரிந்து நாசமானது BMW கார் (Video)\nராஜஸ்தானில் 13 நாட்களாக தேடப்படும் பிரான்ஸ் பெண்- தேடுதல் வேட்டை தொடரும்\nதாம் கொலை செய்யப்படலாம் என தெரிவித்த வடகொரிய ஜனாதிபதி சிங்கப்பூரில்\nஹவாய் எரிமலை வெடிப்பு தீவிரம் – அதனை நீங்களும் பார்க்க வேண்டுமா …..\nஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் மக்காவில் நடந்த கோர சம்பவம் (வீடியோ)\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் ���ொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307158.html", "date_download": "2019-10-18T09:23:44Z", "digest": "sha1:6Q52XIYLMBAKNYLM5J7UH5S4KJPXVZ2J", "length": 12362, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது..\nஅமெரிக்க குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது..\nதிருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் பி.யூ.கிருஷ்ணன். இவரது மகள் பேபி மஹா ஸ்வேதா. இவர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.\nகேரளாவை சேர்ந்த சுஜித் தாஸ் என்பவர் இயக்கிய நான் யாரிடம் சொல்ல வேண்டும் என்ற பெயரில் எடுக்கப்பட்ட மலையாள குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார்.\nஇந்த படம் கடந்த 2-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விழாவில் 60 நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் விருதுகளுக்காக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் திருப்பூர் சிறுமி நடித்த குறும்படம் விருது வென்றுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திர விருது அந்த சிறுமிக்கு இந்த குறும்படம் மூலமாக கிடைத்துள்ளது.\nஇது தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் பேசிய போது, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் எங்களது மகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.\nகாவேரிப்பட்டணம் அருகே தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி..\nபஸ்சை சிறைபிடித்து டிரைவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய கிராம மக்கள்..\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர் கல்யாணம்\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்.. பாகிஸ்தானில்…\nசிங்கத்துக்கு கிட்ட போய் ���ட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு நடத்தி.. அதிர…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும்…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச் செயலமர்வு\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைது…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு –…\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து..…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\nதலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா…\nவீட்டுத்தோட்டம், இயற்கை சேதன பசளை தொடர்பான ஊக்குவிப்புச்…\nஜனாதிபதி தேர்தல் வன்முறை சம்பவங்கள் – 2 பி.ச உறுப்பினர்கள்…\nவவுனியாவில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம்\nவவுனியாவில் ஐயாயிரத்து 38 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட்…\nபொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பு\nவீழ்ச்சி அடைந்திருந்த சுற்றுலாத்துறை தற்பொழுது படிப்படியாக…\nசுங்க இலாகா சோதனையில் கேரளாவில் 123 கிலோ தங்கம் சிக்கியது –…\nமுதிர்ச்சியான அரசியல் தலைமை எங்களிடம் உண்டு \nஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு..\nமருமகனின் அண்ணனை அடம் பிடித்து மணந்த மாமியார்.. பதற வைக்கும் சண்டிகர்…\nசம்பள பாக்கி கேட்ட எலக்ட்ரீசியன் மீது சிங்கத்தை ஏவி விட்ட நபர்..…\nசிங்கத்துக்கு கிட்ட போய் உட்கார்ந்து.. நேருக்கு நேர் பார்த்து.. பேச்சு…\nநுவரெலியா பிரதான வீதியில் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gmk-valve.com/ta/products/knife-gate-valve/", "date_download": "2019-10-18T09:42:28Z", "digest": "sha1:2RPHUZIZJ5HFWY6N7IHH2JGJL2WUKN7K", "length": 7614, "nlines": 202, "source_domain": "www.gmk-valve.com", "title": "கத்தி கேட் வால்வு தொழிற்சாலை | சீனா கத்தி கேட் வால்வு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால���வு\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால்வு\nலக் வகை முழுவதும் பட்டாம்பூச்சி வால்வு வரிசையாக\nஸ்லீவ் வகை மென்மையான அடைப்பு ப்ளக் வால்வு\nபோலி ஸ்டீல் Flange கேட் வால்வு\nCast ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nபோலி ஸ்டீல் Trunnion மவுண்டட் பால் வால்வு\nஇரட்டை பிளாக் மற்றும் இரத்தம் பால் வால்வு\nகாற்றியக்கு இயக்கி கொண்டு கத்தி வாயில் அடைப்பிதழ்\nஒரு துண்டு ஏலம் திசை கத்தி கேட் வால்வு\nCast ஸ்டீல் நியூமேடிக் கத்தி கேட் வால்வு\nசிறிய அளவு நியூமேடிக் கத்தி கேட் வால்வு\nமென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு\nபுதிய வகை செயின் வீல் கத்தி கேட் வால்வு\nஒரு துண்டு நடிகர்கள் ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nடிஐஎன் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nஒரு பீஸ் நடிகர்கள் இரும்பு ஏலம் திசை சேறு, நீர்மக்குழம்பு வால்வு\nஒரு பீஸ் ஏலம் திசை சேறு, நீர்மக்குழம்பு வால்வு\nஜிஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nபிஎஸ் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nநியூமேடிக் கத்தி கேட் வால்வு\nஅல்லாத ரைசிங் நடிகர்கள் ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nபொருத்தப்பட்ட Flange ஏலம் திசை Knfie கேட் வால்வு\nPZ73X கத்தி கேட் வால்வு\nGMK வால்வு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%C2%A0", "date_download": "2019-10-18T09:14:40Z", "digest": "sha1:W5TYKBIOU6IL2TVFKEZQHEO4GLQ3VRGM", "length": 5195, "nlines": 59, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "பிறரன்பு பணிகளில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் | Radio Veritas Asia", "raw_content": "\nபிறரன்பு பணிகளில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்\nகடந்த எட்டு ஆண்டுகளாக மோதல்கள் இடம்பெற்றுவரும் சிரியாவில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டோடு ஒப்பிடும்போது பாதிக்கும் கீழாகக் குறைந்துள்ளதாக அப்பகுதியின் தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறினார்.\nசிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து, Zenit செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த, தமாஸ்கஸ் புனித பவுல் நினைவகத் தலைவர், கப்புச்சின் துறவு சபை அருள்பணி ரேமோண்ட் கிர்கிஸ் அவர்கள், போர் என்ன என்பதையும், மரணம் தரும் அச்சத்தையும் உணராதவர்கள், அங்கு எவரும் இல்லை, அதனை தானும் அனுபவித்துள்ளேன்' எனக் கூறினார்.\nதான் பணியாற்றும் ஆலயம், ஐந்து முறைகள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும், எட்டு ஆண்டு போர்களின் நடுவிலும் பொறுமையுடன் பணிபுரியும் கிறிஸ்தவர்களைக் கண்டு இஸ்லாமியர்கள் ஆச்சரியமடைந்து பாராட்டுவதாகவும் கூறினார், அருள்பணி ரேமோண்ட்.\nபுனித பவுல், கிறிஸ்தவர்களைக் கொடுமைப்படுத்திய சவுலாக இருந்தபோது, தமாஸ்கசில் குதிரையிலிருந்து விழுந்து மனம்மாறக் காரணமான இடத்தில் கட்டப்பட்ட நினைவகத்திலிருந்து பணியாற்றும் அருள்பணி ரெய்மண்ட் அவர்கள் உரைக்கையில், தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு வெளி நாடுகளின் உதவி தேவைப்படுகின்றது என்றார்.\nஉள்நாட்டு மோதல்களின் மத்தியில் கிறிஸ்தவர்களின் பிறரன்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும், கிறிஸ்தவர்கள் என்றால் யார் என, சிரியா இஸ்லாமியர்கள் தற்போது உணர்ந்து வருவதாகவும் கூறினார், கப்புச்சின் துறவு சபை அருள்பணி ரெய்மண்ட்.\nலி காஷிங்கின், இளைஞர்களின் சூப்பர்மேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary/chennai_univercity_tamil_lexicon_dictionary_74.html", "date_download": "2019-10-18T09:46:43Z", "digest": "sha1:NRTM27FHPB2YOSEQTQJQMUFZIQ7ZGLNG", "length": 20688, "nlines": 370, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பக்கம் 74 - Chennai Univercity Tamil Lexicon Dictionary - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - Tamil-English Dictionary - தமிழ்-ஆங்கில அகராதிகள், adhi, atiṭṭa, அதிசாரம், cāramn, த்தல், பிங், sāra, drṣṭa, name, planet, aticāra, tithi, atitin, intr, அதிதி, guest, atiti, aditi, tithis, அதிட்டாத்திரு, hospitality, அதிட்டம், cāra, பேதிவகை, diarrhoea, விதான, wonder, kind, அதிட்டச்செல்லி, fortunate, atiṭṭamn", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவெள்ளி, அக்டோபர் 18, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமய��் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ்-ஆங்கில அகராதிகள் » சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி » பக்கம் 74\nசென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி - பக்கம் 74\nஆச்சரியப்படுதல். அலமந் தேங்கி யதிசயித்து (கந்தபு. திருமண. 31.)\nஉயர்வு நவிற்சியணி. (அணியி. 13.)\nகடந்துபோதல். கிரகங்களதிசரித்து வக்கிரிக்கிறது. (W.)\nஒரு தமிழ்க்கணிதநூல். (கணக்கதி. பாயி.)\nபேதிவகை. (திருக்காளத். பு. 17, 33.)\nமிகச் சிறிய ஒரு பின்னவெண். (நான்.பால.)\nகிரகம் முன்சென்று திரும்புகை (விதான. கோசா. 15, உரை.)\nநரகங்களுள் ஒன்று. (சிவதரு. சுவர். 112.)\nFortunate man. See அதிருஷ்டக்காரன்.\nபார்க்கப்படாதது. திட்டமுமதிட்ட முமில் சிட்ட (சேதுபு சருவ. 26).\nஇன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21.)\nதலைமைவகிப்பவன். ஈசனதிட்டாத்திருவாம் (வேதா. சூ. 79.)\nநிலைக்களமாகக்கொள்ளுதல். (சி. போ. சிற். 4, 1, பக். 86.)\nவிருந்தினன். (சைவச. மாணாக். 27.)\nஇரவு 15 முகூர்த்தத்துள் பத்தாவது. (விதான. குணா. 73, உரை.)\nகசியபர் மனைவி. (கம்பரா. சடாயுகா. 29.)\nவிருந்தோம்பல். கமழ்சுவை யடிசிலா னதிதி பூசையும் (காஞ்சிப்பு திருநகர. 103.)\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசெ.பல். தமிழ்ப் பேரகராதி செ.பல்.ஆங்கி-தமிழ் அகராதி ந.கதிர்வேலு தமிழ் அகராதி\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫\n௬ ௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨\n௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯\n௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬\n௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/MediaRankingDetails.asp?id=236&cat=2011", "date_download": "2019-10-18T08:31:10Z", "digest": "sha1:TU4CSN44RWT7HGM7T7KRQTW74RMEJJKT", "length": 9278, "nlines": 139, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Media Ranking | India Today Survey | Educational Institutes Survey | Top 10 B- School | Top 10 private Schools | Business World Survey", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » மீடியா ரேங்கிங்\nகணிதவியலில் சிறந்த கல்வி நிறுவனங்கள் -க்யூ.எஸ். உலக பல்கலை ரேங்கிங்\n1 ஹார்வர்ட் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n2 மஸ்ஸாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, யுஎஸ்ஏ\n3 யூனிவர்சிட்டி ஆப் கேம்பிரிட்ஜ், யுகே\n4 ஸ்டான்ட்போர்ட் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n5 யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா, பெர்கிளி, யுஎஸ்ஏ\n6 யூனிவர்சிட்டி ஆப் ஆக்ஸ்போர்ட், யுகே\n7 யால் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n8 யூனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ், யுஎஸ்ஏ\n9 பிரின்ஸ்டன் யூனிவர்சிட்டி, யுஎஸ்ஏ\n10 இடிஎச் சூரிச், சுவிட்சர்லாந்து\nமுதல் பக்கம் மீடியா ரேங்கிங் முதல் பக்கம்\nடிப்ளமோ இன் மெக்கானி��்கல் இன்ஜினியரிங் முடித்துள்ள நான் அஞ்சல் வழியில் இதில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா\nதற்போது பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nபி.எஸ்சி., பயோகெமிஸ்ட்ரி படிப்பவர்கள் ராணுவ மருத்துவக் கல்லூரியின் எம்.பி.பி.எஸ்.,சில் சேர முடியுமா\nபிளஸ் 2 படிக்கிறேன். ஐஐடி ஜே.இ.இ., தேர்வுக்கு எங்கு சிறப்புப் பயிற்சி பெறலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=46794&cat=1", "date_download": "2019-10-18T09:05:32Z", "digest": "sha1:Y355YUQBRGIG4Z5O7IDQWLF3D2LDEFQW", "length": 16074, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஅரசு பள்ளிக்கு இலவச வேன் வசதி | Kalvimalar - News\nஅரசு பள்ளிக்கு இலவச வேன் வசதிஜூன் 12,2019,10:49 IST\nஈரோடு: மாணவர்கள் எண்ணிக்கை சரிவால், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க, ஈரோடு அருகே, முன்னாள் மாணவர்கள் இணைந்து, அறக்கட்டளை துவங்கினர். இதன் மூலம், இரு வேன்களை வாங்கி, கிராமப்புற மாணவர்களை தினமும் இலவசமாக, பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர்.\nஈரோடு மாவட்டம், பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, &'பாசூர் அரசு மேல்நிலைப் பள்ளி, முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளை&' துவங்கினர். இதன்மூலம் பள்ளி மாணவ - மாணவியரை அழைத்து வர, இலவச வேன் சேவை துவங்கியுள்ளனர்.\nஇது குறித்து, அறக்கட்டளை மேலாளரான எலக்ட்ரீஷியன் சங்கர், 34, கூறியதாவது:பாசூர், அரசு மேல்நிலைப் பள்ளி, 1962ல் துவங்கியது. கடந்தாண்டு, 168 பேர் படித்தனர். மாணவர் எண்ணிக்கை, 100க்கும் குறைவாக சென்றால், பள்ளி மூடப்படும் நிலை ஏற்பட்டது.இதனால், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், சந்தித்தோம். போக்குவரத்து வசதி இல்லாததால், மாணவர்கள் எண்ணிக்கை சரிவது தெரிந்தது. இதையடுத்து, மாணவ - மாணவியரை, வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வர, இலவச வேன் வசதி செய்ய முடிவு செய்தோம். அப்போது, சந்திப்பில் ஈடுபட்ட அனைவரும், ஒரு தொகையை செலுத்தி, எய்ஷர் வேன் ஒன்று வாங்கினோம்.மார்ச் மாதம் முதல், இந்த வேனை இயக்க தொடங்கினோம்.\nஇந்த வேனில், பாசூரை சுற்றி, 13 கி.மீ., வரை சென்று, மாணவ - மாணவியர் அழைத்து வந்தோம்.நடப்பாண்டில், நாமக்கல் மாவட்ட மாணவ - மாணவியரும் பள்ளியி��் சேர்ந்துள்ளனர். இதனால், நாமக்கல் மாவட்டத்தில், 50 கி.மீ., வரை சென்று வரும் வகையில், ஜூன், ௩ முதல் மற்றொரு எய்ஷர் வேனை இயக்கி வருகிறோம்.இரு வாகனங்களும், அறக்கட்டளை மூலம், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. மற்றொரு வேன் வாங்கும் எண்ணமும் உள்ளது. எங்கள் சேவையை அறிந்து, பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தினர், தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.\nமேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, அரசு துவக்க பள்ளி மாணவர்களையும், வேனில் அழைத்து வருகிறோம். அறக்கட்டளையில் தற்போது, ௬௦ பேர் உள்ளனர். தகவல் கேள்விப்பட்டு, முன்னாள் மாணவர்கள் தொடர்பு கொண்டு வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.\nஇவர்களை பாராட்ட, 83444 - 73777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nசெய்திகள் முதல் பக்கம் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nபி.எஸ்சி., பயோடெக்னாலஜியில் எனது மகன் படிக்கிறார். அடுத்ததாக எம்.எஸ்சி., செல்ல விரும்புகிறார். ஆனால் எனது குடும்பச் சூழலில் மேலும் செலவழிக்க முடியவில்லை. எம்.எஸ்சி., படிப்பது அவசியமா\nஎனது பெயர் பிரபாகரன். மெர்ச்சன்ட் நேவி துறையில் பணி வாய்ப்புகளைப் பெற விரும்பும், ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவன் நான். எனவே, கடல் பயணத்திற்கு முந்தைய ஒரு வருட பயிற்சி பற்றிய தகவல் வேண்டும்.\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nபேஷன் டெக்னாலஜி என்பது வேகமாக வளரும் துறை என அடிக்கடி கேள்விப்படுகிறேன். இத்துறைக்கான எதிர்காலம் பற்றிக் கூறவும்.\nசிக்ஸ் சிக்மா என்றால் என்ன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/201", "date_download": "2019-10-18T08:30:30Z", "digest": "sha1:DCJ4OCJBRP3FIGXYFHBOBHGU2ELW2RGI", "length": 6612, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/201 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n88. உய்த்துணர்வி னோடுலக வழக்கமது தலைப்பெய்தே யுனித்தா ராய்ந்த புத்துணர்வி னாலுள்ள முடையமுது திமிழ்மக்கள் புதுவாழ் வெய்தற் கெத்தகைய துறையனுநன் னாகரிகப் பெருங்கரையி னினிதே யேற வைத்திடுத லேயறிவர் முதற்கடமை யாகுமென வகுத்தே பின்னும். 69. போர்த்தொழிற்கு மனைவாழ்க்கைப் புதுத்தொழிற்கும் நல்லுணவைப் போற்றிக் காக்கும் ஏர்த்தொழிற்குங் குடித் தொழிற்கு மேற்புடைய கைத்தொழில்க எளியல்பின் மிக்க சீர்த்தொழிற்கண் படச்செய்தல் நிலங்காப்போர் தமக்குரிய செயலே யென் று; நீர்த்தொழிற்குச் சிறந்தானை முகநோக்க வவனெழுந்து நின்று சொல்வான். 70, உலகிலிலா மணப்பொருளு மணியணியுஞ் சங்கணியு முலகம் போற்றும் இலகிடுபொற் பட்டினொடு மயிர் நூல்பஞ் சாடைமுத லியன்ற வெல்லாம் கலநிறையக் கொடுவெளிநா டுற்றிறக்கிப் 'பொன் சுமந்து கரையை நோக்கிப் பலகலங்கள் வருவதும்போ வதுமொழியாக் கடலையென்றும் பார்க்க லாமே. 71. நானிலத்துப் படுபொருளும் மரக்கலங்கள் கொடுபோந்து நனிகர் நல்கும் மேனிலத்துப் படுபொருளுந் தலைமயங்கி யொருவருக்கும் விலக்கின் றாகிக் கோனிலத்துப் படுபொருள்போற் றமிழகமெல் லாங்கொண்டு கொடுக்க நாளும் வானிலத்துப் படுபொருளி னொளிபோலப் பொருணுழையா மனையொன் றின்றே. மேல்-மேற்கு, கோன் நிலம் - அரண்மனை, வான் நிலத்துப் படுபொருள் - சூரியன்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/03/23/bjp.html", "date_download": "2019-10-18T08:23:53Z", "digest": "sha1:SKI6HDTRU7PD2DAGXLHGB2YFZSIL5D72", "length": 15610, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக- காங்கிரஸ் வாரிசு அரசியல் கூட்டணி: பா.ஜ.க. | DMK, Congress engaged in family run politics, says BJP - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nExclusive: கெஜ்ரிவால் உலக மகா நடிகர்... அல்கா லம்பா \nமே.வங்க மார்க்சிஸ்ட் கட்சியில் அதிரடி மாற்றம்: மூத்த தலைவர்கள் பதவி விலகல்- இளைஞர்களுக்கு வாய்ப்பு\nஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்.. அண்ணா பல்கலை. டீன் மீது பரபர புகார்\n\"நல்ல செய்தி தாமதம் ஆகாது..\" சன்னி வக்பு வாரிய வக்கீல் உற்சாகம்.. அயோத்தி பிரச்சினையில் சமரசம்\nAranmanai Kili Serial: ஓவியா டிரவுசரை ஜானு போட்டுக்கறதா\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅந்த நடிகை நெருங்கி பேசினார்.. அதான் எடுத்து கொடுத்துட்டோம்.. ஜொள்ளு விட்ட திருட்டு சுரேஷ்\nMovies விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nAutomobiles ஆயிரம் கார்கள் இருந்தாலும் ரெட், ப்ளூ கலர் கார்கள் மீதுதான் பறவைகள் 'கக்கா' போகும்... ஏன் தெரியுமா\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுக- காங்கிரஸ் வாரிசு அரசியல் கூட்டணி: பா.ஜ.க.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணி வாரிசு அரசியலை ஆதரிக்கும் கூட்டணி என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர்இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,\nஅரசியலில் உரிய வயதுடைய எவர் வேண்டுமானாலும் போட்டியிடலாம் பிரச்சாரம் செய்யலாம். ஆனால்பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு பஞ்சம் ஏற்பட்டு ஒரு குடும்பத்தையும், அந்த குடும்பத்துவாரிசுகளையும் எதிர்பார்த்து நிற்பது மிகக் கேவலமாகும்.\nதிமுக- காங்கிரஸ் கூட்டணியே வாரிசு அரசியலை ஆதரிக்கும் கூட்டணியாகும். ராகுல் காந்தியை அமேதிதொகுதியில் போட்டியிட வைத்ததன் மூலம் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் செயலை காங்கிரஸ் கட்சிபகிரங்கமாக செய்துள்ளது.\nபா.ஜ.க. தலைவர் வெங்கையாநாயுடு பற்றி பேசினால் நாடே சிரிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியிருக்கிறார். ஒரு அகில இந்திய தலைவரை பற்றி இப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்களை எல்லாம்கருணாநிதி போன்ற மரியாதைக்குரிய தலைவர்கள் பேசுவது நல்ல பண்பு அல்ல.\nபா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் பிரச்சாரம் மந்தமாக உள்ளதாகக் கூறப்படும் செய்தியில் உண்மையில்லை.பிரச்சாரம் நன்றாகத்தான் நடக்கிறது. பா.ஜ.க. போட்டியிடும் 7 தொகுதிகளிலும் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்பிரச்சாரம் செய்வார். அதிமுக அழைத்தால் அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்யவும் தயாராக இருப்பதாகஏற்கனவே அவர் கூறியிருக்கிறார் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவர் ராமதாஸ் பச்சையாகப் புளுகியிருக்கிறார்.. இதோபாருங்க உண்மையை.. ஸ்டாலின் விளக்கம்\nஅரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு.. தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது.. ஹைகோர்ட் அதிரடி\nஇதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா\nசீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்\n7 பேர் விடுதலை.. ஆளுநரின் முடிவு என்ன... தமிழக அமைச்சரவையின் தீர்மானம் என்னவானது\nசென்னையில் 2வது நாளாக நள்ளிரவில் கனமழை.. அண்ணாசாலை உள்பட முக்கிய சாலைகளில் வெள்ளம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 12%-ல் இருந்து 17% ஆக அதிகரிப்பு\nஏங்க குடிக்கறீங்கன்னு கேட்ட மஞ்சுளா.. கொதிக்கும் காப்பியை எடுத்து ஊற்றிய கணவர்\nகாங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏபி சாஹி நியமனம்\nமுதல்ல அபார்ஷன்.. அப்புறம்தான் கல்யாணம்.. பொய் பேசிய பிசினஸ்மேன்.. ஏமாந்த மாணவி.. தேடுதலில் போலீஸ்\nஅடடே.. படம் பார்த்தபோது, பெரிய தப்பு பண்ணிட்டீங்களே ஸ்டாலின்.. வட்டம் போட்டு, வாரிய பாஜக\nசீமான் பேச்சு, எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் விவகாரம்.. ரஜினியை போலவே பேட்டி தந்த பிரேமலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/ajith/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-18T09:48:44Z", "digest": "sha1:26XFBZYZMJJXRC744ENXT7BA6OH5B4GD", "length": 9958, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ajith: Latest Ajith News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅஜித் நடித்த விவேகம் திரைப்பட உரிமையில் மோசடி.. தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. கோர்ட் உத்தரவு\nஅஜித் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஓகேவா.. தாராளமா வரட்டுமேங்க.. ராஜேந்திர பாலாஜி செம\nசபரிங் ஃப்ரம் \"அஜித் பீவர்\".. நேர் கொண்ட பார்வை படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. வைரலாகும் கடிதம்\nஆரம்பமே...அட்டகாசம், அமர்களம்.. என் கே பி படத்திற்கு டிக்கெட்டுகள் விற்று தீர்ந��தன\nதல - தளபதி ரசிகர்களுக்கு இடையே மோதல்... கத்திக் குத்தில் ஒருவர் கவலைக்கிடம்... சென்னையில் பரபர\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nதல தலதான்.. சன் டிவியில் விஸ்வாசம் ரெக்கார்ட் பிரேக்\nஇண்டஸ்ட்ரியில தல மாதிரி ஆள் கிடைச்சால் ஓகே..ஆசை ஆசையாய் வேதிகா\nகாலம் போடும் கோலம்... அரசியலுக்கு வருகிறாரா அஜித்\nசினிமா பின்புலம் இல்லாமல் முன்னேறியவர்.. அஜித்துக்கு ஓபிஎஸ் 'நச்' வாழ்த்து\n\"தல\" ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. மே 1ல் விஸ்வாசம் விருந்து\nஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்\nமனைவியுடன் வாக்களிக்க வந்த அஜீத்.. நடிகரைக் காண அடித்துக் கொண்டு ஓடிய மக்கள்.. பரபரப்பு\nஅதிமுகவினர் ஓட்டுக்கேட்டு வராதீர்… விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு... பரபரப்பு போஸ்டர்\nசரியான தருணம்.. வா தலைவா.. அரசியலுக்கு அஜித்தை அழைக்கும் சுசீந்திரன் #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும்\nஷாலினியுடன் ஷாப்பிங் செய்த அஜித் மகன் ஆத்விக்.. என்ன தெரியுமா.. வேறென்ன ரத்தத்திலேயே ஊறி போனதைதான்\nஅடடே.. அஜீத் இத்தனை பெரிய திறமைசாலியா.. புகழ்ந்து தள்ளிய அமைச்சர் ஜெயக்குமார்\nஎன்னாது அஜித்திற்கு நூல் விடறோமா.. அதெல்லாம் நாங்க நூலும் விடலை, கயிறும் விடலை..எச் ராஜா அடடே பேட்டி\nஇதுதான் ரஜினிக்கும், அஜீத்துக்கும் இடையிலான வித்தியாசம்\nஎன்ன ஒரு தெளிவு.. தல எப்பவுமே தனி ரகம்தான்.. ஜோதிமணி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth8234.html?sort=price", "date_download": "2019-10-18T09:52:56Z", "digest": "sha1:FKZCSSRXDX7NL4V7A6N7EHR25SXUSUMP", "length": 5624, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: மித்ரா வெளியீடு\nஒரு செல் உயிரிகள் தலை முதல் கால்வரை காதல் நீலாவணன்: எஸ்.பொ நினைவுகள்\nமித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு\nசூரியச் சும்மாடு பின்னிரவுப் பெருமழை உதிரும் இலையும் உதிராத பதிவுகளும்\nமித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு\nகாந்தி தரிசனம் காதல் புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து\nமித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு மித்ரா வெளியீடு\nபெருவெளிப்பெண் குமரி முதல் சென்னை வரை நிலைமின்னியல் மற்றும் வெப்பமின்னியல்\nமித்ரா வெளியீடு மித்ரா வெளி���ீடு மித்ரா வெளியீடு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/127973-weekly-horoscope-from-june-18-to-24-for-12-signs", "date_download": "2019-10-18T08:34:37Z", "digest": "sha1:HSCZGRVZSYEE2UUYAK72ZXJ4UV2KROHK", "length": 53734, "nlines": 307, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும் | Weekly Horoscope from June 18 to 24 for 12 signs", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\nகும்பராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும்\nஇந்த வார ராசிபலன் ஜூன் 18 முதல் 24 வரை 12 ராசிகளுக்கும்\n பணவசதி திருப்திகரமாக இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கில்லை. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். ஆனால், பழைய கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.\nவியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. வியாபாரத்தை விரிவு படுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்யவோ கடன் வாங்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராதபடி வருமானம் அதிகரிக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பீர்கள். தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ள பெண்மணிகளுக்கு மனமகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம��� தரும் எண்கள்: 1, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றிற் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம் போம்\nநல்ல குணம திகமா மருணைக் கோபுரத்துள் மேவு\n எதிர்பார்த்ததை விட வருமானம் கூடுதலாகக் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் வகையில் உதவிகள் உண்டு. திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றல் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் விற்பனை நடப்பதுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். சில வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாதபடி குடும்பச் சூழ்நிலை அமையும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் அவ்வளவாக ஆர்வம் இருக்காது. உடல்நலனும் சிறிய அளவில் பாதிக்கக்கூடும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பது சற்று கடினமாகத்தான் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 6\nகார்த்திகை: 19, 20, 24; ரோகிணி: 20, 21; மிருகசீரிடம்: 21, 22\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்\nவையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை\nபெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த\nஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு\nசெய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே\n பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் நலம் சீராகும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளுக்கு வரன் தேடும் முயற்சியை இந்த வாரம் மேற்கொள்ளலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nவியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சி நல்லபடி முடியும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சக கலைஞர்களுடன் அனுசரனையாக நடந்துகொள்வது அவசியம்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனமாகக் கேட்பது அவசியம்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவுக்கு மன நிம்மதி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nமிருகசீரிடம்: 21, 22; திருவாதிரை: 18, 22, 23; புனர்பூசம்: 19, 23, 24\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்\nமொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்\nபழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும்\nவழிக்குத் துணை வடி வேலும் செங்கோடன் மயூரமுமே\n தேவையான அளவுக்கு பணவரவு இருக்கும். சகோதரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பம் மற்றும் பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகளை இந்த வாரம் எடுப்பது சாதகமாக முடியும். ஒரு சிலருக்கு உணவு தொடர்பான வயிற்று பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். உங்கள் பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாள்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்���ியான சூழ்நிலையே காணப்படும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபுனர்பூசம்: 19, 23, 24; பூசம்: 20, 24; ஆயில்யம்: 21\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவலர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்\nமுருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nதிருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்\nஅருநெறி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\n பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மற்றவர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் குடும்ப விஷயத்தில் மற்றவர்களைத் தலையிட அனுமதிக்கவேண்டாம். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் மனதில் சோர்வு உண்டாகும்.ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதல் தரும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கவனம் செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும். பெற்றோரின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். ஆசிரியர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பப் பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 3\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nமனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி\nகுனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்\nபனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த\nபுனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.\n பணவரவு தேவையான அளவுக்கு இருந்தாலு��் தேவையற்ற செலவுகளால் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளில் கவனத்துடன் ஈடுபடமுடியாது. கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உறவினர்கள் வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். சக பணியாளர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.\nவியாபாரத்தில் சில பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பை எதிர்பார்க்கமுடியாது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் உடல் நிலை காரணமாக சில வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியாமல் போகும்.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு நிம்மதி தருவதாக அமையும். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். அலுவலகத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7\nஉத்திரம்: 19, 20, 24; அஸ்தம்: 20, 21; சித்திரை: 21, 22\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளறும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\n பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். ஆனால், சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவர். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்களுடைய பணிகளைப் பகிர்ந்துகொள்வர். அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது அவசியம��.\nமாணவ மாணவியர்க்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் பாராட்டு பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னை இல்லாத வாரம். செலவுக்குத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்\nதானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை\nவானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்\nஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.\n பணவரவு எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்க நேரும். அந்நியர்களால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. ஒருசிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்குகள் எதுவும் இருந்தால் உங்களுக்குச் சாதகமாக முடியும். வராது என்று நினைத்த கடன் தொகை வந்து சேரும்.\nஅலுவலகத்தில் வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்வது அவசியம். சிறு தவறுகள் ஏற்படவும் அதனால் அதிகாரிகளின் கண்டனத்துக்கு உள்ளாகவும் கூடும். சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.\nவியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். பாக்கிகள் வசூலாவது தாமதமாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது. மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அக்கறையுடன் கவனிக்கவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று அமைதிக் குறைவான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தள்ளிப்போகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 4\nவிசாகம்: 19, 23, 24; அனுஷம்: 20, 24; கேட்டை: 21\nவழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் த���பம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் கூடுதலான பொறுப்புகள் ஏற்படும் என்பதால், உடல் அசதியும் சோர்வும் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாகும். உறவினர்கள் அனுசரனையாக இருப்பார்கள். உடல் நலனில் அக்கறை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சமயத்தில் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்லத் தோன்றும். ஆனால், அவசரப்பட்டு முடிவெடுக்கவேண்டாம். பொறுமை அவசியம்.\nவியாபாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வேலையாள்களாலும், பங்குதாரர்களாலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவேண்டாம்.\nகலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் உண்டாகும். கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள கடுமையாக உழைக்கவேண்டி இருக்கும்.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படக்கூடும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு அதிக பொறுப்புகளின் காரணமாக அசதியும் சோர்வும் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 5\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\n வருமானம் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் வெளியில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிறு அளவில் உடல்நலக் குறைவு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றலாம். மனதில் அடிக்கடி இனம் தெரி���ாத குழப்பங்கள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிகளைச் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு பதவிஉயர்வும் சம்பளஉயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nவியாபாரம் நல்லபடியே நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் முதலிடு செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும்.\nமாணவ மாணவியர்க்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உடனே மருத்துவரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சில சிரமங்கள் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 3\nஉத்திராடம்: 19, 20, 24; திருவோணம்: 20, 21; அவிட்டம்: 21, 22\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஇல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் - நித்தம் நீடுதவம்\nகல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\n எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். ஒரு சிலருக்கு புராதனமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். குருபகவான் அருளால் திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.\nஅலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடமுடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகளை இந்த வாரம் எதிர்பார்க்கலாம்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும் லாபமும் கிடைக்கும். வேலையாள்கள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.\nமாணவ மாணவியர்க்கு அவ்வப்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் கிடைக்கும் சலுகைகள் உற்சாகத்தைத் தரும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4, 5\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nஇறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,\nமறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த\nவெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,\n வருமானம் திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.\nவியாபாரத்தில் கடுமையாகப் பாடுபடவேண்டி இருக்கும். பணியாள்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும். ஆனால், எதிர்பார்த்தபடி வருமானம் கிடைப்பதில் பிரச்னை இருக்காது.\nமாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும்.\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 5\nபூரட்டாதி: 19, 23, 24; உத்திரட்டாதி: 20, 24; ரேவதி: 21\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nதண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ\nஎண்ணார்புரம் மூன்றும்எரி யுண்ணநகை செய்தாய்\nமண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்\nஅண்ணாஉனக் காளாயினி அல்லேன்என லாமே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9", "date_download": "2019-10-18T09:20:21Z", "digest": "sha1:XWIMAIEZ7TAKQWTGGE2D3HHPHLZ5CSSO", "length": 16284, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுறவு என்பது முல்லை நிலக் காட்டைக் குறிக்கும். கார்காலத்தில் அந்நிலம் அழகாக விளங்கும். அவன் அரசர் பொருட்டு வினை மேற்கொண்டு அவளைப் பிரிந்தான். அப்பிரிவைப் பொறுக்க முடியாமல் அவள் வருந்துகிறாள். அவன் செல்லக்கூடிய வழி கொடுமையானதாயிற்றே என அவள் அஞ்சுகின்றாள். அப்பொழுது, “இல்லை காடு அழகாக விளங்குகிறது” என்று புறவின் அழகு நலங்களைச் சொல்வதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது.\t[Read More]\nபஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்\nமுனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் காலம் சிறந்த வாழ்க்கைக் காலம் ஆகும். இயற்கையோடு இணைந்து, தானும் இயற்கையை வளர்த்து ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்து வந்தான். இக்காலத்தில் இயற்கையை எதிர்த்து இயற்கையைச் சுரண்டி அதன் வளத்தைக் கெடுத்து\t[Read More]\nஇப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன. ===================================================================================== 1.மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்கு முயல்இரியும் புன்புல\t[Read More]\nமொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி\nஒரு சிலரே உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம். ஒரு தலைவர் உலகம் எங்கும் அறியப்படுவது என்பது வேறு கொண்டாடப்படுவது\t[Read More]\nபாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்\nலதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11 – பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும் ’பெரிய கடவுள் காக்கவேண்டும்’ என்ற வரியையும், ’தரணியிலே பெருமை வேண்டும்’ என்பதையும் நாம் வழக்கமான அர்த்தத்தில் புரிந்துகொண்டால் பின் எந்தக் கவிதையையும் நம்மால் உள்வாங்கவே இயலாது. ஒரு கவிதை ஒற்றை\t[Read More]\n_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான அச்சுப் பிழைகளுக்காகவும், நேர்த்தியான அட்டை வடிவமைப்புக்காகவும் போதிவனம் பதிப்பகம் பாராட்டுக்குரியது. இந்தக் கட்டுரைத்தொகுப்பில் சிறிய கட்டுரைகளும் நீளமான கட்டுரைகளுமாக 22\t[Read More]\n2. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து\nகிழவன் என்பது தலைவனைக் குறிக்கும் அவன் கார்காலத்தில் வருவேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். ஆனால் வினை முடித்துக் கார்காலம் வருவதற்கு முன்னமே வந்து விட்டான். அப்படி வந்தவன் கார்காலத்தைப் பாராட்டிக் கூறும் பத்துப் பாடல்கள் உள்ளதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. இப்பத்துப் பாடல்களும் தலைவன் கூற்றாகவே இருக்கின்றன. =====================================================================================1.ஆர்குரல்\t[Read More]\nபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்\n_ லதா ராமகிருஷ்ணன் (Treasurer _ Welfare Foundation of the Blind) ‘பார்வையற்றவன்’ என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நண்பரின் சமீபத்திய பதிவு ஒன்று முக்கியமானது. அதில் நிறைய பேருக்குத் தெரியாத, எனில் அவசியம் தெரியவேண்டிய ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் அவர். அதிலிருந்து சில பத்திகள் கீழே தரப்பட்டுள்ளன: ”தமிழகத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.\t[Read More]\n“மாயோன் மேய காடுறை உலகமும்” என்று தொல்காப்பியம் கூறும் நிலப்பகுதி முல்லையாகும். இது காடும் காடு சேர்ந்த பகுதிகளயும் கொண்டதாகும். தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் பிரிந்து தனித்து இருக்கும்போது நினைந்து நினைந்து இரங்குவதே முல்லைத் திணையாகும். ====================================================================================\t[Read More]\n-முருகானந்தம், நியூ ஜெர்சி புள்ளி விபரங்களுக்கு (data) முக்கியத்துவம் கொடுத்தவர் பாரதியார். தேவையான இடங்களில் அவற்றைத் தனது கவிதையிலும், கட்டுரையிலும் பயன்படுத்தியுள்ளார். இன்று நாம் அவற்றைப் படிக்கும்போது அந்தப் புள்ளி விபரம் அவர் காலத்து விபரம். நூறாண்டு காலத்திற்கு முந்திய விபரம். ஆவணம் (document) போன்ற விபரம் என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. நூறு\t[Read More]\nஅளவளாவல் 13.10.19 குவிகம் இல்லம்\nஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி\nஇருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப்\t[Read More]\nபுறவு என்பது முல்லை நிலக் காட்டைக்\t[Read More]\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத இலக்கியச் சந்திப்பு அழைப்பிதழ்\nதில்லிகை வணக்கம் 2019 அக்டோபர் மாத\t[Read More]\nபஞ்சவடியும் சுற்றுச் சூழல் பாதுகாப்பும்\nமுனைவர் மு.பழனியப்பன் இணைப் பேராசிரியர்,\t[Read More]\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\n(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே\nஎதைக் கொண்டும் நிரப்ப முடியாத வாழ்வின்\t[Read More]\nமஞ்சுளா எங்கிருந்து முளைக்கின்றன இந்த\t[Read More]\nவிவசாயம் பொய்த்துக் கொண்டிருந்தது. தண்ணீர்\t[Read More]\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr1-2016/30547-2016-03-30-17-00-56", "date_download": "2019-10-18T09:26:35Z", "digest": "sha1:4A5XRXH52PHO524Z5GQZBZLLCSLCIXX3", "length": 32272, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "விட்டது தொல்லை... வெற்றியே நாளை!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2016\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nவியர்வையில் விளையும் நம் வெற்றி\n2ஜி வழக்கும் சில கணக்கும்\n‘தேசியப் பாதுகாப்பு சட்ட’த்தை அரசு ரத்து செய்ய வேண்டும்\nஅரசியல் என்றால் ஆயிரம் இருக்கும்\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் ��ொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nதிரும்பிப் பார்க்கும் செவ்வியல் தமிழ்\nகுடுகுடுப்பைக்காரர் வாழ்வியல்: இனவரைவியல் நோக்கில் கள ஆய்வு அனுபவங்கள்\nமதங்கள் என்றைக்கும் மாறக் கூடாதென்று சொல்வதற்கு இடமில்லை\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 1 - 2016\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2016\nவிட்டது தொல்லை... வெற்றியே நாளை\nசில ஆண்டுகளுக்கு முன்பு, ஈழம் தொடர்பான ஒரு கூட்டம் கோவையில் நடைபெற்றது. தொல்..திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், தமிழருவி மணியன், திருச்சி வேலுச்சாமி ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு உரையாற்றினேன். அது ஒரு வித்தியாசமான இணைவுதான். எங்கள் எல்லோரையும் ஈழம் இணைத்தது என்று சொல்லலாம்.\nகூட்டம் தொடங்கிச் சிறிது நேரத்தில் திருமாவளவன் மேடைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கட்சித் தோழர்கள் கைதட்டி ஆரவாரமாக அவரை வரவேற்றனர். அதற்குப் பிறகு, அவரின் பெயர் சொல்லும் போதெல்லாம் தொடர்ந்து கைதட்டல்கள். இடையிடையே விசில் சத்தங்களும் வந்து கொண்டிருந்தன. தமிழருவி மணியனுக்கு அது பிடிக்கவில்லை. ‘இது என்ன கலாசாரம், ஏன் இப்படி விசில் அடிக்கிறார்கள்’ என்று சற்றுக் கோபப்பட்டார். திருமாவளவன் அவர் கட்சியினரை ஒழுங்குபடுத்த முயன்றார்.\nநான் என் அருகிலிருந்த மணியனிடம் வேடிக்கையாக, “இன்னும் நீங்கள் தில்லானா மோகனாம்பாள் சண்முகசுந்தரமாகவே இருக்கிறீர்களே” என்றேன். “அவர்கள் காலகாலமாக ஒடுக்குமுறைக்கு ஆளான பிள்ளைகள். இப்போதுதான் வெளியில், பொது அரங்கிற்கு வந்துள்ளனர். கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் இருக்கும்“ என்றும் என் கருத்தைச் சொன்னேன். அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனாலும், “சுபவீ, ஊசிமுனை விழும் ஓசை கூடக் கேட்காமல் இருக்கும் அரங்குகளில் பேசியே பழக்கப்பட்டவன் நான். எனக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும்தான் முக்கியம்“ என்றார். பிறகு தான் பேசத் தொடங்கும்போதும் என்னிடம் சொன்ன அதே கருத்தை மேடையில் எடுத்து வைத்தார். அதன்பிறகு அந்தத் தோழர்களும் அமைதி காத்தனர். கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.\nஇப்போது அந்தப் பழைய செய்தியை மீண்டும் இங்கே முன்வைப்பதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை. விசில் சத்தமே பிடிக்க���த நண்பர் தமிழருவி மணியனின், காந்திய மக்கள் இயக்கத்திற்கு வரும் தேர்தலில் ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் என்ன தெரியுமா -”விசில்.”\nவிட்டது தொல்லை வெற்றியே நாளை\nஒருவழியாக விஜயகாந்த் முடிவெடுத்து விட்டார். அவர் ஆசைப்படி, ‘கிங்’ பதவி வந்ததோ இல்லையோ, ‘கிங் வேட்பாளர்’ பதவி வந்துவிட்டது. தா.மா.கா போன்ற கட்சிகளும் இன்னும் ஓரிரு நாள்களில் இறுதி முடிவெடுக்க வேண்டிய கட்டம். தமிழ்நாட்டின் தேர்தல் களக் கூட்டணிகள் பற்றி இனிமேல் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nஆனால் ஊடகங்கள் சில தி.மு.க.வுக்குப் பின்னடைவு என்று ஒரு செய்தியைப் பரப்பத் தொடங்கியுள்ளன. நாம் எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவோ, நம் இழப்பை மறைக்க முயற்சிக்கவோ வேண்டியதில்லை. அதே போல, எதிரியைக் கூடுதலாக மதிப்பிட்டு அஞ்ச வேண்டியதுமில்லை.\nதி.மு.க.வின் வாக்கு சதவீதம் என்று ஊடகங்கள் சொல்வதெல்லாம், குறைவான தொகுதிகளில் போட்டியிட்டு நாம் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டுதான். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டதே 119 தொகுதிகளில் மட்டும்தான். அ.தி.மு.க. 150 இடங்களில் போட்டியிட்டது. அதனால் அக்கட்சி பெற்ற வாக்குகள் கூடுதல் சதவீதம் கொண்டதாகத்தான் இருக்கும். எனவே சதவீதக் கணக்கில் நாம் மயங்கி விடக் கூடாது. இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ சம வலிமை உடையனவே. தளபதியின் பயணமும், தலைநகரின் வெள்ளமும் இன்று அ.தி.மு.க. வாக்குகளை உறுதியாகக் குறைத்துள்ளன.\nஇப்போது தே.மு.தி.க. நம்முடன் இணையாததால், மிகுதியான இடங்களில் நாம் போட்டியிட வாய்ப்புள்ளது. கோவில்பட்டி போன்ற சில தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டே ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவை போன்ற தொகுதிகளில் மீண்டும் தி.மு.க. இம்முறை போட்டியிடும் வேளையில் கட்சித் தொண்டர்களுக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும்.\nதே.மு.தி.க. நம்முடன் வந்திருந்தாள் சிறிய அளவில் வாக்குகள் நமக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்பது உண்மையே. ஆனால், விஜயகாந்துடனும், அவரது மனைவியுடனும் தேர்தல் வரையில் சேர்ந்து பயணம் செய்வது என்பதே மிக மிகக் கடினமானது. அதிலும் திரு பிரேமலதா இரண்டு ஜெயலலிதா போலப் பேசுகின்றார். அந்தக் குழுவிடம் போய்ச் சிக்கி கொண்டு, நாளை நாம் பெறக்கூடிய அனைத்து வெற்றிக்கும் அவர்கள் சொந்தம் கொண்டாடுவதை நாம் வேடிக��கை பார்க்க வேண்டியிருக்கும். எனவே நமக்கு நட்டம் ஒன்றுமில்லை.நல்லதுதான் நடந்துள்ளது.\n மக்கள் நலக் கூட்டணிக்குத்தான். அதிலும் குறிப்பாகத் திரு வைகோவிற்குத்தான். இனி அந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்னும் தொலை தூரக் கனவு கூட அக்கட்சி தொண்டனுக்கு இருக்க முடியாது. கலைஞரை, ஜெயலலிதாவைப் ‘போற்றி, போற்றி’ பாடிய வாயால், இனி விஜயகாந்த் போற்றி பாடுவது மட்டுமே அவருடைய் வேலையாக இருக்கும். அதனை இன்றே அவர் தொடங்கி விட்டார்.\nஆனாலும் ஒரு செய்திக்காக அவரை நாம் பாராட்டியே தீர வேண்டும். இத்தனை பெரிய பள்ளத்தில் சரிந்து கொண்டிருப்பதை உணராமல், இவ்வளவு சந்தோஷப் படும் மனிதரை இனிமேல்தான் உலகம் பார்க்க வேண்டும். தருமரை (விஜயகாந்த்) இனிமேல் யாரும் நெருங்க முடியாதாம். எல்லாக் கேள்விகளுக்கும் அர்ஜுனனும், பீமனும் (வைகோ, திருமாவளவன்)தான் விடை சொல்வார்களாம். (ஏனென்றால் தருமர் உளறி விடுவார்).\nதனிப்பட்ட முறையில், என்னைப் பொறுத்தளவு, விட்டது தொல்லை, வெற்றியே நாளை என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. விஜயகாந்தை விடத் தி.மு.க. தொண்டனின் வியர்வையிலும், விடா முயற்சியிலும் எனக்கு மிகப் பெரும் நம்பிக்கை உள்ளது. அவர்களின் வியர்வையில் விளையும் நம் வெற்றி\nஒரு பெரிய விழா நடத்துவதற்கு அரசிடம் னுமதி பெறுவதே கடினம். நெரிசல் ஏற்படுமா, சுற்றுச் சூழலுக்குக் கேடு வருமா என்பன போன்ற ஆயிரம் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் சாமியார் ரவிசங்கர் ‘உலகக் கலாசார விழா’ நடத்தினால், இராணுவமே அவருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.\nஆனால் பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்கினார் என்று கூறி 5 கோடி ரூபாய் தண்டம் விதிக்கிறது. ஒரு காசு கூடக் கட்டமாட்டேன் என்கிறார் சாமியார். சரி என்று சொல்லி அவருக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (பாவம் ஒரத்தநாடு விவசாயி).\nகுற்றம் சாற்றப்பெற்றுள்ள ஒருவர் நடத்தும் விழாவில், இந்தியாவின் பிரதமரே நேரில் வந்து கலந்து கொள்கிறார். அந்தச் சாமியாருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அடடா மோடி எவ்வளவு நல்லவர் என்று நம்மவர்கள் பலர் வியந்து பாராட்டுகின்றனர்.\nஆனால் இவர்களை எல்லாம் ஈர்க்கும் மோடியோ சாமியார்களோடு காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாபா ராம்தேவ் என்று ஒரு சாமியாருடன் மத்திய அரசுக்கு மிக நெருக்கம். பணம், பொருள் இவற்றிலெல்லாம் ஆசையே இல்லாத அந்தச் சாமியார், பெரிய பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றார்..\nராம்தேவ் நடத்தும் பதஞ்சலி அனைத்து வணிக நிறுவனகளையும் மிஞ்சி விட்டது. 2014ஆம் ஆண்டில் 1200 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளது. இந்தியா முழுவதிலுமாக பதஞ்சலிக்கு 4000 கடைகள் உள்ளன. ‘பிக் பஜார்’ போன்ற நிறுவனகளை நடத்தும் கிஷோர் பியானி போன்றவர்கள் சாமியாருடன் பங்குதாரர்களாக உள்ளனர்.\nசாமியார் ரவிசங்கரும் முழு மூச்சாக இப்போது வணிகம் தொடங்கி விட்டார். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத என்பது இவருடைய நிறுவனம். பியானியைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இப்பொது ரவிசங்கர் உள்ளார்.\nஇவர்கள் பேசுவதெல்லாம் ஆன்மிகம். செய்வதெல்லாம் நேர்மையற்ற வணிகம்.\n“வாழும் கலை” என்றால் என்னவென்று நம் மர மண்டைக்கு இப்போதுதான் புரிகிறது.\n“தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.\n“ மக்கள் நலக் கூட்டணியைத் தி.மு.க. உடைக்கப் பார்க்கிறது “ என்று அக்கூட்டணியின் தலைவர்கள் குற்றம் சாற்றிக் கொண்டே இருந்தனர்.\nமேலே உள்ள இரண்டு கருத்துகளுக்கும் மாறாக இப்போது அவர்களே சில செய்திகளை வெளியிட்டுள்ளனர்.\n80 இடங்களும், 500 கோடி ரூபாயும் தருவதாகத் தி.மு.க., விஜயகாந்த் கட்சியிடம் பேரம் பேசியது உண்மை என்று கூறியுள்ளார் திரு வைகோ பேரம் நடக்கும்போது அவரே அருகில் இருந்திருப்பார் போலிருக்கிறது. பேரம், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இருவர் தொடர்புடையதுதானே பேரம் நடக்கும்போது அவரே அருகில் இருந்திருப்பார் போலிருக்கிறது. பேரம், பேச்சுவார்த்தை என்பதெல்லாம் இருவர் தொடர்புடையதுதானே விஜயகாந்துக்குத் தொடர்பே இல்லை என்றால், தி.மு.க. யாருடன் பேரம் பேசியது விஜயகாந்துக்குத் தொடர்பே இல்லை என்றால், தி.மு.க. யாருடன் பேரம் பேசியது யாருமே இல்லாத அறையில் ஒருவர் தனியாக எப்படிப் பேரம் பேச முடியும் யாருமே இல்லாத அறையில் ஒருவர் தனியாக எப்படிப் பேரம் பேச முடியும் எனவே தி.மு.க.வை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு, வைகோ தன் ‘புதிய தலைவரை’க் கொச்சைப் படுத்தி உள்ளார்.\nஅடுத்ததாக, 25.03.2016 காலை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் உரையாடிய, விடுதலைச் சிறுத்தைகளின் கட்சிப் பொதுச்செயலாளர் திரு ரவிகுமார் இன்னொரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார். யாருடனுமே நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று விஜயகாந்த் கூறியிருக்க, அவரோடு நடந்த பேச்சுவார்த்தை பற்றி ரவிகுமார் கூறியுள்ளார்.\nபா.ஜ.க.வையும் சேர்த்துக் கொண்டு ஒரு பெரிய கூட்டணியை அமைக்கலாம் என்றுதான் விஜயகாந்த் எங்களிடம் கூறினார். அதற்கு இடதுசாரிகள் இசைந்து வர மாட்டார்கள் என்றால், அவர்களை விட்டுவிட்டு நீங்களும், ம.தி.மு.க.வும் வாருங்கள் என்று கூறினார். ஆனால் நாங்களும் பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வர இயலாது என்று கூறிவிட்டோம். பிறகு அவரை வென்றெடுத்து எங்கள் கூட்டணிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றார் ரவிகுமார்.\nஆக மொத்தம் இடதுசாரிகளைக் கழற்றிவிடச் சொன்னதன் மூலம், மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயன்றவர் விஜயகாந்த்தான் என்பது தெளிவாகிறது. அவரோடுதான் அவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எல்லாவற்றையும் அறிந்தும், நம் பொதுவுடமைக் கட்சித் “தோழர்கள்” சுயமரியாதையைக் கைவிடாமல் ‘கேப்டன்’ தலைமையை ஏற்றுக் கொண்டு புன்னகை புரிகின்றனர்.\nஇன்னொன்றும் நமக்குப் புரிகிறது. இடதுசாரிகளைக் கைவிட வேண்டும் என்பது விஜயகாந்த் கருத்தாக இருந்திருக்கும் என்று நினைப்பதை விட, பின்னால் இருந்து இயக்க முயன்ற பா.ஜ.க.வின் கருத்தாகத்தான் இருந்திருக்க முடியும். ‘கேப்டனை’ வரும் தேர்தலில் ‘கிங்’ ஆக்குவதற்கு பா.ஜ.க ஒப்புக் கொண்டிருந்தால், அவர் அந்தப் பக்கம் சாய்ந்திருப்பார். அவர்கள் அதற்கு இசையாத காரணத்தால், மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துள்ளார் என்பதும் புரிகிறது.\nஎப்படியோ, “கிங் நலக் கூட்டணி” உருவாகி விட்டது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3702:2008-09-07-16-35-15&catid=185:2008-09-04-19-46-03&Itemid=59", "date_download": "2019-10-18T08:18:04Z", "digest": "sha1:7AD7QCQIPZLTWS7OKP5ECDJMTNQDTZ5H", "length": 12720, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்க���் கலை இலக்கியக் கழகம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் மக்கள் கலை இலக்கியக் கழகம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nSection: புதிய கலாச்சாரம் -\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி\nநாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள். விவசாயம், சிறுதொழில்கள், சிறுவணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடிக்குள் சிக்கவைக்கும் வகையில் இன்று அரசு அமலாக்கிவரும் கொள்கைகள் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல, அவை நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் என்று நாங்கள் கூறுகிறோம்.\nஉலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் உத்தரவுப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய நாட்டை அடிமைப்படுத்துவதற்குத்தான் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் கைக்கூலி வேலை செய்கின்றன என்று குற்றம் சாட்டுகிறோம். இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று அறைகூவுகிறோம்.\n1994இல் நரசிம்மராவ் அரசு \"காட் ஒப்பந்தம்' என்ற அடிமைச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து \"நாடு மீண்டும் அடிமையாகிறது'' என்ற உண்மையை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் சென்று அரசியல் விழிப்புணர்வூட்டியதும், இந்தக் கொள்கைக்கெதிரான போராட்டங்களுக்கு அணிதிரட்டியதும் நாங்கள் மட்டுமே என்பதைத் தயக்கமின்றிக் கூறுகிறோம்.\nஇந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் தஞ்சை மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வளைத்து பெரு முதலாளித்துவக் கம்பெனிகள் அவற்றில் இறால் பண்ணைகளைத் தொடங்கியபோது அதற்கெதிராக \"இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்'' நடத்தினோம்.\nகம்பம் பகுதியில் விவசாயிகளின் விளைநிலங்களை அனுபவ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனங்கள் தேக்குப் பண்ணைகளாக மாற்றியபோது, விவசாயிகளைத் திரட்டி, அந்தத் தேக்குக் கன்றுகளை வெட்டியெறிந்தோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மான்சாண்டோ விதைகள் விவசாயத்தில் புகுத்தப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம்.\nநெய்வேலியில��� \"ஜீரோ யூனிட்' என்ற அனல்மின் நிலையத்தை அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிக்குத் தாரை வார்க்க முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தப் போராடினோம். நீலகிரி தேயிலை விவசாயமும் கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறுதொழில்களும் அழிக்கப்பட்ட போது விவசாயிகள் தொழில் முனைவோர் ஆகிய பல தரப்பினரையும் ஒன்று திரட்டி கோவையில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக மாநாடு நடத்தினோம்.\nதனியார்மயக் கொள்கையின் உச்சமாக தாமிரவருணி ஆற்றுநீரை அமெரிக்க கோகோ கோலா நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கியதை எதிர்த்து நெல்லையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, அதற்கெதிராகப் போராடிய விவசாயிகள், தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள், சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற அனைத்துப் பிரிவினரது போராட்டங்களையும் ஆதரித்து இயக்கம் மேற்கொண்டிருக்கிறோம்.\nமறுகாலனியாக்கத்தின் விளைவாக நாடும் மக்களும் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து நாங்கள் என்னவெல்லாம் எச்சரிக்கை செய்தோமா அவையெல்லாம் ஒவ்வொன்றாக உண்மையாகி வருகின்றன. எனினும் பாதிக்கப்படும் மக்கள் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் போராடுகிறார்கள். \"மறுகாலனியாக்க எதிர்ப்பு' என்ற பொது முழக்கத்தின் கீழ் எல்லாப் பிரிவு மக்களும் ஒன்று திரள்வதில்லை.\nகட்சி மாற்றிக் கட்சி வாக்களிப்பதன் மூலம் இந்தப் பாதிப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுபட்டுவிடலாம் என்று நம்புகிறார்கள். அல்லது ஒரு தொழில் அழிந்தால் வேறு தொழிலுக்கோ வேறு வேலைக்கோ மாறிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் பின்வாங்குவதற்கோ ஒதுங்குவதற்கோ இனி இடமில்லை என்பதே உண்மை.\nஎல்லாத் தொழில்களும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், எதிர்த்து நிற்பது ஒன்றுதான் வழி. தேர்தல் பாதையல்ல, புரட்சிப்பாதை ஒன்றுதான் தீர்வு. தனித்தனியாகப் போராடுவதல்ல, ஒரே அமைப்பாக இணைந்து போராடுவதுதான் வழி.\nமறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உறுதியாகப் போராடிவரும் எமது அமைப்புகளில் இணையுங்கள் என்று உங்களை அழைக்கிறோம். மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடும் எல்லாப் பிரிவு மக்களுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் களத்தில் முன்��ிற்கிறோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/04/blog-post_95.html", "date_download": "2019-10-18T08:24:44Z", "digest": "sha1:4JN6YAJYJPSE6FWES4GIKHHYITYSN7VU", "length": 8601, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nபதிந்தவர்: தம்பியன் 17 April 2018\n“மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறப்படும் பேராசிரியர் நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை. மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்கள்.” என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nதவறானச் செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் நிர்மலா தேவி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணை குழுவை ஆளுநர் பன்வாரிலால் நியமித்துள்ளார்.\nஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான அந்த விசாரணைக்குழு விரைவில் பேராசிரியையிடம் விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது. ஏற்கனவே, போலீஸ் விசாரணை நடத்திவரும் நிலையில் ஆளுநரின் விசாரணை எதற்காக என ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் சந்தேகம் எழுப்ப, அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ராஜ்பவன் தரப்பில் விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் செய்தியாளர்களைச் சந்தித்தார். நிர்மலா தேவி விவகாரம், காவிரி விவகாரம் என அடுத்தடுத்து தமிழகத்தில் பிரச்னைகள் சூடுபிடித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரையும் ஆளுநருடன் இருந்தார்.\nஅப்போது பேசிய அவர், ``மாணவிகளைத் தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில், குற���றவாளிகள் தண்டிக்கப்படுவர். மாணவிகளிடம் பேராசிரியை அவ்வாறு பேசியது கண்டனத்துக்குரியது. சட்டவிதிகளின்படியே ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மாநில அரசு, பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட முடியாது. ஒரு வாரத்தில் அவர் அறிக்கை அளிப்பார். அறிக்கை அளித்தபின்னர், அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்னை கேட்காமல் 5 பேர் குழுவை மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் நியமித்தது. நிர்மலா தேவி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது; அவர் முகத்தைக்கூட நன் பார்த்தது இல்லை. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு இப்போது எந்த தேவையும் இல்லை\" என்றார்.\n0 Responses to நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nமாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி: கைதான சுப்பையா வாக்குமூலம்\nசுடாதே சுடாதே என்று அலற கடாபி சுட்டுக்கொலை\nஅமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் நினைவு மலர்.\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நிர்மலா தேவியின் முகத்தைக்கூட பார்த்ததில்லை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:35:17Z", "digest": "sha1:WMUM2F26IVD6D64XUOOOPRQEN5IKD4GE", "length": 5685, "nlines": 125, "source_domain": "adiraixpress.com", "title": "பாஜக எம்.பி யை செருப்பால் அடித்த பாஜக எம்.எல்.ஏ ! (வீடியோ) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாஜக எம்.பி யை செருப்பால் அடித்த பாஜக எம்.எல்.ஏ \nபாஜக எம்.பி யை செருப்பால் அடித்த பாஜக எம்.எல்.ஏ \nஉத்திரபிரதேசம் மாநிலம், சந்த்கபீர் மாவட்டத்தில் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங்கின் பெயர் வி��ுபட்டுப் போனதாக தெரிகிறது. இதுகுறித்து பாஜக எம்பி சரத் திர்பாதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ ராகேஷ் சிங், எம்பி சரத் திர்பாதியை செருப்பால் தாக்கினார். அதனை அடுத்து பாஜக எம்பியும் பாஜக எம்எல்ஏ ராகேஷ்சிங்கை செருப்பால் திரும்ப தாக்கினார். இதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T09:49:07Z", "digest": "sha1:EG55PFMLTPRJJXQFNIKKC54ST6FRRJ6R", "length": 72719, "nlines": 196, "source_domain": "ourjaffna.com", "title": "புளியம்பொக்கணை நாகதம்பிரான் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nபுளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வரலாறு பற்றிய ஒரு பார்வை.\nநாலு திசையும்பெரும் சமுத்திரத்தால் சூழப்பட்டு இந்து சமுத்திரத���தின் முத்து என அழைக்கப்படுகின்ற இலங்கை என்ற ஈழநாட்டின் வடபால் அமைந்த மணல்திடலான யாழ்ப்பாணம் என்பது ஒருபெரும் பிரிவாகவும் இதனுள் பதின்மூன்று உட்பிரிவுகளும் வகுக்கப்பட்டிருந்தன. இங்கே பெரும்பிரிவு என்பது மாகாணம் அல்லது மாவட்டம் என்றும் உட்பிரிவு என்பது கோயில் பற்று அல்லது மணியகாரன் பகுதி என்றும் அழைக்கப்பட்டன. இந்தப் பதின்மூன்று உட்பிரிவுகளில் கரைச்சி என்பதும் ஒரு பிரிவாகும். இந்தக்கரைச்சிப் பிரிவானது இயற்கையின் பலவளங்களையும் ஒருங்கே பெற்று பார்ப்போர் மகிழும் வண்ணம் சிறந்து காணப்பட்டது. இதனால் இந்தக் கரைச்சிப் பிரிவு மற்றைய பிரிவுகள்யாவற்றிலும் மேலாகத் திகழ்ந்தது.\nகரைச்சிப் பகுதியில் வடக்குப் பக்கமாக சமுத்திரம் போன்ற ஆழமுடைய கழிக்கடலும் மற்றைய மூன்றுதிசைகளிலும் பெரிய குளங்களும் பாய்ந்து ஓடுகின்ற பெருத்த ஆறுகளும் ஒருநாட்டின் எல்லைகளில் வெட்டப்படுகின்ற அகழிகளைப்போன்று எல்லைகளாக அமைந்துள்ளன. இன்னும் பாலை, நாவல், வேம்பு, புளி, முதிரை, பனிச்சை, ஆல், ஆத்தி, கருங்காலி, தேக்கு, இலுப்பை முதலிய பெருமரங்களும் அழகிய மலர்களையுடைய குருத்து காஞா செழுமலருடைய கொன்றை போன்ற மரங்களும் நாலாதிக்குகளிலும் அடர்ந்து வளர்ந்து மதிலைப்போன்று காட்சி தருகின்றன. நல்ல மரங்கள் நிற்கின்ற நாடே நன்நாடு என்று ஆன்றோர் கூறுவதால் ஈடிணையற்ற மகோன்னதமான நாடென்று கூறப்படுகின்றது இந்தக் கரைச்சிப் பகுதி.\nநால்வேதம் ஓதி அறுதொழில் செய்வோர்தான் அந்தணர். ஆங்கே கரி என்ற பஞ்சம் வராது என்பது சாத்திரம் இப்படியான அந்தணர்கள் இருக்கின்ற அக்கிரகாரம் என்று சொல்லப்படுகின்ற இல்லப்பகுதிகளும் அரசபணியார்கள் வாழ்கின்ற இடங்களும், தமது பொருட்கள் போல் பிறர்பொருளையும் நிறுத்தி வாங்கி விற்று வியாபாரத்தொழில் செய்கின்ற செட்டிமக்கள் வாழ்கின்ற இடங்களும், குற்றமற்ற வேளாண் தொழிலைச் செய்வதால் வேளாளர் என்று அழைக்கப்படும் நிலமடந்தைப் புதல்வர்கள் வாழ்கின்ற இடங்களும் இந்தப்பகுதியில் நெருக்கமாகக் காணப்படுவதுடன், மேல் மாடங்கள் மண்டபங்கள், வீடுகள், மற்றும் பாடசாலைகள் வைத்தியசாலைகள், நாடகசாலைகள், நல்ல உணவுப்பொருள்கள் விற்கப்பெறுகின்ற வியாபாரசாலைகள் வீதிகள் தோறும் ஆங்காங்கே காணப்படும்.\nஇங்கே பசுவினங்களும் ���டுகளும், எருமைகளும் இன்னும் மான்கூட்டங்களும் மரைகளும், யானைகளும், புலிகளும், குரங்குகளும், பன்றிகளும் வலிய கரடிகளும், முயல்களுமாகிய மிருகங்கள் காட்டினது பிள்ளைகள் போல எவர்களும் காணும்படி எவ்விடத்திலும் கூச்சமின்றி உலாவும் இதைப்பார்க்கில் நல்ல நீதிவாய்ந்த நாட்டில் புலியும், மானும் ஒரே நீர்நிலையில் நீர்குடித்துச் செல்லுமென்ற சாஸ்திரம் சொல்லும் உண்மையை கரைச்சிப் பகுதியில் காணக்கூடியதாக இருக்கும்.\nஇங்கே வருடாவருடம் வரைவின்றி மழை பொழிவதால் வயல் நிலங்கள் வாய்க்கால்கள் ஆறுகள், அளவக்கைகள், கிணறுகள், குளங்கள், ஏரி, நீரோடைகள், மடுக்கள் குண்டு குழி எல்லா இடங்களிலும் தண்ணீர் தேக்க முற்றுக் காணப்படும். மன்னர் செங்கோல் ஆலயதர்மம், மாதர் கற்பு என்பன நெறிதவறினால் மழை பெய்யாது என்பது சான்றோர் வாக்கு.\nதென்னை, பனை, மா, பலா, கமுகு, நல்லகரும்பு, வாழை என்பன இங்கே காடுபோல் செழித்துப் பல்கிப்பெருகி இருப்பதால் இங்கு வாழ்பவர்கட்கு எக்காலமும் பஞ்சமும் துன்பத்துக்கு இடமாகிய வறுமையும் வராது என்று கூறப்படுகின்றது. இதனால் பஞ்சமா பாதகங்கள் போன்ற குற்றச் செயல்கள் கரைச்சியிலே இல்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு எள்ளு, வெண்தினை, கருந்தினை, சாமை, உழுந்து, கொள்ளு, சோளம், கடலை, வரகு, குரக்கன், மொச்சை, பயறு, துவரை, அவரை, இறுங்கு போன்ற சிறுதானியங்கள் கரவில்லாது விளைகின்ற மேட்டு நிலங்களும் நிறையவே உண்டு.\nஇங்குள்ள இல்லங்களில் ஆடவர், மகளிர் கூடி மகிழ்ந்து பாலும்தேனும் போல வாழ்வதை மகாவிஷ்ணு மூர்த்தியும், மகாலட்சுமி தேவியும் கூடி இருப்பதற்கு உவமித்துக் கூறப்படுகின்றது. இங்கே ஆதியந்தமில்லாத விநாயகப்பெருமானது திருக்கோயில்களும், ஒளியினையுடைய ஆறுமுகப்பெருமானது திருக்கோயில்களும், பத்தினி கண்ணகை வீரபத்திரர் மற்றும் வைரவப்பெருமானது ஆலயங்களும் ஆங்காங்கே காட்சி தந்து நல்ல திருவருள் பாலித்து வருகின்றன.\nஇங்குள்ளவர்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்பொருட்டு தங்கள் குலதெய்வங்களுக்குத் தினந்தோறும் செய்கின்ற அபிடேக ஆராதனைகளுடன் கூடிய பூசை பெருந்திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகள் செய்பவர்களது பக்தி மேலோங்கிய சத்தமும் அறிவாளிகளால் வியந்து பேசப்படுகின்ற செல்வந்தர்களின் வீடுகளில் இசை பாடுகின்ற வானொல��களின் சத்தமும் சிறுவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளில் இருந்து வெளிப்படுகின்ற சத்தமும் வீதிகளிலே ஓடுகின்ற வாகனங்கள் மற்றும் இயந்திர சாதனங்களினது சத்தமும் எப்பொழுதும் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.\nஇயல்பு முறையான சாதியத்தின் படி கடற்றொழில் செய்பவர்கள் நிறைந்து வாழுகின்ற இடம் ஒரு பக்கமாகவும், நாவிதர், நீரங்கோரியர் போன்றவர்கள் வாழுமிடம் ஒரு பக்கமாகவும், தொழிலாற்பெயர் பெற்ற கொல்லர், தச்சர், குயவர் வாழ்கின்ற இடங்கள் ஒரு பக்கமாகவும், மற்றும் கன்னார், பொற்கொல்லர், சிற்பியர் வாழ்கின்ற இடங்கள் ஒரு பக்கமாகவும் விளங்குவதோடு பிராமணர், இரப்போர், வறியவர், முதியவர், ஆண்டிகள், சந்தியாசிகள், சங்கமர்கள், தந்தை தாய் இழந்தவர்கள், மனைவி தகுந்ததொழில் இல்லாதவர்கள் யாரேனும் இந்த நல்ல கரைச்சிப் பகுதிக்கு வந்து தங்கள் விருப்பம் போல பொருள் பண்டங்கள் நல்ல விளைநிலங்கள் என்பவற்றைச் சம்பாதித்து நிரந்தரமாகவே குடியேறி வாழ்கின்ற இடம் என்பதால் இது போன்று வேறு இடம் எங்கும் இல்லை என்றே சொல்லப்படுகின்றது.\nநீர் அணைகளில் நீரை மறிப்பதும் வயலின் வரம்பு வாய்க்கால்கள் கட்டுவதும் பருவம்பார்த்து நிலத்தை உழுது பண்படுத்துவதும் பயிருக்குத் தக்கபடி நீர்பாய்ச்சுவதும், நெற்பயிரை வளரவிடாது தடுக்கின்ற புற்களைப் பிடுங்குவதும் விளைந்த நெற்பயிரை அறுவடைசெய்வதும் கூடு வைத்துக் காலத்துக்கு ஏற்படி மிதிப்பதும் போன்ற கமவேலைகளை இப்பகுதியில் உள்ளவர்கள் தவறாது செய்ய வருவார்கள்.\nசொல்லப்பட்ட சகல வளங்கள் நிறைந்து சிறந்த கரைச்சி என்ற பெண்ணானவள் நெருங்கிய சிறப்பமைந்த யாழ்ப்பாணம் என்ற தலைவனைச் சேர்ந்து முன்னமே பெற்ற பிள்ளைகள் என்று சொல்லப்படுகின்ற கரைச்சியின் உட்பிரிவுகள் பதினெட்டில் மூத்தபிள்ளையாக கருதப்பட்டு உயர்ந்துள்ளது புளியம்பொக்கனை என்ற ஊர்.\nஇந்த புளியம்பொக்கனை ஊரிலே அரிய கல்விமான்களும் அதிக நன்மையுடைய பண்காரர்களும் நெற்காணிகள் தொகையாக உடைய நிலச்செல்வந்தர்களும் இராசாக்களைப்போல சகல ஐஸ்வரியங்களும் பெற்று இல்லங்களில் வாழ்வார்கள். பயமுற்றவர்கள் சந்தேக விபரீதம் தீர்க்கல்லாதவர்கள் பிச்சைக்கார்கள் அகம்பிரமம் கொண்டவர்கள் இழிந்தவார்த்தைகளை பேசுகின்றவர்கள் குடிவெறியினையுடை�� கோளர்கள் இந்த புளியம் பொக்கணை ஊரில் இருப்பது அருமையாகும். பல்வகைத்திருத்தம் மிகுந்த இந்த சிறந்த புளியம்பொக்கணை ஊரில் இருக்கும் வயோதிபர், வாலிபர், மிருதுவான தித்தித்த வதனத்தையுடைய பாலர்கள், இலட்சணம் பொருந்திய மங்கையர்கள், புத்திகூர்ந்த கன்னியர்கள் முடிவில்லாத சூரியதேவன் உதிப்பதற்கு முன்பாக நித்திரை விட்டெழுந்து அன்றாடம் செய்கின்ற கடமைகளை முடித்துக்கொண்டு தங்கள் குலதெய்வங்களை வணங்குவார்கள். அதன் பின்னர் சூரியன் உதித்து வர அன்பு பூண்ட விசுவாசமுள்ள மனத்தோடு நல்ல பாத்திரங்கள் தகுந்த பொருள்கள் என்பவற்றை விளக்கி சுத்தம் செய்து தோண்டப்பெற்ற நீர்நிலைகளில் போய் வஸ்திரத்தோடு நீராடுவார்.\nஇன்னும் இல்லங்களில் உள்ள முற்றம் வீடு என்பவற்றை கூட்டி சுத்தம் செய்து கழிமண் கலந்த சுத்தமான பசுவின் சாணத்தினால் மெழுகி தோய்த்துலர்ந்த ஆடைகள்,ஆபரணங்கள் அணிந்து வந்து ஒருவித துன்பமுமின்றி அமுதுடன் கறிவகைகளையும் சமைப்பர் சமைத்த அமுது கறிவகைகளை தங்கள் சிறு பிள்ளைகளும் உடனிருந்து உண்ணும்படியாக நல்ல முகமலர்ச்சியோடு இனிய வார்த்தைகளைப் பேசி கணவனுக்கு உணவு பரிமாறி அவர்கள் உண்டபின்னே தாமும் உணவருந்தி பெரும்புகழ் அடைவர். இன்று வீட்டின் கண்ணே புதிதாக அறியாதவர்கள் யார் வந்தாலும் தகுந்த நல்லவார்த்தைகள் கூறி அகமகிழ்ந்து அவர்களையும் தம் உறவினராக நினைந்து அமிர்தத்தையொத்த சுவையான உணவுகளை வழங்கி இன்புற்று வீட்டுக்கு யாசகத்திற்காக வருகின்ற சங்கமர் என்ற வீரசைவர்கள் பரதேசிகள் பண்டாரிகள் சந்நியாசிகள் தவசிகட்கெல்லாம்நல்ல அரிசியும் நெல் என்பவற்றையும் அள்ளிக்கொடுத்து உணவு கொடுத்து மகிழ்வர்கள் இவ்வூர்பெண்கள்.\nஇன்னும் அவர்கள் மாதம் தோறும் வருகின்ற சூதகம் என்ற வீட்டு விலக்கான நாளில் யாருடனும் பேசாமல் ஒதுக்கமான இடத்தில் இருப்பார்கள். ஏனெனில் அன்பு பொருந்திய நாயகன் கண்டால் வரப்போகின்ற தோசத்திற்கு தாங்கள் ஆளாகநேருமென்ற சாத்திரமுறைகை; கடைப்பிடித்தே அதுமட்டும் மல்ல சொன்ன நான்கு நாட்களும் கழித்து ஐந்தாம்நாள் நீரில் மூழ்கி சுத்தமாகிய பின்பு அந்நியர்கள்,மற்றும் தினமும் பழகியவர்களையும் பாராது தங்கள் கொழுநன் தன்னையே முதலில் பார்ப்பார். சொந்த நாயகன் தூரதேசங்கள் சென்றிருந்தால் முடிவில்லாத பேரழகினுடைய சூரியதேவனைப்பார்ப்பவர்கள் இதுஏனெனில் அந்தமாதத்தில் கர்ப்பமுற்றால் முதலில் காண்பவர் போலவே குழந்தை கருவில் அமையும் அதனால் தீராத வசைவந்துவிடும் என்ற முன்னோர் முறைமையை உணர்ந்ததே ஆகும்.\nஇங்குள்ளவர்கள் குளக்கரையில் பசுக்கள் உராய்வதற்காக ஆவுரிசிக்கல் என்னும் கல்லு நாட்டுதல், பாழடைந்த கோயிலை திருத்தி அமைத்து புனருத்தாரணம் செய்தல், பூஞ்சோலை அமைத்தல் கோடைகாலங்களில் குளங்கள் வெட்டுதல் ஆகிய தர்மகாரியங்களை தொண்டாக செய்வதே பிரதான தொழிலாககொண்டார்கள். மட்டுமல்லாது தாங்கள் அனுஸ்டிக்கும் சைவசமய முறைமையை அறிந்து சந்திரனை அணிந்த சடாமுடியினை உடைய சிவபெருமான் உமாதேவியார் பேரொளி பொருந்திய வேற்படையுடைய முருகப்பெருமான் விநாயகப்பெருமான் வீரபத்திரர், வைரவர், கண்ணகை ஆகிய தெய்வங்களின் விரதங்களை தவறாமல் அனுட்டித்தது தேவாலயங்களுக்கு உரிய காலங்களில் பொங்கல் பூசைத்திருவிழா, பெருவேள்வி போன்றவற்றை சங்கமென ஒன்றுகூடி தவறாமல் செய்துவருவார்கள். அது மட்டுமன்றி வேற்கரநாதராகிய கந்தப்பெருமானது கந்தபுராணத்தையும் முறைவழுவாது வருடந்தோறும் படித்து பயனுணர்ந்து வருவார்கள்.\nஇப்படி சிறப்புக்கொண்ட ஊரில் நான்முகத்தினை உடைய பிரம்மதேவனும் அரியவராகிய சிவபெருமான் அருளினால் பாம்பு வயிற்றினால் பெண் வயிற்றில் அவதரித்து தெய்வீகமாக மாறி இந்த ஊரிலே ஒரு தேவாலயம் உண்டாகும் அதைப்பார்ப்பேன் என்று நினைத்து தீமைகளை நீக்கி மிகவும் பரிசுத்தமாய் இருந்தது அந்த புளியம்பொக்கனை ஊர்.\nஇரும்பு, பொன், வெள்ளி ஆகிய கோட்டைகளை வைத்துக்கொண்டு அசுரர்கள் தேவர்களுக்கு தீமை செய்தபோது அவற்றை எரித்து தேவர்களை காப்பாற்றிய முப்புரதகணராகிய பரமசிவன் பாம்புவடிவம் கொண்டு இந்த இடத்திற்கு வருவார் அவருக்கு இருக்க இடமும் உண்பதற்கு பாலும் பழமும் நானே கொடுப்பேன் என்பது போல நல்ல கொம்பர்களை பந்தர்போல் பரப்பி நிற்கின்ற அந்த அரசமரமும் சிரசின் மேலே உள்ள கங்கையை சிவபிரான் திருக்கண்ணால் அவதாரம் செய்து அனுப்பி வைத்தாற்போல தென்கிழக்குத் திசையில் நல்ல திருக்குளம் அமைந்திருக்க இவ்வூரில் சமய விதிமுறைகளில் குறையேதும் இல்லாமல் வேளாளர்களும் வன்னிய குளத்தவர்களும் ஒன்றுசேர்ந்து பெருமையோடு வாழ்ந்தனர்.\nசொல்��ப்பட்ட இவ்வளங்களில் சிறந்த புளியம்பொக்கனை என்ற நல்லூரோடு ஒன்றிணைந்த கொழுந்துபுலம் என்ற சிற்றூரில் பிரிவில்லாது வாழ்கின்ற வன்னிய வேளாளர்கள் அனைவருக்கும் ஓர் முதல்வனாகி முதலியார் பட்டம் பெற்றவராகி ஆதிமூர்த்தியாகி பரமசிவனின் நல்லருள் பெற்று நன்மை ஆகிய கதைகள் ஆகமங்கள் என்பவற்றறை சந்தேகமறக்கற்று பேரறிவினை உடையவராகி நீதி நாயக முதலியார் என்ற பொலிவாகிய பெயரைப்பெற்று பகைவர்களும் வியக்கும் பொருட்டு வேளார்களுக்குரிய முதன்மைசிறப்பான ஏர்ச்சீரோடுவாழ்ந்து வந்தார்.\nஇவர் அளவற்ற நெற் கழனிகளும் ஆடு,மாடு எருமைகளும் எவ்வளவு பெரிய வேலையானாலும் மிகவும் விரைவாக செய்து முடிப்பதற்குஏற்ற வேலையாட்களும் குடிமக்களும் ஒரு சேர திறமையினாலேயே சம்பாதிக்கப்பெற்ற பல்வகைத்திரவியங்களுமாகிய பதினாறுவகை செல்வசிறப்பையும் ஒருங்கே பெற்று விளங்குவதன் நீதி நாய முதலியாருக்கு நிகராக எவரையும் எடுத்துச் சொல்ல முடியாது.\nசுத்தியத்திற்கு நல்ல அரிச்சந்திரனையும் செல்வளத்திற்கு குபேரனையும் பொருட்களை தர்மம் செய்வதில் கர்ணனையும் வலிமையான வீரத்திற்கு அனுமானையும் பார்க்கின்ற பேரழகிலே மன்மதனையும் அடைந்தோரைக்காப்பதில் நெடியமகாவிஷ்ணுமூர்த்தியையும் பொலிவாகிய அன்பு ஆதரவில் இயமபுத்திரனாகிய தர்மராசானையும் நிகர்ந்து விளங்கினார்.\nஇப்படியான உயர்ந்த நிலைமை பெற்று வாழ்கின்ற சிறப்பைக்கண்ட அவர்களது சுற்றத்தவர்களிலே மூத்தவர்கள் ஆராய்ந்து அறிவது சொல்லப்பட்ட முறை நிறைநீதியுடன் ஒத்து விளங்குவதும் இவருக்கு சமமாகிய வன்னி மரபிலே உள்ளவருமாகிய கமலம் என்னும் பெயருடைய கன்னிகையை அக்கினி சாட்சியாக வைத்து விவாகம் செய்து பிரிவில்லாமல் இருந்தார்.\nஇதை உவமித்து சொல்வதானால் இரண்டு உடலிற்கு ஓருயிர் போலவும் இரவும் பகலும் நீங்காத காதலுற்ற மன்மதனும் ரதியும் போல இன்பம் அனுபவித்து வாசனையுடைய மலரும் மணமும் போல ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள்.\nநீதி நாயகமுதலியார் தான் சம்பாதித்து சேர்த்த செல்வத்தாலும் பிதா மாதா கொடுத்த முதுசொத்தாலும் மனைவியின் சீதனப்பொருட்களாலும் இன்னும் பலவிதவருவாய்களினாலும் அரசனைப்போல செல்வத்தை அனுபவித்தால் எனினும் பிறிதொருகாரியத்தை நினைத்து மனதிலே பெரும் கவலையடைந்தார்.\nபொருட்செல்வத்தா���் குறைவில்லை சாதியிற் குறைவென்ற துன்பம் இல்லை இனத்தவர்களால் இடரில்லை. பகைவர்களாலும் துயரமில்லை எனினும் நாம் விவாகம் செய்து இவ்வளவு காலம் நடத்திய இல்லற வாழ்வில் கண்ட சுகம் ஒன்றுமில்லை என்று மனதில் நினைந்து பெரிய துன்பக்கடலில் வீழ்ந்தார் நீதிநாயகமுதலியார்.\nஆந்தப்பெருந்துன்பம் யாதெனில் அளவில்லாத பெருஞ்செல்வத்தை தனக்கும் பின் அனுபவிப்பதற்கும் இக்காலத்தில் மழலை மொழிகேட்டு இன்புறுவதற்கும் சந்ததி பெருகுவதற்கும் தகுந்த புத்திரபாக்கியம் இல்லாததேயாகும். இதனை பசிய வளையல்களை அணிந்த கைகளைஉடைய கமலம் அம்மையாரிடம் சொல்லுகின்றார் பின்வருமாறு\nபேண்ணே நாம் திருமணம் செய்து இதுநாள்வரையும் இல்லறஇன்பம் குறைவின்றி அனபவித்தோம் எமக்கு இறப்புவரும்காலத்தில் ஈமக்கிரியை முதலான கடமைகளை செய்வதற்கேற்ற புத்திரபேறில்லையே இதனால் இந்த இல்வாழ்வில் என்ன சுகத்தைக்கண்டோம் ஒன்றுமில்லையே பசுவதை செய்தேளோ வீட்டில் அடைக்கலம் என்று வந்தவர்க்கு துன்பம் செய்தேனா வீட்டில் அடைக்கலம் என்று வந்தவர்க்கு துன்பம் செய்தேனா அல்லது நல்ல பூங்காவினை வெட்டி அழித்தேனா அல்லது நல்ல பூங்காவினை வெட்டி அழித்தேனா நல்ல கலைஞானங்களை கற்றுணர்ந்த வித்துவான்களை நிந்தித்தேனா நல்ல கலைஞானங்களை கற்றுணர்ந்த வித்துவான்களை நிந்தித்தேனா மாவடுவை ஒத்த கூரிய கண்ணினை உடைய கன்னிப்பெண்ணின் கற்பை அழித்தேனா மாவடுவை ஒத்த கூரிய கண்ணினை உடைய கன்னிப்பெண்ணின் கற்பை அழித்தேனா தேவர்களிடத்தே பழியைப்பெற்றுக்கொண்டேனா இப்பயான பாவங்கள் எதையுமே நான் செய்யவில்லையே கொலை முதலான பஞ்சமா பாதகங்களையும் குலதெய்வங்களிடத்தில் பொய்ச்சத்தியம் செய்தல் போன்ற பழிகளை செய்த பாவத்தினால் புத்திரபாக்கியம் இல்லாமல் போகலாம் ஆனால் நாம் செய்தது ஒன்றுமில்லையே என்றால் முற்பிறவியிலே நாம் செய்த பிரார்த்துவம் என்ற வினையே இல்லாமல் இப்பிறப்பிலே நான் அறிய செய்த பாவங்கள் ஒன்றுமில்லை ஆகவே எமக்கு புத்திரன் பிறக்க வழி சொல்லு என கற்புடைய மனைவியான கமலம் அம்மையாரிடம் யோசித்துக் கூறுகிறார்\nஐயா கல்வி அறிவு குறைந்த மாந்தர்களைப்போல உள்ளம் கலங்குவது அழகல்ல எமது இந்த சிறிய துன்பம் நீங்கவேண்டுமெனில் சிவபெருமான் உமையாரினது செந்தாமரை மலர் போன்ற பாதங்களில் ��ல்ல மனம் பொருந்திய மலர்கள் தூவி வணங்கி நல்ல விரதாங்களை முறை தவறாது அனுட்டித்தால் வருகின்ற பாவங்களை நீக்கி புத்திரபாக்கியத்தை தருவார் இது நிச்சயம் என்றார் மனைவியான கமலம் அம்மை.\nதுணைவியார் சொல்லிய வார்த்தையைச் சிவபெருமான் திருவருள் என்றே ஏற்றுதானும் துணைவியாரும் பற்பல விரதங்களை அனுஸ்டித்தும் அன்னதானம் ஆகிய மகேஸ்வர பூஜை செய்து குறையாய் இருக்கும் ஆலயங்களைக்கட்டி முடித்தும் மற்றும் இப்படியான தானதருமங்களை வரைவில்லாமல் செய்து வந்தார்கன்.\nஇப்படியே பலகாலம் தர்மதானங்கள் செய்துவர இறைவன் திருவருளினாலும் இன்னும் காலை,உச்சி,மாலை ஆகிய முக்காலங்களிலும் செய்கின்ற தானதருமங்களாலும் பூரண கலத்தையொத்த தனங்களையுடைய கமலம் அம்மையாரினது திடமான கற்புநெறியாலும் தவறில்லாமல் கர்ப்பம் தரித்தாள் சுற்றத்தார்கள் வாழ்த்தும் படியாக அனுஸ்டித்த விரதபலன் எமக்கு இங்கே கைமேல்கிடைத்தது என்று கர்பகாலத்திலே செய்வதாகிய சீமந்தம்,வளைகாப்பு முதலிய கருமங்களை செய்து இன்புற்றிருக்க மயில்போன்ற சாயலை உடைய பெண்ணும் வயிற்றிலே உண்டாகிய கர்ப்பம் முதிர்ந்து பத்துமாதம் நிறைவடைந்து ஒருவிததுன்பமும் இல்லாமல் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்தாள்.\nஅந்தவேளையில் தந்தையாரான நீதிநாயகமுதலியார் மனம் மகிழ்ந்து தன்புதல்வன் சிறந்த லக்கினம் கிரகநிலை முதலியவற்றை விரைவாகப்பார்த்து அவை நல்ல பலன் அழிப்பதால் பிள்ளை இல்லை என்ற துன்பமும் கெட்ட கிரகவலு இல்லை என்ற துன்பமும் ஆகிய இருவகைத்துன்பங்களும் நீங்கி பேர்உவகையடைந்து நாள்தோறும் தவறாமல் செய்து வருகின்ற சிவபூசை மற்றும் சிவத்தொண்டுகள் என்பவற்றை சுற்றத்தவர்களும் சந்தோசப்படும்படி மேலும் அதிகமாக செய்து வறுமையினால் மனம் கலங்கி வருகின்ற வறியவர்களுக்கு நல்ல பொருட்களும் ஆடை ஆபரணங்களும் தானமாக கொடுத்தார்.\nசொல்லப்படுகின்ற தங்கள் குலப்பெருமை விளங்கும் படியாக விருப்பத்தோடு மாப்பாணம் முதலிய என்ற பெயரை புதல்வனுக்கு சூட்டி நல்ல அன்போடு வளர்த்து வந்தார். புத்திரன் பிறந்தமையாலே பிள்ளை இல்லை என்ற பெரும் துயர் மனதில் நீங்கி இன்பம் எய்தி நிலைபெற்ற புதல்வனோடு வாழ்கின்ற நாட்களில் சொல்லப்பட்ட அருந்தவம் மேலோங்கி கமலா அம்மையார் மீண்டும் ஓர் ஆண்மகவைப்பெற்றெடுத்து ஊரில் ���ள்ள இனசனங்கள் எல்லோரும் மெச்சும்படி வவுனியமுதலியார் என்ற சந்ததிப் பெயரினை சூட்டி மகிழ்ந்து தங்களது இருகண்களைப்போல இருபுதல்வர்ளையும் காத்து சிவபெருமான் திருவருளைப்பெற்று வளர்த்தார்கள்.\nஇளம்பராயத்தோடு வளர்கின்ற இரண்டு பிள்ளைகளினதும் மழலைமொழிகளைக் கேட்டு மனமகிழ்ச்சியடைந்து அளவில் அடங்காத இன்பம் அடைந்தனர். வளங்கள் சிறந்துவிளங்கும் அன்னை கமலம் அம்மையாரும் பிதா நீதிநாயகமுதலியாரும் இளம்பருவத்தோடு வளர்கின்ற பிள்ளைகளுக்கு தேடுதற்கரிய பொனாபரணங்கள் ஆடைகள் அணிவித்து அழகைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்து உரிய காலத்திலே அவர்களுக்குரிய கல்வியையும் ஓதுவித்தார்கள்.\nஇரண்டு பிள்ளைகளும் அந்தஊரில் வசிக்கின்றவர்கள் அனைவரும் மிகந்த விருப்பத்தோடு மகிழும்படி உத்தமனான குணத்தோடு தாய்,தந்தை,சுற்றத்தார் எல்லோருக்கும் ஒப்பற்ற செல்வமாக வளர்ந்து சகல கலைகளையும் கற்றுணர்ந்தவர்கள் கண்ணின் மணிபோல அருமையாக இரண்டு ஆண் பிள்ளைகளைப்பெற்றும் பெண்பிள்ளை இல்லையே என்ற பெரிய துன்பம் நீங்கும் பொருட்டு குளிர்ந்த சந்திரனை அணிந்த சடாமுடியினையுடைய சிவபெருமான் திருவருள் பெற்று கமலம் அம்மையார் கர்ப்பம் உற்றுஇருந்தார் மிகுந்த சந்தோசத்தோடு நிலைபெற்ற உலகம் எல்லாவற்றையும் முதன்மையோடு ஆண்டு காக்கின்ற வேதநாயகராகிய சிவபெருமான் திருவருளினாலே கமலம் அம்மையாரும் கர்ப முதிர்ச்சி பெற்று பங்குனி மாதத்தில் வருகின்ற உத்தம நட்சத்திரமும் பூரணையும் கூடிய சுபதினத்தில் பிரசவ வேதனையுற்று ஒரு பாம்பையும் பெண்குழந்தையும் இரட்டையாகப்பெற்றார்.\nபெற்ற பாம்புக்குட்டியைப் பார்த்து பிரிவில்லாத சுற்றத்திலுள்ள பெண்களும் ஊரில் உள்ள மற்ற பெண்களும் பயம் கொண்டு மனதிலே துயரமுற்றறு ஒருதடியால் அந்த பாம்புக்குட்டியை தூக்கி வெளியே எறிந்தனர் அப்பாம்பானது உடனே சுற்றி ஊர்ந்து வந்து படுக்கையில் ஏறி மடியில் சேர்ந்தது.\nஇந்த அதிஅற்புதமான தன்மையை தாயானவர் கண்டு இது சிவன்செயலே என்று எண்ணி அன்போடு எடுத்து அணைத்து அதனையும் தனது பிள்ளை போல இரண்டு பேருக்கும் பாலூட்டி வளர்த்தார் இந்த செயலை பிதாவாகிய நீதிநாயகமுதலியாரும் கண்டு மனதில் அடங்காத சந்தோசம் கொண்டார்.\nதேவர்களும் வியந்து வாழ்த்துவதாகிய பாம்புக்குழந்தை வந்து பிறந்ததன் பின்னர் பிதா,மாதாவிற்கு முன்பிருந்த செல்வத்திலும் பத்துமடங்காக செல்வம் அதிகரித்து பெருகியது. கிடைத்த பெரும் செல்வத்தினாலே குபேரனைப்போல பூமியில் அனைவரும் மதிக்கும்படியாக ஒப்பற்ற கொடை வள்ளலும் ஆகினார்.\nமனவிருப்பத்தோடு வளர்ந்து பாம்பு உருவான குழந்தைக்கு சற்றேனும் மனத்தளர்ச்சி இல்லாமல் தம்பிரான் எனப்பெயர்சூட்டினர். அதனுடன் கூடப்பிறந்த சகோதரியான அழகுமிகுந்த பெண்குழந்தைக்கு நல்ல அறிவாளர்களும் மகிழும்படியாக வள்ளிநாச்சன் என்ற பெயரும் சூட்டினர். எட்டுத்திசையிலும் உள்ளவர்களும் புகழ்ந்துரைக்கும் படி அந்த ஊரிலே சிறந்த அழகு பொருந்திய புதிய வீடொன்று கட்டி குடியிருந்த மனதில் எந்தவித கவலையுமின்றி மக்கள் நால்வரையும் அதிக அன்போடு வளர்த்தார்கள் அந்தக்காலத்தில் பாம்புக்குழந்தை செய்கின்ற அதிசயத்தன்மையைப் பார்ப்போம்.\nதம்பிரான் பெயர்சூட்டப்பட்ட பாம்பானது தன்னுடன் கூடப்பிறந்த தமக்கையான் வள்ளிநாச்சனை முத்தமிடும் தனக்கு மூத்ததமையன்மாரோடு விளையாடும் மற்றும் அயலிலுள்ள பிள்ளைகளுடன் ஒருவித தீமையும் செய்யாது விளையாடும் தானுயர்ச்சி பெறுவதற்காக தாய்க்கும் சில பணிவிடைகளைச்செய்யும் எல்லா இடங்களிலும் கூச்சமின்றித்திரிந்து இரவினில் வந்து வீட்டில் படுக்கும் தனது தாயிடத்தில் பாலைக்குடிக்கும் படுக்கின்ற பாய்தனில் உளக்கிவிளையாடும் தந்தையின் தேகமெல்லாம் ஏறிச்சுற்றிக்கொள்ளும் விரும்பும்படி கால்வழியாக ஏறி இறங்கி ஊர்ந்து திரியும் தனக்கு மாறான சூது,வஞ்சகம் செய்கின்ற பேர்களைக்கண்டால் தனது வாலினாற் சுழற்றி அடிக்கும் சுற்றத்தார்கள் வந்தால் அவர்கள் மடிமீது ஏறி இருக்கும் படம் விரித்து ஆடும் பின்னர் படத்தை சுருக்கிக் கொண்டு பதுங்கிக்கிடக்கும் தகுதியான இடத்தில் சென்று சுருணையாடிக்கிடக்கும்.\nபின் திரும்பிவரும் எழும் பிரிந்துவிழுந்து புரழும் ஓடும் நீர்நிலையில் சென்று குளிக்கும் இப்படியாக பலரும் கண்டு வியக்கும்படி உறுதியோடு செய்கின்ற திருவிளையாடல்களை எம்மால் சொல்லவும் இயலுமோ இயலாதே.\nஎல்லோரும் பார்த்து அதிசயிக்கும்படி தம்பிரான் என்ற பாம்பானது செய்கின்ற விளையாட்டை ஊரிலுள்ளவர்கள் எல்லோரும் கேள்வியுற்று பகலிலும், இரவிலும் இடையிலும் வந்து பார்த்து த���்கள் தங்கள் மனதிற்கு பட்டவாறு சொல்லுகின்றார்கள். இது பாம்பு அல்ல பூமியிலுள்ள எல்லோரையும் எந்தநாளும் பாதுகாத்து உறுதியாகிய அவரவர் கன்ம வினைகளை நீக்கும் பொருட்டு விபூதியை உத்தூடணமாக அணிந்திருக்கின்ற சிவபெருமானே இப்படியான உருவத்தோடு வந்திருக்கின்றார் என்று அங்கலாய்ப்போடு கூறுவர். வேறுசிலர் இப்பபாம்புக்கு குழந்தையைப்பெற்ற பின் முன்பை விட பொருட்செல்வம் கூடியுள்ளது. காணிகள்,வயல்நிலங்கள் வீடு வாசல்கள் ஏராளமாக வந்து சேர்ந்தது மட்டுமல்ல இன்னும் பல வந்து சேருமென்பர் நீதி நாயகமுதலியாருக்கு இந்தப்பாம்பு பிறந்தநாள் அளவிடமுடியாத செல்வம் வந்து சேர்ந்தமையால் அதற்கு காரணமாக இருந்த இந்தப்பாம்பினால் ஒரு காலம் தீமை அழிந்து போகும் இது நிச்சயம் என்பார்.\nஇன்னும் யாரோ ஒரு முனிவரோடு பகைத்துக்கொண்ட எவரையோ பாம்பாக பிறந்து சாபமிட்டதால் குலதெய்வத்தில் சிறந்த அம்மையார் வயிற்றில் வந்து இப்பாம்பு பிறந்தது என்றனர். சிலர் இப்படியே வந்து பார்ப்பார்கள் எல்லோரும் தங்கள் அறிவுக்கு ஏற்றவாறு மனதில் தோன்றுவதையும் சொல்லி செல்கையில் மூத்தவர்களான மாப்பாணமுதலியாரும் வவுனியமுதலியாரும் வளர்ந்து வாலிபர்கள் ஆனார்கள் தம்பிரான் என்ற பாம்புடன் கூடிப்பிறந்த வள்ளிநாச்சன் மகளும் மங்கைப்பருவத்தை அடைந்தாள்.\nஇப்படியே சில ஆண்டுகள் கழிய இடைவிடாது பாம்பு செய்கின்ற கண்கட்டி வித்தை போன்ற எந்த நாளும் செய்கின்ற திருவிளையாடல்களைப்பார்த்து மகிழ்ந்து தங்கள் நிலமைக்கு தகுந்தபடி பிள்ளைகளைத்திருமணம் செய்து வைத்து எவராலும் தப்பமுடியாத வயதில் மூப்படைந்து உடலும் மெலிந்திருந்தார் தந்தையாரான நீதிநாயகமுதலியார் இன்னும் சில ஆண்டுகள் செய்னறால் வயதுமுதிர்ச்சியினாலே பற்கள் விழுந்து உரோமமும் நரைத்து அழகு கெட்டு உடலும் கூனி விடும் என்று நினைத்து இப்பொழுதே தனது கடமையை செய்ய எண்ணி தனக்குரிய காணி பூமிகள் நெல் வயல்கள் மற்றும் செம்பு பொன் வெள்ளி ஆகிய இலட்சுமி வாசம் செய்கின்ற செல்வவளங்களையெல்லாம் மக்களுக்கு பிரித்து கொடுப்பேன் என்று மக்களை அழைத்து தான் தேடிய பெரும் செல்வம் அனைத்தையும் பிணக்கு ஏதும் இல்லாமல் சமமாகப்பகிர்ந்து மூன்றுபிள்ளைகளுக்கும் பிரித்து வைத்து சொந்தமான நிலபுலங்களையும் பகிர்ந்து சாதனம் எழுதுகின்றபோது அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பானது அங்கிருந்த பொருட்களையெல்லாம் உளக்கி படத்தினை விரித்து சீறி கோபித்து சாதனம் எழுதிய ஓலை எழுத்தாணி என்பவற்றை மிகுந்த வலிமையுடன் வாயினாற் பற்றித் துண்டாக வெட்டி எறிந்து பொருட்களை உளக்கி அப்பொருட்களின் மீது நின்றாடிய போது தாய் தந்தையார் இதனைப்பார்த்து என்னகாரணமோ என்று யோசிக்கலாயினர் தனக்குரிய பங்கு தரவில்லை என்பது கோபந்தான் என்று குறிப்பால் உணர்ந்து உள்ள பொருட்களில் உனக்குரிய பங்கைத்தருவோம் என்று சொன்னவுடன் கோபம் தணிந்து மனசந்தோசம் கொண்டு எனக்கும் பங்கு வந்தது என்று எண்ணி அங்கு அமைதியாய் இருந்தது அப்பொழுது அரிய பொருட்களையும் நிலபுலங்களையும் தந்தையார் நான்காக பகிர்ந்து சாதனங்கள் எழுதி பிள்ளைகளே இப்பொருள்களில் ஒவ்வொரு பங்கை எடுங்கள் என்று கூற பாம்பானது விரைந்து வந்து ஓர் பங்கைத் தள்ளிக்கொண்டு போய் கூடிப்பிறந்த தங்கை வள்ளிநாச்சனின் பங்குடன் சேர்த்து எனது பங்கும் உனக்கே இதனையும் நீயே எடுத்துக் கொள் என்று சைகையால் உணர்ந்த தங்கை வள்ளிநாச்சனும் பாம்பின் பங்கையும் எடுத்தாள். பின்பு மக்கள் மூவரும் தனித்தனியான இல்லங்களில் இருந்து இல்லறம் நடத்தி பிள்ளைகளும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். பாம்பு தாய் தந்தையருடன் இருந்தது.\nமுப்பங்கையும் சிரிப்பக்கினியாலே எழுந்தருளிய முக்கண்ணரும் தேவநாயகருமாகிய சிவபெருமானின் கிருபையினாலே பாம்பு மணஞ்செய்து அரிய பிள்ளைகளைப்பெற்றதென்று சொல்லும்படி மரம் நிறைந்திருந்த காடுகளிலிருந்த மண்ணுணி வழலை, சாரை, வலியபிடையன், நாகம், பெருவிரியன், செட்டிநாகம், செம்பாம்பு, கரும்பாம்பு, வயற்பாம்பு, வட்டுச்சுற்றி, வல்வாசரணம், மணற்சுருட்டை அளவில்லா வெண்கிடாந்தி மலைப்பாம்பு இவைகளின் குட்டிகள் நீண்ட பாம்பு,கட்டைப்பாம்பு,கூளைப்பாம்பு,குறட்டைப்பாம்பு இவைகளெல்லாம் இந்த நல்ல பாம்போடு சேர்ந்து வீட்டிலேவசதியான இடமெங்கும் நெருக்கமாக இருந்தும் மிகுதி புற்றிலும் மனையின் வெளிப்புறங்களிலும் பெட்டி,சட்டிகளிலும் நிறைந்து சொந்த வீடுபோல இருந்தன.\nஅங்கு வருகின்ற எவர்களுக்கும் ஒரு கெடுதியும் செய்யாமல் முன்பே அவ்வீட்டில் பிறந்து வளர்ந்து வருகின்ற பாம்பை;போல இவைகளும் சாந்தமான குணமுடையனவாகி ��ழவகைகளும் பசும்பாலும் இவைகளையே உண்டு இருக்கின்ற நாளையில் ஒரு நாள் உதய காலத்தில் தாயார் கமலம் அம்மையார் குறைவில்லாத முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருந்த போது பாம்பானது வந்து மற்றப்பாம்புகளுடன் கூடி தாயார் கூட்டிக்குவிக்கின்ற குப்பைகளை பெலத்துடன் புரண்டு உருண்டு உளக்கி சிதறி தாயினுடைய தலையில் ஏறி சுற்றி கால் வழியாக இறங்கி காலை எடுத்து வைக்கமுடியாமல் இரண்டு பாதங்களையும் சுற்றி வளைமாடி வாலினால் மடித்து கூட்டுமாறினை சுற்றுகின்ற போது தாய் அடக்க முடியாத கோபமுற்று தொலைந்துபோ என்று பேசி கையிலுள்ள விளக்குமாற்றினால் அடித்ததால் அந்தப்பாம்பின் வினையும் அன்றே தொலைந்தது.\nதாயானவள் தொலைந்துபோ என்று சொல்லி அடித்தவுடனே அப்பாம்பானது அக்கினியைப்போன்று கோபித்தும் மனித வயிற்றில் கர்ப்பம் தாங்கி பிறந்த தெய்வீகக் குழந்தை என்பதால் என்னை பத்துமாதம் சுமந்து பெற்று மிகுந்த அன்போடு பாலூட்டி வளர்த்தார் என்று தன்னுள் நினைத்து சற்றே கோபத்தை அடக்கி மாயமாக அந்த வீட்டை விட்டு நீங்கியது.\nமேலதிக விபரங்களுக்கு http://nagathampiran.com/ இணையம்\n2 reviews on “புளியம்பொக்கணை நாகதம்பிரான்”\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-18T09:36:10Z", "digest": "sha1:N7B6RFRHSY3POPEZUNUNNRQY5XPCTE3S", "length": 9470, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "கழி நெடிலடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகழி நெடிலடி என்பது ஆறு, ஏழு, எட்டு என ஐஞ்சீரின் மிக்குவரும் அடிகள் ஆகும். கழி-மிகுதி. ‘கழிபெருங்காதல்’, ’கழிபேர்இரக்கம்’ என்பவற்றை நோக்கியும் கழி என்பதன் பொருளை உணரலாம். இயல்பான நான்குசீர்களை உடைய அடி, அளவடி; அளவடியின் ஒருசீ்ர் மிக்கது நெடிலடி; நெடிலடியின் ஒன்றோ பலவோ ஆகிய சீர்கள் மிக்கது கழி நெடிலடி. கழி நெடிலடி ஒன்று, எத்தனை சீர்களால் நிரம்பியது என்பது தோன்ற அதன் எண்ணிக்கையை உள்ளடக்கி அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க் கழிநெடிலடி என்று வழங்கப்பெறுவது உண்டு.\n“ \"திருமண மக்கள் நல்ல திருவேந்திப்\nபருதியும் நிலவும் போலப் பல்லாண்டு\nகருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள்\nபெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும்\nஇது அறு��ீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இதுபோல் ஏழு சீர்கள் மற்றும் எட்டு சீர்கள் வரை கழி நெடிலடி அமைவது சிறப்பு. பன்னிரண்டுக்கு மேல் சீர்கள் ஓர் அடியில் வரினும் அதற்கும் கழி நெடிலடி என்றே பெயர்.[2] ஆயினும் பன்னிரண்டு சீர்க்கு மேல் வருவன சிறப்பில என்பர்.\n“ \"இரைக்கு வஞ்சிறைப் பறவைக\nஇது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நான்கு அடிகளைக் கொண்டு நடக்கின்றது. இந்தப் பாடலின் ஒவ்வோர் அடியும் ஆறுசீர்களால் நிரம்புகின்றது. ஆகவே, ஒவ்வோர் அடியும் கழி நெடிலடி. இப்பாடலின் ஓர் அடியில் நேர் ஒன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, நிரை ஒன்றாசிரியத் தளை, கலித்தளை என்றாக ஐந்து தளைகள் இடம் பெறுகின்றன. ஆதலால் ஐந்து தளைகளால் அமைவது கழி நெடிலடி என்கின்றனர்.\n“ \"ஐந்தளை முதலா எழுதளை காறும்\nவந்தவும் பிறவும் கழிநெடில் என்ப\"[4]\n↑ பாரதி தாசன், திருமண வாழ்த்துப்பா,பாரதிதாசன் கவிதைகள்\n↑ யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்,சூளாமணி,கல்யாணச் சருக்கம் 51.\n↑ இலக்கண விளக்கம், பொருளதிகாரம்-செய்யுளியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2013, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-18T10:01:31Z", "digest": "sha1:ZMPN75MP4WW5SCO5WL7VL63XOFF2O5HG", "length": 4503, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்கன் கவுண்ட்டி, நியூ செர்சி\nபெர்கன் மையம், நியூ செர்சி\nபெர்கன் சதுக்கம், நியூ செர்சி\nபெர்கன் வீதி, நியூ செர்சி\nபெர்கன் மையம், நியூ செர்சி\nபெர்கன் (கிராமம்), நியூ செர்சி\nபெர்கன் (நகரம்), நியூ செர்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2015, 11:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்பட��ாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/venue/price-in-chennai", "date_download": "2019-10-18T08:49:52Z", "digest": "sha1:GCBQBAP4SDCMJ32R6SUPM722MP2S3DD7", "length": 37029, "nlines": 667, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் venue சென்னை விலை: venue காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்ஹூண்டாய் வேணுசென்னை இல் சாலையில் இன் விலை\nசென்னை இல் ஹூண்டாய் வேணு ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nசென்னை சாலை விலைக்கு ஹூண்டாய் வேணு\ne டீசல்(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,97,761**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வேணு Rs.8.97 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,77,079**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,27,788**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,44,784**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.11.44 லட்சம்**\nsx opt டீசல்(டீசல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,12,939**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx opt டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.13.12 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,56,121**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,35,439**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,43,580**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,72,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,94,076**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,11,049**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)Rs.11.11 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,77,623**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx plus turbo dct(பெட்ரோல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை வி��ைக்கு சென்னை : Rs.13,37,793**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx plus turbo dct(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.13.37 லட்சம்**\ne டீசல்(டீசல்) (base மாதிரி)\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,97,761**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வேணு Rs.8.97 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,77,079**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,27,788**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,44,784**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டீசல் (டீசல்)Rs.11.44 லட்சம்**\nsx opt டீசல்(டீசல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,12,939**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx opt டீசல்(டீசல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.13.12 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.7,56,121**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹூண்டாய் வேணு Rs.7.56 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.8,35,439**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.9,43,580**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,72,576**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு சென்னை : Rs.10,94,076**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)\nசாலை விலைக்கு சென்னை : Rs.11,11,049**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎஸ்எக்ஸ் இரட்டை டோன் டர்போ (பெட்ரோல்)Rs.11.11 லட்சம்**\nசாலை விலைக்கு சென்னை : Rs.12,77,623**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx plus turbo dct(பெட்ரோல்) (top மாதிரி)மேல் விற்பனை\nசாலை விலைக்கு சென்னை : Rs.13,37,793**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nsx plus turbo dct(பெட்ரோல்)மேல் விற்பனை(top மாதிரி)Rs.13.37 லட்சம்**\nசென்னை இல் ஹூண்டாய் வேணு இன் விலை\nஹூண்டாய் venue விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 6.5 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் venue e மற்���ும் மிக அதிக விலை மாதிரி ஹூண்டாய் venue sx plus turbo dct உடன் விலை Rs. 11.1 Lakh. உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் venue ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை சென்னை Rs. 7.88 லட்சம் மற்றும் ஹூண்டாய் க்ரிட்டா விலை சென்னை தொடங்கி Rs. 9.99 லட்சம்.தொடங்கி\nவேணு மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் Vitara Brezza இன் விலை\nVitara Brezza போட்டியாக வேணு\nசென்னை இல் க்ரிட்டா இன் விலை\nசென்னை இல் நிக்சன் இன் விலை\nசென்னை இல் செல்டோஸ் இன் விலை\nசென்னை இல் XUV300 இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் விமர்சனங்கள் அதன் ஹூண்டாய் வேணு\nVenue Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nசென்னை இல் உள்ள ஹூண்டாய் டீலர்\nகியா செல்டோஸிடமிருந்து 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை ஹூண்டாய் வென்யூ பெறவிருக்கிறது\nஹூண்டாய் தனது பெரும்பாலான கார்களில் தற்போது வழங்கிக்கொண்டிருக்கும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சினுக்கு பதிலாக ஹூண்டாய்-கியாவின் சமீபத்திய 1.5 டீசல் எஞ்சின் இடம்பெறும்.\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வேணு இன் விலை\nதிருவள்ளூவர் Rs. 7.49 - 13.33 லட்சம்\nதிருப்பதி Rs. 7.62 - 13.22 லட்சம்\nவேலூர் Rs. 7.49 - 13.33 லட்சம்\nசித்தூர் Rs. 7.62 - 13.22 லட்சம்\nபாண்டிச்சேரி Rs. 7.1 - 12.44 லட்சம்\nநெல்லூர் Rs. 7.62 - 13.22 லட்சம்\nகடலூர் Rs. 7.49 - 13.33 லட்சம்\nகடப்பா Rs. 7.62 - 13.22 லட்சம்\nபெங்களூர் Rs. 7.91 - 13.81 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 01, 2020\nஹூண்டாய் சான்டா ஃபீ 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅடுத்��ு வருவது ஹூண்டாய் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/07/28/how-register-at-income-tax-site-e-filing-purpose-004454.html", "date_download": "2019-10-18T09:42:51Z", "digest": "sha1:P356D6LTLCODO6U4TSDIAOV3US57LDEW", "length": 22355, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? | How to Register at Income Tax Site for e-filing purpose? - Tamil Goodreturns", "raw_content": "\n» இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nஇணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்வது எப்படி\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n1 hr ago மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n1 hr ago 25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\n3 hrs ago இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nNews டெய்லருடன் உறவு.. ஏகப்பட்ட போட்டோக்கள்.. யார் அவர்.. மட்டன்சூப் ஜோலியை விட்டு விலகாத மர்மங்கள்\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: முதல் முறையாக வருமானவரி செலுத்தும் நபர் அல்லது இணையம் வழியாக முதல் முறை வருமானவரி செலுத்துபவர்கள் வருமானவரி தளத்தில் பரிமாற்றம் அல்லது புதுப்பிக்கும் முன் இத்தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.\nவருமானவரி என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டு வருமானத்தைப் பொறுத்து அரசிற்குச் செலுத்துவதாகும். வருமானவரி வருமானம் ஈட்டும் திறனைப் பொறுத்து தனிநபர்களுக்கு மாறுபடும்.\nஎனினும், வருமான வரித்துறை மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்ற நபர்களுக்குப் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது.\nவருமானவரி தளத்தில் உங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஃபலோ செய்தால் இணையதளத்தில் எளிதாக வருமான வரியைச் செலுத்தி விடலாம்.\n(இதுல கூட வருமான வரியை சேமிக்கலாமா\nபடி 1 - வருமானவரி தளத்திற்குச் செல்லவும்.\nபடி 2 - ரெஜிஸ்டர் யுவர்ஸெல்ப் என்பதை க்ளிக் செய்யவும்.\nபடி 3 - இன்டிவிஜுவல் என்ற வகையைத் தேர்ந்தெடுக்கவும்.\nபடி 4 - நிரந்தரக் கணக்கு எண், மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண் போன்ற விவரங்களை வழங்கவும்\nபடி 5 - பாதுகாப்பு கேள்விக்குப் பதிலளிக்கவும்.\nபடி 6 - தொடர்க என்பதை க்ளிக் செய்யவும்.\nபடி 7 - கடவுச்சொல் மற்றும் தொடர்பு விபரங்களை அளிக்கவும்.\nபடி 8 - பதிவு செய்யும் போது உங்கள் மின்னஞ்சல் ஐடிக்கு ஒரு மின்னஞ்சல் மற்றும் செயல்படுத்தும் அமைப்பு அனுப்பி வைக்கப்படும்.\nபடி 9 - பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதி பயன்படுத்தி உள்ளே நுழையவும்.\nஒரு முறை நீங்கள் பதிவு செய்த பின்னர்ப் பணத்தைத் திரும்பப் பெறும் நிலை, கோப்புத் திருத்தம், மின் தாக்கல் வருமான வரி போன்ற சேவைகளைப் பெற முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் 8 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள்..\nஇதற்கு செப்டம்பர் 30 தான் கடைசி தேதி.. எச்சரிக்கையா இருங்க\nஉங்களுக்கு விரைவில் வருமான வரியினரிடம் இருந்து அழைப்பு வரலாம்..\n ஒரு ரூபாய் கூட வரி செலுத்த வேண்டாம்..\n 600 மில்லியன் கறுப்புப் பணமா தட்டித் தூக்கும் வருமான வரி துறை..\nஉலக சாதனை படைத்த இந்திய வருமான வரித் துறை..\n10,000 அபராதம் கட்டத் தயாரா.. இன்று தான் கடைசி தேதி..\n செப்டம்பர் 01 முதல் அமலாகும் வருமான வரி மாற்றங்கள்..\nயார் இந்த அகிலேஷ் ரஞ்சன்.. மக்களுக்காக வரியை குறைக்கச் சொன்னவர் விருப்ப ஓய்வா..\n வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி ஒத்தி வைக்கவில்லை..\nIncome Tax-ஐ குறைக்கச் சொல்லும் வருமான வரித் துறை..\nஸ்டேட்டஸ் பார்க்காததால் வந்த வினை.. நம் ஸ்டேட்டஸை எப்படிப் பார்ப்பது..\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nஇலக்குக்கு கீழ் தான் ஜிஸ்டி வசூல்.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. சரி செய்யத் தவிக்கும் மத்திய அரசு.. 12 பேர் கொண்ட குழு தீவிரம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2017/08/06164405/Sathura-Adi-3500-Team-Meet.vid", "date_download": "2019-10-18T09:51:08Z", "digest": "sha1:WCJUUEEBNGS2CMMVY3V5IG3ERHOFV64D", "length": 4264, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "சதுர அடி 3500 படக்குழு சந்திப்பு", "raw_content": "\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்- வருமான வரித்துறை\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.500 கோடி மதிப்பிலான ரொக்கம் பறிமுதல்- வருமான வரித்துறை\nசென்னை டு சிங்கப்பூர் படக்குழு சந்திப்பு\nசதுர அடி 3500 படக்குழு சந்திப்பு\nகாவியன் படம் ஷாமுக்கு வெற்றி தரும் - சரத்குமார்\nசதுர அடி 3500 படக்குழு சந்திப்பு\n90,000 சதுர அடிக்கு நிழல் தரும் மரம் எது தெரியுமா\nஅரசியல் சதுரங்கத்தை முடிக்க ஆளுநரின் மவுனம் கலையுமா\nபதிவு: செப்டம்பர் 11, 2017 18:31 IST\nசதுரங்க வேட்டை 2 டீஸர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://winmani.wordpress.com/2011/02/06/museums/", "date_download": "2019-10-18T08:38:08Z", "digest": "sha1:CNSBQX4SXS6D2JNCQPGJL64WXDGJADWC", "length": 18385, "nlines": 204, "source_domain": "winmani.wordpress.com", "title": "உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது. | வின்மணி - Winmani", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக அழைத்து செல்கிறது.\nபிப்ரவரி 6, 2011 at 4:35 முப 10 பின்னூட்டங்கள்\nபதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்\nஉண்மைதான் நம் கூகிள் உலகில் இருக்கும் பிரம்மாண்டமான\nமீயூசியத்தை எல்லாம் சுற்றிபார்க்க நேரடியாக இப்போதே நம்மை\nஇலவசமாக அழைத்து செல்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்கு செல்லக்கூட நேரம்\nஇல்லை அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று\nகூட்டத்துடன் அதன் அ���கை ரசிக்க முடியவில்லை என்ற\nவருத்தம் அனைவரிடமும் இருக்கும் இந்த வருத்தத்தை\nபோக்குவதற்காக கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்\nமுப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிகாட்டினால் எப்படி இருக்கும்\nஎன்ற புதிய முயற்சியாக ஒரு இணையதளத்தை\nஆரம்பித்துள்ளது, இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான\nமீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்து செல்கிறது,\nஇந்தத்தளத்திற்கு சென்று நாம் சுற்றி பார்க்க விரும்பும்\nமீயூசியத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும்\nதிரையில் முப்பரிமானத்தில் மீயூசியத்தை காட்டுவதோடு\nமட்டுமல்லாமல் எங்கு செல்லவேண்டும் எந்த படத்தை,\nஅரிய பொருளை பார்க்க வேண்டும் என்பதை சொடுக்கினால்\nபோதும் அதன் முகப்பு தோற்றம் முதல் Side view வரை\nஅனைத்தையும் முப்பரிமானத்திலே நாம் சென்று பார்ப்பது\nபோல் காட்டுகின்றனர்.வியப்பை மட்டுமல்ல விந்தையையும்\nகாட்டி மறுபடியும் எந்த்துறையில் தான் கால் பதித்தாலும்\nஅந்தத்துறையில் தான் வல்லவன் என்பதை நிரூபித்து\nஇருக்கிறது கூகிள், உள்நாட்டு நம் மாணவர்களுக்கும்\nஆசிரியர்களுக்கும், மீயூசியம் பார்க்க விரும்பும் அனைவரும்\nஇனி பைசா செலவில்லாமல் உலகில் முக்கிய மீயூசியத்தை\nமுப்பரிமானத்தில் பார்வை இடலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு\nமருத்துவம் என்ற உயர்ந்த துறை ”சேவை” என்பதில் இருந்து\nவிலகி பணத்துக்காக மாறி நம் எழை நெஞ்சில் ரத்தத்தை கசிய\nசெய்கிறதே என்று மாறும் இந்த அவலம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.இந்திய உலகம் என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார் \n2.வந்தே மாதரம் பாடலை தொகுத்தவர் யார் \n3.1935 -ஆம் ஆண்டு சட்டப்படி அகற்றப்பட்ட குழு \n4.சிவாஜியின் கடற்படை இருந்த இடம் எது \n5.இரண்டாம் வட்ட மேஜை மாநாடு நடந்த போது இந்திய\nதலைமை ஆளுனராக இருந்தவர் யார் \n6.விஜயநகரப்பேரரசில் திருமணவரியை முற்றிலும் நீக்கியவர் யார்\n7.1965 -ல் இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்ற போது\nபாகிஸ்தான் அதிபராக இருந்தவர் யார் \n8.அக்பர் அவையில் இருந்த இசைக்கலைஞன் யார் \n9.சீக்கியர்களின் புனித நூல் எது \n10.ரிக்வேத காலத்தில் புழக்கத்தில் இருந்த தங்க நாணயம் எது\n1.ஜே.எஸ்.பாக்கிங்காம், 2.பக்கிம் சர்ந்திர சாட்டர்ஜி,3. இந்திய\nஆலோசனை குழு,4.கோலபா, 5.இர்வின், 6.கிருஷ்ணதேவராயர்,\nபெயர் : மோதிலால் நேரு,\nமறைந்த தேதி : பிப்ரவரி 6, 1861\nமறைந்து விட்ட இவர் இன்னும் பலரது உள்ளங்களில்\nவாழ்ந்து வருகிறார். உங்கள் தேசப்பற்றுக்கு நன்றி.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nEntry filed under: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள். Tags: உலகின் மிகப்பெரிய மீயூசியம் சுற்றிப்பார்க்க இந்தநிமிடமே கூகிள் இலவசமாக �.\nநம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.\tஎந்த நாட்டில் எந்த ஊரில் வாழ எவ்வளவு பணம் தேவைப்படும் நொடியில் அறியலாம்.\n10 பின்னூட்டங்கள் Add your own\n1. எஸ்.கே | 10:06 முப இல் பிப்ரவரி 18, 2011\nகூகிள் எதுக்கு சார் இப்படி ஆச்சர்யங்ளை கொடுத்துட்டே இருக்காங்க… சூப்பர்… 🙂\nபுதுமையை புகுத்துவதில் தன்னை யாரும் மிஞ்சிவிடக்கூடாது என்பதற்காக கூட இருக்கலாம், வரலாறு முக்கியம் அமைச்சரே…\n5. ♠புதுவை சிவா♠ | 12:05 முப இல் பிப்ரவரி 19, 2011\nமிக அருமையான பதிவு .\nஇதனின் முகவரியை எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பிவிட்டேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதினமும் பதிவுகளை இமெயில் மூலம் பெறுங்கள்\nசிறந்த முறையில் இணையதளம் உருவாக்க GooLittle.com.நேர்மையான விலையில் சிறப்பான சேவை.\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஆபாச தளங்களை கொடுக்கும் கூகிளுக்கு எதிராக ஒரு அறப்போராட்டம்.\nகூகிள் ஏன் பிடிக்கவில்லை காரணத்தை சொல்லுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் அழைக்கும் இணையதளம்.\nவின்மணி வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nவின்மணி வேர்டுபிரஸ்.காம் இன்று முதல் வின்மணி.காம் ( winmani.com )\nஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாடம் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.\nவார்த்தைகளுக்கு கிராப் (Graph) வடிவில் தகவல்கள் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஉலக அளவில் எத்தனை பேர் உங்கள் இணையதளம் ( Website / Blog) பார்க்கின்றனர் என்ற மேப்-ஐ எளிதாக சேர்க்கலாம்.\nநோபல் பரிசு நிறுவனம் நடத்தும் அறிவை வளர்க்கும் 30-க்கும் மேற்பட்ட விளையாட்டுகள்.\nபிளாஷ் , போட்டோஷாப் , மாயா , ஸ்டுடியோ மேக்ஸ் , ஜாவா , பிஎச்பி போன்ற அனைத்து முன்னனி மென்பொருட்களின் பயிற்சியையும் இலவசமாக கொடுக்கும் தளம்.\nஅழகான செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் படங்களை கொடுப்பதற்கான பிரத்யேக இணையதளம்.\nயூடியுப் வீடியோக்களை ரிங்டோன் - ஆக ஆன்லைன் மூலம் மாற்றலாம்.\nவீடியோவுடன் நம் பயோடேட்டா (Resume) உருவாக்க உதவும் புதுமையான தளம்.\nகுழந்தைகள் பார்க்க வேண்டிய ஞாபகசக்தியை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஒரே இடத்தில்.\n« ஜன மார்ச் »\nஅனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.\nநம் வின்மணி இணைப்பு உங்க தளத்தில் கொடுக்க…\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட சிறப்பு இ-புத்தகம். மேலும் விபரங்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?page=3", "date_download": "2019-10-18T10:32:53Z", "digest": "sha1:IJPNO4VLXWVULP2PHJJTOX3LA7KDBZAG", "length": 8408, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nகல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை...\nபணப்பட்டுவாடா செய்ததாக புகார்: திமுக MLA சரவணக்குமார் உள்ளிட்ட 6 பே...\n7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெ...\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில் நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் பல...\nபொறியியல் மாணவர்களின் பாட வாரியான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு\nபொறியியல் கல்லூரி மாணவர்களின் பாட வாரியான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக்த்தின் 39-ஆவது பட்டமளிப்பு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தப்...\nகிண்டி ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்துக்கு சீல் - உரிமம் ரத்து\nசென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ஆசிஃப் பிரியாணி உணவு தயாரிப்புக் கூடத்த���க்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் 50 த...\nநடைமேடையை தாண்டி நின்ற மின்சார ரயிலால் பயணிகள் அவதி\nசென்னை கிண்டியில் நடைமேடையை தாண்டி மின்சார ரயில் நின்றதால் 3 பெட்டிகளில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர். செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. கிண்டி ரயில்...\n72வது விடுதலை நாள் கொண்டாட்டம் - சென்னை கிண்டியில் தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக ஆளுநர்\nசென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் தேசியக் கொடி ஏற்றிவைத்து வணக்கம் செலுத்தினார். 72ஆவது விடுதலை நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில்...\nபழைய கல்லூரி மாணவர்களும் பசுமை நிறைந்த நினைவுகளும்..\nசென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் ஒன்று கூடி தங்கள் பசுமையான நினைவுகளை பறிமாறிக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது சென்னை கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கி 22...\nசென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி\nநாட்டின் பழமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தொடங்கியது. அண்ணா பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளே இருக்கும் இந்தக் கல்லூரியின்...\nஇயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளம் பெண் பட்டதாரி\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலமாக மீட்பு - 5 வயது மகள் மர்ம மரணம்\nதிருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்\nபேச்சு பேச்சா தான் இருக்கனும்... தம்பதியருக்கு டார்ச்சர்...\nதல தளபதி சண்டையில் மண்டைய போட போறாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/151011-chidambaram-natiyanjali-function-started", "date_download": "2019-10-18T09:38:40Z", "digest": "sha1:JAVDGAHUVGBVAS3MHSD5UIBO2EQTRDSL", "length": 5566, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "சிதம்பரத்தில் கோலாகலமாகத் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா! | Chidambaram Natiyanjali function started", "raw_content": "\nசிதம்பரத்தில் கோலாகலமாகத் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா\nசிதம்பரத்தில் கோலாகலமாகத் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா\nசிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் ��ாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நேற்று இரவு தொடங்கியது.\nசிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் பண்பாட்டுத் துறை, டில்லி சங்கீத நாடக அகாடமி, தென்னிந்திய கலாசார மையம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து 38 -வது நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில் நேற்று இரவு மங்கள இசையுடன் தொடங்கியது. அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் வரவேற்றார். என்எல்சி இந்தியா சேர்மன் ராகேஷ்குமார் தொடங்கிவைத்தார்.\nமுதல் நிகழ்சியாக பெங்களூரூ ஸ்கத்த நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா சித்தேந்திரா குஞ்சுப்புடி கலை மையம், மலேசிய நிருத்திய கலாஞ்சலி நாட்டிய மையம் உட்பட பல்வேறு நாட்டிய நிகழ்சிகள் நடைபெற்றன. மேலும், நாட்டியாஞ்சலி விழா 4 -ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/10/yawning.html", "date_download": "2019-10-18T08:20:45Z", "digest": "sha1:ZK6EWRAGBIGANG6XJLIUQF44P5TSIUGL", "length": 23879, "nlines": 246, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: கொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன!!!?", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nகொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன\nஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால் என்ன நினைப்பீர்கள்\nஅவர் நாம் சொல்வதை கவனிக்கவில்லை, அல்லது அவர் தூக்கக்கலக்கத்திலோ, சோர்விலோ இருக்கிறார் என்று தானே நினைப்பீர்கள்\nஉங்கள் நினைபெல்லாம் தவறாக இருக்கலாம், என்கிறது ஒரு புதிய ஆராய்ச்சி ஒன்று.\nகொட்டாவியை தூக்கக்கலக்கம் மற்றும் சோர்வுடன் மட்டும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது’ என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபேராசிரியர் Andrew தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது . ப்ராண்டியர்ஸ் எனும் மருத்துவ நூல் இந்த ஆராய்ச்சி குறித்து விரிவாக பேசுகிறது.\nநமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் .\nகுளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும் வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும் அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும் அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்\nஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள கற்று குளிரை இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது.\nஉடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. நோய்களுக்கான மருத்துவ விளக்கத்துக்கும் இந்த ஆராச்சி பயன்படுமென கூறப்படுகிறது .\nகுறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது.\nஎது எப்படியோ, அடித்தவாட்டி யாராச்சும் கொட்டாவி விட்டா டென்ஷன் ஆகதிங்க அவருக்கு மூளை சூடா இருக்கின்னு பரிதாபபடுங்க\n5.வைகாசி விசாகம் – பால் கொழுக்கட்டை\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\n27 நட்சத்திரக்காரர்களின் பொதுவான் குணங்கள்\nமூவரையும் தூக்கில் போட தமிழக அரசு முனைகிறதா\nவிண்டோஸ் கணணியை ஆப்பிள் கணணியாக மாற்றுவதற்கு\nஅவசர யுகத்தில்... அவதியுறும் தாம்பத்யம்\nதீவிரவாதிகளை குறிபார்த்து தாக்கும் ரோபோக்கள் கண்டு...\nதோழியை பழிவாங்க நிர்வாண படம் எடுத்த 4 பெண்களால் ஹ...\nவிவசாயிகள் தற்கொலை செய்வதில் மகாராஷ்டிரா முன்னிலை\nஅவசரமில்லாத தொடக்கமே ஆரோக்கியத்திற்கு வழி\nசமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’\nஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும் அதிர்ச்சி\nசெயற்கை ரத்தம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை\nProblem Recorder: கணணியில் ஏற்படும் பிரச்னைகளை சேம...\nஇணைய செய்தி உங்களது ஆங்கில அறிவுத்திறனை பரிசோதிப்ப...\nபேஸ்புக் பாவனையாளர்களே உங்களிற்கு விரைவில் ஆபத்து ...\nவாழ்வின் அமுதம் (Elixir of life) – தண்ணீர், அதை அல...\nவிணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப��பு\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nவேலுண்டு வினைதீர்க்க; மயிலுண்டு வழி காட்ட- கந்த சஷ...\nதீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி\nசீட்டு விளையாட்டு உருவான வரலாறு: அறிந்து கொள்ளுங்க...\nபெண்களின் மனதை கவருவது எப்படி\nஎலும்புகளை வலுவடையச் செய்யும் பீர்\nஉரிமை கேட்கும் `ஒப்பந்த மனைவிகள்’\nபெண்ணின் மனசு கடலின் ஆழத்திற்க்கு சமமாகுமா \nதற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா\nடீன் ஏஜ் (Teenage) பெண்களை கவனமா பார்த்துக்கங்க\nபூத்து குலுங்கும் இல்லற இன்பம்\nBIOS பற்றிய சில தகவல்கள்\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nகர்ப்ப கால உறவு நல்லதா\nCAMPUS INTERVIEW – மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்...\nபெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன\nமாமியார் மெச்சும் மருமகளாவது எப்படி\nயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nC மொழியை உருவாக்கிய டெனிஸ் ரிட்ச்சி மறைவு\nஉடல் பருமனைக் குறைக்கும் புரதம்\nஉங்களின் வெற்றிக்கு ஆடையின் பங்களிப்பு\nசெக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட உதவும் சிவப்பு\nஐ.போன் 4s தந்தால் என்னுடன் உறவு கொள்ளலாம் : சீன யு...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nதிருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்...\nஉற்சாகமான தாம்பத்யத்திற்கு மூன்று வழிகள்\nபடுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்\nGATE 2012 கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது\nஎளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்\nரொமான்ஸ் அதிகரிக்க பெட்ரூம் கட்டளைகள்\nகணணி நினைவக பயன்பாட்டினை கட்டுப்படுத்தும் விண்டோஸ்...\nவன்தட்டின் கொள்ளளவை அதிகரிக்கும் உப்பு:\nஏ.ரி.எம். இயந்திரம் மூலம் பணம் எடுக்கும் பிச்சைக்க...\nதொல்லை தரும் கொசுக்களை விரட்ட பயனுள்ள புதிய மென்பொ...\nஜபோன் கமறா மூலம் நிர்வாணமாக பார்க்ககூடிய மென்பொருள...\nமத்திய கிழக்கின் ”டாப் 10” செல்வாக்கான இந்தியர்கள்...\nகாதல் சீரழிவு, சாட்டிங், ஆபாச எஸ்.எம்.எஸ், ஃபேஸ்பு...\nபயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்\nசிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி\nரத யாத்திரையின் பெயரை மாத்து....\nவிளக்கு ஏற்றும்போது என்ன பிரார்த்திப்பது\nதிருமணமான ஆண்களை இளம் பெண்கள் விரும்புவது ஏன்\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\nSteve Jobs – முன்னேறத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ...\nஉயிரணுக்களை பாதிக்கும் மடிக் கணணி\nபடு சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ...\n\" தலையிடா கொள்கையும் தார்மீகக் கடமையும் \"\nTime Management – நம் வாழ்வில் பின்பற்ற சில வழிகள்...\nமரணத்திற்கு பின்னும் உங்களது கடவுச்சொற்களை பாதுகாப...\nசத்தங்களை எழுப்பி தகவல்களை பரிமாறும் மீன்கள்:\nகூடுதலாக அரை மணி நேரம் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்...\nதமிழ் நாடு முதலமைச்சருக்கு பிரபாகரன் எழுதிய கடிதம்...\nமார்பக புற்றுநோயை தடுப்பதற்கான வழிமுறைகள்\nஉங்கள் இதயம் மற்றும் கிட்னி சீராக வைக்க – Tips\nவேலை தேடுபவர்களுக்கு உதவும் பயனுள்ள இணையம்\nகொட்டாவி (Yawning) வர உண்மையான காரணம் என்ன\nவிடுதியில் தங்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்ற...\nமாணவர்கள் மிக நன்றாக படிக்க வேண்டுமா சில டிப்ஸ்\n நன்றே செய்க அதனை இன்றே ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:19:53Z", "digest": "sha1:UGNI4VSNYBAULQTD3UISI2UVN5BXXDRS", "length": 12816, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது |", "raw_content": "\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோல் கிழித்து சிதைக் கிறார்கள்\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நாட்டின் முதுகில் குத்தாதீர்\nகொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது\nபாரதிய ஜனதா கட்சியின் வேலூர் கிழக்குமாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய தரைவழி மற்றும் கப்பல் துறை போக்குவரத்துதுறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.\nமுன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-\nதமிழகத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக வேலூரில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது.\nஏறக்குறைய 3 ஆண்டுகளுக்கு முன்பு அரவிந்த் ரெட்டி பயங்கரவாதிகளால் கொலை செய்யப் பட்டார். பின்னர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை செய்யப் பட்டார். அதைத் தொடர்ந்து இந்து முன்னணியின் வேலூர் ���ோட்டத்தலைவர் மகேஷ் வீட்டில் மர்ம நபர்களால் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது.\nமேலும் வேலூரில் சிலர் வீடுகளிலும் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் திண்டுக்கல், கோவை, சென்னை ஆகியபகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்து முன்னணி பிரமுகர் மகேஷ் வீட்டில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் அந்த வழக்கில் முறையான விசாரணை செய்து குற்றவாளியை பிடிக்காதது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nபதான்கோட் விமானதளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியநிகழ்வை ஒளிபரப்பு செய்தமைக்காக தனியார் தொலைக்காட்சிக்கு 24 மணி நேரம் தடைவிதிக்கப்பட்டதை சாதாரண வி‌ஷயங்களோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ராணுவம் சம்பந்தப்பட்ட வி‌ஷயங்களை வெளியிடுவது நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிப்பதாகும். பத்திரிகைதுறைக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசில் முழுசுதந்திரம் உண்டு.\nபொதுசிவில் சட்டம், மத்திய அரசால் யார்மீதும் திணிப்பது கிடையாது. காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. அதுபோன்று தான் பொதுசிவில் சட்டமும். சுதந்திரம், பெண் விடுதலை போன்றவற்றிற்காக சாதிபேதமின்றி ஒட்டுமொத்த கருத்தாக பேசுகிறோம். அதுபோல இதையும் ஏன் பொது வார்த்தைகளால் பேசப்பட வில்லை என்பது என் கேள்வி.\nமுன்னாள் ராணுவ வீரர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியின் போராட்டத்தை தடுக்க நினைப்பது மனித உரிமை மீறல் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கருத்து தெரிவிப்பதன் மூலம் கூட்டணி கடமையை செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது.\nதமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் அனைவரும் விரும்புகிறோம். இதுகுறித்து தொடர்ந்து மந்திரிகளிடம் பேசிவருகிறேன். மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக நாளை (இன்று) டெல்லி செல்ல உள்ளேன். தமிழகத்தில் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.\nதமிழகத்தில் ஐஎஸ். தீவிரவாதிகள் ஊட���ருவலுக்கு…\nஅவசர சட்டம் பிரகடனம் ஜல்லிக்கட்டிற்க்கான தடை அகன்றது\nசெங்கோட்டையில் திட்டமிட்டு விநாயகர் சதுர்த்தி…\nதமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகமே ஜல்லிக்கட்டுக்கான தடை\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் ...\nமத்திய பிரதேசத்தை காக்கை போல், கழுகுபோ� ...\nநாராயண் ராணே பாஜக-வில் இணைந்தாா்\nஎனக்கு எதிராக, என்ன வேண்டுமானாலும் பேச� ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tnpf_38.html", "date_download": "2019-10-18T09:02:06Z", "digest": "sha1:QYOMMJJMVSKCLGEC54X7USJJS56XDASO", "length": 12416, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – த.தே.ம.மு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – த.தே.ம.மு\nஅரசியல் கைதிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விடுதலைக்காக சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.\nமேலும், அரசியல் கைதிகள் அனைவரையும் தமது சொந்த உடன்பிறப்புக்களாகக் கருதி அவர்களது விடுதலைக்கான போராட்டம் வெற்றிகரமாகவும் அமைதியாகவும் நடந்தேறுவதற்கு உதவிய அனைத்து தரப்புக்களுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நன்றி கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக இந்தப் போராட்டத்திற்கு முழு அளவில் மனப்பூர்வமான ஒத்துழைப்பு வழங்கிய இஸ்லாமிய சகோதரர்களுக்கும் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மற்றும் கிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒற்றுமையான இச்செயற்பாடானது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் ஒருமித்த நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர் என்ற தெளிவான செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை விழிப்படையசெய்துள்ளதாக ஊடகவியாளர் சிவஞானம் செல்வதீபன் தெரிவித்துள்ளர். சுவிஸ்சர்லாந்து பாராள...\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nஇலங்கையில் தமிழர் வாழ் பிரதேசங்களில் சிங்கள பெளத்த மதவாதத்தின் அத்துமீறல்களை கண்டிக்கு பிரித்தானியாவில் புலம்பெயர் . கண்டன ஆர்ப்பாட்டத்தில...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக��� கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் ,கேணல் சங்கர் அண்ணாவின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nதியாக தீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் மற்றும் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்,வான்படையின் சிறப்புத் தளபத...\n“எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன\nபிரித்தானியாவில் 06-10-2019 நடைபெற்ற “எமது இனத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் எங்கே - அவர்களுக்கான நீதி என்ன” என்ற தொனியிலான ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nசுவீஸர்லாந்து தேர்தல் தமிழ்மக்களை விழிப்படைய வைத்துள்ளது -ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன்\nஅத்துமீறும் பௌத்த மதவாதத்திற்கு எதிராக பிரித்தானியாவில் கிளர்ந்தெழுந்த இளைஞர்கள்\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-18T10:03:13Z", "digest": "sha1:W32M4GVHOZIR7W3LGKN3SLTQF6QDVTQE", "length": 5938, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "காவல்துறைக் கண்காணிப்பாளர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாவல்துறைக் கண்காணிப்பாளர் என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/it-isnt-stalin-that-is-running-dmk-anbumani-ramadoss-exclusive.html", "date_download": "2019-10-18T08:23:12Z", "digest": "sha1:NTR7PQPBNVLE7WMF3TV5RAXXNLUVHTJU", "length": 6448, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "\"It isn't Stalin who is running DMK\" Anbumani Ramadoss Exclusive | Tamil Nadu News", "raw_content": "\n4 சின்னப் பசங்க நடத்துற கட்சிதான் தி.மு.க... ஸ்டாலினை விளாசும் அன்புமணி ராமதாஸ்\n‘கையோட ஓட்டு போடுங்க.. மையோட வாங்க.. பைக் சர்வீஸ் இலவசம்’.. பிரபல நிறுவனம் அதிரடி ஆஃபர்\n'என்னால ஓட்டு போட முடியாது'...'தேர்தல் தூதுவராக' இருக்கும்...பிரபல 'கிரிக்கெட் வீரரின்' நிலை\n...'இரண்டு'...அட இன்னுமா பெயர் வைக்கல\n'ஏப்ரல் 18 ஒரு முக்கியமான வேலை இருக்கு'...ஒளிபரப்பை நிறுத்த போகும் 'பிரபல தொலைக்காட்சி'\nஎரிச்சலில் டி.வி.யை உடைத்த கமல்.. காரணம் என்ன\nநீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.\n...'ஸ்நைப்பர் துப்பாக்கி' மூலம் குறியா\n'அவர் நல்லவர்.. அவர ஜெயிக்க வையுங்க'.. சமந்தா சொல்லும் லாஜிக்.. வைரல் வீடியோ\n'வரூம்.. ஆனா வராது..' மோடியின் ‘இந்த ஒரு வாக்குறுதியை’ கிண்டலடித்த ஸ்டாலின்\nஇனி அவங்களும் நாமும் ஒன்றுதான்... கலக்கும் தேர்தல் ஆணையம்\n'கூட்டத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞர்'...கன்னத்தில் பளார் விட்ட குஷ்பு'...வைரலாகும் வீடியோ\n'ஐயா அழாதீங்க ஐயா'...'அழ���தீங்க'...கண்ணீர் விட்டு அழுத 'அன்புமணி'...வைரலாகும் வீடியோ\n'நீ தினமும் கடைக்கு வா சம்பளம் தரேன்'...'சிறுமியை மிரட்டி'...'பாஜக பிரமுகர்' செய்த கொடுமை'\n‘பொறுமையாக க்யூல நிக்கும் பிரபல ஹீரோ’.. வாக்களிப்பது சிறப்பு.. வரிசையில் நிற்பது பொறுப்பு\nரஃபேல் வழக்கு: மத்திய அரசு கோரிக்கை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n'கனிமொழி ஒரு பார்லிமெண்ட் டைகர்.. இப்போது தூத்துக்குடிக்கு டைகராக..' : மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/15005733/Near-Tirupur-Open-a-closed-tasmac-shopAlcoholics-protest.vpf", "date_download": "2019-10-18T09:43:41Z", "digest": "sha1:MAUA4JA3SGRZLR3RGYDS2RYRWPA6RFYI", "length": 16900, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Tirupur Open a closed tasmac shop Alcoholics protest; Women declare fasting until death || திருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு + \"||\" + Near Tirupur Open a closed tasmac shop Alcoholics protest; Women declare fasting until death\nதிருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம்; திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என பெண்கள் அறிவிப்பு\nதிருப்பூர் அருகே மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்கக்கோரி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். திறந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம் என பெண்கள் அறிவித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 05:00 AM\nமங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் கடந்த 12-ந்தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பெருமாம்பாளையத்தை சேர்ந்த பெண்கள், அக்கம், பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.\nபின்னர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் மங்கலம் போலீசார் மற்றும் டாஸ்மாக் மண்டல அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் டாஸ்மாக் மண்டல அதிகாரியிடம் பெருமாம்பாளையம் குடியிருப்புக்கு மிக அருகே டாஸ்மாக் கடை உள்ளது. மேலும் பெருமாம்பாளையம் ���குதியில் இருந்து மலைக்கோவில் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.\nஇதையடுத்து டாஸ்மாக் மண்டல அதிகாரி,டாஸ்மாக் கடை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுக்கடை செயல்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மதுப்பிரியர்கள் மது குடிக்க வந்து டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஇந்த நிலையில் நேற்றும் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதனால் நேற்று மதியம் 3 மணிக்கு சாமளாபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் 30 பேர் மூடப்பட்ட டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் வேண்டும், வேண்டும் அரசு மதுபானக் கடை வேண்டும் \"என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபின்னர் இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மதுப்பிரியர்கள் போலீசாரிடம் கூறுகையில் \"மது வாங்குவதற்கு பஸ் மூலமாக நீண்ட தூரம் சென்று மது வாங்கி வருகிறோம், ஆகவே எங்கள் பகுதியிலேயே டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என கூறினர். அதனைத் தொடர்ந்து போலீசார் மதுப்பிரியர்களிடம்\" சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று மனு கொடுங்கள் \"என கூறினர். பின்னர் மதுப்பிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து பெருமாம்பாளையம் பெண்கள் கூறியதாவது:-\nஎங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் டாஸ்மாக் கடையை திறப்பதற்காக ஒரு சிலர் பெருமாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மதுப்பிரியர்களை ஆட்டோ மூலம் வரவழைத்து டாஸ்மாக் கடை முன்பு மதுக்கடை வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மதுப்பிரியர்களின் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறந்தால் நாங்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.\n1. நாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாகையில் நியாயவிலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்கக்கோரி நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nபொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்கக்கோரி திருவாரூரில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. கிரு‌‌ஷ்ணகிரியில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகிரு‌‌ஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n4. நாமக்கல்லில் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் நேற்று 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. நியாயவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் சிவகங்கை பூங்கா எதிரில் நேற்று நடைபெற்றது.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. திருமணம் செய்து கொள்வதாக கூறி வெளிநாட்டு மாணவியை கர்ப்பமாக்கிய தொழில் அதிபர் கைது தந்தையும் சிக்கினார்\n2. வெளிநாட்டு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சென்னை தொழில் அதிபர்; தலைமறைவானவரை போலீஸ் தேடுகிறது\n3. புகைப்பட கலைஞர் கொலை வழக்கு; கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி கைது\n4. கோவையில், இதயம், இரைப்பை வெளியே தொங்கியபடி பிறந்த ஆட்டுக்குட்டி - அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை\n5. தங்க புதையல் விவகாரத்தில் டிரைவர் கடத்தல்: பெண் இன்ஸ்பெக்டர்- 2 போலீசார் பணியிடை நீக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/why-vishal-in-ayogya-release-postponed-tamilfont-news-235709", "date_download": "2019-10-18T08:26:31Z", "digest": "sha1:XUYRS4QTN7NJNQZKDDC4DURG3LTMOYYA", "length": 11268, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Why Vishal in Ayogya release postponed - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அயோக்யா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nஅயோக்யா ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்\nவிஷால் நடித்த 'அயோக்யா' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான முதல் நாள் காட்சிகளுக்குரிய டிக்கெட்டுக்களும் முன்பதிவுகள் செய்யப்பட்ட நிலையில் திடீரென சற்றுமுன் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷால் ரசிகர்கள் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்\nவிஷால் ரசிகர்கள் நேற்று இரவில் இருந்தே திரையரங்குகளில் கட் அவுட், பேனர்கள் வைத்து இன்று இந்த படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் ரிலீஸ் ஆகாததற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nஇந்த படத்தின் வியாபாரத்தை பொருத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முடிந்துள்ளது. தமிழக ரிலீஸ் உரிமை ரூ.11.5 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.8 கோடி, டிஜிட்டல் உரிமை ரூ.4 கோடி, கேரள, கர்நாடகா உரிமை ரூ.1.5 கொடி, வெளிநாட்டு உரிமை ரூ.1.5 கோடி, இந்தி சாட்டிலைட் உரிமை ரூ.9.5 கோடி மற்றும் பாடல்கள் உரிமை ரூ.50 லட்சம் என வியாபாரம் ஆகியுள்ளது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு சாட்டிலைட் உரிமை மற்றும் திரையரங்கு உரிமையை தயாரிப்பாளரே வைத்துள்ளார்.\nவியாபாரம் மற்றும் ஃபைனான்ஸ் என எந்த பிரச்சனையும் இந்த படத்தை பொருத்தவரை இல்லை. அதேபோல் இந்த படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் எந்த வழக்கும் இல்லை. இருப்பினும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு காரணம் விஷாலின் மீதான தனிப்பட்ட காரணமா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.\nமேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மது இன்று செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொன்னியின் செல்வன்: சத்யராஜூக்கு பதில் நடிக்கும் பிரபல நடிகர்\n'பிகில்' டிரைலரை பாராட்டிய பிரபல வீராங்கனை\nஅமிதாப்பச்சனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nரிஷிகேஷில் ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம்: வைரலாகும் வீடியோ\nதீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்ப��ம்\nநயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்\nவிஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்\n'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\n'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்\nஅப்பா-அம்மாவுக்காக சூர்யா-கார்த்தி செய்த வியப்பான விஷயம்\n'பிகில்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅமிதாப், சூர்யா பணியை தொடரும் ராதிகா\nமும்பை பப்பில் ஆட்டம் போட்ட மீராமிதுன்: நெட்டிசன்கள் விளாசல்\nபெண் குயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்\nமுக ஸ்டாலின் பாராட்டுக்கு தனுஷின் ரியாக்சன்\n'கைதி' படத்தின் அடுத்த அப்டேட்\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சாக்சியின் ஒருதலைக்காதல்\nஅசுரன் - படம் அல்ல பாடம்: முக ஸ்டாலின் பாராட்டு\nதிமுக, கமல் கட்சியையும் தடை செய்ய வேண்டும்: பிரேமலதா\n'அசுரன்' படத்தை விமர்சனம் செய்த ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி\nசென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு\n ரசிகருக்கு பதிலடி கொடுத்த மிதிலா ராஜ்\nகொள்ளையடித்த பணத்தில் நடிகைகளுடன் உல்லாசம்: கொள்ளையன் முருகனின் லீலைகள்\nஆடையின்றி வாட்ஸ் அப்-இல் தோன்றிய பேராசிரியை: மிரட்டிய பேராசிரியர் - மாணவன்\nஒருநாள் போட்டியில் அதிவேக இரட்டைச்சதம்: கேரள வீரரின் சாதனை\nதக்காளி ரசமும், தஞ்சாவூர் கோழிக்கறியும் சீன அதிபர் விருந்தின் மெனு\nஐடி ரெய்டுக்கு மறுநாள் தற்கொலை செய்து கொண்ட முன்னாள் துணை முதல்வரின் பி.ஏ\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nபெண்ணின் ஒருகையில் பிறந்த குழந்தை, இன்னொரு கையில் சிகரெட்: கொந்தளித்த நெட்டிசன்ஸ்\n யூடியூபில் கற்று கொள்ளையடித்த மூவர் கைது\nபகத் பாசில் - நஸ்ரியா காதலுக்கு நான் தான் காரணம்: பிரபல நடிகை\nஇரண்டாவது திருமணம் செய்து வைத்த மாமனார் கதற கதற தீ வைத்து கொளுத்திய மருமகள்\nபகத் பாசில் - நஸ்ரியா காதலுக்கு நான் தான் காரணம்: பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8328", "date_download": "2019-10-18T10:00:55Z", "digest": "sha1:KVX5PQLVZS6KAAHT4DCMAG3NNQXHDSLR", "length": 27022, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம்", "raw_content": "\nகுரு, ஒரு கடிதம் »\nஇவ்வருடத்தைய ஞானபீட விருது மலையாளக்கவிஞர் ஓ.எ.வேலுக்குறுப்புக்கு வழங்கப்பட்டிர���க்கிறது. ஓர் இலக்கிய விமர்சகனாகவும் வாசகனாகவும் முற்றிலும் தகுதியற்ற ஓரு விருது என்றே இதைச் சொல்வேன். தேசிய அளவில் ஒரு நல்ல கவிஞராக அறியப்படவோ, கேரளக்கவிதையின் முகமாக குறிப்பிடப்படவோ அருகதை இல்லாத ஒரு மேலோட்டமான கவிஞர் அவர். ஓ.என்.விக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது எல்லா வகையிலும் துரதிருஷ்டவசமானது.\nஓ.எ.வி ஒரு மோசமான கவிஞர் அல்ல. கண்டிப்பாக மலையாளக் கவிதையின் விரிந்த பரப்பில் அவருக்கான இடம் உண்டு. அபாரமான மொழித்திறன் கொண்டவ்ர் ஓ.என்.வி. மென்மையான மலையாளச்சொற்களையும் சம்ஸ்கிருதச் சொற்களையும் கலந்து கவிதைகளை செவிக்கினியவையாக உருவாக்கும் ஆற்றல் அவருக்குண்டு. யாப்பில் தேர்ச்சி கொண்டவர். ஆகவே மலையாள மொழியின் சில மிகச்சிறந்த பாடல்களை அவர் புனைந்திருக்கிறார். கவிதையில் அதிக பழக்கமில்லாத எளியமலையாளிகளுக்கு ஓ.என்.விக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியை அளிக்கும். அவர்கள் அறிந்த, அவர்கள் ரசிக்கும் கவிஞர் அவர்\nபாடலாசிரியராகவே ஒ.என்.வி புகழ்பெற்றார். இளம் வயதுமுதலே கம்யூனிஸ்டுக் கட்சியின் தீவிர ஆதரவாளர். மலையாளப்பேராசிரியராக இருந்துகொண்ட்டே கம்யூனிஸ்டுக் கட்சியின் பிரச்சார அமைப்பாக விளங்கிய கெ.பி.ஏ.சி. நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றினார். தோப்பில் பாசியால் நடத்தப்பட்ட கே.பி.ஏ.சி கேரளத்தின் மாபெரும் கலாச்சார சக்தியாக ஒரு காலத்தில் விளங்கியது. அதில் இருந்துதான் கேரளத்தின் முக்கியமான இசையமைப்பாளரான தேவராஜன் மாஸ்டர் உருவாகி வந்தார். தேவராஜன் மாஸ்டரும் ஓ.என்.வியும் இணைந்து உருவாக்கிய நாடகப்பாடல்கள் இன்றும் கேரள கம்யூனிஸ்டுக் கட்சியின் அடையாளங்களாக உள்ளன. இன்றும் அவை மேடைகளில் புகழுடன் ஒலிக்கின்றன.\nஓ.என்.வி தேவராஜனுடன் இணைந்து சினிமாவுக்கு வந்து பாடலாசிரியராக ஆனார். ஆனால் அது இரு பாடலாசிரியர்களின் பொற்காலம். சம்ஸ்கிருதம் ஓங்கிய செவ்வியல்தன்மை கொண்ட பாடல்கள் வழியாக வயலார் ராமவர்மாவும் நாட்டார்த்தன்மைகொண்ட பாடல்கள் வழியாக பி.பாஸ்கரனும் திரைப்பாடல்களை ஆண்ட காலகட்டம். ஆகவே ஓ.என்.வி அடங்கியே ஒலித்தார். ராமவர்மாவின் மரணத்துக்கும் பாஸ்கரனின் முதுமைக்கும் பின்னர் அந்த இடம் ஓ.என்.விக்கு வந்தது.\nமலையாளப்பாடல்களில் ஓ.என்.வி ஒரு இடத்தை தனக்கென உருவாக்கிக் ���ொண்டார். சராசரி மலையாள இயக்குநருக்கு பாடலுக்கு ஒரு ‘கிளாசிக் ட்ச்’ வேண்டுமென்றால் நிறைய சம்ஸ்கிருத வார்த்தைகள் தேவை என்ற பிரமை உண்டு. அத்தகைய பாடல்களை எழுதக்கூடியவராக அவர் ஆனார்.\nநம்ற சீர்ஷராய் நில்பூ நின்முன்னில்\nஎன்பது அவர் வரி. ‘உன் முன்னால் ஒளிரும் நட்சத்திரங்கள் தலைகுனிந்து நிற்கின்றன’ என்ற பொருள். இதை நல்ல மலையாளத்தில் ‘குனிஞ்ஞ சிரசுமாய் நில்பூ நின்முன்னில் மின்னுந்ந நக்‌ஷத்ர கன்யகள்’ என்று சொல்லலாம்தான். சொன்னால் அதில் அந்த ’கிளாசிக் டச்’ இல்லாமலாகுமே\nஎளிமையான நல்ல பாடல்களையும் ஓ.என்.வி நிறைய எழுதியிருக்கிறார். பொதுவாக சினிமாப்பாடல்களின் மையக்கருவான காதல் அவருக்கு அதிகம் வராது\nஇந்து புஷ்பம் சூடிநில்கும் ராத்ரி\nசந்தனப் பூம்புடவ சுற்றிய ராத்ரி\n[நிலவுப்பூ சூடி நிற்கும் இரவு\nசந்தன பூ புடவை கட்டிய இரவு]\nஎன்ற வர்ணனைகள் அதிகம் எழுதியிருக்கிறார். அவ்வப்போது இறந்தகால ஏக்கம் வடியும் பாடல்கள். மலையாளிகளில் பாதிப்பேர் சொந்த மண்ணை விட்டு வெளியே வசிப்பவர்கள் என்பதனால் அவர்களுக்கு இந்த உணர்ச்சிகள் அதிகம் பிடிக்கும்\nஒருவட்டம் கூடி என் ஓர்மகள் மேயுந்ந\n[இன்னொருமுறையும் என் நினைவுகள் மேயும்\nஎன்ற பாடலே அவர் எழுதிய இறந்தகால ஏக்கப்பாடல்களில் அதிகம் புகழ்பெற்றது.\nஇந்தப்பாடல்களைக் கவனிப்பவர்களே அவரது சிக்கலையும் புரிந்துகொள்ள முடியும். எதுகை மோனை அமைந்த சரியான செய்யுள்கள் அவரது பாடல்கள். அவரது மனமே அப்படிப்பட்டது. ஆகவே சலீல் சௌதுரி இளையராஜா போன்ற புதுமையான இசையமைப்பாளர்களிடம் அவர் திறம்பட வெளிப்பட முடியவில்லை. தேவராஜன் போன்றவர்கள் அவர் எழுதும் வரிகளுக்கு இசையை அமைப்பார்கள். அவை அந்த யாப்பு அனுமதிக்கும் எளிட இசையாகவே இருக்கும். சலீல் சௌதுரியும் இளையராஜாவும் உருவாக்கும் எதிர்பாராத வடிவம்கொண்ட ஒலிக்கோவைகளுக்காக ஓ.என்.வி மிகவும் திணறியே வரியமைத்திருக்கிறார்.\nபாடலாசிரியரான ஓ.என்.வி என்றுமே முதல்தர கவிஞராக அங்குள்ள முக்கியமான கவிதை விமர்சகர்களால் கருதப்பட்டதில்லை. நெடுங்காலம் அவரது பெயர் பட்டியல்களில் கூட இடம்பெற்றதில்லை. அவர் ஒரு கட்சிக்கவிஞர், அவ்வளவுதான். பொதுவாக முற்போக்காகக் கருதப்படும் கருத்துக்களை அவ்வப்போதைய பொதுபோக்குக்கு ஏற்ப யாப்பில் அமைப்பதே அவரது கவிதைமுறை. அவை அழகாக இருக்கும். ஆழமோ அவருக்கே உரிய தரிசனமோ இருக்காது. மேடைகளுக்குப் பயன்படும், ஆத்மார்த்தமான கவிதைவாசகனுக்கு ஒன்றையும் அளிக்காது.\nபின்னர் ஓ.என்.வி இலக்கியப்புகழ் பெறும் நோக்குடன் ‘உஜ்ஜயினி’ போன்ற குறுங்காவியங்களை எழுத ஆரம்பித்தார். அவருக்கு ஒரு கவிஞர் என்ற சித்திரம் இக்காலகட்டத்திலேயே உருவாகியது. பலகாரணங்கள். கேரளத்தின் கறாரான இலக்கிய விமர்சன மரபைச் சேர்ந்த விமர்சகர்கள் பலர் மறைந்தார்கள். வார இதழ்களில் எழுதும் இதழாளர்களும் ஆங்கில நூல்களை ஒட்டி கட்டுரை எழுதும் ஆசிரியர்களும் விமர்சகர்களாக அறியப்படலானார்கள். அத்துடன் அங்கே விமர்சனத்தின் தரம் மறைந்தது. தர மதிப்பீடும் இல்லாமலாகியது.\nஇரண்டாவதாக ஓ.என்.விக்கு வயதாகியது. இப்போதிருக்கும் மூத்த கவிஞர் அவர். தந்தைவழிபாடு கொண்ட சமூகத்தில் அதுவே எல்லா அங்கீகாரங்களையும் உருவாக்கி அளிக்கும். கடைசியாக அவர் இடதுசாரிகளுக்கு அந்த பழைய பொற்காலத்தின் தொல்பொருள்சின்னமாக எஞ்சும் ஒரு இடிபாடு அவர். ஆகவே இந்த விருது.\nஓ.என்.வியின் கவிதைகளின் இயல்பும் தரமும் என்ன மற்ற இந்திய மொழிகளில் ஐம்பதுகளிலேயே புதுக்கவிதை உருவாகி அதுவே கவிதை என நிலைபெற்று விட்டது. ஆனால் மலையாளத்தில் அறுபதுகளுக்குப் பின்னரே புதுக்கவிதை பிறந்தது. எண்பதுகளிலேயே கவனிக்கப்பட்டது. தொண்ணூறுகளுக்கு பின்னரே இலக்கிய அங்கீகாரம் பெற்றது. இன்றும்கூட மரபுக்கவிதையே மைய ஓட்டமாக உள்ளது. எழுபதுகள் வரைக்கூட பெரும் கற்பனாவாதக் கவிஞர்கள் மலையாளக்கவிதையை ஆண்டார்கள்.\nமரபும் கற்பனவாதமும் கலந்த கேரளக்கவிதையின் கடைசி நட்சத்திரம் என நான் நினைப்பது வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோனை. கற்பனாவாதக் கவிஞர்கள் இலட்சியவாதிகள். சமூகக் கனவுகளை முன்வைப்பவர்கள். அச்சமில்லாத போராளிகள். பொதுவாழ்க்கையின் அனைத்து தளங்களையும் ஊடுருவும் தத்துவநோக்கு கொண்டவர்கள். அதே சமயம் மொழியிலும் கட்டமைப்பிலும் மிகமிகத் தொன்மையானவர்கள்.\nஅவர்களில் இரு வகை. பொதுவான கருத்துக்களை மட்டும் முன்வைக்கும் கவிஞர்கள் என வள்ளத்தோள் நாராயண மேனன், ஜி.சங்கரக்குறுப்பு போன்றவர்களை சொல்லலாம். அந்தரங்கத்தை முன்வைப்பவர்கள் என குமாரன் ஆசான், சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை, பி.குஞ்ஞிராமன்நாயர் முதலிய���ரைச் சொல்லலாம். இரண்டாம்வகையினரே வலுவான ஆழமான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். முதல்வகையினர் ஒருவகை பாடப்புத்தகக் கவிஞர்கள் மட்டுமே.\nஞானபீடம் நிறுவப்பட்டபோது அதன் முதல் விருது அளிக்கப்பட்டது ஜி.சங்கரக்குறுப்புக்குத்தான். ஓ.என்.வி.குறுப்பு ஜி.சங்கரக்குறுப்பின் அதே பாணியிலான கவிதைகளை எழுதியவர். அவற்றை கவிதைகள் என சொல்வதைவிட செய்யுட்கள் எனலாம். திறமையான சமையல்கள் அவை. மரபார்ந்த வர்ணனைகள், சம்பிரதாயமான உவமைகள், பொதுவான தத்துவக்கருத்துக்கள் ஆகியவற்றை முறைப்படிக் கலந்து கொஞ்சம் கடந்தகால ஏக்கம் தாளித்துக்கொட்டி பரிமாறப்படும் ஆக்கங்கள்.\nஒரு கவிதை அளிக்கும் முதல் அனுபவமே அதன் புதுமை மூலம் நமக்கு வரும் பிரமிப்பும் தத்தளிப்பும்தான். பிறந்து விழுந்த குழந்தையைப்பார்க்கும் அனுபவம். இது இக்கணம் வரை எங்கிருந்தது என்ற பரவசம் கலந்த வியப்பு. புதுமை, பிறிதொன்றிலாத தன்மையில் இருந்தே கவிதையின் மற்ற குணங்கள் உருவகின்றன. வாசிக்கும்தோறும் பெருகும் சொல்நயம், சிந்திக்கும்தோறும் விரியும் தரிசனம், கடைசிவரை பிரியாத அகச்சித்திரங்கள் என கவிதையின் அனுபவம் தீவிரமானது.\nஓ.என்.வி கவிதைகள் மிக மிக சம்பிரதாயமானவை. அவற்றின் மூல வடிவங்கள் ஏற்கனவே நமக்கு தெரிந்தவை. அவர் நகலெடுப்பதில்லை, எதிரொலிக்கிறார். முன்பு விமர்சகரான எம்.கிருஷ்ணன்நாயர் ஓ.என்.விகுறுப்பின் முன்னோடியான வயலார் ராமவர்மாவை எதிரொலிக்கவிஞர் என அடையாளப்படுத்தினார். ஓ.என்.வி. எதிரொலிகளின் எதிரொலி. சென்ற காலம் என்ற இருட்குகையில் இருந்து கசிந்து வரும் ஒரு சத்தம்.\nகேரள இலக்கிய விமர்சனம் எந்த அளவுக்கு முனைமழுங்கியுள்ளது என்று காட்டும் விருது இது.\nTags: ஓ.எ.வேலுக்குறுப்பு, ஞானபீட விருது\n[…] ஓ.என்.வி.குறுப்புக்கு ஞானபீடம் … […]\nஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு ‘முகம்’ விருது:\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ���லிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/14/%E0%AE%B5%E0%AF%8C%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE-3/", "date_download": "2019-10-18T08:39:03Z", "digest": "sha1:ETKN5ZFGRUTDG4GO7OHXJCMNTYY5IIO7", "length": 6464, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "வௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி - Newsfirst", "raw_content": "\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி\nவௌ்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் பலி\nColombo (News 1st) கல்கிசையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணித்த ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nவௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nஅரலகங்வில பகுதியை சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.\nஉயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nமூன்று யானைக���் ரயிலுடன் மோதி விபத்து\n10 ஆவது நாளாக ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு: சுமார் 160 மில்லியன் ரூபா நட்டம்\nபணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு அறிவிப்பு\nரயில்வே பொது முகாமையாளரின் அறிவிப்பு\nபோதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வௌ்ளவத்தையில் கைது\n8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன\nமூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து\n10 ஆவது நாளாக ரயில்வே பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது\nபணிக்கு திரும்புமாறு அமைச்சு அறிவிப்பு\nரயில்வே பொது முகாமையாளரின் அறிவிப்பு\nபோதைப்பொருளுடன் பயணித்தவர் வௌ்ளவத்தையில் கைது\n8 அலுவலக ரயில்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன\nநிஸங்க சேனாதிபதிக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு\nதீபாவளி நாள் ஒருபோதும் சம்பந்தன் ஐயாவிற்கு வராது\nகுமார வெல்கமவிற்காக மத்துகமயில் சத்தியாகிரகம்\nஉலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்\nகறுப்பு இணையத்தைப் பயன்படுத்திய 337 பேர் கைது\nகுத்துச்சண்டை போட்டியின் போது அமெரிக்க வீரர் மரணம்\nசுற்றுலா கைத்தொழில்துறை மூலம் 2.3Bn டொலர் வருமானம்\nமோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/country-language/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-pitcairn-islands.html", "date_download": "2019-10-18T10:03:51Z", "digest": "sha1:T4QAW3UKLDX77IGVWUV2WKLMQ3S5NPF2", "length": 7348, "nlines": 65, "source_domain": "oorodi.com", "title": "பிற்கேன் தீவுகள் (Pitcairn islands)", "raw_content": "\nபிற்கேன் தீவுகள் (Pitcairn islands)\nஇந்த சின்னஞ்சிறிய நாடு பற்றிய குறிப்புகள் முழுவதும் விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.\nபிற்கேன், கென்டர்சன், டியூசி மற்றும் ஒயினோ தீவுகள் (Pitcairn, Henderson, Ducie and Oeno Islands) என்று உத்தியோக பூர்வ���ாக அழைக்கப்படும் பிற்கேன் தீவுகள் தென் பசுபிக் சமுத்திரத்திலுள்ள நான்கு தீவுகளை கொண்ட தீவுக் கூட்டமாகும். பசுபிக் பிராந்தியத்தில் இன்னமும் மீதமிருக்கும் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட பிரதேசமும் இதுதான். இத்தீவுகளில் இரண்டாவது பெரியதான பிற்கேன் மட்டுமே மனிதர் வாழுகின்ற இடமாகும். தன்னாட்சியற்ற ஆளுகைப்பிரதேசமாக ஐக்கியநாடுகள் சபை இதனை அடையாளப்படுத்தியுள்ளது.\nபரப்பளவு : 5 சதுர கிலோமீற்றர் (பிற்கேன் தீவு மட்டும்)\nமக்கள் தொகை : 67 (2005) பிற்கேன் கல்வி மைய இணையத்தில் 2003 க்கு பின்னரான கணக்கெடுப்பு இல்லை.\nவரலாறு : இத்தீவின் உண்மையான மக்கள் பொலிநீசியன்கள் ஆவார்கள். இத்தீவு 1838ம் ஆண்டு பிரித்தானிய ஆளுகையின் கீழ் வந்தது. 1859 இல் இத்தீவின் முழு குடித்தொகையும் (193 பேர்) நோவாக் தீவிற்கு குடிபோனார்கள். ஆனால் 18 மாதங்கள் கழித்து அவர்களில் 17 பேரும் பின் 5 வருடங்களின் பின் 27 பேரும் தம் சொந்த இடத்திற்கு திரும்பினார்கள். 1937 இன் பின் இத்தீவு மக்கள் ஒரு ஐம்பது பேரைத்தவிர வேறு நாடுகளுக்கு குடிபோய்விட்டார்கள் (முக்கிமாக நியூசிலாந்துக்கு ). இத்தீவின் ஆளுனராக நியூசிலாந்தின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் செயற்பட்டு வருகின்றார்.\nபொருளாதாரம் : மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி மற்றும் விவசாயத்தில் தங்கியிருப்பதோடு பிரதான பொருளாதார வழியாக முத்திரை சேகரிப்போருக்கு முத்திரை விற்றல், தேன் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை என்பன காணப்படுகின்றன.\nமதம் : இங்குள்ள மக்கள் அனைவரும் ஏழாம் நாள் திருச்சபையினை சேர்ந்தவர்கள்\nமொழி : இவர்கள் 18ம் நூற்றாண்டு ஆங்கிலத்தினை ஒத்த ஒரு மொழியினை பேசுகின்றார்கள்.\nஇங்கு அரச செலவிலான செய்மதி இணைய இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.\n3 ஐப்பசி, 2006 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Jalaludeen\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் venmathi\nஅன் விகுதி, இரவிசங்கர் மற்றும் இரா. செல்வகுமார் இல் அருள்செல்வி\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Vijay\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பக��தி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dear-comrade-movie-review/", "date_download": "2019-10-18T08:46:46Z", "digest": "sha1:7IBGGPBEXPIKA6DLWYXDFDPHI5JBXAHK", "length": 11978, "nlines": 60, "source_domain": "www.behindframes.com", "title": "டியர் காம்ரேட் - விமர்சனம் - Behind Frames", "raw_content": "\n8:19 PM பெட்ரோமாக்ஸ் விமர்சனம்\nடியர் காம்ரேட் – விமர்சனம்\nதூத்துக்குடியில் கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா எந்நேரமும் மாணவர் தலைவனாக அடிதடி ரகளைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது பக்கத்து வீட்டுக்கு தனது அக்கா திருமணத்திற்காக சென்னையில் இருந்து வருகிறார் ராஷ்மிகா திருமணம் முடிந்து கிளம்புவதற்குள் அவருடன் நட்பாக பழகி ஒருகட்டத்தில் தனது காதலை தெரிவிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் பதிலேதும் சொல்லாமல் ராதிகா சென்றாலும் பின்னர் அவரைத் தேடிச் செல்லும் விஜய் தேவரகொண்டாவிடம் தான் காதல் வயப்பட்டதை தெரிவிக்கிறார் ராஷ்மிகா.\nஆனால் ஒரு கட்டத்தில் விஜய் தேவரகொண்டா இன்னும் பழைய அடிதடி நபராகவே இருப்பதை கண்கூடாக பார்க்கும் ராஷ்மிகா அவரை கண்டிக்கிறார்.. ஆனால் அந்த நேரத்தில் ராதிகாவையே உதறித் தள்ளுகிறார் விஜய்.. இதனால் காதலில் விரிசல் விழுந்து விஜய்யுடன் பேசுவதை சுத்தமாகவே நிறுத்திவிடுகிறார் ராஷ்மிகா.\nஇதனால் பித்துப்பிடித்தவர் போல மாறும் விஜய் தேவரகொண்டா மனமாற்றத்திற்காக பைக்கை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் தேசாந்திரம் கிளம்பி விடுகிறார்… சில வருடங்கள் கழிந்த நிலையில் வாழ்க்கையில் ஓரளவுக்கு பக்குவமடைந்து சென்னைக்கு வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிகிறது.\nஅதிர்ச்சி அடையும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை குணப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதுடன் அவருக்கு இந்த நிலை ஏற்படக் காரணம் என்ன என்பதையும் ராஷ்மிகா தனது லட்சியமான கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி நிற்பது ஏன் என்பதையும் ஆராய்கிறார்.. ராஷ்மிகாவை குணப்படுத்தினாரா.. காரணங்களை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் தந்தாரா என்பது மீதிக்கதை..\nமுன்னணி நாயகனாக வளரக்கூடிய ஒவ்வொரு ஹீரோவுக்கும் இதுபோன்ற ஒரு துடிப்பான வேகமான ரொமான்ஸ் மற்றும் சமூக அக்கறை கொண்ட இளைஞன் கதாபாத்திரம் நிச்சயமாக வந்து சேரும்.. இப்போது விஜய் தேவரகொண்டாவின் முறை.. ராஷ்மிகாவுடன் காதலில் விழுவதும் காதலை விட நண்பர்களுக்காக அடிதடியில் இறங்குவதையே பெரிதாக நினைப்பதும் என ஒரு விடலைப் பையன் கதாபாத்திரத்தை இடைவேளைக்கு முன் கண்முன் நிறுத்துகிறார் விஜய் தேவரகொண்டா. இடைவேளைக்கு பிறகு அப்படியே டோட்டலாக மாறும் விஜய் தேவரகொண்டா மீண்டும் ராஷ்மிகாவுக்காக அதே பழைய நிலைக்கு, அதேசமயம் பக்குவப்பட்ட நபராக மாறுவது என தனது கதாபாத்திரத்தை புதுப்புது பரிமாணங்களில் காட்டியுள்ளார்.. ஒரு மாஸ் ஹீரோவாக இந்தப் படம் விஜய் தேவரகொண்டாவை மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.\nராஷ்மிகா பார்க்க அழகாக இருக்கிறார்.. சிரிக்கும்போது அழகாக இருக்கிறார்.. அதே சமயம் முழு படத்திலும் தனது நடிப்பால் தான் மிகச் சிறந்த நடிகை என்பதையும் நிரூபிக்கிறார்.\nஇந்த படத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குவது விஜய் தேவரகொண்டவை, ராஷ்மிகாவை சுற்றியுள்ள நபர்கள் தான்.. தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அழகுற செய்திருக்கிறார்கள்.. குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் தேர்வு கமிட்டியில் அதிகாரியாக வரும் நபர்..\nநான்கு மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் மிகப்பெரிய பொறுப்பு என்றாலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களிலும் சரி பின்னணி இசையிலும் சரி அதை அழகாக சமாளித்திருக்கிறார்.. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் பணி ரொம்பவே பவர்புல்லானது.. தூத்துக்குடி சம்பந்தப்பட்ட காட்சிகளாகட்டும் சென்னை காட்சிகளாகட்டும் அல்லது வட இந்தியாவில் பயணிக்கும் காட்சிகளாகட்டும் பிரமிக்க வைக்கிறார் தனது ஒளிப்பதிவால்.\nஸ்டூடண்ட்ஸ் அடிதடி, ரவுடித்தனமான இளைஞனை ஹீரோயின் காதலிப்பது என ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதை தான் என்றாலும் அதில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடித்திருப்பதுதான் ஸ்பெஷல். தவிர இடைவேளைக்கு பிறகு காதலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கிரிக்கெட் வாரியம், அதற்குள் நடக்கும் செலேக்சன் மோசடி என சமூக விஷயத்திலும் கதையை திருப்பியதில் கவனிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் கம்மா. நிச்சயம் இளைஞர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nபிரேம் மலேசியாவில் செட்டில் ஆனவர். சென்னையில் பி��ந்து வளர்ந்தவர். பிரேமின் அப்பா, அம்மா சுற்றுலாவுக்காக கேரளா சென்றபோது அங்கு ஏற்பட்ட மழை...\n100% காதல் – விமர்சனம்\nபடத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் படுகெட்டி. அவர் தான் எப்பொழுதும் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர். அவருக்கு தான் எப்பொழுதும் நம்பர்...\nதனுஷ் ஒரு விவசாயி. தனுஷின் மனைவி மஞ்சு வாரியர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மற்றும் 1 பெண் குழந்தை. மகிழ்ச்சியாக...\n100% காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/alaiosai/alaiosai3-16.html", "date_download": "2019-10-18T08:53:17Z", "digest": "sha1:QGNPAP23WMZMGOYCRRPH5WJLVDVLB6FS", "length": 69429, "nlines": 200, "source_domain": "www.chennailibrary.com", "title": "அலை ஓசை - Alai Osai - மூன்றாம் பாகம் : எரிமலை - அத்தியாயம் 16 - சீதாபஹரணம் - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 286\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஹைதராபாத் நிஜாமின் ரூ. 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்\nராதாபுரம் : தபால் வாக்குகளை மீண்டும் எண்ண ஐகோர்ட் உத்தரவு\nபீகாரில் கனமழை : 29 பேர் பலி - துணை முதல்வர் படகில் மீட்பு\nதமிழ் திரை உலக செய்திகள்\nயோகிபாபு நடித்த 4 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : எரிமலை\nஅடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் ஒரே மாதிரி குறுகலாயும் அசுத்தம் நிறைந்துமிருந்த சந்துகள் வழியாகச் சூரியாவை முஸ்லீம் லீக் தொண்டர் அழைத்துச் சென்று சற்று தூரத்தில் ஜும்மா மசூதி தெரியும் இடம் வந்ததும், \"அதோ ஜும்மா மசூதி இனிப் போய் விடுவீர் அல்லவா\" என்றார். \"வந்தனம் இவ்வளவு தூரம் கூட நீங்கள் வந்திருக்க வேண்டியதில்லை\" என்று சொல்லிவிட்டுச் சூரியா மைதானத்தை நோக்கி நடந்தான். நடக்கும்போதே அவனுடைய கால்கள் தடுமாறின. டில்லி நகரமே அவனைச் சுற்றிச் சுழல்வது போலிருந்தது. தாரிணி ஒரு முஸ்லீம் மௌல்வியைத் தன்னுடைய தகப்பனார் என்று சொன்னது அவ்வளவு தூரம் அவனுக்கு அதிர்ச்சி உண்டு பண்ணி விட்டது. அந்தச் செய்தியினால் அவனுடைய ஆகாசக் கோட்டைகள் பல தகர்ந்து இடிந்து அவன் தலை மீது விழுந்து கொண்டிருந்தன. ஆம்; அந்தச் செய்தி உண்மையானால் அவனுடைய வாழ்க்கையின் போக்கே மாற வேண்டியதுதான். ஒரு முஸ்லீம் பெண்ணை மணந்துகொள்ள வேண்டுமானால் தானும் ஒரு முஸ்லீம் ஆக வேண்டும். ஆயிரமாயிரம் வருஷங்களாக நிலைபெற்று உலகத்துக்கெல்லாம் வழி காட்டும் ஜோதியாக விளங்கும் சநாதன ஹிந்து தர்மத்தைத் துறந்துவிட அவன் தயாராயில்லை.\n நமக்குப் போக்குக் காட்டுவதற்காக அப்படிச் சொல்லியிருப்பாளோ\" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா\" என்ற எண்ணம் தோன்றியவுடனே, இன்னொரு விதமான சிந்தனைப் போக்கில் அவன் உள்ளம் ஆழ்ந்தது. ஆகா அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்குகிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோமல்லவா அந்தப் பெண்ணை எந்த விதத்திலும் நம்புவதற்கில்லை. ஒரு பக்கத்தில் புரட்சிக்காரர்களுக்கு மத்தியில் தீவிர புரட்சிக்காரியாக விளங்குகிறாள். இன்னொரு பக்கத்தில் பெரிய பெரிய சர்க்கார் உத்தியோகஸ்தர்களுடன் சிநேகம் வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆங்கில நவீனங்களிலே யுத்த காலத்தில் அழகு வாய்ந்த பெண்கள் ஒற்று வேலை செய்வதைப் பற்றிப் படித்திருக்கிறோமல்லவா அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிறதேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். \"என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள் அவர்கள் எந்தக் கட்சிக்காக ஒற்று வேலை செய்கிறார்கள் என்பதைக் கடைசி வரையில் கண்டுபிடிக்க முடிகிறதேயில்லை. இந்தத் தாரிணியையும் அந்த ரகத்தில் சேர்க்க வேண்டியதுதான். \"என்னைப் பிடித்துக் கொடுத்துவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளுங்கள்\" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத்தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது\" என்று எவ்வளவு சர்வ சகஜமாகக் கூறினாள். வைஸ்ராய் நிர்வாக சபை அங்கத்தினர்களுடன் சாதாரணமாகப் பழகக்கூடியவள் தன்னைப் போன்ற ஏழை வாலிபனிடம் அன்பு கொண்டிருப்பதாகச் சொல்வதை எப்படி நம்புவது சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில் இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன சௌந்தரராகவனிடம் அவளுக்கிருக்கும் செல்வாக்கைப் பற்றி நினைத்தாலும் பலவித சந்தேகங்களுக்கு இடம் ஏற்படுகிறது. சீதா விஷயத்தில�� இவளுடைய உண்மையான மனப்பாங்கு தான் என்ன சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ சீதாவின் க்ஷேமத்தில் அவள் அக்கறை கொண்டிருப்பதாகச் சொன்னதெல்லாம் ஏதோ ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இருக்குமோ அப்படியானால் அந்த நோக்கம் என்ன\nஅந்தப் பேதைப் பெண் சீதாவை இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து ஏறக்குறைய பைத்தியமாக அடித்து விட்டார்கள் தாரிணியின் வார்த்தையை நம்பி அந்த அனாதையை கைவிட்டுத் தான் கல்கத்தாவுக்குப் போய்விடுவது சரியா\nஇவ்விதமெல்லாம் யோசனை செய்து கொண்டே ஜும்மா மசூதியைத் தாண்டி அப்பால் வெள்ளி வீதிக்குள் சூரியா பிரவேசித்தான். டவுன் ஹாலை அடைந்ததும் அங்கே வீதி ஓரத்தில் சீதா தன்னந்தனியாக நிற்பதைக் கண்டான். விரைந்து அவளிடம் சென்று, \"சீதா நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா நீ இங்கே வந்து ரொம்ப நேரமாகி விட்டதா\n\"கால் மணி நேரந்தான் ஆயிற்று; ஆனாலும் சாலையில் போகிறவர்கள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டுப் போவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இன்னும் ஐந்து நிமிஷத்துக்குள் நீ வராவிட்டால் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடுவது என்று எண்ணி கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீ வந்து விட்டாய்\" என்று சொன்னாள் சீதா.\nசூரியாவின் மனதில் அப்போது, ஐந்து நிமிஷம் கழித்து 'வராமற் போனோமே' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அநாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்' என்று தோன்றியது. அப்படித் தாமதித்திருந்தால் சீதா திரும்பிப் போயிருப்பாள். தனக்குப் பொறுப்பு ஒன்றும் இல்லாமல் போயிருக்கும். மறுகணம் சூரியாவுக்குத் தன்னுடைய சுயநல எண்ணம் வெட்கத்தை அளித்தது. அநாதை சீதாவுக்கு யாருமே சிநேகம் இல்லை; அனுதாபத்துடன் அவளுக்கு உதவி செய்வாரும் கிடையாது. நாமும் இப்படி அவளைக் கைவிட எண்ணினால்\nஇருவரும் டவுன் ஹாலுக்குப் பின்புறமுள்ள சாலையின் வழியாகக் காந்தி மைதானத்தை நோக்கி நடந்தார்கள். முதல் நாள் தாரிணியுடன் ���ட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அதே மரத்தடிக்குச் சூரியா சீதாவை அழைத்துச் சென்றான். வழியில் அவர்கள் ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் நடக்கும் போது சூரியாவின் மனம் சீதாவின் விஷயத்தில் தன்னுடைய கடமை என்ன என்பதைப் பற்றி மிகத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.\nமரத்தடியில் சென்று உட்கார்ந்ததும் சீதா அக்கம் பக்கம் பார்த்து விட்டு, \"அம்மாஞ்சி நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு நீ உடனே இந்த ஊரை விட்டுப் போய்விடு உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா உன்னைப் போலீஸார் பிடிப்பதற்குத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டெலிபோனில் உன் மாதிரி பேசி என்னிடம் விஷயம் தெரிந்து கொள்ள முயன்றவர்கள் போலீஸார் தான். இதை எப்படியாவது உன்னிடம் சொல்லி விட்டுப் போகத்தான் நான் முக்கியமாக இங்கே வந்தேன். டெலிபோனில் சொல்வதற்கும் பயமாயிருந்தது. நடுவில் யாராவது டெலிபோனில் பேச்சை ஒட்டுக் கேட்டாலும் கேட்கக் கூடுமல்லவா இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா இன்றைக்கு ராத்திரியே புறப்பட்டுப் போய்விடு, சூரியா\" என்று படபடவென்று பேசினாள்.\n என்னைப் பற்றி உனக்கு ஏன் இவ்வளவு கவலை போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன போலீஸார் என்னைப் பிடித்துவிட்டால் தான் என்ன எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா எந்த நிமிஷமும் கைதியாகிச் சிறைக்குப் போவதற்கு நான் தயாராகத் தான் இருக்கிறேன். உன்னுடைய விஷயத்தைப் பற்றிப் பேசு சீதா நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா நேற்றிரவு நான் வாசலில் போவதாகப் போக்குக் காட்டி விட்டுத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உன்னை ராகவன் கை நீட்டி அடித்ததைப் பார்த்தபோது எனக்கு இரத்தம் கொதித்தது. கைத்துப்பாக்கியால் சுட்டுவிடலாம் என்று கூட எண்ணினேன். நீ உன் அகத்துக்காரர் மீது புகார் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை உண்டாகவில்லை. ஸ்திரீகளுடைய சுபாவமே புகார் சொல்வதுதான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். ஆனால் ராகவன் உன்னை நடத்திய விதத்தைப் பார்த்த பிறகு சந்தேகமில்லாமல் போய் விட்டது. இப்பேர்ப்பட்ட ராட்சதன் உனக்குப் புருஷனாக வாய்த்தானே, நான் அதற்குக் காரணமாயிருந்தேனே என்று எண்ணி எண்ணி நேற்று இரவெல்லாம் நான் தூங்கவில்லை. இப்படிப்பட்ட புருஷனை விட்டு விட்டு நீ ஓடிப் போக எண்ணினால் நான் உன் பேரில் குற்றம் சொல்லமாட்டேன். நானே உன்னை அழைத்துப் போகத் தயாராயிருக்கிறேன். என்னுடன் நீயும் வா அமரநாத்தின் வீட்டில் உன்னை ஒப்புவித்து விட்டுப் பிறகு நான் என் காரியத்தைப் பார்க்கிறேன். அமரநாத்தும் அவன் மனைவி சித்ராவும் எனக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். உன்னை வைத்துக் காப்பாற்றுவார்கள்....\"\nஇவ்வளவு நேரம் அரைமனதாகக் கேட்டுக் கொண்டிருந்த சீதா இப்போது குறுக்கிட்டு, \"சூரியா அந்த யோசனையெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன் அந்த யோசனையெல்லாம் இனி வேண்டாம். நான் என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்\n அந்த மாதிரி முடிவு செய்ய வேண்டாம். நீ எதற்காக உயிரை விடவேண்டும் ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதகனுக்காகவா ராகவனைப் போன்ற ஈவிரக்கமில்லாத கிராதகனுக்காகவா என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந்தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும் என்னுடைய உடம்பில் மூச்சு உள்ள வரையில் உன்னை நான் சம்ரக்ஷிப்பேன். இந்த உலகமெல்லாம் உனக்கு விரோதமாயிருந்தாலும் நான் உன்னுடைய கட்சியில் இருப்பேன். ஏதாவது கெட்ட பெயர் வருகிறதாயிருந்தால் அந்தக் கெட்ட பெயரை நான் உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன். உயிரை விடுகிற எண்ணத்தை மட்டும் நீ விட்டு விட வேண்டும்\" என்று சூரியா உணர்ச்சி பொங்கக் கூறினான்.\n உயிரை விடுவது பற்றி யார் பேசினார்கள் உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா உயிரை விடும் உத்தேசம், என் அகத்துக்காரரை விட்டுப் போகும் உத்தேசம் இரண்டையும் நான் கைவிட்டு விட்டேன். அவருடைய மனம் போல் நடந்து அவருடைய திருப்தியைச் சம்பாதித்துக் கொள்வது என்று முடிவு செய்து விட்டேன். உனக்கு ஒருவேளை வியப்பாயிருக்கும். நேற்று இராத்திரி சம்பவத்துக்குப் பிறகு இத்தகைய தீர்மானம் நான் எப்படிச் செய்தேன் என்று ஆச்சரியப்படுவாய். ஒருவேளை நம்பக்கூட மாட்டாய், ஆனாலும் நான் சொல்வது உண்மை. இன்றைக்கு மத்தியானம் ஒரு பத்திரிகையில் கஸ்தூரிபாய் காந்தியின் சரித்திரத்தை வாசித்தேன். அதுதான் என் மனதை மாற்றி விட்டது. கஸ்தூரிபாய் காந்தி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறாள் தெரியுமா எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள் எழுபதாவது வயதில் ஜெயிலுக்குப் போயிருக்கிறாள் அவள் அல்லவா உத்தமி; நானும் என் கணவர் இஷ்டப்படி இனிமேல் நடந்து கொள்கிறது என்று தீர்மானித்திருக்கிறேன்.\"\nசூரியாவின் தலையிலிருந்து ஒரு பெரிய பாரம் நீங்கியது போலத் தோன்றியது. சீதாவின் முடிவு அவனுடைய இருதயத்துக்கு உகந்ததாயிருந்தது. ஆனால் அவனுடைய அறிவு அந்த முடிவை ஆட்சேபித்தது. சீதாவைப் பார்த்து அவன் கூறியதாவது:- \"ஸ்திரீகளின் மனதைக் கண்டுபிடிக்கவே முடியாது என்கிறார்களே, அது வாஸ்தவமாகத்தானிருக்கிறது. பெண்களின் சஞ்சலப் புத்தியைப் பற்றிப் பெரியோர்கள் சொல்லியிருப்பதிலும் தவறில்லை. இரண்டுக்கும் நீயே உதாரணமாயிருக்கிறாய். நேற்று இரவு எப்படிப் பேசினாய் இன்றைக்கு எப்படிப் பேசுகிறாய் புருஷன் என்ன கொடுமை செய்தாலும் மனைவி பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்னும் கட்சியை நான் ஒப்புக்கொள்ள முடியாது. அதெல்லாம் பழைய காலம். பெண்களை அடிமைப்படுத்தப் புருஷர்கள் எழுதி வைத்த சாஸ்திரங்கள் சொல்லும் கடமை. 'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம்' என்பது இந்தக் காலத்துத் தர்மம். கஸ்தூரிபாய் காந்தியைப் பற்றிக் கூறுகிறாயே கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா கஸ்தூரிபாயின் கணவர் உலகம் போற்றும் உத்தமர். மகாத்மா காந்தியோடு மற்றவர்களை இணை சொல்ல முடியுமா\n காந்திஜியின் இஷ்டத்தைப்போல் கஸ்தூரிபாய் நடந்து கொள்ள ஆரம்பித்தபோது அவர் மகாத்மா ஆகியிருந்தாரா இல்லையே ரொம்ப சாதாரண மனிதராகத் தானே இருந்தார் அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா அப்போது முதல் கஸ்தூரிபாய் கணவரைத் தெய்வம் என்று நினைத்து நடந்தபடியால் தான் காந்திஜி மகாத்மா ஆனார். பெண்களின் சுதந்திரத்தைப் பற்றியும் நான் யோசித்துப் பார்த்தேன். சூரியா எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார் எனக்கு இவர் எல்லாவிதமான சுதந்திரமும் கொடுத்துத் தான் இருந்தார் நான் எங்கே போனாலும் ஏன் போனாய் என்று கேட்பதில்லை. யாரோடு பேசினாலும் ஏன் பேசினாய் ���ன்று கேட்பதில்லை. நான் தான் அவரை அப்படியெல்லாம் கேட்டு அவருடைய வாழ்க்கையை நாசமாக்கினேன். எனக்கு அவர் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தார். நான் அவருக்கு எந்தவிதமான சுதந்திரமும் கொடுக்கவில்லை. யோசிக்க யோசிக்கத் தப்பெல்லாம் என் பேரில் தான் என்று உணர்கிறேன். என்னுடைய மூளை எப்படியோ கெட்டுப் போயிருந்தது. இப்போது நிச்சயமாக முடிவு செய்துவிட்டேன். இனிமேல் நீ என் மனதை மாற்ற முயல்வதில் பயனில்லை\" என்றாள் சீதா.\nசூரியா திகைத்துப் போய்விட்டான். \"நான் உன் மனதை மாற்ற முயலவேயில்லை. எப்படியாவது நீ ராகவனுக்கு உகந்த மாதிரி நடந்து அவனைச் சீர்திருத்தினால் சரிதான். நீயும் ராகவனும் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தினால் அதைக் காட்டிலும் எனக்குச் சந்தோஷம் வேறில்லை. புறப்படு, போகலாம் இருட்டி விட்டது. உன்னை உன்னுடைய வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு என் காரியத்தைப் பார்க்கப் போகிறேன்\" என்றான்.\n\"நீ என்னுடன் வரவேண்டாம்; ஒரு டாக்ஸி பிடித்து என்னை அதில் ஏற்றிவிட்டால் போதும். இல்லாவிடில் நானே பிடித்துக் கொள்கிறேன்\" என்று சீதா சொன்னாள்.\n\"அது மாத்திரம் முடியாது, சீதா என்னுடைய கடமையை நான் செய்தே தீருவேன். இப்போதெல்லாம் டில்லியில் எங்கே பார்த்தாலும் அபாயம் அதிகமாகி வருகிறது. ஸ்திரீகள் தனியாகப் போவது உசிதமல்ல அதிலும் இருட்டிய பிறகு போகவே கூடாது.\"\n\"எனக்கு என்ன அபாயம் வந்துவிடும், சூரியா நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய் நீ எதற்காக என்னைப் பற்றி வீணில் பயப்படுகிறாய்\n\"உனக்குத் தெரியாது, நேற்றுச் சாயங்காலம் தாரிணியும் நானும் இதே மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்..\"\n\"தாரிணியோடு இந்த இடத்திலேயே பேசிக் கொண்டிருந்தாயா என்னிடம் சொல்லவே இல்லையே\" என்று கேட்ட சீதாவின் குரலில் இத்தனை நேரம் இல்லாத ஈருஷை தொனித்தது.\n\"உன்னிடம் சொல்லச் சந்தர்ப்பம் ஏற்படாதபடியால் சொல்லவில்லை; அதனால் என்ன\n ஒன்றுமில்லை; நீயும் தாரிணியும் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள் இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள் இந்த மரத்தின் அடிக்கு எதற்காக வந்தீர்கள்\n\"தனியாகப் பேச வேண்டியிருந்தது; அதனால்தான் வந்தோம். இன்றைக்கு நாம் இருவரும் வரவில்லையா\n\"தனியாக நீங்கள் என்ன பேசினீர்கள் என்று கேட்டேன்.\"\n\"பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். முக்கியமாக, புரட்சி இயக்கத்தை மேலே நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், உன்னைப் பற்றியும் பேசினோம்.\"\n\"என்னைப் பற்றி என்ன பேசினீர்கள் தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன தாரிணியுடன் நீ என்னைப் பற்றிப் பேசுவதற்கு அவசியம் என்ன\" என்று சீதா கேட்டாள்.\n\"உன்னுடைய உடல்நிலையும் உள்ளத்தின் நிலையும் சரியாயில்லாதது பற்றிப் பேசினோம். உனக்கு எப்படி உதவி செய்வது என்று யோசித்தோம்.\"\n\"எனக்கு ஒரு உதவியும் தேவையில்லை. என்னமோ சொல்ல வந்தாயே அதைச் சொல் நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம் நீயும் தாரிணியும் இங்கே பேசிக் கொண்டிருந்தீர்கள் அப்புறம்\n\"தாரிணி போன பிறகு நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மூன்று ஆசாமிகள் வந்தார்கள். வந்து லோகா பிராமமாகக் கொஞ்ச நேரம் பேசினார்கள். பிறகு தங்கள் நோக்கத்தை வெளியிட்டார்கள். அதாவது தாரிணியை அவர்கள் கைப்பற்றிக் கொண்டு போவதற்கு நான் உதவி செய்தால் எனக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னார்கள் நன்றாயிருக்கிறதல்லவா\n\"ஏதோ ஒரு சுதேச சமஸ்தானத்து ஆட்கள் என்று தோன்றியது. இந்த 1943-ஆம் வருஷத்தில் வைஸ்ராய் வேவலின் ஆட்சியின் கீழ் டில்லி நிலைமை இப்படி இருக்கிறது. இருட்டிலே உன்னைத் தனியாக அனுப்ப எப்படி எனக்கு மனம் வரும்\n என் விஷயத்தில் அந்த மாதிரிக் கவலை உனக்கு வேண்டாம். தாரிணியைப் போன்ற அழகிக்கு லட்சம் ரூபாய் தருவதாகச் சொன்னால், எனக்கும் அப்படிச் சொல்வார்களா என் மூஞ்சி இருக்கிற லட்சணத்துக்கு என்னை ஏலம் போட்டாலும் ஒரு லட்சம் பைசாக்கூட யாரும் கொடுக்க மாட்டார்கள். என் அகத்துக்காரர் தாரிணியை வேண்டாம் என்று சொல்லி விட்டு என்னை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொண்டாரே, அதை நினைத்தால் அவருக்கு எவ்வளவோ நான் நன்றியோடிருக்க வேண்டும்.\"\n\"அப்படி நீயிருப்பதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. இன்று உன்னை உன் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன். அது என்னுடைய கடமை இல்லாவிட்டால் என் மனது அடித்துக் கொண்டேயிருக்கும்.\"\n உன்னை வரவேண்டாம் என்று நான் சொல்லுவது உனக்காகத் தான். எங்கள் வீட்டுக்கருகில் போலீஸார் வட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ அவ்விடம் வந்தால் உடனே உன்னை அரெஸ்டு செய்து விடுவது என்று காத்தி���ுக்கிறார்கள்...\"\n\"அரெஸ்டைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை என்று தான் முன்னமே சொன்னேனே\n\"உனக்குக் கவலையில்லை என்பது சரிதான். நீ எப்போது கைதியாவோம், ஜெயிலுக்குப் போய் நிம்மதியாயிருப்போம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். ஆனால் என் அகத்துக்காரர் சர்க்கார் உத்தியோகஸ்தர் என்பதை நீ கவனித்தாயா எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும் எங்களுடைய வீட்டில் உன்னைக் கைது செய்யும்படி நேர்ந்தால் அவருடைய நிலைமை என்ன ஆகும் அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா அவருடைய உத்தியோகத்துக்கு ஆபத்து வராதா\nசூரியா ஒரு நிமிஷம் திகைத்து ஸ்தம்பித்துப்போய் விட்டான். பிறகு \"மன்னிக்க வேண்டும், சீதா அந்த விஷயத்தை நான் எண்ணிப் பார்க்கவேயில்லை. போகட்டும்; நான் உன் வீடு வரையில் வரவில்லை. வீட்டுக்குக் கொஞ்ச தூரம் வரையில் வருகிறேன். அப்புறம் நீ தனியே போய்விடு இவ்வளவாவது செய்தால் தான் என் மனம் நிம்மதியடையும்\" என்றான் சூரியா.\n\"நல்லது; அப்படியே செய். உன் மனது நிம்மதி அடையட்டும்\" என்று சீதா சம்மதித்தாள்.\nஇருவரும் அந்த மரத்தடியிலிருந்து புறப்பட்டார்கள். மைதானத்திலிருந்து வெள்ளி வீதிக்குப் போகும் சாலை ஜன நடமாட்டம் இல்லாமலிருந்தது. அந்தச் சாலையில் ஓரிடத்தில் ஒரு பெரிய மோட்டார் நின்று கொண்டிருந்தது. அதனுடைய பின்புறத்திலிருந்த 1111 என்னும் நம்பர் சூர்யாவின் மனதில் பதிந்தது. வண்டிக்குள் இரண்டு பேர் இருந்தார்கள். வண்டிக்கு வெளியில் சாலை ஓரத்து வேலிக்கருகில் நின்று இருவர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். வண்டியைத் தாண்டிச் சென்ற போது சூரியாவின் மனதில் ஒரு சந்தேகம் உதித்தது. ஆனால் அதைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அதுவல்ல என்பதை உணர்ந்தான். பின்னர் கொஞ்சம் வேகமாகவே நடந்தான்.\nசூரியாவும் சீதாவும் வெள்ளி வீதியை அடைந்து மணிக்கூண்டுக்கு அருகில் ஒரு டாக்ஸியைப் பிடித்தார்கள். அதில் ஏறி உட்கார்ந்ததும், வண்டி புதுடில்லியை நோக்கிப் போயிற்று.\nஅவர்கள் ஏறிய டாக்ஸியைப் பின்னால் ஒரு மோட்டார் வண்டி தொடர்ந்து வருகிறது என்று சூரியா சந்தேகித்தான். அதை நிச்சயம் செய்துகொள்ள முடியவில்லை புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இரு���்கும் புது டில்லிச் சாலையில் மோட்டார் வண்டிகள் முன்னும் பின்னும் போகாமலா இருக்கும் வண்டி வேகமாய்ச் சென்றது; ஜந்தர் மந்தர் என்னும் வான சாஸ்திர ஆராய்ச்சிக் கூடத்தைக் கடந்ததும் சீதா, \"இங்கேயே வண்டியை நிறுத்திவிடலாம். எங்களுடைய வீடு இன்னும் கொஞ்ச தூரந்தான் இருக்கிறது\" என்றாள்.\n\"சரி என்று சொல்லிச் சூரியா வண்டியை நிறுத்தச் செய்தான்.\n\"நான் இவ்விடம் இறங்கிக் கொள்ளட்டுமா நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா நீ வீட்டுக்குப் போய் வண்டியை அனுப்பிவிடுகிறாயா\n டாக்ஸிக் காரில் போய் இறங்கினால் வேலைக்காரர்கள் ஏதாவது நினைத்துக் கொள்வார்கள். நடந்து போனால் வழக்கம்போல் உலாவப்போய் வருவதாக எண்ணிக் கொள்வார்கள். இங்கிருந்து நடந்தே போய்விடுகிறேன். இரண்டு பர்லாங்கு தூரம் கூட இராது\" என்றாள் சீதா.\nசீதா வண்டியிலிருந்து இறங்கியதும், \"இன்று ராத்திரியே கல்கத்தா போகப் போகிறாயல்லவா கட்டாயம் போய்விடு, சூரியா\n\"நாம் மறுபடியும் எப்போது சந்திக்கிறோமோ என்னமோ ஆனால் என்னிடம் உனக்குள்ள அபிமானத்தையும் நீ எனக்குச் செய்திருக்கும் உதவியையும் ஒருநாளும் நான் மறக்கமாட்டேன்\" என்றாள் சீதா.\n\"நானும் உன்னை ஒருநாளும் மறக்க முடியாது, அத்தங்கா\nசீதா சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியா வண்டியிலிருந்து இறங்கி அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.\nவெண்ணிலா துல்லியமாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளின் தோட்டங்களிலிருந்து இரவு பூக்கும் மலர்களின் சுகந்தம் வந்துகொண்டிருந்தது. காற்று மிருதுவாக வீசிற்று; பக்கத்து வீடு ஒன்றிலிருந்து, \"ஸோஜா ராஜ குமாரி ஸோஜா\" என்னும் கிராமபோன் கீதம் கேட்டுக் கொண்டிருந்தது.\nஇத்தகைய சூழ்நிலையில் சீதா மேலே மேலே அந்தச் சாலையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தது ஏதோ ஒரு சினிமாப் படத்தில் வரும் காட்சியைப் போல் தோன்றியது.\nசீதாவின் வருங்கால பாக்கியம் எப்படியோ அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா அவளுடைய மன மாறுதலைப்பற்றி அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா அல்லது நம்மிடம் அவ்விதம் சொல்லிவிட்டுச் சென்று, விஷத்தை அருந்திச் சாகப் போகிறாளா அப்படி நே��்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா அப்படி நேர்ந்தால் அந்தச் சாவில் நமக்கு பொறுப்பு இல்லாமல் போகுமா\" என்று சூரியா எண்ணமிட்டுக் கொண்டிருந்தான்.\nபின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கார் சூரியாவைத் தாண்டிப் போயிற்று. அதனுடைய நம்பர் 1111 என்பது மறுபடியும் அவனுடைய கண்ணில் பட்டுக் கவனத்தில் பதிந்தது.\nவேகமாகச் சென்ற அந்த மோட்டார் கார் பட்டென்று பிரேக் போடப்பட்டுச் சீதாவின் அருகில் நின்றது. வண்டியிலிருந்து இரண்டு பேர் குதித்தார்கள். சீதாவைப் பலவந்தமாகக் காருக்குள் தள்ளினார்கள். தாங்களும் ஏறிக்கொண்டார்கள், கதவு சாத்தப்பட்டது. வண்டி 'கிர்' என்ற சத்தத்துடன் திரும்பி சூரியா நின்ற வழியாகவே மறுபடியும் வரத் தொடங்கியது.\nஇவ்வளவும் சுமார் அரை நிமிஷத்துக்குக் குறைவான நேரத்தில் நடந்துவிட்டது. சூரியாவின் மூளை சற்று நேரம் செயலிழந்து போயிருந்தது. ஆனால் அந்த வண்டி நின்ற இடத்தைத் தாண்டிச் சென்றபோது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. வண்டிக்குள்ளிருந்து 'அம்மாஞ்சி' என்ற தீனக்குரல் வந்தது போலத் தோன்றியது. சூரியா தன் கால்சட்டைப் பையிலேயே வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அந்த வண்டியின் டயர்களை நோக்கிச் சுட்டான். டயர் மீது குண்டு படவில்லை. சட்டென்று பக்கத்தில் நின்ற டாக்ஸிக்குள் ஏறிக்கொண்டு, \"அதோ அந்த வண்டிக்குப் பின்னால் விடு உனக்கு வேண்டியதைத் தருகிறேன் இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்று விடுவேன்\n\"பெட்ரோல் குறைவாக இருக்கிறது, சாகிப்\" என்றான் வண்டியின் டிரைவர்.\n\"அதனால் பரவாயில்லை பெட்ரோல் இருக்கிறவரையில் வண்டியை ஓட்டு சீக்கிரம்\nஇந்தச் சமயம் பார்த்து ஒரு போலீஸ்காரன் அங்கு வந்து \"சுட்டது நீதானா அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு அந்தத் துப்பாக்கியை இப்படிக் கொடு\nசூரியா அந்தப் போலீஸ்காரனைப் பிடித்து வேகமாக ஒரு தள்ளுத் தள்ளினான். போலீஸ்காரன் தூரப் போய் விழுந்தான். \"ஜாவ் ஜாவ்\" என்று சூரியா அதட்டினான். டாக்ஸி டிரைவரும் மூளை குழம்பிப் போய் வண்டியை அதி வேகமாக விட்டுச் சென்றான்.\nவிழுந்த போலீஸ்காரன் எழுந்து மூன்று தடவை விசில் ஊதினான். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு ஜீப் வண்டி வந்தது. அதில் நாலு போலீஸ்காரர்கள் இருந்தார்கள். இந்தப் போலீஸ்காரனும் அதில் ஏறிக்கொண்டு ஏதோ சொன்னான். ஜீப் வண்டி இரண்டு வண்டிகளைத் தொடர்ந்து அதிவேகமாகச் சென்றது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nஅலை ஓசை அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சு��ிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமால��\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nநோ ஆயில் நோ பாயில்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-48/", "date_download": "2019-10-18T09:12:11Z", "digest": "sha1:SJZYFBRXZWS6DTFCGC263QO3SNCR5D2E", "length": 8743, "nlines": 176, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் இன்றைய கேலிச்சித்திரம் - சமகளம்", "raw_content": "\nபாலிவுட் பட வாய்ப்பால் ஷாலினி பாண்டேவுக்கு சிக்கல்\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை- பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவுக்கு அருகாமையில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்-இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்\nஇ.தொ.கா ராஜபக்ஷக்களிடம் முன்வைத்த 32 கோரிக்கைகள் இவைதான்\nகோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க விஜயதாஸ ராஜபக்ஷ தீர்மானம்\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று காணி விடுவிப்பு\nநெடுங்கேணி வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தொல்பொருள் திணைக்களம் வழக்குத்தாக்கல்\nஐந்து கட்­சிகள் பொதுஇணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன விடயம் தொடர்பில் பேச விரும்புகிறோம்-ரணிலிடம் சுரேஷ் வலியுறுத்தல்\nதமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்க வேண்டும் -மாகல்­கந்தே தேரர்\nகோத்தபாய நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து விட்டார்-சஜித் பிரேமதாச\nPrevious Postநவீன இயற்பியல் கண்டுபிடிப்புக்கள் சைவசமய புராண இதிகாச இலக்கியங்களை விளக்குவதற்கு துணை போகும் Next Postஇலங்கை வீரரின் தந்தை சுட்டுக்கொலை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/dalai-lama-murder-attempt/", "date_download": "2019-10-18T09:42:15Z", "digest": "sha1:NXP2ZVGH7NLFVRWLITSPDWNNVCU6ZYY7", "length": 6699, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "தலாய்லாமாவை கொலை செய்ய முயற்சி – 5 பேர் கைது – Chennaionline", "raw_content": "\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\nலாரி தண்ணீர் விலையை ஏற்றிய சென்னை மாநகராட்சி\nதீபாவளியை முன்னிட்டு தி.நகரில் 1100 கேமராக்கள் பொருத்தம்\nசிரியா மீதான போரை நிறுத்திக்கொள்ள துருக்கி முடிவு\nதலாய்லாமாவை கொலை செய்ய முயற்சி – 5 பேர் கைது\nதிபெத் புத்தமதத் தலைவர் தலாய்லாமா கடந்த ஜனவரி மாதம் பீகார் மாநிலம் புத்த கயாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார்.\nஅப்போது அங்கு சக்தி வாய்ந்த 2 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அந்த 2 வெடிகுண்டுகளையும் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇதையடுத்து தலாய் லாமா, பீகார் கவர்னர் சால்ஜி டாண்டன் ஆகியோரை கொல்ல முயன்றதாக ஜே.எம்.பி. அமைப்பினர் மீது வழக்கு தொடரப்பட்டது. பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில் கடந்த 27-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.\nஇந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராம்நகரில் பதுங்கி இருந்த ஜே.எம்.பி. அமைப்பை சேர்ந்த ஜவாஹில் அஸ்லாம், அகமதுஅலி, பைகம்பர் ஷேக், முனீர்நூர், அஸ்சாம் மொஹீன் ஆகிய 5 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை பலத்த பாதுகாப்புடன் பீகாருக்கு அழைத்து சென்றனர்.\nகைதான 5 பேரையும் பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\n← மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் – பிரதமர் மோடி, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை\nஇறந்த தாய் உடல் மீது அமர்ந்து வினோத பூஜை செய்த அகோரி →\nசவுதி அரேபிய இளவரசரின் உத்தரவால் தான் கஷோகி கொல்லப்பட்டார் – அமெரிக்க உளவுத்துறை\nமரண தண்டனைக்கு தடை விதிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு\nமீண்டும் ஈரானை எச்சரிக்க டொனால்ட் டிரம்ப்\nநாங்குநேரில் தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு\nநாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைப்பட்டியை அடுத்த அம்பலம் கிராமத்தில்\nடாக்டர்.ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadunilai.com/category/uncategorized/", "date_download": "2019-10-18T09:29:35Z", "digest": "sha1:N2V2WE7OVCPKER467AJO3HSFPIEMKK5A", "length": 13629, "nlines": 236, "source_domain": "nadunilai.com", "title": "Uncategorized – Nadunilai", "raw_content": "\nசத்குருவின் பணிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n”மக்களை பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் வாழ்வாதாரத்தை தடுக்கிறார்கள்” – ஸ்டெர்லைட் எதிர்ப��பாளர்களுக்கு எதிர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கலெக்டரிடம் கோரிக்கை\nநாசரேத், மர்காஷிஸ் பள்ளி சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி \nசத்குருவின் மோட்டார் சைக்கிள் பேரணி செப்.11-ம் தேதி தமிழகம் வருகை\nதலகாவேரியில் இருந்து கொட்டும் மழையுடன் தொடங்கிய சத்குருவின் மோட்டர் சைக்கிள் பயணம்\nகாவேரி கூக்குரல் இயக்கத்தில் அரசு மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான 3,500 கி.மீ மோட்டர் சைக்கிள் பயணத்தை கொட்டு மழையுடன் தலகாவேரியில் சத்குரு நேற்று (செப்.3) தொடங்கினார். தலகாவேரியில் இருந்து புறப்படும் போது சத்குரு கூறியதாவது: காவேரியின் ஊற்றிடமான தலைகாவேரியில் இருந்து…\nதூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் காவல் நிலையம் அருகில் வெட்டிக் கொலை \nதூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சிவகுமார் (40). இவர் தற்போது பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டில் புதுக்கோட்டையில்…\nகாசநோயாளிகள் மாத்திரை சாப்பிடும் காலத்தில் புரத உணவுகள் உட்கொள்ள வேண்டும் – துணை இயக்குநர் அறிவுரை\nகடலையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோயாளிகளுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் திருத்தியமைக்கபட்ட தேசிய காசநோய் தடுப்புதிட்டம் மற்றும் கீழஈரால் காசநோய் அலகின் சார்பாக கடலையூர் மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. இந்த…\nஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின்…\nஈஷா நவராத்திரி விழாவின் 8-ஆம் நாள் கொண்டாட்டம் – பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய பொம்மலாட்டம்\n’’பெண்கள் கரும்பாக மட்டும் ��ல்லாமல் இரும்பாகவும் இருக்க வேண்டும்’’ – தூத்துக்குடில் கவர்னர் தமிழிசை பேச்சு\n’’விஜய் பேசிய கருத்துக்கு, அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்கன்னு தெரியவில்லை’’ – எஸ்ஏ. சந்திரசேகர்\nபதவியேற்புக்கு பின் முதல்முறையாக தூத்துக்குடி வந்தார் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்\n’’தூத்துக்குடி கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://prabuwin.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-18T10:20:37Z", "digest": "sha1:7V4DEXIFSNNE3BN22ZHP6FMTWNQJP7NE", "length": 15767, "nlines": 162, "source_domain": "prabuwin.wordpress.com", "title": "துடுப்பாட்டம் | பிரபுவின்", "raw_content": "\nவன்னியில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன துடுப்பாட்ட வீரர்கள்\n2011/03/29 பிரபுவின்\t2 பின்னூட்டங்கள்\nஇலங்கை துடுப்பாட்ட அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.\n“பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு சிறார்களிடம் துடுப்பாட்ட திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனேன். இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்கும் என நான் கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.இவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.இங்குள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாகியிருக்கின்றது. மிகப்பெரிய பரந்த வெளியாக எல்லாம் காட்சியளிக்கின்றது.அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இவர்களை முரளி,சங்கா போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்.\nவடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.\nகடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு,கிழக்கு மக்கள் அனுபவிக்கவில்லை என இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.\nபொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முரளிதரன் கூறினார்\nஇந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nபிரிவுகள்:ALL POSTS, அவலம், உலகம், கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:துடுப்பாட்டம்\nமின் அஞ்சல் ஊடாக புதிய பதிவுகளை பெறுவதற்கு உங்களுடைய மின் அஞ்சல் முகவரியை அளிக்கவும்.\nமின் அஞ்சல் முகவரியை அளியுங்கள்\nநான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.\niPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது\nகூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்\nதற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன \nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 17)\nநான் பார்த்த சென்னை (காட்சி 16)\nநான் பார்த்த சென்னை (காட்சி 15)\nநான் பார்த்த சென்னை (காட்சி 14)\nநான் பார்த்த சென்னை (காட்சி 13)\nஅனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube\nஇரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை\nநான் பார்த்த சென்னை (காட்சி 12)\nஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத\nஆங்கிலம் – Learn English grammar through Tamil: ஆங்கிலம் பேசுவது எப்படி\nநான் பார்த்த சென்னை (காட்சி 11)\nநான் பார்த்த சென்னை (காட்சி 10)\nநான் பார்த்த சென்னை (காட்சி 9)\nசிங்கத்திடம் மாட்டிய சூர்யா , சுறாவிடம் மாட்டிய விஜய்\nமுட்டு முட்டு நாயகனின் “பொம்மை”\nஆகாயத்திலிருந்து குதித்த பாட்டிக்கு நிகழ்ந்த கொடுமை\nசாலைகளில் பரிசோதனைக்கு தயாராகும் கூகுள் தானியங்கி மகிழூந்துகள்\nஉலகின் மிகவும் அழகான இடங்கள்\nஓநாய்களால் மிகக் கோரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி படுகொலை செய்யப் பட்ட ” தெய்வத் திருமகள்” வித்தியா\nரஜினியின் அடுத்த படம் வசீகரன்\nஅவனது சகோதரியின் நிலையைக் கண்டு கடவுளும் கண்ணீர் வடிப்பார்\nநான் பார்த்த சென்னை (காட்சி 8)\nநிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஇறால் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு கிடைக்கும் நன்மைகள்\n18 வருடங்களின் பின்னர் தனது தாயைத் தேடி வந்த இலங்கை யுவதி\n‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா\nநான் பார்த்த சென்னை (காட்சி 7)\nமரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு\n(இ)ரகசியம் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் கோவை கவி\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nமீண்டும் பிரபுவின் இல் பிரபுவின்\nமீண்டும் பிரபுவின் இல் chollukireen\nஉலகின் மிகவும் அழகான இடங்… இல் chollukireen\n… இல் கோவை கவி\nடெங்கு காய்ச்சல் வந்தால் சமாளி… இல் கோவை கவி\nநடிகை சுஜாதாவின் வாழ்க்கை… இல் பிரபுவின்\nதொகுப்புகள் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2017 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 செப்ரெம்பர் 2014 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 திசெம்பர் 2010 நவம்பர் 2010 ஒக்ரோபர் 2010 செப்ரெம்பர் 2010 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008 ஜூலை 2008 ஜூன் 2008 பிப்ரவரி 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2016/11/22/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87-3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-18T08:55:29Z", "digest": "sha1:VYCM5QF5P5SVFRDPYAWHY7R4Z2ECQR7X", "length": 40491, "nlines": 390, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "டவுன் வேகாஸ் பிளாக் ஜாக் 3 க்கு 2 ஆன்லைன் ஸ்லாட்டுக்கு செலுத்துகிறது - ஆன்லைன் கேசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசி��ோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகீழே வெங்கஸ் கருப்பு ஜாக் 3 முதல் 2 ஆன்லைன் ஸ்லாட் செலுத்த வேண்டும்\nவெளியிட்ட நாள் நவம்பர் 22, 2016 ஆகஸ்ட் 4, 2017 ஆசிரியர் இனிய comments டவுன் வேகாஸ் பிளாக் ஜாக் 3 க்கு 2 ஆன்லைன் ஸ்லாட்டுக்கு செலுத்தவும்\n1968 இல் லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பில் சர்க்கஸ் சர்க்கஸ் முதன்முதலில் திறக்கப்பட்டபோது, ​​அதற்கு ஒரு ஷோரூம், சில உணவகங்கள் மற்றும் ஒரு கேசினோ மட்டுமே இருந்தது-ஹோட்டல் இல்லை. இன்று இது 3,770 விருந்தினர் அறைகள், ஒரு ஆர்.வி. பூங்கா, மூன்று நீச்சல் குளங்கள், ஒரு உட்புற கேளிக்கை பூங்கா, மற்றும் முழு சேவை கூட்டம் மற்றும் மாநாட்டு வசதிகள் [1] ஆகியவற்றைக் கொண்ட முழு அளவிலான ரிசார்ட்டாகும். எவ்வாறாயினும், அரை நூற்றாண்டு கால மாற்றத்தைத் தாங்கிக் கொண்டிருப்பது, “விளையாட்டுத்தனமான பொழுதுபோக்கு�� ​​மீதான உறுதியான முக்கியத்துவம் ஆகும், இது 101,286- சதுர அடி கேமிங் தளத்திற்கு மேலே நேரடியாக நிகழ்த்தப்பட்ட உயர் கம்பி மற்றும் ட்ரேபீஸ் செயல்களில் தெளிவாகத் தெரிகிறது மற்றும் அதன் கேட்ச்ஃபிரேஸில் பிரதிபலிக்கிறது, “சட்டம் உங்கள் வயது வேறு எங்காவது ”[2]. பிளாக் ஜாக் பிளேயர்களைப் பொறுத்தவரை, இது குறைந்த பங்கு நடவடிக்கை மற்றும் வேடிக்கையாக உள்ளது.\nசர்க்கஸ் சர்க்கஸ் அட்டவணைகள் & விளையாட்டுகள்\nசர்க்கஸ் சர்க்கஸின் பிரதான குழியில் பிளாக் ஜாக் மைய நிலைக்கு செல்கிறது. அதன் 49 கேமிங் அட்டவணைகளில் பெரும்பாலானவை 21 [3] இன் பதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன, மேலும் மூன்று அடிப்படை விளையாட்டுகள் வழங்கப்படுகின்றன: ஒற்றை டெக், டபுள் டெக் மற்றும் ஆறு டெக் ஷூ [4]. எல்லா கேம்களிலும் மென்மையான எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மீது டீலர் வெற்றி பெறுகிறார், மேலும் பிளவுபட்ட பிறகு (டிஏஎஸ்) இரட்டிப்பாக்க அனுமதிக்கிறார், ஆனால் அவை ஏசஸ் (ஆர்ஏஎஸ்) சரணடைதல் அல்லது மீண்டும் பிரிக்கப்படுவதில்லை. இங்கே சிறந்த மதிப்பு 17% இன் ஹவுஸ் விளிம்பில் உள்ள $ 25 இரட்டை-டெக் அட்டவணை, ஆனால் மிகவும் பிரபலமான அட்டவணை ஆறு-டெக் ஒன்று $ 0.45 குறைந்தபட்சம் மற்றும் 3% [0.64] இன் ஹவுஸ் நன்மை. அட்டவணைகள் பந்தய வரம்புகள் $ 5 வரை அதிகமாக இருக்கும்.\nஒரு ஆய்வின்படி, சர்க்கஸ் சர்க்கஸ் பிளாக் ஜாக் அட்டவணையில் ஒட்டுமொத்த ஹவுஸ் விளிம்பில் 0.68% உள்ளது, இது எல்லா ஸ்ட்ரிப் கேசினோக்களுக்கும் [6] நடுவில் வைக்கிறது. பல லாஸ் வேகாஸ் கேமிங் இடங்களைப் போலவே, சர்க்கஸ் சர்க்கஸும் $ 5 மற்றும் $ 10 ஒற்றை-டெக் கேம்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இது நிலையான 6: 5 க்கு பதிலாக இயற்கையான பிளாக் ஜாக் ஒன்றுக்கு 3: 2 ஐ மட்டுமே செலுத்துகிறது. இருப்பினும், “தினசரி தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில்” “ராக்கின் பார்ட்டி குழியில்” உள்ள பிளாக் ஜாக் 2: 1 ஐ செலுத்துகிறது, இது வீரருக்கு முரண்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது. இந்த சிறப்பு விதி நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் நடைமுறையில் இருக்கும் காலங்களைக் குறிக்க சிவப்பு விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள்.\nசர்க்கஸ் சர்க்கஸின் அண்டை நிறுவனமான “ஸ்லாட்ஸ் எ ஃபன்” [7] இல் நேரடி பிளாக் ஜாக் அட்டவணைகள் இருந்தன, ஆனால் அந்த சொத்து அதன் டேபிள் கேம்கள் அனைத்தையும் இயந்திர பதிப்புகளுடன் மாற்றியுள்ளது. பிளாக் ஜாக் பிளேயர்களுக்கு, மூன்று ஐந்து இருக்கைகள் கொண்ட இயந்திரங்கள் உள்ளன: இரண்டு “ராயல் மேட்ச் 21” அலகுகள் மற்றும் ஒரு “பெட் செட் 21” அலகு. குறைந்தபட்ச பந்தயம் $ 1 ஆகும்.\nஃபிரோமரின் பயண ஆலோசனை [8] இன் படி, சர்க்கஸ் சர்க்கஸ் “குடும்ப நட்பு லாஸ் வேகாஸின் கடைசி கோட்டையாகும்.” கோமாளி செயல்கள், ஏமாற்று வித்தை, அக்ரோபாட்டிக் நிகழ்ச்சிகள் மற்றும் சத்தமில்லாத கார்னிவல் மிட்வே ஆகியவை இன்னும் தீவிரமான பிளாக் ஜாக் வீரர்களைத் தள்ளிவிடக்கூடும், ஆனால் அது பெரியவர்கள் விளையாடும்போது தங்கள் குழந்தைகளுக்கு ஹேங்கவுட் செய்ய இடம் தேடும் பெற்றோருக்கு ஏற்றது. குழந்தைகள் சூதாட்டத் தளத்தில் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் மெஸ்ஸானைன் நிலை எப்போதுமே பதின்ம வயதினரால் ஆர்கேட் விளையாட்டுகளில் நிரம்பியிருக்கும், அதே சமயம் பெரியவர்களுக்கு முந்தைய ஒரு நிலையான நீரோடை, அட்வென்ச்செர்டோம் செல்லும் வழியில் கேமிங் பகுதிகளுக்கு இடையில் தரைவிரிப்பு நடைபாதைகளில் உலா வருவதைக் காணலாம். பின்புறம். பிளாக் ஜாக் புதியவர்களுக்கு, இலவச பாடங்கள் 10: 30am தினசரி [9] இல் வழங்கப்படுகின்றன.\nஅடிக்கடி பிளாக் ஜாக் பிளேயர்களுக்கான பிளேயர்ஸ் கிளப்\nசர்க்கஸ் சர்க்கஸ் எம்ஜிஎம் ரிசார்ட்ஸ் இன்டர்நேஷனலின் ஒரு பகுதியாக இருந்தாலும், அதன் “சர்க்கஸ் பிளேயர்ஸ் கிளப்பை” சகோதரி சொத்துக்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, விசுவாசத் திட்டம் தனித்து நிற்கிறது, “இலவச ஸ்லாட் நாடகம்; கட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு சிறப்பு நிகழ்வு அழைப்புகள்; எங்கள் சாப்பாட்டு விற்பனை நிலையங்களில் பயன்படுத்த comp டாலர்கள்; பாராட்டு மற்றும் தள்ளுபடி அறை இரவுகள்; மற்றும் முன்னுரிமை ஹோட்டல் செக்-இன் ”[10]. புதிய உறுப்பினர்கள் டி-ஷர்ட்கள், சிறப்பு பானங்கள், இலவச பஃபே டைனிங் மற்றும் சேரும் 72 மணி நேரத்திற்குள் சம்பாதித்த “புள்ளிகளுக்கு” ​​இரண்டு இலவச அறை இரவுகள் போன்ற இலவச பரிசுகளுக்கு தகுதியுடையவர்கள். ஸ்லாட் பிளேயில் ஒவ்வொரு $ 2 க்கும் அல்லது வீடியோ போக்கருக்கு $ 10 க்கும் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. புதிய டேபிள் கேம் பிளேயர்களுக்கு, விளம்பர சில்லுகளில் $ 15 $ 10 க்கு அல்லது $ 45 மதிப்புள்ள $ 30 க்கு வாங்கப்படலாம். பிளாக் ஜாக் பிளேயர்கள் அவர்களின் சராசரி பந்தய அளவு மற்றும் விளையாடிய நேரத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். முதன்மை உறுப்பினர் அடுக்குகளான பிளாட்டினம், டயமண்ட் மற்றும் சபையர் ஆகியவை “அறை மேம்பாடுகள், மதிப்புமிக்க தள்ளுபடிகள், விஐபி வரி அணுகல், பாராட்டு நிகழ்ச்சி டிக்கெட்டுகள் மற்றும் பிரத்யேக நிகழ்வு அழைப்புகள்” [11] போன்ற கூடுதல் நன்மைகளுடன் வருகின்றன.\nசர்க்கஸ் சர்க்கஸ் எந்த நேரத்திலும் குடும்பங்களிலிருந்து தனது கவனத்தை மாற்றிவிடும் என்பது சாத்தியமில்லை. எம்.ஜி.எம் ரிசார்ட்ஸ் ஹோட்டல்-கேசினோவை அதன் பிற ஸ்ட்ரிப் பண்புகளுக்கு ஏற்ப கொண்டு வருவதில் அக்கறை காட்டவில்லை. இதற்கு நேர்மாறாக, கார்ப்பரேட் நிர்வாகம் ரிசார்ட்டின் ஆர்.வி. பூங்கா மைதானத்தில் [12] ஒரு சிறிய அளவிலான நீர் பூங்காவை அறிமுகப்படுத்தும் திட்டங்களுடன் முன்னேறுவதன் மூலம் குடும்ப ஈர்ப்புகளை மேம்படுத்துகிறது. ஆரம்பகால 2013 இல், “சோம்பேறி நதி, 5.5- அடி நீர் சரிவுகள் மற்றும் சிறப்பு இடங்கள்… சர்க்கஸ் சர்க்கஸில் தங்கியிருக்கும் விருந்தினர்களுக்கு மட்டும்” [90] உடன் 13- ஏக்கர் வசதியைக் கட்டும் திட்டங்களுக்கு மாவட்ட மண்டல ஆணையம் ஒப்புதல் அளித்தது. பிளாக் ஜாக் விளையாடும் பெற்றோருக்கு இது ஒரு நல்ல செய்தி, பகலில் குழந்தைகளை நிறுத்த இன்னும் ஒரு இடத்தை வழங்குகிறது.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nசிறந்த புதிய காசினோ போனஸ்:\nஏழு காஸினோவில் ட்ரீம்ஸ் காசினோவை இலவசமாக சுழற்றுகிறது\nMondoFortuna காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகிங் நெப்டியூன்ஸ் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nரெட் ஸ்டார் கேசினோவில் டெபாசிட் காசினோ போனஸ் இல்லை\nஆஷா காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nவெற்றியாளர் கிளப் காசினோவில் சுவிஸ் சூதாட்டத்தில் இலவசமாக சுழற்றுகிறது\nவேகாஸ் காசினோவின் ஸ்லாட்களில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிளாக் ஜாக் பால்ரூம் கேசினோவில் இலவசமாக சுழற்சியில் காசினோ\nகிங் சோலோமன்ஸ் காசினோவில் இலவசமாக சுழற்சிக்கான போனஸ்\nBertil கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபிரதமஸ்கார்ட் காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஹலோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nஎபோகா காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவேகாஸ் பாரடைஸ் கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபின்லாந்து கேசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஉச்ச விளையாட்டு கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nஜெனிசென்ஸ் காசினோவில் வைப்புத்தொகை காசினோ போனஸ் இல்லை\nதாமரை ஆசியா காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nபக் மற்றும் பட்லர் காஸினோவில் டெபாசிட் போனஸ் இல்லை\nகாசு அரண்மனை காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸும் இல்லை\nமூன் பிகோ காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபிளானட் காசினோவில் உள்ள இலவச சுழற்சிகளும்\nஉச்ச விளையாட்டு கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nதிரு க்ரீன் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\n0.1 சர்க்கஸ் சர்க்கஸ் அட்டவணைகள் & விளையாட்டுகள்\n0.3 அடிக்கடி பிளாக் ஜாக் பிளேயர்களுக்கான பிளேயர்ஸ் கிளப்\n1 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n2 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n3 சிறந்த புதிய காசினோ போனஸ்:\nபெட்ச்சன் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nமியாமி கிளப் பிளாக் ஜாக் 3 to 2 ஸ்லாட்டில் செலுத்துகிறது\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\n2018 அமெரிக்கா- Casino-Online.com | மூலம் முட்டைகள் தீம் முட்டை.\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள��\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-10-18T10:05:45Z", "digest": "sha1:Y3BVTMLIVXSMR4SJSHC25XNU3LTJJUZX", "length": 14628, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "காளி பூஜை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்து (வங்காளிகள், அசாம் மற்றும் ஓடிய மக்கள்)\nதுர்கா பூஜைக்கு பின் கிழக்கு இந்தியாவில் மிகப்பெரும் விழா\nசந்திரமானம் படி முடிவு செய்யப்படும்\nகாளி பூஜை (வங்காளி: কালীপুজা) என்பது இந்து தெய்வமான காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை சியாம பூஜை என்றும் மகாநிச பூஜை என்றும் அழைப்பர்[1]. இது வங்க நாள்காட்டியின் கார்த்திகை(ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்[2]. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியன்று (அமாவாசை தினத்தில்) இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் லட்சுமி பூஜை நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்[2]. மகாநிச பூஜை என்பது பீகாரிலும் நேபாளத்தின் மிதிலா பகுதியில் வாழும் மைதிலி மொழி பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.\n3 மற்ற காளி பூஜைகள்\nகாளி பூஜை மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் பழமையான ஒரு விழாவாகும். ஆரம்பத்தில் இதைப் பழங்குடியினர் செய்து வந்தனர். பின்னர் இவ்வழிபாடு பிராமண வழிபாடாக மாறியது. சைதன்யரின் காலத்தில் கிழக்கு இந்திய மாநிலங்களில் வாழ்ந்த சாக்தர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் பகைமை நிலவியது. அதனை நீக்க இவ்விழா பயன்பட்டது. 19ம் நூற்றாண்டில் அசாம், வங்கத்தில் வாழ்ந்த வசதி படைத்த சமின்தார்கள் காளி பூஜையை நடத்தினர்[3]. அதனால் இவ்விழா பிரபலமடைந்தது. தற்போது வங்கத்திலும், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் துர்கா பூஜைக்கு அடுத்து இரண்டாவது பெரிய விழாவாக காளி பூஜை திகழ்கிறது[4].\nபக்தர்கள் துர்கா பூஜை போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு செம்பருத்தி ப்பூக்கள், கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்[5]. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக \"ஆத்யா சக்தி காளி\" யாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். கொல்கத்தாவிலும், அசாம் மாநிலம், குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்[6] .\nகாளி பூஜை பந்தலில் உள்ள காளிகாட் காளி தேவி போன்ற சிலை\nபந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் சிவன் சிலையும், பக்தன் ஸ்ரீ ராமகிரு ஷ்ணரின் சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் தச மகா வித்யா என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்[7]. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்[8]. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன\nகொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமாக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை மகா லட்சுமியாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் உள்ள பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த ராமகிருஷ்ணர். காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் ஏற்பட்டுள்ளது .[9]\nவங்க நாள்கட்டியின்பட�� கார்த்திக் (ஐப்பசி) மாத அமாவாசையில் வரும் காளி பூஜை தீபன்வித காளி பூஜை எனப்படும். இதுபோல மற்ற மாத அமாவாசைகளிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ரதந்தி காளி பூஜை மற்றும் பலஹாரிணி காளி பூஜை எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை சோடஷியாக வழிபட்டார்[10]. வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்[11].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2017, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-sunaina-acts-web-series-052754.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-18T09:39:03Z", "digest": "sha1:TJ57VYAK5AJ4UP3LSPFCQF2IVLALHKF7", "length": 13822, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்! | Actress Sunaina acts in web series - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n49 min ago கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\n1 hr ago அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\n1 hr ago ஓவர் குடி.. ஆண் நண்பர்கள்.. நள்ளிரவு பார்ட்டி.. நடிகையை விவாகரத்து செய்தது பற்றி மனம் திறந்த கணவர்\n1 hr ago விஜய் கிட்ட இருந்து தப்பித்து விஷால் கிட்ட மாட்டிய விஜய்சேதுபதி\nLifestyle குரு பெயர்ச்சி 2019: குரு நேரடி பார்வை விழும் மேஷம், மிதுனம், சிம்மம் - அதிர்ஷ்டம் தேடி வருது\nNews தாத்தா வீர சாவர்க்கரின் சிந்தனைகளை நிறைவேற்றியவர் இந்திரா காந்தி... பேரன் ரஞ்சித் பெருமிதம்\nAutomobiles அதீத கவர்ச்சியான மாடலை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன்... சிறப்பு தகவல், புகைப்படம் கசிவு\nFinance மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் வெப் சீரியலில் நடித்துவரும் ஹீரோயின்\nசீரியலில் நடித்துவரும் சுனைனா- வீடியோ\nசென்னை : நகுல் ஹீரோவாக நடித்த 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அந்தப் படத்தை தொடர்ந்து 'வம்சம்', 'சமர்' உட்பட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் சுனைனா நினைத்தபடி முன்னணி நடிகையாக வரமுடியவில்லை.\nஇந்நிலையில், விரைவில் வெளியாகவிருக்கும் விஜய் ஆண்டனியின் 'காளி' படம் தனக்கு செகண்ட் இன்னிங்ஸை உருவாக்கித் தரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்தப் படம் தவிர, தனுஷை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திலும் நடித்துள்ளார் சுனைனா.\nஇதற்கிடையே மற்றொரு தளத்தில் பயணத்தை துவங்கியுள்ளார் சுனைனா. 'திரு திரு துறு துறு' என்ற படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி, வெப் சீரீஸ் ஒன்றை இயக்குகிறார். இதில் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஇந்த வெப் சீரிஸின் ஷூட்டிங் துவங்கி சத்தமில்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வெப் சீரீஸில் நடிப்பது பற்றி வெளியே இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று இயக்குநரிடம் அன்பாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சுனைனா. ஆனாலும், கத்திரிக்கை முத்தினால் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகவேண்டும்.\nயோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா\nமொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா\nமீண்டும் இணையும் காதலில் விழுந்தேன் ஜோடி.... அந்த மேஜிக் நடக்குமா\nஎன்னை போய் விஜய்யை பார்த்து அந்த வார்த்தையை சொல்ல வச்சுட்டாங்களே: சுனைனா வருத்தம்\nதொண்டன் தந்த தெம்பு... மீண்டும் சென்னைக்கே திரும்பிய சுனைனா\nகிளாமர், ஐட்டம் டான்ஸுக்கும் ரெடி… வாய்ப்பில்லாததால் இறங்கி வந்த சுனைனா\nமனைவியிடம் நடிகர் கிருஷ்ணா விவாகரத்து கோர சுனைனா காரணமா\nபேட் லக்... பெயரை மாற்றிய சுனைனா.. இனி அனுஷா\nசுனைனா ப்ரண்ட் மட்டும்தான்... வேற எந்த லிங்க்கும் இல்லை\nஸ்ரீகாந்த் - சந்தானம் -சுனைனா நடிக்கும் நம்பியார்\nஉடலை மினுமினுப்பாக்க வெளிநாடு பறக்கும் சுனைனா….\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபௌவ் பௌவ் என்று குறைத்தாலும் யாரும�� கண்டுகொள்ளவில்லை\nராஜமவுலியை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி… ஆதிக்கம் செலுத்தும் ஆலியா பட்\nதர்பாரில் ரஜினி பேர் இதுதான்.. ஒரே கல்லில் பல மாங்காய் அடித்த ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/04/10/xiaomi-sells-2-11-mn-phones-12-hrs-sets-guinness-record-003960.html", "date_download": "2019-10-18T09:11:48Z", "digest": "sha1:MD6HXSQRVKGVCVHAG4BVOA6ND3L6IBLW", "length": 23603, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி- சாம்சங் சக்களத்திச் சண்டை! | Xiaomi sells 2.11 mn phones in 12 hrs; sets Guinness record - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி- சாம்சங் சக்களத்திச் சண்டை\nஸ்மார்ட்போன் விற்பனையில் ஜியோமி- சாம்சங் சக்களத்திச் சண்டை\nஜியோ ஏர்டெல் சண்டையில் சுவாரஸ்யம்\n58 min ago மரண அடி வாங்கிய சீனா.. இதுக்கு யார் காரணம் தெரியுமா..\n1 hr ago 25-க்கு முடிக்கச் சொல்லும் ஜியோ\n3 hrs ago இந்தியாவை விட சிறந்த இடம் இல்லை.. முதலீட்டுக்கு சிறந்த இடம் இது தான்.. நிர்மலா சீதாராமன்\n நிதி இணையமைச்சர் சொல்வது போல NBFC-க்களால் இந்தியாவை வளர்க்க முடியுமா\nNews நெருங்கிய 60வது நாள்.. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரம் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nMovies கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்… இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்\nAutomobiles 2020 மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் அட்டகாசமான மாற்றங்கள்... சோதனை ஓட்ட புகைப்படங்கள் இதோ...\nTechnology விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nLifestyle நீங்கள் சர்க்கரை நோயாளியா அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...\nSports இருக்கு.. அவருக்கு செம ஆப்பு இருக்கு.. 2016இல் வெடித்த மோதல்.. பழசை மறக்காத தலைவர் கங்குலி\nEducation நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஒத்திவைப்பு- சென்னைப் பல்கலைக்கழகம் \nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெய்ஜிங்: சீன மொபைல் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஜியோமி 12 மணிநேரத்தில் 21.1 லட்ச மொபைல்களை விற்று உலகச் சாதணை படைத்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் 5 ஆண்டு நிறைவு நாளை சிறப்பிக்கும் வகையில் ஜியோமி தனது தயாரிப்புகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது.\nஇந்த விற்பனை துவங்கி 24 மணிநேரத்தில் சுமார் 21.1 லட்ச மொபைல் போன்களை விற்று இந்நிறுவனம் உலகச் சாதனை படைத்துள்ளது. இதனால் மொபைல் போன்களை விற்பனை செய்யத் தவித்துவரும் சாம்சங் நிறுவனம் கடுப்பாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் நிலை அடுத்த 5 வருடங்களுக்குத் தொடர்ந்தால், நோக்கிய போன்று கடையை மூட வேண்டிய நிலை உருவாகும்.\nஇந்நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடியில் மொபைல் மற்றும் பிற பொருட்களின் விற்பனையின் மூலம் ஜியோமி நிறுவனத்திற்குச் சுமார் 2.08 பில்லியன் வான் ஆதாவது, 335 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.\nஇதற்கு முன் அலிபாபாவின் டிமால்-இல் ஒரே நாளில் 1.89 மில்லியன் ஆதாவது 18.9 லட்சம் போன்களை விற்றது தான் உலகச் சாதணையாக இருந்தது.\nஜியோமி நிறுவனத்தின் இப்புதிய சாதனைக் குறித்துக் கின்னஸ் வேல்டு ரெக்கார்ட் நிறுவனத்தின் இணையான சீனா வெய்போ நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் இந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜுன் தெரிவித்தார்.\n\"24 மணிநேரத்தில் 2.11 மில்லியன் மொபைல் போன்களை விற்று ஜியோமி புதிய உலகச் சாதனை படைத்துள்ளது.\" எனத் தெரிவித்திருந்தார்.\nகடந்த நிதியாண்டில் ஜியோமி சுமாப் 61 மில்லியன் மொபைல்களை விற்று 74.3 பில்லியன் வான் வருவாய் ஈட்டியது.\nஇதன் மூலம் உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையல3வது இடத்தையும், சீனாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.\nஇந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 45 பில்லியன் டாலராகும். உலகளவில் ஈகாமர்ஸ் சந்தையில் கொடிகட்டி பறக்கும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஜியோமி நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளராக உள்ளார்.\nநோக்கியா டூ சாம்சங் வரை\nஒரு காலத்தில் மொபைல் போன் விற்பனை மற்றும் வடிவமைப்பில் நோக்கியா மன்னனாகத் திகழ்ந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் ஐஓஎஸ்-களுடன் போட்டிப்போட முடியாமல் முடங்கிப் போனது.\nஇதன் வரிசையில் தற்போது சாம்சங் வருகிறது. இதைப் பற்றிப் படிக்கக் கிளீக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇனி இதை விற்க முடியாது.. சாம்சங் அதிரடி முடிவு..\nதீபாவளிக்கு களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.. சோகத்தில் சியோமி..\nமைக்ரோமேக்��் மதிப்பு 93% சரிவு.. சோகத்தில் அசின் கணவர்..\nமொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nசியோமிக்கு அதிர்ச்சி கொடுத்த பிபிகே எலக்ட்ரானிக்ஸ்.. அடுத்தது என்ன..\n மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு உடைந்துள்ளது.. ரகுராம் ராஜன்\nகொண்டாட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம்.. காரணம் என்ன தெரியுமா\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் எச்சரிக்கை..KYC அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் கணக்கு முடக்கப்படலாம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/aircel", "date_download": "2019-10-18T09:21:34Z", "digest": "sha1:R7WNSVDME7IRDI63TMNECL2FYGD3ABYE", "length": 10530, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Aircel News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n95 சதவீதம் சரிவு.. 5 வருடத்தில் மொத்தமும் மாறியது..\nஇந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்த துறைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளது, அதில் மிக முக்கியமான ஒரு துறை டெலிகாம். இந்...\nஅனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி..\nஇந்திய டெலிகாம் சந்தையில் நிலையான வர்த்தகத்தையும், குறிப்பிடத்தக்க வர்த்தகப் பங்கீட்டையும் வைத்திருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ என்னும் சூற...\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nமுன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தின் மனைவி இருவரின் மீதும் வருமான வரித் துறை குற்றப...\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை வாங்க பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்...\nஏர்செல்-ன் முன்னால் தலைவர் சி சிவசங்கரன் நிறுவனங்கள் மீது ரூ.600 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு பதிவு\nதிவால் ஆன ஏர்செல் நிறுவனத்தின் முன்னால் தலைவரான சி சிவசங்கரனின் அக்செல் சன்ஷைன் லிமிடெட் மற்றும் ஃபின்லாந்து சார்ந்த வின் விண்ட் ஓய் நிறுவனங்கள் ...\nதொலைத்தொடர்பு சேவையினைத் தொடர்ந்து வழங்க ஏர்டெல், ஜியோ உதவியை நாடும் ஏர்செல்\nமொபைல் நெட்வொர்க் சேவை வழங்கி வரும் ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டோம் என்று அறிவித்துவிடுங்கள் என்று மனு அளித்துள்ள நிலையில் தங்களது முதலீட்டா...\nதிவால் ஆகிவிட்டோம் என்று அறிவித்துவிடுங்கள்.. ஏர்செல் மனு..\nதமிழகத்தின் தலை சிறந்த டெலிகாம் நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் புதன்கிழமை தங்கலது நிறுவனத்தினைத் திவால் ஆகிவிட்டது என்று அறிவிக்க வேண்டும் என்று த...\nடிராய்-ன் உத்தரவால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nஒரு காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் இன்று திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தினால் தங்களது...\n5,000 ஊழியர்களுக்கு எச்சரிக்கை.. ஒன்றும் செய்யமுடியாத நிலையில் ஏர்செல்..\nஇந்திய டெலிகாம் சந்தையில் வெடித்த விலை போர் புரட்சியில் கடைசி வரையில் தாக்குப்பிடித்த மிகச் சிறிய நிறுவனமான ஏர்செல் தற்போது மிகப்பெரிய கடன் சுமை ...\nகடன் நெருக்கடியால் திவாலாகும் ஏர்செல்.. 5000 ஊழியர்களின் நிலை என்ன..\nதென் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைக் கொண்டுள்ள டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்செல் அதிகளவிலான கடன் நெருக்கடியில் சிக...\nஜனவரி 31 முதல் இந்த 6 மாநிலங்களில் ஏர்செல் சேவை கிடையாது: டிராய் அதிரடி அறிவிப்பு\nசென்னை: தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6 மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிற...\nஅனில் அம்பானியால் முடியாததை சாதிக்கத் துடிக்கும் ஏர்டெல் சுனில் மிட்டல்..\nரிலையன் ஜியோ நிறுவனத்தின் வணிகச் சேவை துவங்கப்பட்டு ஒரு முடிவடைந்த உள்ள நிலையில் 139 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/07/29185529/Dhurv-Vikram-fun-with-college-students.vid", "date_download": "2019-10-18T09:15:07Z", "digest": "sha1:ZM7PUWQNLSGUELEWSVP3AL4JXWX7WDCH", "length": 4560, "nlines": 128, "source_domain": "video.maalaimalar.com", "title": "Meet பண்ணவா; chat பண்ணவா என்று கல்லூரி மாணவிகளிடம் துருவ் அரட்டை!", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசேலத்தில், 75% திரையரங்குகள் GST கட்டுவதில்லை - ஜே.சத்திஷ் குமார் ஆவேசம்\nMeet பண்ணவா; chat பண்ணவா என்று கல்லூரி மாணவிகளிடம் துருவ் அரட்டை\nMeet பண்ணவா; chat பண்ணவா என்று கல்லூரி மாணவிகளிடம் துருவ் அரட்டை\nதெலுங்கு படத்தின் ரீமேக்தான் பெட்ரோமாக்ஸ்\nபதிவு: அக்டோபர் 09, 2019 18:35 IST\nசாண்டி இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு\nபதிவு: அக்டோபர் 08, 2019 18:11 IST\nகார்த்தி நடிப்புல அசுரன் அவருக்கு முன்னாடி நான் ஒன்னும் இல்ல\nபதிவு: அக்டோபர் 08, 2019 17:17 IST\nஹீரோயின் இல்லாம படம் பண்ணியிருக்கோம்- லோகேஷ் கனகராஜ்\nபதிவு: அக்டோபர் 08, 2019 15:01 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Delhi-NCR/okhla-industrial-area-phase-2/garment-shops/60", "date_download": "2019-10-18T09:35:17Z", "digest": "sha1:5FMPPTTKG7WL7L7KKVPCAHVC4TZWXAE4", "length": 12147, "nlines": 319, "source_domain": "www.asklaila.com", "title": "Garment Shops உள்ள okhla industrial area phase 2,Delhi-NCR - அஸ்க்லைலா - Page - 7", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கை���ாஷ்‌ பார்ட்‌-1, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌-1, திலிலி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nரெயமண்ட்ஸ்,ஜோஹ்ன் பிலெயர்ஸ், பாய்ஸ்,மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏரோ,ஜோஹ்ன் ஹில்,லீ,லீ கூபர்,லீ சோலிலி, மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகிரெடர்‌ கைலாஷ்‌ பார்ட்‌ 1, தில்லி\nவேன் ஹ்யூசென்,வெர்சேக்,வெர்டிகோ, மென்ஸ், நோ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/disney-kids-wear-shops/", "date_download": "2019-10-18T09:41:22Z", "digest": "sha1:LIJ2LW5TIG7QDRUH6PY5YPQT2RLUBITZ", "length": 9997, "nlines": 255, "source_domain": "www.asklaila.com", "title": "disney kids wear shops Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநோ, பார்பி, கார்டூன் நெட்வர்க், டிஜ்னி, போஸ்சீனி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமகப்பேறு உடைகள் மற்றும் துணைக்கருவிகள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபுலபை தெசை ரோட்‌, மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமகப்பேறு உடைகள் மற்றும் துணைக்கருவிகள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nமி என் மம்ஸ் பிரைவெட் லிமிடெட்\nமகப்பேறு உடைகள் மற்றும் துணைக்கருவிகள் கடைகள்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/08/28112728/Violence-in-Kashmir-because-of-Pakistans-instigation.vpf", "date_download": "2019-10-18T09:19:49Z", "digest": "sha1:3VIMDHQGNJSLR3NFA56XVGKTE7E2OP2H", "length": 17003, "nlines": 147, "source_domain": "www.dailythanthi.com", "title": "Violence in Kashmir because of Pakistan's instigation, says Rahul Gandhi after Islamabad uses his words in letter to UN || ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீர் பல்டி ஏன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீர் பல்டி ஏன்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ராகுல்காந்தி திடீர் பல்டி ஏன்\nராகுல்காந்தியின் பேச்சுக்களை இந்தியா எதிர்ப்பு பிரசாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இதனாலேயே ராகுல்காந்தி சார்பில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திடீர் அறிக்கை அளிக்கபட்டு உள்ளது.\nஅரசியல் சாசனம் 370-வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் ஆதரவு திரட்ட முயன்று தோல்வியடைந்தது.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் ஷிரீன் மசாரி கடிதம் ஒன்று எழுதி உள்ளார். இந்திய அரசு சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவதாக கூறி 18 ஐ.நா. சிறப்பு நடைமுறைகள் ஆணையாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.\nஅதில் ராகுல் காந்தியை மேற்கோள் காட்டும் சில வரிகள் இடம்பெற்று உள்ளன.\nஜம்மு-காஷ்மீரில் \"மக்கள் இறப்பதை\" குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போன்ற முக்கிய அரசியல்வாதிகளால் அங்கு பிற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன, இந்த நிகழ்வுகளின் வெளிச்சத்தில் \"அங்கே மிகவும் வன்முறை நடக்கிறது\" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஜம்மு காஷ்மீர் சென்று வந்த பின் ராகுல்காந்தி தனது ட்விட்டரில்\nஜம்மு-காஷ்மீர் மக்கள் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் குறைக்கப்பட்டு 20 நாட்கள் ஆகின்றன.எதிர்க்கட்சி மற்றும் பத்திரிகைத் தலைவர்கள் நேற்று ஸ்ரீநகருக்குச் செல்ல முயன்றபோது ஜம்மு காஷ்மீர் மக்கள் மீது நிர்வாகத்தால் முரட்டு சக்தி கட்டவிழ்த்துவிடப்பட்டது என கூறி இருந்தார்.\nபாலகோட் தாக்குதலின் போது புல்வாமா பதற்றத்திற்குப் பின்னர் கூட, ராகுல் காந்தியின் பேச்சுகள் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ரேடியோ மற்றும் டிவிக்களால் இந்திய எதிர்ப��பு பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டன.\nஉண்மையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பாலகோட் காங்கிரஸின் நிலைப்பாடு ஒரு பெரிய காரணம் என்று பலர் நம்புகிறார்கள். ஆகவே தான் காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி தரப்பில் அவசர அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது:-\nபல விவகாரங்களில் இந்த அரசாங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், இதை நான் முற்றிலும் தெளிவுபடுத்துகிறேன்: காஷ்மீர் என்பது இந்தியாவின் உள் நாட்டு பிரச்சினை மற்றும் பாகிஸ்தானுக்கோ அல்லது வேறு எந்த வெளிநாட்டிற்கோ இதில் தலையிட இடமில்லை.\nஜம்மு-காஷ்மீரில் வன்முறை நடைபெறுகிறது. ஏனெனில் இது உலகெங்கிலும் பயங்கரவாதத்தின் பிரதான ஆதரவாளராக அறியப்படும் பாகிஸ்தானால் தூண்டப்பட்டு ஆதரிக்கப்படுகிறது என கூறி உள்ளார்.\n1. ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து\nஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\nகாங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசிதரூர், ஐ.நா. விவகாரங்களுக்கான கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து உண்மைகளை மறைந்து சேற்றை வாரி இறைப்பதாக பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.\n3. இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் பறந்த பாகிஸ்தான் ஆள் இல்லா விமானம்\nஇந்தியாவின் பஞ்சாப் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் ஆள் இல்லா விமானம் மீண்டும் பறந்து உள்ளது.\n4. ஜம்மு காஷ்மீர்: என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n5. இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்\nஇந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல் குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.\n1. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n2. \"உண்மைகளை மறைத்து சேற்றை வாரி இறைக்கும் பாகிஸ்தான்\" காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கண்டனம்\n3. அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி\n4. ‘ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக பார்க்கிறது’ காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. சென்னையில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\n1. அனைத்து வகையான பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அறிவிப்பு\n2. டெல்லி விலங்கியல் பூங்காவில் குடிபோதையில் சிங்க கூண்டுக்குள் குதித்த நபர்\n3. யாருக்காவது காஷ்மீர் செல்ல வேண்டுமா நான் ஏற்பாடு செய்கிறேன் -பிரதமர் மோடி\n4. அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்தது; ஒரு மாதத்தில் தீர்ப்பு வெளியாகும்\n5. அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி : கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160270&cat=33", "date_download": "2019-10-18T09:53:33Z", "digest": "sha1:HOBP4UXHDTKVGUYPFFXKQQTEBND4MOPU", "length": 30940, "nlines": 640, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்தேகத்தால் சிதைந்து போன குடும்பம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சந்தேகத்தால் சிதைந்து போன குடும்பம் ஜனவரி 24,2019 16:00 IST\nசம்பவம் » சந்தேகத்தால் சிதைந்து போன குடும்பம் ஜனவரி 24,2019 16:00 IST\nதிருவாரூர், காளாச்சேரி மேலத்தெருவைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி முருகானந்தம். 10 ஆண்டுகளுக்கு முன் அருள்செல்வி என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 4 வயதில் தருண் என்ற மகனும், 2 வயதில் யோகஸ்ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முருகானந்தம் தனது மனைவி அருள்செல்வி மீது சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். வியாழனன்று ஏற்பட்ட பிரச்சனையில், முருகானந்தம் தனது மனைவியைப் புடவையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நீடாமங்கலம் போலீசார் முருகானந்தத்தை கைது செய்தனர்.\nகிரகப்பிரவேசத்தன்று கள்ளக்காதல்: மனைவி கொலை\nமனைவி கண்முன்னே கணவன் கொலை\nபொங்கல் பரிசுத்தொகை தராத மனைவி கொலை\nவங்கி மேலாளர், மனைவி மீது சி.பி.ஐ. வழக்குபதிவு\nதிருமணம் செய்து வைக்க மறுத்த தந்தை கொலை\nபெண்களை கொலை செய்த�� நகை பறிக்கும் கொடூரன்\nதீவிரவாத பாதுகாப்பு ஒத்திகையில் 4 பேர் கைது\nமாடு மீது துப்பாக்கி சூடு 5 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலை : முதல்வர் மீது வைகோ சந்தேகம்\nபார்சலுக்கு பாத்திரம் கொண்டு வாங்க\nகாணாமல் போன ஹரிணி மீட்பு\nஇளைஞர்கள் தகராறு வாகனங்கள் சூறை\nமின்கோபுரத்திற்கு எதிர்ப்பு; விவசாயிகள் கைது\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nடாஸ்மாக்கில் கொள்ளை: 5பேர் கைது\nகொத்தனார் பாட்டிலால் குத்தி கொலை\nமதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு\nபுத்தாண்டு: பாதுகாப்பில் 15 ஆயிரம் போலீசார்\nகாணாமல் போன சிறுவன் பிணமாக மீட்பு\nஅம்மன் மீது சூரியக்கதிர் விழும் அதிசயம்\nஎம்.பி. எம்.எல்.ஏ வீடு மீது குண்டுவீச்சு\nரஜினி ரசிகர்கள் நடத்திய இலவச திருமணம்\nதிருவண்ணாமலை போலி ஐ.ஏ.எஸ். மதுரையில் கைது\nசாத்தனுார் அணையில் 2 தொழிலாளிகள் கொலை\nமிளகாய் அபிஷேகம் செய்து வினோத வழிபாடு\nகட்டாய திருமணம் : காதலன், காதலி தற்கொலை\nமூன்று தேங்காய்கள் மீது அமர்ந்த மாணவி சாதனை\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nகாரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது\nபுளியமரத்தில் மோதிய கார் 4 மாணவர்கள் பலி\n50 ஆண்டுகளுக்கு பின் MMC மாணவர்கள் சந்திப்பு\nகடல் வழியே ஊடுருவிய 5 பேர் கைது\nஆயுதங்களுடன் முகமூடி கொள்ளையர்கள் 5 பேர் கைது\nநடத்தையில் சந்தேகம் மனைவியை கொன்று கணவன் தற்கொலை\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nஸ்டெர்லைட் திறக்கக் கோரி தற்கொலை : மனைவி மனு\n3 டன் குட்கா பறிமுதல் ; ஒருவர் கைது\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nரூ.1 கோடி நகை கொள்ளை; 16 பேர் கைது\nதிருமணம் (சில திருத்தங்களுடன்) - இசை வெளியீட்டு விழா\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nசுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது\nநகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nகொள்ளையன் வாக்குமூலம் பிரபல நடிகை அப்செட்\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n அஜித், விஜய் ரசிகர்களை சீண்டும் சீமான்\nமறுபடியும் முதல்ல இருந்தா; சிதம்பரம் ஷாக்\n7 பேர் விடுதலை இல்ல; கவர்னர் முடிவு\nஈகோவின் விலை 1 கோடி ரூபாய்\nநாங்குநேரியில் திமுக, அதிமுக பணமழை\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சாஹி\nஅடுத்த 5 நாட்களுக்கு கனமழை\nமானை விழுங்கிய மலை பாம்பு\nசென்னை டூ யாழ்ப்பாணம் விமான சேவை துவக்கம்\nஇந்த குறையை யாரிடம் சொல்ல\nஉலக உணவு தின கண்காட்சி\nஉதித்சூர்யாவுக்கு ஜாமின் : தந்தைக்கு மறுப்பு\nபொம்மை துப்பாக்கி: போலி ஆபீசர் : முடியல\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா | Dinamalar pattam quiz competition\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nசுற்றுலா வேனில் ரேஷன் அரிசி கடத்தல்; 4 பேர் கைது\nநகை பறித்து தப்பிய 2பேர் சிசிடிவியில் சிக்கினர்\nகொள்ளையன் வாக்குமூலம் பிரபல நடிகை அப்செட்\nசிங்கத்தை சீண்டிய குடிமகன்; உயிர் தப்பிய அதிசயம் | Man gets inside lion enclosure at Delhi Zoo\nஅமர்நாத் ராமகிருஷ்ணன் தொல்லியல் ஆய்வாளர் |keezhadi |keeladi,keeladiunknwonfacts\nதீஞ்ச எண்ணெய் வடை சாப்பிடுறீங்களா\n தோலுரிக்கிறார் பெ.மணியரசன்| Exclusive interview\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகாமராஜ் பல்கலை 2ம் நாள் போட்டிகள்\nஈட்டி எறிதல் : அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்\nமாணவ கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅரியலூர் மாவட்ட விளையாட்டு போட்டி\nகாமராஜ் பல்கலை தடகள போட்டி\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nதாருகாவனேஸ்வர உற்சவ சிவபெருமானுக்கு ஆராதனை\nநம்பெருமாள் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்\nOh My கடவுளே டீஸர்\nஇது தமிழ் ஹாலிவுட் படம் | ஆத்மியா\nதள்ளி போகுமா 'பிகில்' ரிலீஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saturday-fever-song-lyrics/", "date_download": "2019-10-18T08:26:54Z", "digest": "sha1:QMFE5OLJJI77PNSNCA5SEWANZCCR3MNN", "length": 13522, "nlines": 381, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saturday Fever Song Lyrics", "raw_content": "\nபாடகி : சயனோரா பிலிப்\nபாடகர்கள் : விஜய் பிரகாஷ், யு.வி. ரப்\nஇசையமைப்பாளர் : பிரேம் குமார்\nபெண் : சடர்டே பீவர்\nஆகி போக நீ இங்க\nபெண் : ஹே ரேடியோ\nதூக்கி போட ஒரு பார்டி\nபிரிக்க நீ தூக்கி போடு\nபெண் : ஹே உனக்குள்\nசீண்டி பார்க்க ஒரு பார்டி\nஇறக்க யூ காட் லிட்டில்\nபெண் : நீ அமெரிக்கா\nபோல நீ குடி நீ இந்திய\nகுழு : நீ வா வா வா\nவா வா வா வா வா\nவா வா வா வா\nஆண் : உலகே நம்மோட\nபார்டி ஹாலு தான் சூரியன்\nநிலாவும் லைட் பீம் பாலு\nதான் கழுத போல் ஹா\nஹா நீயும் சிங்கர் தான்\nபெண் : ஹே ரேடியோ\nதூக்கி போட ஒரு பார்டி\nபிரிக்க நீ தூக்கி போடு\nகுழு : ஓ பேபி ஓ பேபி\nலெட்ஸ் டூ தி டூ தி பார்டி\nஓ பேபி ஓ பேபி லெட்ஸ்\nடூ தி டூ தி பார்டி யே\nஆண் : புள்ள பெத்தா\nஆண் : மச்சி ஜெயிச்சா\nகுழு : ஹிஸ்டரி புக்க\nகுழு : ஜாக்ரபி புக்க\nஆண் : ���த்தத்தின் வேகத்த\nமாத்தி பார்க்க வா வா வா\nவா நீ பெண்ணே ஹே வா\nபெண் : ஹே ரேடியோ\nதூக்கி போட ஒரு பார்டி\nஆண் : கேர்ள் பிரண்ட் வந்தா\nபார்ட்டி அவ டும்ப் பண்ணாலும்\nபார்ட்டி ஹே மேரேஜ் ஆனா\nபார்ட்டி தான் தான் தான்\nஆண் : ஓ ஹு ஹே ப்ரீசி\nப்ரீசி பீச்சில் ஹே பூஷி\nகுழு : காசு எடுத்து டாஸ்\nநானா இல்ல நீயா நீ\nஆண் : தூங்கிடும் போதும்\nவாழ்வோம் என்று வா வா\nவா வா நீ பெண்ணே ஹே\nவா வா நெஞ்சம் நெஞ்சம்\nபெண் : ஹே ரேடியோ\nதூக்கி போட ஒரு பார்டி\nபிரிக்க நீ தூக்கி போடு\nபெண் : ஹே உனக்குள்\nசீண்டி பார்க்க ஒரு பார்டி\nஇறக்க யூ காட் லிட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986679439.48/wet/CC-MAIN-20191018081630-20191018105130-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}