diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0765.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0765.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0765.json.gz.jsonl" @@ -0,0 +1,342 @@ +{"url": "http://porkutram.forumta.net/f3p60-forum", "date_download": "2019-12-10T17:20:10Z", "digest": "sha1:567WNV3LDT3FUKPCPRME3OWWBNWPRH2B", "length": 14785, "nlines": 220, "source_domain": "porkutram.forumta.net", "title": "இந்திய செய்திகள்", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nபோர் குற்றம் :: செய்திகள் :: இந்திய செய்திகள்\nதமிழக அரசு இரட்டை வேடம்\nஇசையமைப்பாளர் இமான் உண்ணாவிரதம் இருக்கும் சட்ட பல்கலைகழக மாணவர்கள், இசைக்கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.\nகல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவளித்து சிம்பு பேசியதாவது\n5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி\nஈழ விடுதலைக்கான போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் களமிறங்கியுள்ளனர்.\nபோராட்டக் களமாக மாறும் தமிழகம்\nசிறிலங்காவுக்கு எதிராக வெளிவரும் மற்றுமொரு போர்க்குற்ற ஆவணப்படம்\nஈழத் தமிழர்களுக்காக அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்குப் பெண்\nபிரபாகரன் மகன் பெயரை தவறாக பிரசுரித்து போராட்டம் நடத்திய திமுக\nநோர்வேகிய தொலைகாட்சி nrk தயாரித்து இயக்கியுள்ள, கரோலின் நேசராஜா பற்றிய குறும்படம்\nநீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்டம். செய்திகளை முடிந்தவரை பரப்பவும்\nதமிழ் ஈழ விடுதலைக்காக, தீக்குளித்து உயிரை அர்ப்பணித்த வீரத்தியாகி மணி வைகோ உருக்கம் \n\"மகிந்த ராஜபக்ச தலைக்கு ரூபா ஒரு கோடி பரிசு: மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு\"\nதமிழகத்தில் ஏராளமான பாலசந்திரன் உள்ளனர். இவர்களை அவன் என்ன செய்ய முடியும்\nபாலச்சந்திரன் படுகொலை: நடுநிலை விசாரணை இந்தியாவுக்கு முக்கியம் – கேணல் ஹரிகரன்\nமார்ச் 5ல் சிங்கள தூதரகம் முற்றுகை: டெசோ கூட்டத்தில் தீர்மானம்\nசிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தக் கோரி, ஐ.நாவுக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்கள்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscnet.com/2018/09/general-tamil-model-test-questions-part.html", "date_download": "2019-12-10T16:54:12Z", "digest": "sha1:L3DARP2NDXENZPCZCTD6KSVOKCYPWAWI", "length": 21522, "nlines": 428, "source_domain": "www.tnpscnet.com", "title": "General Tamil ( பொதுத் தமிழ்) Model Test Questions Part - 2 ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&&next.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&&next.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\n11. தொல்காப்பியத்திற்கு முதல் நூலாக விளங்குவது எது\n12. திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது\n13. ”ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே”\nஇந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது\n14. தமிழ்த்தூதர் என அழைக்கப்படுபவர் யார்\nவிடை – தனிநாயகம் அடிகள்\n15. நாச்சியார் திருமொழி யாரால் பாடப்பெற்றது\n16. சேர்த்து எழுதுக. நன்மை அறிஞர்\n17. செயப்பாட்டு வினை வாக்கியத்தை கண்டறிக.\n1. வேலன் மரத்தை வெட்டினான்\n2. மரம் வேலனால் வெட்டப்பட்டது\n3. வேலன் மரத்தை வெட்டு\n4. மரம் வேலனால் வெட்டு\nவிடை – மரம் வேலனால் வெட்டப்பட்டது.\n18. குற்றால மலையின் அழகு தான் என்னே\nவிடை – உணர்ச்சி வாக்கியம்\n19. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.\nநாட்டின் வளத்துக்கு காடுகளே அடிப்படை\n1. காடுகளின் பயன் யாது\n2. நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை\n3. காடுகள் அடிப்படையாக எதற்கு அமைகிறது\n4. காடுகள் நாட்டுக்கு அவசியமானதா\nவிடை – நாட்டின் வளத்துக்கு அடிப்படை யாவை\n20. பொருந்தாதச் சொல்லைக் காண்க.\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:49:31Z", "digest": "sha1:5XNOCPDYM54YMONWFAJPU6DFBGAUO3YB", "length": 5863, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கான் சாகிப் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகான் சாகிப் (en: Khan Sahib) என்பது இந்தியாவைப் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களுக்குத் துணை புரிந்த சிறந்த உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட ஒரு விருது ஆகும். கான் என்றால் தலைவர் அல்லது தளபதி என்றும், சாகிப் என்றால் முதன்மை அல்லது தலைமை என்றும் பொருள். கான் சாகிப் என்றால் முதன்மைத் தலைவர் அல்லது தலைமைத் தளபதி எனப் பொருள் கொள்ளலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/law-student-allegedly-abducted-and-gang-raped-q1qdmb", "date_download": "2019-12-10T16:14:10Z", "digest": "sha1:JJ4BO2TIBE5WNHMP4IYRQKUR7RVNHI77", "length": 10014, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கல்லூரி மாணவியை ஒதுக்குபுறமாக தூக்கிச்சென்று 12 பேர் கதற கதற காம களியாட்டம்..!", "raw_content": "\nகல்லூரி மாணவியை ஒதுக்குபுறமாக தூக்கிச்சென்று 12 பேர் கதற கதற காம களியாட்டம்..\nதுப்பாக்கி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுப்பாக்கி முனையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் சாலையில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டிந்தார். அப்போது, அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள், ஆண் நண்பரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர், ஒதுக்குபுறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கதறியபடி ராஞ்சி காங்கே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதில் அவர்கள் வைத்திருந்த, கார், பைக், நாட்டு துப்பாக்கி உள்ளிடவற்றை கைப்பற்றி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகணவரின் நண்பர் சாக்லேட்டில் மயக்க மருந்து கொடுத்து நிர்வாணம்... வீடியோ காட்டி மிரட்டி அடிக்கடி பலாத்காரம் செய்த காமக்கொடூரன்கள்..\nகள்ளக்காதலியை நண்பணுக்கு விருந்தாக்கி கொடுமை... வீடியோ எடுத்து வரிசை கட்டி பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள்..\nஓடும் காரில் வைத்து இளம்பெண்ணிடம் காம களியாட்டம்... பலாத்காரம் செய்து ரோட்டில் வீசிய கொடூரம்..\nஆண் நண்பர் கண்முன்னே இளம்பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்... வீடியோ வெளியானதால் அதிர்ச்சி..\n9 ஆம் வகுப்பு மாணவியை கும்பலாக கற்பழித்த 4 மாணவர்கள் \nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநி���ி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஆபாச படம் பார்த்தவங்க 3000 பேரின் லிஸ்ட் ரெடி.. இளைஞர்களிடையே பீதியை கிளப்பிய காவல்துறை..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nஉள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்துங்கள்..\nபும்ராவை மட்டம்தட்ட நினைத்த அப்துல் ரசாக்கின் மூக்கை உடைத்த இர்ஃபான் பதான்\nஇதுக்காகத்தான் அவனுங்கள சுட்டுத் தள்ளினோம்… என்கவுண்ட்டர் குறித்து போலீசார் விளக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/kaappaan-audio-launch-rajinikanth-extends-his-support-of-suriya-on-his-speech-about-new-education-policy/articleshow/70322017.cms", "date_download": "2019-12-10T17:33:48Z", "digest": "sha1:P26GXUVW7PDFESXNX5OZRL3O2WICUFQU", "length": 17046, "nlines": 150, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth : புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்!! - kaappaan audio launch rajinikanth extends his support of suriya on his speech about new education policy | Samayam Tamil", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜினிகாந்த்\nசென்னை: காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு தெரிந்தது, புதிய கல்விக் கொள்கை குறித்த அவருடைய கருத்தை ஆமோதிக்கிறேன் என்று தெரிவித்தார்.\nசூர்யாவின் இன்னொரு முகம் தெரிந்தது: ரஜினிகாந்த் பளீச்\nகே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘காப்பான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், நடிகர்கள் ரஜினிகாந்த் கார்த்தி மற்றும் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.\nநிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, சினிமாவில் நடக்கிறோம், அதற்கு ஊதியம் பெறுகிறோம். அதோடு சமூகத்திற்கும் நமக்குமான உறவு முடிந்துவிட்டதாக நினைக்காமல், சமூக நலனில் அக்கறை கொண்டு செயல்பட்ட சூர்யாவுக்கு வாழ்த்துக்கள். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ள ரஜினிகாந்த் பொருளை மட்டும் பகிர்ந்து அளிப்பவராக இல்லாமல், தன்னுடைய புகழையும் பெருந்தன்மையையும் பகிர்ந்து கொடுப்பராக இருக்கிறார் என வைரமுத்து பேசினார்.\nதொடர்ந்து பேசிய அவருடைய மகன் கபிலன் வைரமுத்து, புதிய கல்விக் கொள்கையை குறித்து நடிகர் சூர்யா பேசியதை கேட்ட சரஸ்வதியே தன்னுடைய வீணையை தண்டாயுதமாக மாற்றிவிட்டாள். புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா பேசியதை நடிகர் ரஜினிகாந்த் பேசியிருந்தார் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று தெரிவித்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, விடாமுயற்சியை யாரும் தவறவிடக்கூடாது என்பது எப்போது என் நினைவில் இருக்கும். உண்மையான வாழ்க்கையை 4 பேருக்காவது பயன்படும்படி இருக்க விரும்புகிறேன். எதையும் விளம்பரத்திற்கான பண்ண வேண்டும் என்று கிடையாது. எங்கு எதை பேச வேண்டுமோ, அப்போது நாம் பேசினால் போதும் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் வெளியான தமிழராற்றுப்படை புத்தகத்தை படித்தவுடன் கவிஞர் வைரமுத்து மீது மேலும் மரியாதை அதிகரித்துவிட்டது. அந்த புத்தகத்தில் தமிழ் குறித்த அனைத்து தகவல்களும் உள்ளன. இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் அது தவறிவிட்டது.\nஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மோகன்லால் ஒரு இயற்கையான நடிகர். லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் நிச்சயம் வெற்றிப் படமாக அமையும். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கவுள்ளார் மணிரத்னம். அந்த படம் எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். தர்பார் படம் நன்றாக தயாராகி வருகீறது.\nகபிலன் வைரமுத்து இங்கு பேசு��் போது, புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார். ஆனால் சூர்யா பேசியே மோடிக்கு கேட்டிருக்கிறது. அவருடைய கருத்தை நான் ஆமோதிக்கிறேன். சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன்பு உலகம் பார்த்தது. என்று ரஜினிகாந்த் பேசினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு விசா கிடைக்குமா: ட்விட்டரில் அஸ்வின், சதீஷ் கலகல\n2019ல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\n2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவ..\nடிவி தொடரை தயாரிக்கும் தல தோனி: எதை பற்றி தெரியுமா\nபகவதி அம்மன் கோவிலுக்கு விக்கியுடன் சென்ற நயன்: திருமணமோ\nசிக்கலில் கவுதம் மேனனின் 'குயின்': 11ம் தேதிக்குள் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் ..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபுதிய ��ல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் பேச்சை ஆமோதிக்கிறேன்- ரஜ...\nஅடக்கொடுமையே... ”ஆடை” பட பிரச்னையை தீர்க்க அமலா பால் செஞ்ச காரிய...\nVijay: பிகில் போஸ்டரும் காப்பி போட்டுக் கிழிக்கும் இணையவாசிகள் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/08/30/", "date_download": "2019-12-10T17:17:12Z", "digest": "sha1:5CHMZGELSCJL37XPZJU5RFSNBOEQY5UA", "length": 25945, "nlines": 145, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "30 | ஓகஸ்ட் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்-\n23 ஆணிகளும் 1.8 மில்லியன் பெண்களும்- வெறோனிக்கா\n(பெண்ணியத்திற்காக மூலக் கட்டுரையை சிங்களத்தில் அனுப்பியவர்\nவெறோனிக்கா – தமிழில் என்.சரவணன்.)\nஇந்த வாரம் இலங்கை மக்களை மட்டுமல்ல உலகில் பலரையும் உலுக்கிய செய்தியாக இலங்கையை சேர்ந்த ஆரியவதியின் கதை அமைந்திருக்கிறது.\nஇயேசுநாதர் சிலுவையில் ஆணி அறையப்பட்டு கொல்லப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். உயிருடன் உள்ள பெண்ணை அதுவும் மனிதவுலகம் நாகரிகமடைந்தாக கூறப்படும் இந்த காலத்தில் ஒரு பெண் சுத்தியால் ஆணிகள் அடிக்கப்பட்டு சித்திரவதைசெய்யப்பட்டுள்ளார்.\nஉடலில் எட்டு ஆணிகள் உள்ளே ஏற்றப்பட்ட நிலையில் சவுதியில் இருந்து திரும்பியிருக்கிறார் ஆரியவதி என்கிற பெண்.\nதனது வாழ்நாளுக்குள் தனது 3 பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ சொந்தமாக ஒரு சிறு குடிசையை அமைத்துக்கொள்வதற்காக பிழைப்பு தேடி பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றவர் ஆரியவதி (வயது 49).\nஇவர் இலங்கையின் தெற்குப் பகுதியில் உடதெனிய எனும் இடத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு தரகர் ஒருவர் இலவசமாக அனுப்புகிறார் என்று கேள்வியுற்று அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 நாள் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பின்னர் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி சவுதி புறப்பட்டார்.\nசவுதியில் ரியாத் நகரத்தில் இறங்கியதும் அவரை இருவர் காரொன்றில் அன்பாக வேலைக்காக அழைத்துச் சென்றனர். அந்த வீட்டின் உரிமையாளர் அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுக்கும் பணிவிடைகள் செய்வதும் வீட்டை சுத்தமாக பராமரிப்பதும் அவருக்கு வழங்கப்பட்ட பிரதான வேலைகள். இதனைத் தவிர உடுதுணி துவைத்தல், அவற்றை ஸ்திரிசெய்து மடித்து வைத்தல், வாகனங்களை கழுவுதல் போன்ற வேலைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டன.\nஒரே வாரத்தில் அந்த வீட்டி���ர் தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினர். சிறு சிறு தற்செயல் பிழைகளுக்காக அவரை கட்டையைக் கொண்டு தாக்கியுள்ளனர்.\nதற்செயலாக ஒரு கிளாஸ்’ கைதவறி விழுந்து உடைந்த சம்பவத்திலிருந்தே இந்த வன்முறைகள் தொடங்கின.\nஉரிமையாளரின் மனைவி (எஜமானி அம்மா) ஆரியவதியின் கைகளை இறுக்கிப் பிடித்திருக்க கணவர் சூடாக்கிய ஆணிகளை உடலில் சுத்தியலால் அடித்திருக்கிறார். அதே நாள் இரண்டரை இஞ்ச் உயர ஆணிகள் ஐந்து இவ்வாறு ஆரியவதியின் உடலில் ஏற்றப்பட்டுள்ளன.\nஅன்றைய தினம் ஆரியவதியின் ஓவென்ற அவலக்குரல் எவர் காதுகளிலும் விழவுமில்லை. அந்த வீட்டில் ஆரியவதியின் அன்புப் பணிவிடைகளை அதுவரை பெற்றுக்கொண்ட அந்த வீட்டின் பிள்ளைகள் கூட காப்பாற்ற முன்வரவில்லை.\nதொடர்ந்து கத்தினால் கழுத்தை வெட்டி எறிவோம் என்று மிரட்டப்பட்டுள்ளார். தனது அன்புக்குரிய பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக ஆணிகள் ஏற்றப்பட்ட உடலுடன் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்துள்ளார்.\nஆரியவதி தாய்மண்ணுக்கு திரும்பியதும் அவர் கண்களில் நீர்பெருக பகிர்ந்துகொண்ட விபரங்கள் அனைவரது நெஞ்சையும் உலுக்கச் செய்யும் கதைகள்.\n“ஒரு தடவை கோப்பை நழுவி விழுந்தது. இன்று தொலைந்தேன்.. என்று பதறிக்கெணடிருக்கையில் வீட்டு எஜமானி அம்மா “உன் கண்கள் என்ன குருடா.. இரு… குருடாக்கி விடுகிறேன் என்று கூறிக்கொண்டு ஆணியை எடுத்து கண்களில் சொருகுவதற்காக கிட்ட கொண்டு வந்தார். என் கண்களை இறுக மூடிக்கொண்டு இருந்தேன். எவ்வளவோ கதறியும் அந்த ஆணிகளை எனது புருவ இமைகளின் மேல் பகுதியில் இறுக்கிச் சொருகினார்…. “ என்று இன்னமும் நீக்கப்படாத நிலையில் உள்ள அந்த ஆணி சொருகப்பட்ட இடத்தைக் காண்பித்தார் ஆரியவதி..\nஅவரது கால் பாதங்களுக்குள் இரு ஆணிகளை ஏற்றியுள்ளனர். இவ்வாறு சிறுசிறு பிழைகளுக்கெல்லாம் உடலின் ஏதாவது ஒருபகுதியில் ஆணியை செருகினார்கள். வெளியில் இழுக்கக்கூடிய ஆணிகளை இழுத்துவிட்டேன். அகற்ற கடினமானவற்றை அப்படியே விட்டுவிட்டேன். காய்ச்சல் ஏற்ப்பட்டபோது என்னை சிகிச்சையளிக்க அனுமதிக்கவில்லை. இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று மன்றாடியபோது, அவர்கள் கிடைத்ததைக் கொண்டு என்னைத் தாக்கினர்.\nஇறுதியில் எனது உடலில் ஆணிகள் உள்ள பகுதிகளில் இருந்து புண் முற்றி சீழ் வடிய ஆரம்பித்தது. இர���க்கின்ற உடு துணிகளைக் கொண்டு சுத்தப்படுத்தி கட்டு போட்டுக்கொண்டே இருந்தேன். கடந்த மாதம் அவர்கள் என்னைப் பார்த்து அசிங்கப்பட்டனர். ஆணி உள்ள இடங்களில் வேதனை அதிகமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் சித்திரவதை செய்வார்கள் என்று பயந்து வேலைகளை செய்து வந்தேன்…\" எனறார்.\nஇதற்கிடையில் தொடர்பு இல்லாத நிலையில் ஆரியவதியின் குடும்பத்தினர் பீதியடைந்த நிலையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆரியவதியுடன் தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆரியவதியால் சுதந்திரமாக விபரமாக நிலைமைகளை எடுத்துரைக்க முடியவில்லை. “…எனக்கு இங்கு பிரச்சினை என்னை உடனடியாக இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்..” எனக்கூறி வைத்துவிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து ஆரியவதியின் கணவர் மீண்டும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து அவர் திருப்பி அழைக்கப்பட்டார். இது குறித்து ஆரியவதி தெரிவிக்கையில்\n\"..கடந்த 20ஆம் திகதி வீட்டு எஜமானி அம்மா ஒரு பையைக் கொண்டுவந்து தந்து ஒரு காரில் என்னை ஏற்றிக்கொண்டுவந்து விமான நிலையத்தில் ஏஜென்சியிடம் ஒப்படைத்தார். அந்த ஏஜென்சி, நாடு திரும்புவதற்கு டிக்கெட் செலவுக்காக 3 மாத சம்பளத்தை எடுத்துக்கொண்டு எஞ்சிய இரு மாத சம்பளத்தை என் கைகளில் வைத்தார். ஏன் நடப்பதற்கு கஸ்டப்படுகிறாய் என்று அவர் என்னிடம் கேடடார். காலில் வருத்தமுள்ளது என்று மட்டும் கூறினேன். இருந்த பண்த்தில் எனது கணவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் நாடு திரும்புவதை அறிவித்தேன். 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல எனது கணவர் வந்திருந்தார்.\" என்றார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர் நடந்து வந்த விதத்தை வைத்து ஒரு துன்புறுத்தப்பட்ட நிலையில் திரும்புகிற ஒரு பெண் என்பதை யாரும் புரிந்து கொள்வர். அது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பலர் ஆரியவதியிடம் விசாரித்த போதும், தனக்கு காலில் நோ உள்ளதாக மட்டுமே கூறியுள்ளார். தனத பாதங்களில் ஆணிகள் ஏற்றப்பட்டுள்ளன என்கிற உண்மையை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருக்கவில்லை. ஒரு அதிகாரி 700 ரூபாவை வைத்தியச் செலவுக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.\nநான் நாடு திரு��்பிய மகழ்ச்சி எனக்கு போதும். உடலில் உள்ள வலிகூட தெரியவில்லை. உண்மையை எங்காவது சொன்னால் என்னை பிடித்து வைத்துக்கொள்வார்களோ என்ற பயத்தில் நான் எங்கும் உண்மை கூறவில்லை..” என்று அப்பாவித்தனமாக பின்னர் அவர் ஊடகங்களுக்கு கூறினார். விமான நிலையங்களின் உலோகங்களைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே இவரது உடலின் ஆணிகளைக் கண்டு பிடிக்காதது பலருக்கும் வியப்பைத் தந்திருக்கிறது.\nவீட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கூட அவர் கணவருக்கோ பிள்ளைகளுக்கோ தான் பட்ட வேதனைகளை அவர் கூறவில்லை. சிறு ஊசியொன்று ஏறியிருப்பதால் தனக்கு கால் வலிப்பதாகக் கூறியியிருக்கிறார். அவரது 25 மகன் சமில் பிரியதர்சன தனது தாயை அழைத்துக்கொண்டு கும்புறுபிட்டி நகர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதுதான் முதற்தடவையாக வைத்தியரிடம் உண்மைகளைக் கூறியிருக்கிறார்.\nவைத்தியர் நிமல் ஜயசிங்க உடனடியாகவே அவருக்கு ஏற்பு ஊசி ஏற்றியிருக்கிறார். பின்னர் அவரது உடலை முழுவதும் எக்ஸ்ரே எடுத்து மேலதிக அறிக்கைகளை சிரேஸ்ட வைத்தியர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கை அங்குள்ள எல்லோரையும் திடுக்கிடச் செய்துள்ளது. மொத்தம் 23 ஆணிகள் உடல் முழுவதும் ஆங்காங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇது போன்றதொரு சம்பவம் இதற்கு முதல் இடம்பெற்றதில்லை என ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்த வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி தெரிவித்தார். இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆரியவதிக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அனைத்தையும் மேறகொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.\nதனது குடிசையை சரிசெய்து குடும்பத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழவென புறப்பட்டுச் சென்று 5 மாதங்களின் பின் தனது கிராமத்துக்குத் திரும்பியபோது ஆரியவதிக்கு எஞ்சியிருந்தது ஐந்து மாதங்களுக்கு முன்னர் இருந்த குடிசையும் கடும் மழையினால் உடைந்து உருக்குலைந்து இருந்தது. ஆணிகள் ஏற்றப்பட்ட போது கிடைத்த வலியை விட அது வேதனைமிக்கது என அவர் கண்ணீர்மல்க பலர் முன்னிலையில் தேம்பினார்.\n27அன்று நடந்த ஒப்பரேசனில் 5 ஆணிகளை நீக்க முடியவில்லை.\nஆரியவதியின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய அந்த 23 ஆணிகளில் முக்கிய 18 ஆணிகளை இன்று (ஓகஸ்ட் 27) நீக்கப்பட்டுள்ளது. ஏழு சிரேஸ்ட வைத்தியர்கள் உள்ளிட்ட 15 பேரைக் கொண்ட குழு இரண்டரை மணித்தியாலங்களாக செய்த ஓப்பரேசனில் 13 இடங்களை வெட்டி ஆணிகளை நீக்கியுள்ளனர். எஞ்சிய 5இல் குண்டு ஊசிகளும் உண்டு என்றும் அவற்றை நீக்குவது ஆபத்து மிகுந்ததென்றும். அவற்றை நீக்கும் போது நரம்புகளுக்கு பாதிப்பை கொண்டுவரக்கூடும் என்றும். அதை விட அவற்றை நீக்காமல் விடுவது பாதுகாப்பானது எனது வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.\nகண் இமை நெற்றிக்கருகில் – 1 கம்பி\nவலது கையில் – 5 ஆணிகள், 1 கம்பி\nஇடது கையில் – 3 ஆணிகள், 2 கம்பிகள்\nவலது காலில் – 4 ஆணிகள்\nஇடது காலில் – 2 ஆணிகள்\nஆகக் கூடிய நீளமுள்ள ஆணி 6.6 சென்றிமீற்றர் கொண்டது என வைத்தியர்கள் அறிவித்தனர்.\nமத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைக்காக சென்றவர்களின் சராசரி 20 சடலங்கள் மாதாந்தம் இலங்கை கொண்டுவரப்படுகின்றன. இயற்கை மரணங்கள், ஏனைய விபத்துக்களினால் மரணித்தவர்கள் அதில் அடக்கம்.\nவெளிநாடுகளில் நாடுகளில் 1.8 மில்லியன் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர்.\nஇவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர்.\nசவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர்.\nஇதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள்.\nஇலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.\nமாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.\nஇலங்கையின் மொத்த தேசிய வருமானத்தை ஈட்டித் தருவதில் வெளிநாட்டு பணிப்பெண்கள் முக்கிய இடத்தில் உள்ளனர்.\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-08/church-history-christianity-reformation-part-15.html", "date_download": "2019-12-10T15:45:36Z", "digest": "sha1:G7UBG4ZGJLT5CJ4OOI3AZDARXXWTWYPZ", "length": 24830, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "சாம்பலில் பூத்த சரித்திரம்:கிறித்தவமும் சீர்திருத்தமும் பகுதி-15 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (10/12/2019 15:49)\nசாம்பலில் பூத்த சரித்திரம்:கிறித்தவமும் சீர்திருத்தமும் பகுதி-15\nபுனிதர் பிரான்சிஸ் சவேரியார், இந்தியாவி��், கிறிஸ்தவம் வளரவும், தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nபெருங்கடல்கள் வழியாக, ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு, முதன்முதலில் வந்தவர், போர்த்துக்கீசிய நாடுகாண் பயணி வாஸ்கோட காமா (Vasco da Gama). இவரின் இப்பயணமே பெருங்கடல்கள் வழியாக, அட்லாண்டிக் பெருங்கடலையும், இந்தியப் பெருங்கடலையும் தொடர்புபடுத்திய, ஐரோப்பாவையும், ஆசியாவையும் இணைத்த, உலகின் மேற்கையும் கிழக்கையும் இணைத்த முதல் பயணமாகும். வாஸ்கோட காமாவின் இந்த பெருங்கடல் பாதை கண்டுபிடிப்பு, உலகளாவிய பேரரசுக்கும், போர்த்துக்கீசிய பேரரசு, ஆசியாவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிகளைத் திறந்துவிட்டது. இவர் இந்தியா சென்று, மீண்டும் போர்த்துக்கல் திரும்பிய பெருங்கடல் பயணமே, உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட, அதிக நாள்கள் கொண்ட பெருங்கடல் பயணம் என்று சொல்லப்படுகிறது. வாஸ்கோட காமா அவர்கள், போர்த்துக்கல் அரசரின் உதவியுடன், 1497ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி, நான்கு கப்பல்கள் நிறைய 170 மாலுமிகளுடன், இந்தியாவுக்கும், உலகின் கிழக்குப் பகுதிக்கும் பெருங்கடல் பயணத்தைத் தொடங்கினார். புயலிலும், மழையிலும், வெயிலிலும் பல மாதங்கள் அடிபட்டு, பல கடல்கள் தாண்டி 1498ம் ஆண்டு மே 20ம் தேதி, கேரளாவின் கோழிக்கோடு கடல் பகுதியில் சென்றிறங்கினார்.\nஅப்பகுதியில் வெளிநாட்டு கப்பல் ஒன்று வந்திறங்கியதை அறிந்த கோழிக்கோடு அரசர் Zamorin அவர்கள், மிகுந்த களைப்போடு இருந்த, வாஸ்கோடகாமா குழுவினருக்கு, குறைந்தது மூவாயிரம் ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் இனிய வரவேற்பளித்தார். அந்தக் குழுவினரிடம், இங்கு வருவதற்கு காரணம் என்னவென அரசர் கேட்க, கிறிஸ்தவர்களையும், விளைபொருள்களையும் தேடி வந்தேன் என்றார் வாஸ்கோட காமா. ஏனெனில் இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவராகிய புனித தோமையார், முதல் நூற்றாண்டிலேயே, இந்தியா வந்து நற்செய்தியை அறிவித்து, சென்னையில் மறைசாட்சியாக உயிர்துறந்தார் என்பதை, கத்தோலிக்க நாடாகிய போர்த்துக்கல் அறிந்திருந்தது. ஆனால் கோழிக்கோடில், வாஸ்கோட காமா கண்ட இந்து மதம், அவருக்குப் புதிதாக இருந்தது, கோழிக்கோடு அரசர் இந்துமதத்தைச் சார்ந்தவர். முஸ்லிம்களும் அப்பகுதியில் இருந்தனர். மலயாளக் கரையின் செழிப்பையும், மக்களின் வரவேற்பையும், இந்திய விளைபொருள்களின் மதிப்பையும் கண்டு அக்குழுவினர் மலைத்துப்போயினர். அப்பகுதியில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, தங்கள் கப்பல்களில் இந்திய பொருள்களை நிரப்பிக்கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் மீண்டும், தனது குழுவினருடன் தாயகம் திரும்பினார் வாஸ்கோட காமா. இவர் மூன்று கடல்பயணங்களை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இவரின் இந்தியப் பயணங்களைத் தொடர்ந்து, போர்த்துக்கீசியக் கொடிகளைத் தாங்கிய கப்பல்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கின. 1534ம் ஆண்டுக்குள்ளாக, மேற்குக் கரையில், பசீன், கோவா, கொச்சி, கொல்லம் போன்ற இடங்களிலும், கிழக்குக் கரையில், முத்துக்குளித் துறையாகிய தூத்துக்குடி, தென்கிழக்கு கடற்கரைப் பகுதியான கோரமண்டலக்கரையில் பல இடங்களிலும், போர்த்துக்கீசியர் பல வர்த்தகத் தளங்களை அமைத்தனர்.\nபோர்த்துக்கல் நாடு, அந்நாட்டு அரசருக்கு, இந்தியாவின் செல்வங்களைக், கொணர்வதற்காக, வர்த்தகர்களை அனுப்பியபோதே, இந்திய மக்களுக்கு கிறிஸ்துவை அறிவிப்பதற்கு, மறைப்பணியாளர்களையும் அனுப்பியது. ஏனெனில் போர்த்துக்கல் ஒரு கத்தோலிக்க நாடாக இருந்தது. அந்நாட்டு வியாபாரிகள், இந்தியச் செல்வங்களைத் திரட்டுவதில் ஆர்வமாய்ச் செயல்பட்டதைப் போல, மறைப்பணியாளர்களும் மிகுந்த ஆர்வமுடன் கிறிஸ்துவை அறிவித்து வந்தனர். போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்களின் இப்பணி பற்றி அப்போதைய திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள், “போர்த்துக்கல்லின் கொடி, எல்லா இடங்களிலும் சிலுவையின் நிழலில் பறக்கிறது, போர்த்துக்கல்லின் வெற்றி, கிறிஸ்தவ சமயத்தின் வெற்றியாகும்” (நன்றி-வாளின் வெற்றிஅ.சகோ.கொரோனா ம.ஊ.ச.) என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முதலில் பிரான்சிஸ்கன் சபையினரும், சுவாமிநாதர் சபையினரும் இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தனர். ஆயினும், அவர்களால் மறைப்பணியைத் தொடர முடியவில்லை. இதற்கு, போர்த்துக்கீசியிரின் அறநெறியற்ற வாழ்வும், முஸ்லிம்கள் விதித்த தடைகளுமே காரணம் எனச் சொல்லப்படுகிறது. அச்சபைகளுக்குப்பின், இயேசு சபையினர் இந்தியாவில் தங்களின் மறைப்பணியைத் தொடங்கினர். இச்சபையைச் சேர்ந்த புனித பிரான்சிஸ் சவேரியாரே, முதலில் இந்தியாவுக்கு வந்தவர். இவர் 1542ம் ஆண்டு, மே 6ம் தேதி, கோவா வந்திற��்கினார். ஏனெனில், போர்த்துக்கல் நாடு, உலகின் கிழக்குப் பகுதியில், கோவாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.\nபுனித பிரான்சிஸ் சவேரியார், 1506ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் நாள், இஸ்பெயின் நாட்டின் Navarre என்ற ஊரில், புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். அப்பகுதியில் பாஸ்கு மொழியே பேசப்பட்டது. இவரது தந்தை யுவான் தெயாசு அவர்கள், அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார். சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர். பிரான்சிஸ் சவேரியார், தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்து, தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். 1525ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின், உலகப் புகழ் பெற்ற பாரிஸ் பல்கலைக்கழகத்தில், மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ம் ஆண்டு மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530ம் ஆண்டு முதல் 1534ம் ஆண்டு வரை, அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். அச்சமயத்தில், \"இனிகோ' எனப்படும், இலொயோலா இஞ்ஞாசியார், தனது 39வது வயதில், அங்கு கல்வி கற்க வந்தார். இஞ்ஞாசியார், பிரான்சிஸ் சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம், \"பிரான்சிஸ், ஒருவர் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்'' என்ற, இயேசுவின் திருச்சொற்களைச் சொல்லி வந்தார். இந்த வார்த்தைகள் சவேரியாரின் வாழ்வையே திசை திருப்பின. இலொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்தார் அவர். 1534ம் ஆண்டு இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கிய புனித இஞ்ஞாசியாருடன் இருந்த முதல் ஆறு தோழர்களில் புனித பிரான்சிஸ் சவேரியாரும் ஒருவர்.\nபாரிஸ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஏழு தோழர்களும், கல்வியை முடித்து, புனித பூமிக்குச் செல்லும் நோக்கத்தில், இத்தாலியின் வெனிஸ் நகருக்கு வந்தனர். அந்நகரில், 1537ம் ஆண்டு, ஜூன் மாதம் 24ம் நாள், சவேரியார், அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டார். வெனிஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த சமயத்தில், இவர்களது போதனைகள் மற்றும் நோயாளிகள் மத்தியில் ஆற்றிய நற்பணிகளால், மத்திய இத்தாலியில் இவர்களது புகழ் பரவியது. பல கத்தோலிக்க அரசர்கள், இவர்களின் பணிகளை நாடினர். புதிதாக பலரும் இவர்களுடன் இணைந்தனர். புனித பூமிக்குச் செல்லும் ஆவல் நிறைவேறாததால், இஞ்ஞ��சியார் தலைமையில், இவர்கள் அனைவரும் உரோம் நகர் வந்து, அப்போதைய திருத்தந்தை 3ம் பவுல் அவர்களிடம் தங்களை அர்ப்பணித்தனர். அதேநேரம், போர்த்துக்கல் அரசர் 3ம் ஜான் அவர்கள், கிறிஸ்தவர்களுக்கும், ஆசியாவில் தனது புதிய காலனி நாடுகளில் நற்செய்தியை அறிவிக்கவும், உழைப்பில் ஊக்கமுள்ள அருள்பணியாளர்களைத் தந்து உதவுமாறு திருத்தந்தையிடம் வேண்டினார். திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், புனித இஞ்ஞாசியார், தனது தோழர்களில் ஒருவரை, ஆசியாவுக்கென தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர், நோயால் தாக்கப்படவே, அவருக்குப் பதிலாக, சவேரியாரைக் குறித்தார், இஞ்ஞாசியார். தனது தலைவர் குறித்த அடுத்த நாளே, அதாவது, 1540ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் நாள், சவேரியார், இந்தியாவுக்குச் செல்வதற்காக, உரோம் நகரிலிருந்து முதலில் லிஸ்பன் நகருக்குப் பயணமானார். திருத்தந்தை 3ம் பவுல் அவர்களும், 1540ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள், இயேசு சபையை, ஒரு துறவு சபையாக அங்கீகரித்தார்.\nபுனித சவேரியார், லிஸ்பன் நகரில் ஓராண்டு இறைப்பணி செய்த பின்னர், இந்தியாவிற்கு கப்பல் பயணத்தை மேற்கொண்டார். 1542ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி கோவாவை வந்தடைந்த அவர், முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும், பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார். குறிப்பாக, கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார். இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று, அங்கு ஆட்கள் கூடியதும், அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளைக் கூறியும், நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். புனித பிரான்சிஸ் சவேரியார், மணப்பாட்டில் தங்கியிருந்த குகை, அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன, இன்றும் அவரின் புனித வாழ்வுக்குச் சான்றுகளாக உள்ளன. கடற்கரையில் உள்ள அந்தக் கிணற்று நீர், உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருப்பதை, திருப்பயணிகள் சுவைத்து புனிதப் பரவசம் அடைகின்றனர். (உதவி-இணையதளங்கள்)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1seythi.adadaa.com/2010/02/17/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:01:22Z", "digest": "sha1:7N6ZXUH2YINQRP3FQWSEPIPW75ZLKDIW", "length": 9563, "nlines": 157, "source_domain": "1seythi.adadaa.com", "title": "இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’ | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’\nஇளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’\n[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2010, 06:26.35 பி.ப GMT ]\n– சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா\n– பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா\n– எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா\nஇத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.\nஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது.\nஅட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக\nஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற\nபிசுபிசுப்பான திரவம் சுரந்து, த்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை\nஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு\nஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல்\n90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.\nஉணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிபடை காரணியாக\nஇருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும் போது தான் அதிக பாதிப்பு\nஇதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம்\nஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன\nஅழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு\nமடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.\nஅமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும்\nவருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால்\nமட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன\nஅழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய\nதலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய\nஅதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டு\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-02%5C-03T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%22", "date_download": "2019-12-10T16:36:30Z", "digest": "sha1:X4LPFFOIJSZ4VEB5QGGC32WVU3UKVPIJ", "length": 23576, "nlines": 513, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (179) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (37) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nகூட்டு நினைவு (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nநூலக நிறுவனம் (86) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். ப���துசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nகிளைமத்தோன் யாழ்ப்பாணம் (1) + -\nசமூக விழிப்புணர்வுக்காண அமைப்பு (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nநூலக நிறுவனம்,விக்கிபீயாகுழுமம் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமயூர் வீடியோ (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ் பயில்களம் (1) + -\nயாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் (1) + -\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் தமிழ் விக்கிபீடியாக் குழுமமும் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (71) + -\nவவுனிக்குளம் (6) + -\nகொக்குவில் (2) + -\nபருத்தித்துறை (2) + -\nஅடம்பன் (1) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nஅவுஸ்ரேலியா,மெல்பன் (1) + -\nஇணுவில், யாழ்ப்பாணம் (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nசுன்னாகம் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nதெல்லிப்பழை (1) + -\nநல்லூர் (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமன்னார் (1) + -\nமலையகம் (1) + -\nமெல்பேண் (1) + -\nயாழ்ப்பாண பல்கலை கழகம் (1) + -\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (1) + -\nரொறன்ரோ (1) + -\nவீரசிங்கம் மண்டபம்,யாழ்ப்பாணம் (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசண்முகலிங்கம், குழந்தை (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசாலின் உதயராசா (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிவானியா, ரவிநந்தா (1) + -\nசீரங்கன், பெரியசாமி (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதளையசிங்கம், மு. (1) + -\nதவபாலன், க. (1) + -\nதாமரைச்செல்வி (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருஞானசம்பந்தபிள்ளை, ம. வே. (1) + -\nதிருநாவுக்கரசு, மு. (1) + -\nதெணியான் (1) + -\nநாகூர்கனி, எஸ். ஐ. (1) + -\nநிம்மி கௌரிநாதன் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nபரணீதரன், கலாமணி (1) + -\nபவானி, அருளையா (1) + -\nபிரபா, கானா (1) + -\nபுன்னியாமீன், பி. எம். (1) + -\nபுஹாரி, எம் (1) + -\nமரியோ அருள்தாஸ் (1) + -\nமலீஹா ஸூபைர் (1) + -\nமீலாத் கீரன் (1) + -\nமுத்துமீரான், எஸ். (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nமுரளிதரன், சுப்பிரமணியம் (1) + -\nஷியாமளா நவம் (1) + -\nஷோபாசக்தி (1) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (11) + -\nநூலக நிறுவனம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஇயற்கை வழி இயக்கம் (1) + -\nஇலங்கை முதியோர் சுகவாழ்வுக் கழகம் (1) + -\nஇலங்கையில் சமத்துவத்திற்கும் நிவாரணத்திற்குமான மக்கள் (1) + -\nசமுக விஞ்ஞான படிப்பு வட்டம் (1) + -\nசமுகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nசைவ மகா சபை (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nதமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nநான்காவது பரிமாணம் (1) + -\nயாழ்ப்பாண பல்கலைகழகம் (1) + -\nவாழ்வகம் (1) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\n\"மாயினி\" குறித்து எஸ்.பொ அவர்களின் ஒலிப்பகிர்வு\nப. கனகேஸ்வரன் எழுதிய 4 நூல்களின் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pincode/bijapur_pincode_258.html", "date_download": "2019-12-10T15:34:46Z", "digest": "sha1:KP5JVJ7IFTBBGP563FN5GW7LRFIUNYC4", "length": 10814, "nlines": 244, "source_domain": "www.valaitamil.com", "title": "BIJAPUR PinCode Search India - ValaiTamil.com", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nபாரம்பரிய பயிற்சிகள்- Classical Trainings\nஇயற்கை - சித்த மருத்துவம் (Siddha & Naturopathy)\nஇயற்கை விவசாயிகள் - Organic Farmers\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nகாங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றம்\nதமிழ்ச்சாரல் - மாத இதழ் - காங்கோ மக்களாட்சி குடியரசிலிருந்து வெளிவருகிறது\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஅனாடமிக் தெரபி (���ெவி வழி தொடு சிகிச்சை)ஹீலர் பாஸ்கர் -தமிழ் நூல்\n10,+2க்கு பிறகு என்ன படிக்கலாம்\n10,+2க்கு பிறகு ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பது எப்படி\nகல்விக்கடன், கல்வி உதவித்தொகை வழிகாட்டி\nஈழம் – வந்தார்கள் வென்றார்கள் -ஜோதிஜி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-17-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2019-12-10T16:10:05Z", "digest": "sha1:VOMYO5GWWD7EVKHRMJJDNDKBQUDYL26F", "length": 14891, "nlines": 158, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா? - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nHome/Latest/எம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா\nஎம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா\nதெ ஹெக் அக் 3 எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் சம்பந்தப்பட்ட சந்தேகநபரை உக்ரேன் திரும்புவதற்கு ரஷ்யா அனுமதி அளித்ததாக நெதர்லாந்து குற்றம்சாட்டியுள்ளது. அந்த சந்தேகநபரை நாடு கடத்த வேண்டும் என்ற உடன்பாட்டை மீறி ரஷ்யா இவ்வாறு செய்திருப்பதாக நெதர்லாந்து தெரிவித்துள்ளது.\nமாஸ்கோ ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான வான்வெளி தற்காப்பு நிபுணர் விலடிமர் செமாக் உட்பட 12 கைதிகளை ரஷ்யாவும் உக்ரேய்னும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளன.\nதங���களுக்கு இடையிலான ஐந்து ஆண்டுகால நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் முதல் நடவடிக்கையாக செப்டம்பர் மாதம் அவ்விரு நாடுகளும் கைதிகளுக்கான பரிமாற்றத்தை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\n2014 ஆம் ஆண்டில் மலேசிய விமான நிறுவனத்தின் MH 17 விமானத்தை சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு நெதர்லாந்து கோரிக்கை எழுப்பி இருந்தது.\nஆனால் இதனை ரஷ்யா கண்டுகொள்ளாமல் விலடிமர் தாமக்கை கிழக்கு உக்ரைனில் உள்ள அவரது இல்லத்திற்கு ரஷ்யா அனுப்பி வைத்தது குறித்து தாங்கள் ஏமாற்றம் அடைவதாக நெதர்லாந்து தெரிவித்தது.\nகுற்றவாளிகளை வெளியேற்றும் ஐரோப்பிய சாசனத்தின் கீழ் நெதர்லாந்தின் கோரிக்கையை ஏற்று mh17 விமானத்தை சுட்டு வீழ்த்திய சந்தேகப் பேர்வழிகளை ரஷ்யா தங்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் ரஷ்யா இதனை மறுத்ததுவிட்டதாக நெதர்லாந்து அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு பயண சேவையில் ஈடுபட்டிருந்த mh17 விமானத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் எறிபடை சுட்டு வீழ்த்திய சம்பவத்தில் நான்கு சந்தேக பேர்வழிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக நெதர்லாந்து கூறியுள்ளது.\nஉலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்- 6ஆவது முறையாக மெஸ்ஸி வென்றார்\nபுயலை எதிர்நோக்குவதற்கு சீ போட்டி ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றனர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யு��்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:33:33Z", "digest": "sha1:7VM2VA5YFPSVOKPABZNDZMSMVYWTGL7Y", "length": 5795, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலி படுகொலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருநெல்வேலி படுகொலைகள் எ��்பது 1983, சூலை 24, 25 காலப் பகுதியில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அந்நாட்டுப் படைத்துறையால் 51 வரையான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். யூலை 23, 1983 இலங்கைப் படைத்துறையினரின் இரவு நேர வீதிப்பாதுகாப்பு நடவடிக்கையின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த கண்ணிவெடியில்[1] சிக்கி பதின்மூன்று இராணுவம் இறந்ததை தொடர்ந்து பலாலி, சிவன் அம்மன் கிராம், ஆகிய பகுதிகளில் புகுந்த இலங்கைப் படைத்துறை தமிழர்களை படுகொலை செய்தது. [2]\n↑ இதுவே தமிழீழ விடுதலைப்புலிகளால் இலங்கை இரானுவத்துக்கேதிரான முதலாவது பெரிய தாக்குதலாகும்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2016, 08:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2019-12-10T17:28:18Z", "digest": "sha1:CRQIBAPNCLWOAF673MXNBHHYG6Z3A5VY", "length": 15677, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க் வா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகன்ரபரி, நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா\nதுடுப்பாட்ட நடை வலது கை\nபந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு\nமுதற்தேர்வு (cap 349) 25 ஜனவரி, 1991: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு 19 அக்டோபர், 2002: எ பாகிஸ்தான்\nமுதல் ஒருநாள் போட்டி (cap 105) 11 டிசம்பர், 1988: எ பாகிஸ்தான்\nகடைசி ஒருநாள் போட்டி 3, 2002: எ தென்னாப்பிரிக்கா\n1985–2004 நியூ சௌத் வேல்ஸ், ஆஸ்திரேலியா\nதேர்வு ஒநா முத பட்.A\nதுடுப்பாட்ட சராசரி 41.81 39.35 52.04 39.10\nஅதிக ஓட்டங்கள் 153* 173 229* 173\nபந்துவீச்சு சராசரி 41.16 34.56 40.98 33.42\nசுற்றில் 5 இலக்குகள் 1 1 3 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 5/40 5/24 6/68 5/24\nபிடிகள்/ஸ்டம்புகள் 181/– 108/– 452/– 201/–\nமார்க் வா (ஆங்கிலம்: Mark Waugh, பிறப்பு ஜூன் 2, 1965), முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர், முன்னாள் ஆஸ்திரேலிய துடுப்பாட்ட அணியின் தலைவர் ஸ்டீவ் வாவுடன் (Steve Waugh) இரட்டையராகப் பிறந்தவர், வலது கை ஆட்டக்காரரான இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 4-ம் எண் வரிசையிலும் ஒருநாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராகவும் களம் இறங்கியவர், பிரமாதமான ஸ்லிப் பீல்டரான இவர் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்த படியாக அதிகமாக 181 பிடிகளை எடுத்தவர்.\nமார்க் வா, நியூ சவுத் வேல்ஸிலுள்ள கேம்ப்சியின் காண்டெர்ப்யூரி மருத்துவமனையில் 1965 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அன்று பிறந்தார். இவர் ரோட்கெர் மற்றும் பெவர்லி வா இரட்டையருக்குப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவராவார். இவரது தந்தை வங்கி அதிகாரி, தாயார் நியூ சவுத் வேல்ஸ் கல்வித் துறையில் ஆசிரியராக இருந்தார்.[1] அவரது குடும்பம் மேற்கு சிட்னியின் புறநகரான பனானியாவில் குடியமர்ந்தது.[2] இரட்டையர்களுக்கு மேலும் இரு சகோதரர்கள் டீன் மற்றும் டானி பிறந்தனர்.[3] துவக்கக்காலத்திலிருந்தே பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டிற்கு அறிமுகப்படுத்தினர்.[4][5] ஆறு வயதை அடைந்தபோது இரட்டையர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட காற்பந்தாட்டம் (சாக்கர்), டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றை விளையாடினர். அவர்களின் முதல் கிரிக்கெட் போட்டியில், சகோதரர்கள் இருவரும் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழந்தனர்.[6]\nஇவர்கள் குடும்பத்தில் பலர் ஏற்கனவே விளையாட்டு வீரர்களாய் இருந்தனர். இவர்களது தந்தை வழிப் பாட்டனாரான எட்வர்ட் ஓட்டப்பந்தய நாய் பயிற்சியாளராக இருந்தவர். வடக்கு கடற்கரை நகரான பங்காலோவில் வளர்ந்த எட்வர்ட், ரக்பி லீக் போட்டிக்கு நியூ சவுத் வேல்ஸ் கண்ட்ரி அணிக்காகக் தேர்வு செய்யப்பட்டார்.[7] ஆனால் நியூ சவுத் வேல்ஸ் ரக்பி லீக்கின் ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியில் இணையும் சமயத்தில் குடும்ப காரணங்களுக்காக அவரது தொழில் வாழ்க்கையை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.[4] எட்வர்ட்சின் ஒரே மகன் ரோட்கெர், உறுதியளிக்கும் டென்னிஸ் ஆட்டக்காரர். அவர் ஆஸ்திரேலியாவின், இளநிலை- தரவரிசையில் எட்டாவதாகவும் 14 வயதிற்கு கீழான நிலையில் மாகாண சாம்பியனாகவும் இருந்தார்.[4] தாய்வழியைச் சேர்ந்த பெவ், டென்னிஸ் விளையாட்டில் 14 வயதிற்கு கீழான தென் ஆஸ்திரேலியன் ஒற்றையர் ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றவர். பெவ்வின் மூத்த சகோதரர் டியோன் பர்னே ஒரு துவக்க ஆட்டக்காரராக சிட்னி கிரேட் கிரிக்கெட்டில் பாங்ஸ்டவுன்னிற்காக விளையாடியவர். இப்பொழுதும் அக்குழுமத்தின் வரலாற்றில் முன்னணி ஓட்ட எண்ணிக்கையாளராக அவர் நிலைபெற்றிருக்கிறார்.[4]\nஎட்டு வயதில் பாங்க்ஸ்டவுன் மாவட்டத்தின் பத்து வயதிற்கு கீழான அணிக்கு தேர்வு செய்யப்பட்டதுதான் இரட்டையர்களின் முதல் நுழைவு ஆகும்.[8] 1976 ஆம் ஆண்டில், இவர்கள் நியூ சவுத் வேல்ஸ்சின் துவக்கப்பள்ளி காற்பந்தாட்ட (சாக்கர்) அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த அணியின் வரலாற்றிலேயே, அணியில் பங்குபெற்ற மிகவும் இளம் வயதினராக இருந்தனர். தாங்கள் படித்துக் கொண்டிருந்த பனானியா துவக்கப் பள்ளிக்காக விளையாடி, தங்கள் பள்ளிக்கு உம்ப்ரோ பன்னாட்டுக் கேடயத்தை பெற்றுத் தந்தனர். அந்த மாநிலம் தழுவிய நாக்-அவுட் கால்பந்து (சாக்கர்) போட்டியின் இறுதியாட்டத்தில் அணியின் அனைத்து மூன்று கோல்களையும் இட்டனர்.[9] அவர்கள் பள்ளி தொடர்ச்சியாக மூன்றுமுறை மாநில கிரிக்கெட் சாம்பியன் பட்டம் பெற்றதற்கும் பள்ளி இறுதி ஆண்டில் பள்ளியின் டென்னிஸ் அணி மாநில அளவில் இரண்டாவதாக வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக இருந்தனர்.[9][10] பள்ளி இறுதி ஆண்டில் மார்க் வா, டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் அணித் தலைவனாக இருந்து இரண்டிலும் தேசிய அளவில் சாம்பியன் பட்டங்களைப் பள்ளிக்குப் பெற்றுத் தந்தார்.[5][10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:33:43Z", "digest": "sha1:4LLQ3S2VBWXK6SJ5TW2KICPOHYUDYXXY", "length": 30714, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடக்குநல்லூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவடக்குநல்லூர் ஊராட்சி (Vadakkunallur Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1622 ஆகும். இவர்களில் பெண்கள் 827 பேரும் ஆண்கள் 795 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 9\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"சோழவரம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஆர். கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம்\nவெங்கடபெருமாள்ராஜபுரம் · வெள்ளாத்தூர் · விரனத்தூர் · வீரமங்கலம் · வெடியங்காடு · வங்கனூர் · திருநாதராஜபுரம் · ஸ்ரீகாளிகாபுரம் · சாந்தனவேணுகோபாலபுரம் · சகஸ்ரபத்மாபுரம் · இராஜநகரம் · இராகவநாயுடுகுப்பம் · ஆர். கே. பெட் · பெரியநாகபூண்டி · பெரியராமபுரம் · பைவலசா · நீலோத்பாலாபுரம் · நாராயணபுரம் · மைலார்வாடா · மீசரகண்டாபுரம் · மாக்கமாபாபுரம் · மகன்களிகாபுரம் · காண்டாபுரம் · கதனநகரம் · ஜனகராஜகுப்பம் · ஜி. சி. எஸ். கண்டிகை · தேவலாம்பாபுரம் · தாமனேரி · சின்னநகபூண்டி · சனூர்மல்லவரம் · சந்திரவிலாசபுரம் · பாலாபுரம் · அய்யனேரி · அஸ்வரவந்தபுரம் · அம்மனேரி · அம்மையார்குப்பம் · ஆதிவரகாபுரம் · கோபாலபுரம்\nவெங்கல் · வண்ணங்குப்பம் · வடமதுரை · தும்பாக்கம் · தொளவேடு · திருநிலை · திருகண்டலம் · தராட்சி · தண்டலம் · தாமரைப்பாக்கம் · தாமரைகுப்பம் · சூளைமேணி · சேத்துபாக்கம் · சென்னங்காரணி · செஞ்சியகரம் · செங்கரை · செம்பேடு · புன்னபாக்கம் · பூரிவாக்கம் · பூச்சி அத்திபேடு · பெருமுடிவாக்கம் · பெரியபாளையம் · பேரண்டுர் · பணயஞ்சேரி · பாலவாக்கம் · பாகல்மேடு · நெய்வேலி · மஞ்சங்காரணி · மாம்பள்ளம் · மாளந்துர் · மாகரல் · மதுரவாசல் · லச்சிவாக்கம் · குமாரபேட்டை · கோடுவெளி · கிளாம்பாக்கம் · கன்னிகாபுரம் · கன்னிகைபேர் · கல்பட்டு · காக்கவாக்கம் · குருவாயல் · ஏனம்பாக்கம் · அழிஞ்சிவாக்கம் · அயலான்சேரி · ஆத்துப்பாக்கம் · அத்திவாக்கம் · அத்தங்கிகாவனுர் · அமிதாநல்லுர் · ஆலப்பாக்கம் · அக்கரம்பாக்கம் · 82 பனப்பாக்கம் · 43 பனப்பாக்கம் · கொமக்கம்பேடு\nவயலூர் · விடையூர் · வெங்கத்தூர் · வெள்ளேரிதாங்கள் · வலசைவெட்டிகாடு · உளுந்தை · திருபந்தியூர் · திருமணிக்குப்பம் · தண்டலம் · செஞ்சி · சத்தரை · புதுவல்லூர் · புதுப்பட்டு · புதுமாவிலங்கை · பிரயாங்குப்பம் · போளிவாக்கம் · பிஞ்சிவாக்கம் · பேரம்பாக்கம் · பாப்பரம்பாக்கம் · நுங்கம்பாக்கம் · நரசிங்கபுரம் · முதுகூர் · மேல்நல்லத்தூர் · மப்பேடு · குமாரச்சேரி · கொட்டையூர் · கூவம் · கீழ்நாலத்தூர் · கீழச்சேரி · கண்னூர் · கல்லம்பேடு · கடம்பத்தூர் · இருளஞ்சேரி · இலுப்பூர் · இரயமங்கலம் · ஏகாட்டுர் · சிட்ரம்பாக்கம் · அதிகத்தூர் · காவன்கொளத்தூர் · கொண்டஞ்சேரி · கொப்பூர் · ராமன்கோயில் · தொடுகாடு\nவழுதலமேடு · தோக்கமூர் · தேர்வாய் · தேர்வழி · தண்டல்சேரி · சுண்ணாம்புகுளம் · சூரபூண்டி · சிறுவாடா · சிறுபுழல்பேட்டை · சிதாரஜகாண்டிகை · சாணாபுத்தூர் · ரெட்டாம்பேடு · புதுவாயல் · புதுப்பாளையம் · புதுகும்மிடிபூண்டி · பூவலம்பேடு · பூவலை · போந்தவாக்கம் · பெருவாயல் · பெரியபுலியூர் · பெரியஓபுலாபுரம் · பெத்திகுப்பம் · பாத்தபாளையம் · பன்பாக்கம் · பல்லவாடா · பாலவாக்கம் · பாதிரிவேடு · ஓபசமுத்திரம் · நேமலூர் · நெல்வாய் · நத்தம் · நரசிங்கபுரம் · முக்காரம்பாக்கம் · மேல்முதுலம்பேடு · மேலக்கழனி · மெதிபாளையம் · மங்காவரம் · மங்கலம் · மதர்பாக்கம் · மாநல்லூர் · குருவாட்டுச்சேரி · கீழ்முதலம்பேடு · காரணி · கரடிபுத்தூர் · கண்ணம்பாக்கம் · குருவாரஜாகண்டிகை · கெட்ட்னமல்லி · எருக்குவாய் · எனதிமேல்பாக்கம் · எழவூர் · எகுவாரபாளையம் · எகுமதுரை · எடூர் · செதில்பாக்கம் · பூதூர் · அயநல்லூர் · ஆத்துப்பாக்கம் · ஆரம்பாக்கம் · அன்னப்பநாயக்கன் குப்பம் · கண்ணன்கோட்டை · கொல்லனூர்\nவிச்சூர் · வ���ள்ளிவாயல் · வழுதிகைமேடு · வடக்குநல்லூர் · திருநிலை · சோத்துப்பெரும்பேடு · சோழவரம் · சீமாவரம் · போந்தவாக்கம் · பெருங்காவூர் · பெரியமுல்லைவாயல் · பண்டிகாவனூர் · பஞ்செட்டி · பாடியநல்லூர் · ஒரக்காடு · பழைய எருமைவெட்டிபாளையம் · புதிய எருமைவெட்டிபாளையம் · நெற்குன்றம் · நெடுவரம்பாக்கம் · நத்தம் · நல்லூர் · மாளிவாக்கம் · மல்லியன்குப்பம் · மாபுஸ்கான்பேட்டை · மாதவரம் · கும்மனூர் · காரனோடை · ஜெகநாதபுரம் · ஞாயிறு · சின்னம்பேடு · பூதூர் · ஆத்தூர் · அத்திப்பேடு · அருமந்தை · ஆங்காடு · ஆண்டார்குப்பம் · ஆமூர் · அழிஞ்சிவாக்கம் · அலமாதி\nவேலஞ்சேரி · வீரகாவேரிராஜபுரம் · வீரகனல்லூர் · வி. கே. என். கண்டிகை · தாடூர் · டி. சி. கண்டிகை · சூரியநகரம் · சிறுகுமி · செங்கலத்தூர் அக்ரஹாரம் · சத்திரன்ஜெயபுரம் · பெரியகடம்பூர் · பட்டாபிராமபுரம் · முருக்கம்பட்டு · மாம்பாக்கம் · மத்தூர் · கிருஷ்ணாசமுத்திரம் · கார்த்திகேயபுரம் · கன்னிகாபுரம் · கே. ஜி. கண்டிகை · தரணிவராகபுரம் · சின்னகடம்பூர் · செருக்கனூர் · புஜ்ஜிரெட்டிபள்ளி · பீரகுப்பம் · அலமேல்மங்காபுரம் · அகூர் · கோரமங்கலம்\nவிஷ்ணுவாக்கம் · விளாப்பாக்கம் · வெள்ளியூர் · வீரராகவபுரம் · வதட்டூர் · திருவூர் · தொழுவூர் · தண்ணீர்குளம் · தலக்காஞ்சேரி · சிவன்வாயல் · செவ்வாபேட்டை · சேலை · புட்லூர் · புன்னப்பாக்கம் · புல்லரம்பாக்கம் · புலியூர் · பெருமாள்பட்டு · பேரத்தூர் · பாக்கம் · ஒதிக்காடு · நத்தமேடு · மேலானூர் · மேலகொண்டையார் · கிளாம்பாக்கம் · கீழானூர் · கரிகலவாக்கம் · கல்யாணகுப்பம் · காக்களூர் · ஈக்காடுகண்டிகை · ஈக்காடு · அயத்தூர் · ஆயலூர் · அரும்பாக்கம் · அரண்வாயல் · 26 வேப்பம்பட்டு · 25 வேப்பம்பட்டு · கோயம்பாக்கம் · தொட்டிக்கலை\nவியாசபுரம் · வீரராகவபுரம் · திருவாலங்காடு · தொழுதாவூர் · தாளவேடு · இராமாபுரம் · பூனிமாங்காடு · பெரியகளக்காட்டூர் · பனப்பாக்கம் · பழையனூர் · பாகசாலை · ஒரத்தூர் · நார்த்தவாடா · நெமிலி · நெடும்பரம் · நல்லாட்டூர் · நாபளூர் · என். என். கண்டிகை · மணவூர் · மாமண்டூர் · லட்சுமிவிலாசபுரம் · லட்சுமாபுரம் · குப்பம்கண்டிகை · கூர்மவிலாசபுரம் · காவேரிராசபுரம் · காஞ்சிப்பாடி · கனகம்மாசத்திரம் · களாம்பாக்கம் · ஜாகீர்மங்களம் · இலுப்பூர் · அரிச்சந்திராபுரம் · கூளூர் · சிவ்வாடா · சின்னம்மாபேட்டை · சி���்னமன்டலி · அத்திப்பட்டு · அருங்குளம் · அரும்பாக்கம் · ஆற்காடுகுப்பம் · முத்துகொண்டாபுரம் · பொன்பாடி · வேணுகோபாலபுரம்\nவெங்கடராஜகுப்பம் · வெளியகரம் · வடகுப்பம் · திருமால்ராஜூபேட்டை · சூரராஜப்பட்டடை · ஸ்ரீகாவேரிராஜூலிங்கவாரிபேட்டை · சாமந்தவாடா · இராமசமுத்திரம் · இராமாபுரம் · இராமசந்திராபுரம் · புண்ணியம் · பேட்டைகண்டிகை · பெருமாநெல்லூர் · பண்டரவேடு · நெடுங்கல் · நெடியம் · மேளப்பூடி · குமாரராஜுபேட்டை · கிருஷ்ணமராஜகுப்பம் · கேசவராஜகுப்பம் · கீளப்பூடி · கீச்சலம் · கரிம்பேடு · கர்லம்பாக்கம் · காக்களூர் · ஜங்காலபள்ளி · அத்திமாஞ்சேரி · கொல்லாலகுப்பம் · கொடிவலசா · கொளத்தூர் · கோணசமுத்திரம் · கொத்தகுப்பம் · நொச்சிலி\nவிளாங்காடுபாக்கம் · வடகரை · தீர்த்தக்கரையம்பட்டு · சென்றம்பாக்கம் · லைன் · கிராண்ட்லைன் · அழிஞ்சிவாக்கம்\nவேலம்மாகண்டிகை · வேலகாபுரம் · திருப்பேர் · திருப்பாச்சூர் · தோமூர் · திம்மபூபாலபுரம் · சிறுவானூர் · செண்ரயான்பாளையம் · இராமதண்டலம் · இராமஞ்சேரி · இராமநாதபுரம் · இராமலிங்காபுரம் · பூண்டி · போந்தவாக்கம் · பிளேஸ்பாளையம் · பெருஞ்சேரி · பேரிட்டிவாக்கம் · பெண்ணலூர்பேட்டை · பட்டரைபெரும்புதூர் · பாண்டூர் · ஒதப்பை · நெமிலியகரம் · நெல்வாய் · நெய்வேலி · நந்திமங்கலம் · நம்பாக்கம் · மொன்னவேடு · மெய்யூர் · மேலக்காரமனூர் · மாம்பாக்கம் · மாமண்டூர் · குன்னவலம் · கச்சூர் · காரணிசாம்பெட் · கால்வாய் · கைவண்டூர் · கூனிபாளையம் · எறையூர் · எல்லப்பனாயுடுபெட் · தேவேந்தவாக்கம் · சிற்றம்பாக்கம் · ஆற்றம்பாக்கம் · அரியத்தூர் · அனந்தேரி · அம்மம்பாக்கம் · அல்லிகுழி · மோவூர் · சோமதேவன்பட்டு · வெள்ளாத்தூக்கோட்டை\nவயலாநல்லூர் · வெள்ளவேடு · வரதராஜபுரம் · திருமணம் · சோராஞ்சேரி · சென்னீர்குப்பம் · பாரிவாக்கம் · படூர் · நெமிலிச்சேரி · நேமம் · நசரத்பேட்டை · நடுக்குத்தகை · மேப்பூர் · மேல்மணம்பேடு · குத்தம்பாக்கம் · கோளப்பன்சேரி · காவல்சேரி · காட்டுபாக்கம் · கருணாகரசேரி · கண்ணபாளையம் · கூடப்பாக்கம் · சித்துகாடு · செம்பரம்பாக்கம் · பாணவேடுதோட்டம் · அன்னம்பேடு · அகரமேல் · கொரட்டூர் · கொசவன்பாளையம்\nவாயலூர் · வேலூர் · வெள்ளிவாயல்சாவடி · வன்னிபாக்கம் · வஞ்சிவாக்கம் · வல்லூர் · திருவெள்ளவாயல் · திருப்பாலைவனம் · தத்தைமஞ்சி · தாங்கல்பெ��ும்புலம் · தடப்பெரும்பாக்கம் · சுப்பாரெட்டிபாளையம் · சோம்பட்டு · சிறுவாக்கம் · சிறுளப்பாக்கம் · சேகண்யம் · சேலியம்பேடு · புலிகட்(பழவேற்காடு) · பூங்குளம் · பிரளையம்பாக்கம் · பெரும்பேடு · பெரியாகரும்பூர் · பனப்பாக்கம் · நெய்தவாயல் · நந்தியம்பாக்கம் · நாலூர் · மெரடூர் · மேலூர் · மெதூர் · லைட்அவுஸ் குப்பம் · கோளூர் · கிளிக்கொடி · காட்டூர் · காட்டுப்பள்ளி · கட்டாவூர் · காணியம்பாக்கம் · கம்மார்பாளையம் · கல்பாக்கம் · கள்ளூர் · கடப்பாக்கம் · கூடுவாஞ்சேரி · ஏறுசிவன் · ஏலியம்பேடு · தேவதானம் · அவுரிவாக்கம் · ஆவூர் · அத்திப்பட்டு · அரசூர் · அனுப்பம்பட்டு · ஆலாடு · அகரம் · அ. ரெட்டிபாளையம் · கொடூர் · கோட்டைக்குப்பம் · கொண்டன்கரை\nவெள்ளானூர் · வெள்ளச்சேரி · வானகரம் · பொத்தூர் · பாண்டேஸ்வரம் · பாமதுக்குளம் · பாலவீடு · மோரை · கரலப்பாக்கம் · அயப்பாக்கம் · அரக்கம்பாக்கம் · ஆலத்தூர் · அடையாளம்பட்டு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/karthik-jyotika-thambi-movie-shooting-spot-photos-going-viral-q1b5c0", "date_download": "2019-12-10T15:47:15Z", "digest": "sha1:J4N7WZKGY7JJ6HTRXX5A2NNU5NPAPJW6", "length": 11936, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தம்பி\" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கார்த்தி எடுத்த செல்ஃபி... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...!", "raw_content": "\n\"தம்பி\" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் கார்த்தி எடுத்த செல்ஃபி... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்...\nஇந்நிலையில் \"தம்பி\" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் கார்த்தி சில செல்ஃபிக்களை எடுத்துள்ளார். \"தம்பி\" குடும்பம் மொத்தமும் இடம் மொத்தமும் புன்னகையுடன் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.\nலோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் தீபாவளிக்கு வெளியான \"கைதி\" திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. கார்த்தி படங்களிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமை \"கைதி\" படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த திரைப்படம் நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் முக்கிய ம��ல் கல்லாக மாறியுள்ளது.\nஇதனையடுத்து நடிகர் சூர்யா, அவரது அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து \"தம்பி\" படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான \"பாபநாசம்\" படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை இயக்குகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகாவும், அவர்களது அப்பா, அம்மாவாக சத்யராஜ், சீதா ஆகியோரும் நடிக்கின்றனர்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.\nதமிழில் நடிகர் சூர்யா, மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகர்ஜுனா ஆகியோர் டீசரை வெளியிட்டனர். அதிரடி சண்டை காட்சிகளும், அக்கா- தம்பி பாச போராட்டமும் நிறைந்த \"தம்பி\" படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் \"தம்பி\" பட ஷூட்டிங் ஸ்பார்ட்டில் நடிகர் கார்த்தி சில செல்ஃபிக்களை எடுத்துள்ளார். \"தம்பி\" குடும்பம் மொத்தமும் இடம் மொத்தமும் புன்னகையுடன் இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் புள்ளிங்கோ கொட்டப்பில் கார்த்தி,ஜோதிகாவிற்கு ஜீத்து ஜோசப் நடிப்பு சொல்லி கொடுப்பது போன்ற புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகின்றன.\n ஒருவழியாக சபரிமலைக்கு இருமுடியோடு கிளம்பிய சிம்பு\nநீங்க டிக்-டாக்ல வந்தா... நாங்க வாட்ஸ் அப்ல வருவோம் அடுத்தடுத்து போட்டி போடும் தனுஷ் - சிவகார்த்திகேயன்\nஅடேங்கப்பா... சிவகார்த்திகேயன் படத்திற்கு இப்படி ஒரு புரோமோஷனா... சன் பிக்சர்ஸை தூக்கி சாப்பிட்ட கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்..\nஒத்த அரிசியை வெச்சுகிட்டு, மொத்த உசுரையும் கையில பிடிச்சுகிட்டு, புயல் காத்துல மூவாயிரம் கிலோமீட்டர் கடல் வழியா தப்பினோம்:\tகன்னியாகுமரி மீனவர்களின் கண்ணீர் கதை\n'இருட்டு' பட நாயகி சாக்ஷி சவுத்திரியின் முரட்டு தனமான ஹாட் ஸ்டில்ஸ்\nபோட்றா வெடிய... இந்த தீபாவளி, 'தல' தீபாவளி தான்... தயாரிப்பாளரே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு... \"வலிமை\" லேட்டஸ்ட் அப்டேட்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடும���யைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nஅதிரடியாக சரியும் வெங்காய விலை.. என்ன தீர்வு..\nஇக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் செய்யவேண்டியவை.. ஏ.டி.ஜி.பி ரவி பிரத்யேக வீடியோ\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\nரஜினிக்கும், கமலுக்கும் தமிழக மக்கள் அப்படி என்னய்யா அநியாயம் செஞ்சாங்க இப்படி அரசியலுக்கு வந்து அறுத்து எடுக்குறாங்க இப்படி அரசியலுக்கு வந்து அறுத்து எடுக்குறாங்க: எந்த நடிகர் சொன்னது தெரியுமா\nதிருவண்ணாமலையில் இன்று மகா தீபம்..\nஒரு தடவை இரண்டு தடவை இல்ல.. இதே வேலையா போச்சு.. அம்பயர் மீது செம கடுப்பான முரளி விஜய்.. அப்புறம் என்னாச்சுனு பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/srilanka/01/228222?ref=archive-feed", "date_download": "2019-12-10T17:08:14Z", "digest": "sha1:2JX4XPDKR2USTDPHKGXJ37WG64IZDA7C", "length": 7476, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "காலிமுகத்திடலில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் - நேரலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகாலிமுகத்திடலில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் - நேரலை\nதேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாத��பதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.\n3 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்கள் இந்த பேரணில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் நாடளாவிய ரீதியில் அழைத்து வரப்பட்ட பெருந்திரளான மக்கள் காலி முகத்திடலில் திரண்டு வருகின்றனர்.\nஇப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பகுதியின் ஊடக செல்லும் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14304", "date_download": "2019-12-10T17:15:32Z", "digest": "sha1:35V2QUTUZMRJAKI2LCIKSXRAVL33DJML", "length": 41934, "nlines": 274, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 14, 2014\n“உங்களூர் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகம் அமைக்கலாமே...” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2509 முறை பார்க்கப்பட்டுள��ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n“காயல்பட்டினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கலாமே” என இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்ட - ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ் கேள்வியெழுப்பினார். விரிவான விபரம் வருமாறு:\n- இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாள் புதன்கிழமையன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளியின் குளிரூட்டப்பட்ட சிற்றரங்கில் நடைபெற்றது.\nமவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃழம் மஹ்ழரீ மார்க்க அறிவுரைகள் வழங்கினார்.\nஇலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக் கூட்டத்தில் வாசித்தார்.\nநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காவாலங்காவின் மூத்த உறுப்பினர் மக்கீ நூஹுத்தம்பி, அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், வாழ்த்துரையும் வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், அதன் நடப்பு செயலாளர் செய்யித் அஹ்மத், உறுப்பினர் டி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுள், ஹாங்காங் அப்துல் அஜீஸ் துவக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.\nஇலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின்போது காவாலங்காவுடன் இணைந்து நிவாரண நிதி வழங்கியதை செயலர் அறிக்கையில் சுட்டிக்காட்டியமைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.\nஅடுத்து பேசிய வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், தக்வாவின் முன்னெடுப்பில் வழமை போல நடப்பாண்டும் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு வழங்கப்பட்ட நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகையில் தமது பங்களிப்பையும் நிறைவாகச் செய்தமைக்காக காவாலங்காவுக்கும், பங்கேற்ற அனைத்து காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.\nதொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற துளிர் பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை பேசினார்.\nதுளிர் பள்ளியின் நடப்புத் தேவைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், நிறைய கட்டிட வசதிகள் உள்ளமையால் இது ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனம் என தவறான கண்ணோட்டம் மக்களிடையே உள்ளதாகவும், அக்கட்டிடங்கள் அனைத்துமே உலக காயல் நல மன்றங்களும், தனி ஆர்வலர்களும் அன்பளிப்பாகக் கட்டிக் கொடுத்தவைதான் என்றும், தேவையான அளவுக்கு கட்டிடங்களும், வாகனங்களும் கிடைக்கப்பெற்ற பிறகுதான் நிர்வாகச் செலவினங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.\nதுளிருக்கு என்ன தேவை என இலங்கைக்கு தான் சென்றிருந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது காவாலங்கா சார்பில் கேட்கப்பட்டதை நினைவுகூர்ந்துப் பேசிய அவர், தேவைகள் பல இருக்கின்றபோதிலும், பள்ளியின் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் ஆசிரியையர் தங்குவதற்காக இடம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறியதாகவும், உடனடியாக அதனை ஏற்று - தங்கள் மன்றத்தின் முதல் செயல்திட்டமாகவே அதை எடுத்துக்கொண்டு கட்டித் தந்தமைக்காக துளிர் அறக்கட்டளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார்.\nஇந்நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை - காவாலங்கா செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நெறிப்படுத்தியதோடு உறுப்பினர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தார். காவாலங்கா உறுப்பினர்களான எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், ஏ.டி.ரியாஸுத்தீன், எம்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் இக்கருத்துப் பரிமாற்றத்தில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.\nஇலங்கையில் அண்மையில் நடைபெற்ற கலவரங்களின்போது தாம் பட்ட அவதிகளையும், அந்நேரத்தில் பிற பகுதிகளிலிருந்த காவாலங்கா அங்கத்தினர் தமக்கு அளித்த ஆறுதல்களையும் நினைவுகூர்ந்துப் பேசிய அவர்கள், எக்காலமும் அந்நாட்டிலிருந்தவாறு பொருளீட்டும் நாம், இத்தருணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்காக தாராளமாக உதவிட வேண்டியது கட்டாயக் கடமை என்றும், அ���ற்காக காவாலங்கா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.\n‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ், தனது செய்திப் பணி சார்ந்த விபரங்கள் சேகரிப்பிற்காக காயல்பட்டினம் வந்துள்ளதையடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nகாயல்பட்டினத்தின் சரித்திரங்கள், கலாச்சார பண்பாடுகள், மதம் கடந்த மனிதநேயம் உள்ளிட்டவை குறித்து கடந்த இரண்டு நாட்களில் தான் நிறைய அறிந்து வைத்துள்ளதாகவும், சொந்த ஊரின் நலனுக்காக பல்வேறு சேவைகளை மனமுவந்து செய்யும் அரிய பணியை இங்கு தான் கண்டுகொண்டதாகவும், அவர்களின் விடுபட்ட சேவையாகக் கருதி - இந்த ஊரின் சரித்திரத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகத்தை விரைவாக அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.\nபின்னர் அவருக்கு காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் நினைவுப் பரிசை வழங்கி கண்ணியப்படுத்தினார்.\nஅடுத்து, கூட்ட நிகழ்விடமான துளிர் பள்ளியின் சேவைகள் குறித்த புகைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அசைபட விரிதிரை துணையுடன் அனைவருக்கும் படங்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.\nஇக்கூட்டத்தில் காவாலங்கா உறுப்பினர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி இடைவேளையின்போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.\nநிறைவாக, காவாலங்கா சார்பில் துளிர் பள்ளிக்காக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் தங்கும் விடுதியை சுற்றிப்பார்த்த அவர்கள், அக்கட்டிட முகப்பில் நின்றவாறு குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாகக் கலைந்து சென்றனர்.\nநிகழ்ச்சி ஏற்பாடுகளை, காவாலங்கா செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.\nகாவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\n[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. ஒரு படம் அகற்றப்பட்டது @ 23:53 / 15.08.2014]\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமிக சரியாக சொன்னிர்கள் .. காலத்தின் கட்டாயம் . மிக அவசியம் கூட ..\n‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ், தனது ச���ய்திப் பணி சார்ந்த விபரங்கள் சேகரிப்பிற்காக காயல்பட்டினம் வந்துள்ளதையடுத்து,\nகாயல்பட்டினத்தின் சரித்திரங்கள், கலாச்சார பண்பாடுகள், மதம் கடந்த மனிதநேயம் உள்ளிட்டவை குறித்து கடந்த இரண்டு நாட்களில்தான் நிறைய அறிந்து வைத்துள்ளதாகவும், சொந்த ஊரின் நலனுக்காக பல்வேறு சேவைகளை மனமுவந்து செய்யும் அரிய பணியை இங்கு தான் கண்டுகொண்டதாகவும், அவர்களின் விடுபட்ட சேவையாகக் கருதி - இந்த ஊரின் சரித்திரத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகத்தை விரைவாக அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார். ( C & p )\nநாம் இதனையை மிக சீகிரமாக செயல் படுத்த வேண்டும் . இன்ஷா அல்லாஹ்..\nவரும் காலங்களில் நம் பிள்ளைகள் நமது ஊரின் பாரம்பரியம் , மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் ..\nஎங்கள் உள்ளத்தில் அடித்தளம் இட்ட ஆசிரியர் சமஸ், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல பல ..\nஇன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த திட்டம் வரும் என்று மாபெரும் கனவுகளோடு காத்து இருக்கும்\nகுளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,\nமிக அழகஹா நடை பெற்ற இந்த நிகழ்ச்சியை எங்கள் குடும்ப உறுபினர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇத் திட்டம் தற்போதைய நமது ஊர் இளைய தலைமுறைகளுக்கு .....நமது ஊர் பற்றிய சிறப்பு மிக்க '''பழைய காலத்து '''' வரலாற்றினை '' தெரிய படுத்துவது ....மிகவும் நல்லதே .....அவசியமே .....\nகூடிய விரைவில் இந்த நல்ல செயலினை ....செயல் படுத்துவது சிறப்பே .......\nநம் ஊர் மக்களின் '' காவலங்கா '' அமைப்பின் நம் ஊருக்கான பல நல்ல செயல்கள் வெற்றியுடன் தொடரட்டும் ......வாழ்த்துக்கள் ....\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநிகழ்ச்சியை திறம்பட ஏற்பாடு செய்த காவாலங்கா உறுப்பினர்களுக்கும், திரளாகக் கலந்து சிறப்பித்த சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநோன்பு காலங்களில் இப்தார் நிகழ்ச்சி என்று ஒன்று நடந்து அதில் எல்லோரும் பங்குகொண்டு நமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். பெர��நாள் தினத்தில் ஒன்றுகூடி நமது சந்தோஷங்களை கடற்கரையில் பரிமாறிக் கொண்டோம். பெருநாள் ஒன்றுகூடல் என்ற ஒரு புதிய பரிணாமம் மீண்டும் நமது எண்ணங்களை பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கிறது.\nகுளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதே ஒரு மகிழ்ச்சி. குளிர்ச்சியான பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருப்பதும் ஒரு மகிழ்ச்சி. அதுவும் ஒரு கண்குளிர்ச்சியான நாட்டில் வசிப்பவர்கள் தொழில் புரிபவர்கள் கூடி இருக்கும் இடத்தில அமர்ந்து அவர்கள் தரும் தகவல்களை காது கொடுத்து கேட்பதும் அவர்கள் வாழ்வியல் வழக்கமான உபசரிப்புக்களை சிற்றுண்டிகளை உண்டு மகிழ்வதும் மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. ஏழைகளுக்கு கொடுத்து வாழ்வது எல்லாவற்றையும் விட மிக்க மகிழ்ச்சி\nஇப்படி ஒன்றுகூடல்கள் தொடர்ந்து ஊரின் நாலா பக்கங்களிலும் நடந்து வந்தால் மன மாச்சரியங்கள் குறையும் நல்லிணக்கம் கூடும். \"உறவுகள் தடிப்பமாக இருந்தால் தவறுகள் மெல்லிதாக தோன்றும். உறவுகள் மெல்லியதாக இருந்தால் தவறுகள் தடிப்பமாக தோன்றும்\" என்ற தத்துவத்துக்கு காவலங்கா பெருநாள் ஒன்று கூடல் ஒரு சான்று.\nதி ஹிந்து சமஸ் அவர்களை அழைத்து பேசியது நமது பிம்பத்தை உயர்த்தியுள்ளது. காயல்பட்டினத்தின் வரைபடத்தில் காவாலங்கா ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. திரு சமஸ் அவர்களின் கோரிக்கை, ஆதங்கம் பரிசீலிக்கப் பட வேண்டிய ஒன்று.\nநாங்கள் தமிழ் ஹிந்துவுக்கு மாறி பல மாதங்கள் ஆகின்றன. காயல்பட்டினம், வைகறையில் 4.30 மணிக்கு விழித்துக் கொள்கிறது. ஆனால் தமிழ் ஹிந்து காலை 6.30 மணிக்கு காயல்பட்டினத்தையே எட்டிப் பார்க்கிறது. அது எங்களை வந்தடையும்போது நாங்கள் சோர்ந்து விடுகிறோம். சுமார் இரண்டு மணி நேரங்கள் எங்களுக்கு வேஸ்ட் என்ற மன உளைச்சலையும் அவரிடம் கூறினேன். அதனை உடனடியாக கவனிப்பதாக கூறினார்கள்.\nஅவரது உணர்வுகளை நம் மத்தியில் வெளியிடவும் நமது உணர்வுகளை அவர்களிடம் வெளியிடவும் களம் அமைத்துக் கொடுத்த காவாலங்கா உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். .\nASSADHAQATHU RADDHUL BALAAU VAL QALAA. நபிகள் நாயகம் அவர்கள் சொன்னது இது. இதுவே என் பேச்சின் தலைப்பாக இருந்தது. வாவு சம்சுதீன் மாமா அவர்கள் என்னிடமிருந்து ஒரு பாடலை எதிர்பார்த்தார்கள். அவர்கள் சிந்தை குளிர செய்ய வேண��டாமா, அவர்களின் ஆசைக்கு ஒரு வடிகால்தான் இது.\n\"செய்த தர்மம் தலை காக்கும்\nதக்க சமயத்தில் உயிர் காக்கும்\nகூட இருந்தே குழி பறித்தாலும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசென்ட்ரல் துவக்கப் பள்ளியில் சுதந்திர தின விழா\nசென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா\nசென்னையில் முதல்வர் ஜெயலலிதா கலந்துக்கொண்ட சுதந்திர தின நிகழ்வுகள்\nசுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா\nபுது டில்லியில் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட சுதந்திர தின நிகழ்வுகள்\nபுதுப்பள்ளி அருகில் தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றினார்\nதமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா - சுதந்திர தின வாழ்த்துச் செய்தி\n68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி ஆற்றிய உரை\nஅரசே... அபலைகளின் அழுகுரல் உனக்குக் கேட்கிறதா\nஹாங்காங் கவ்லூன் பள்ளி இமாம் ஷுஅய்ப் நூஹ் ஆலிமின் தாயார் காலமானார் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஆக. 15 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nரத்த தானம் செய்யும் காயல்பட்டினம் சமூக ஆர்வலருக்கு தமிழக ஆளுநர் வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்\nஅரிய ரத்த வகை கொண்ட காயல்பட்டினம் சமுக ஆர்வலரின் ரத்த தானம் குறித்து ஊடகச் செய்தி\nதமிழக தனியார் ஹஜ் நிறுவனங்களுக்கு மொத்தம் 1697 இடங்கள் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் விபரம்\nபுதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்\nசொத்துக்களைப் பதிவு செய்வதில் இதுவரை இருந்த நடைமுறையைப் பின்பற்றுக மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை மாவட்ட ஆட்சியருக்கு பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை\nகாயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரிவாக்கம்: தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து நகர அதிமுக சுவரொட்டி\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் நடத்தும் திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி தற்போது நேரடி ஒளிபரப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/05/2019.html", "date_download": "2019-12-10T17:22:37Z", "digest": "sha1:VHUHNDJH25CK3BEEEHFUEYSVPZHAOS6K", "length": 90974, "nlines": 285, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: 2019-ஜுன் மாத ராசிப்பலன்", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n02-06-2019 மிதுனத்தில் புதன் அதிகாலை 00.17 மணிக்கு\n04-06-2019 ரிஷபத்தில் சுக்கிரன் பகல் 11.20 மணிக்கு\n15-06-2019 மிதுனத்தில் சூரியன் மாலை 05.38 மணிக்கு\n21-06-2019 கடகத்தில் புதன் அதிகாலை 02.27 மணிக்கு\n22-06-2019 கடகத்தில் செவ்வாய் இரவு 11.23 மணிக்கு\n29-06-2019 மிதுனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.34 மணிக்கு\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஅன்புள்ள மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகள் வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். உற்றார், உறவினர்களின் வருகையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்ட���ளிகளின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். பொருளாதார உயர்வுகளால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும்.\nபரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் விரத இருந்து மஹா லட்சுமி தேவிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெண்மை நிற தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் -15-06-2019 அதிகாலை 04.02 மணி முதல் 17-06-2019 காலை 10.42 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் ராகு 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய மாதமாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றியினைப் பெற முடியும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்றாலும் வரும் 22-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன் வாங்கும் நிலை ஏற்படாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளிகளையும், கூட்டாளிகளையும் அனுசரித்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் விளையாட���டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம்.\nபரிகாரம் - சிவ ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்வது, அபிஷேகப் பொருட்களை வாங்கி தருவது, பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -17-06-2019 காலை 10.42 மணி முதல் 19-06-2019 இரவு 08.00 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 7-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், சுகவாழ்வில் பாதிப்பு, வீண் விரயங்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். முடிந்தவரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாகவும் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலையே இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம்.\nபரிகாரம் - சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதாலும், சனிகவசங்கள் படிப்பதாலும் நன்மைகள் உண்டாகும். ஒருமுறை திருநள்ளாரு சென்று வருவது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -19-06-2019 இரவு 08.00 மணி முதல் 22-06-2019 காலை 07.40 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஅன்புள்ள கட�� ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாத முற்பாதியில் சூரியன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக நற்பலன்களை தரும் அமைப்பாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி பெருகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தாராள தன வரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வரும் 4-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். சிலருக்கு வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மங்கள ஓசை கேட்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வதால் அலைச்சலை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது.\nபரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொள்வதாலும், கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பதாலும் சிறப்பான பலன்களை அடையலாம். அம்மன் வழிபாடு செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் -22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஅன்புள்ள சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதாலும், இம்மாதம் ராசியதிபதி சூரியன் 10,11-ல் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன், பொருள் சேரும��. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம் - குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் -24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத கோளான சூரியன் இம்மாதம் 9,10-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலமான பலனை பெற முடியும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பணதேவைகளை சமாளிக்க முடியும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு ஏற்பட கூடிய உடல்நலக் குறைவுகளால் மருத்துவ செலவு ஏற்படும்.\nபரிகாரம் - சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வது, கருப்பு வஸ்திரம், நல்லெண்ணெய் போன்றவற்றை கோவில்களில் தானம் செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் -30-05-2019 இரவு 11.04 மணி முதல் 02-06-2019 காலை 06.45 மணி வரை மற்றும் 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள துலா ராசி நேயர்களே இம்மாதம் முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பது உங்களுக்கு நெருக்கடிகளை தரும் அமைப்பு என்றாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் உங்களது பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அதன் மூலம் சற்று அனுகூ���மான பலனை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.\nபரிகாரம் - விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணு பகவானை வழிபாடு செய்வது நல்லது. திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் இனிய செய்து இல்லம் தேடி வரும்.\nசந்திராஷ்டமம் -02-06-2019 காலை 06.45 மணி முதல் 04-06-2019 பகல் 11.40 மணி வரை மற்றும் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஅன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், ராகு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதாலும் 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதாலும் வீண் வாக்குவாதங்கள் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது, உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது உத்தமம். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்களும் பண விரயங்களும் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் ஒரளவுக்கு லாபம் கிட்டும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம் - பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் நந்தி வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nசந்திராஷ்டமம் -04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஅன்புள்ள தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் சனி, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மையான பலன்களை அடைவீர்கள். 7-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலாளர்களை தட்டி கொடுத்து வேலை வாங்குவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.\nபரிகாரம் - சனி பகவானை வழிபடுவாலும், சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் -06-06-2019 பகல் 02.50 மணி முதல் 08-06-2019 மாலை 05.22 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள மகர ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பது மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் எல்லா வகையிலும் முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். தாராள தனவரவுகள் உண்டாகி தேவைகள��� யாவும் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறையும். குரு 11-ல் இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகள் கிட்டும்.\nபரிகாரம் - வெள்ளிக்கிழமைகளில் மகா லட்சுமி வழிபாடு செய்வதாலும் தேவி துதிப்பாடல்களை படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பசுவுக்கு அகத்தி கீரை கொடுப்பது மிகவும் நல்லது.\nசந்திராஷ்டமம் -08-06-2019 மாலை 05.22 மணி முதல் 10-06-2019 இரவு 08.00 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்புள்ள கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை பெறுவீர்கள். பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். ஆன்மீக பயணத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். கொட��க்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் விரும்புவோர்களுக்கும் அவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் - சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்து வந்தால் வாழ்வில் மேன்மைகள் ஏற்படும். பௌர்ணமி அன்று கிரிவலம் சென்று வருவது நல்லது.\nசந்திராஷ்டமம் -10-06-2019 இரவு 08.00 மணி முதல் 12-06-2019 இரவு 11.20 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஅன்புள்ள மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு இம்மாத முற்பாதியில் முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் குடும்பத்தில் நிம்மதி, சகல விதத்திலும் ஏற்றங்கள் உண்டாகும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். சிறப்பான பண வரவால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து விஷயங்களில் சற்று வீண் செலவுகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பொதுநலக் காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் - செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாட்டை மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும்.\nசந்திராஷ்டமம் -12-06-2019 இரவு 11.20 மணி முதல் 15-06-2019 அதிகாலை 04.02 மணி வரை.\n06.06.2019 வைகாசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n13.06.2019 வைகாசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n14.06.2019 வைகாசி 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை துவாதசி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.30 மணி முதல் 10.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n20.06.2019 ஆனி 05 ஆம் தேதி வியாழக்கிழமை திருதியை திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 08.00 மணி முதல் 09.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n27.06.2019 ஆனி 12 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n28.06.2019 ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nவார ராசிப்பலன் -- ஜுன் 2 முதல் 8 வரை\nவார ராசிப்பலன்-- மே 26 முதல் ஜுன் 1 வரை\nவார ராசிப்பலன்-- மே 19 முதல் 25 வரை\nவார ராசிப்பலன்- மே 12 முதல் 18 வரை\nவார ராசிப்பலன் - மே 5 முதல் 11 வரை\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- டிசம்பர் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/", "date_download": "2019-12-10T15:46:10Z", "digest": "sha1:ILWK76GWPUU5Q6BZ4MBNM3WGFTOLM2QC", "length": 24061, "nlines": 177, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழ்ஹிந்து | தமிழரின் தாய்மதம்", "raw_content": "\nதொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\nவரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய��வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே... [மேலும்..»]\nதிருக்குறளை ‘தங்கத்தட்டில் வைத்த மலம்’ என்று கேவலமாக விமர்சித்த ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகளுக்கு பாஜகவினரை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை... திருக்குறளை புனித நூலாக ஹிந்துக்கள் போற்றுகிறார்கள். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவ்வாறு திருக்குறளை புனித நூல் என்று ஒப்புக் கொள்கிறார்களா... திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஞானி; பாரதப் பண்பாட்டின் அடிநாதமான ஒழுக்கலாறுகளை உபதேசித்த... [மேலும்..»]\nஅயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\nநீதிபதிகளின் தீர்ப்பு மிகத் தெளிவானது: அந்த இடம் ஹிந்துக்களுக்கே சொந்தம். குறிப்பாக ராமஜன்மபூமி நியாஸ் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். அங்கு ராம கோயில் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம், மத்திய அரசு அந்த இடத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்க வேண்டும். அங்கு ராமருக்குக் கோயில் கட்ட 3 மாதங்களுக்குள் அறக்கட்டளையை நிறுவி அவர்கள் வசம் நிலத்தை... [மேலும்..»]\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nபிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம்... [மேலும்..»]\nதமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\nஇந்து தர்மத்திற்கும், பாரம்பரிய அறிவுத் துறைகளுக்கும் நீண்டகாலம் சிறப்பாகப் பங்களித்துத் தொண்டாற்றி ஆசான்களாக விளங்கும் 108 பெரியவர்களுக்கு Grateful2Gurus (குருமார்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்) என்ற ப��யரிலான விருதையும் கௌரவத்தையும் வழங்குவதாக இந்த ஆண்டு குருபூர்ணிமா தினத்தன்று இண்டிக் அகாதமி அமைப்பு அறிவித்தது.... [மேலும்..»]\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nசைவசித்தாந்திகளை மருளச் செய்யும் கருத்துக்கள் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம் என்ற இந்நூலில் பல உள்ளன எனினும், என்ன காரணமோ, நான் இதனை விரும்பிப் படிக்கின்றேன்.. காணப்படும் இப்பிரபஞ்சம் மித்தை (மித்யை) என்று உணர்த்த பகவத்பாதர்கள் இரு எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கின்றார். முதலாவது , தர்ப்பண நகர் - முகம் பார்க்கும் கண்ணாடி பிரதிபலிக்கும் நகர்;... [மேலும்..»]\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nபாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி... [மேலும்..»]\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nஇந்தியாவின் நவீன பொருளாதாரத்திற்கான அடிப்படை அடித்தளம் கடந்த மோடியின் ஆட்சியில் தான் வலுவாக்கப்பட்டது என்பது நமது தனியார் முதலீட்டாளர்களுக்கும், ஏன் பல சிந்தாந்தங்களால் வேறுப்பட்ட பொருளாதார வல்லுனர்களுக்கும் கூட நன்றாகத் தெரியும். இது தற்காலிகமாக சங்கடங்களை தந்தாலும், நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாய் அமையும்... மோடி அரசாங்கம் இந்திய பொருளாதரத்தில் ஒரு புது அர்த்தத்தை கொண்டு... [மேலும்..»]\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nசிவந்த மலரதன் விரிந்த இதழ்நிகர் ஒளிரும் கண்களாம் மலரிலே பரந்த கடலதன் சிறிய அலைச்சுழல் அனைய அலைக்குறும் புருவமும் கவரும் அருட்கணின் குவிர்ந்த விழிகளில் கருணை கருமணி அழகுடன் உவக்கும் எழிலிணை நயக்கும் துணிவிலா கடையன் விழைகிறேன் அருளுவாய் .... [மேலும்..»]\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஇன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்�� கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை... மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு... [மேலும்..»]\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\n“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன: ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா: தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா: ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ” (ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து) காந்தி என்ற பெயரை நான் முதன்முதலில் கேட்டது, ஒரு கேலிப்பொருளாக. அதுவும் ‘காந்தி’ என்ற சொல்லாலேயே நான் கேலி செய்யப்பட்டேன். அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளி முடிந்து... [மேலும்..»]\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\n'ஓதுகின்ற வேதம்எச்சில்' என்கிறார் சிவவாக்கியர். பார்த்தாயா வேதத்தை எச்சில் என்று சொல்லிவிட்டார் எப்படிப்பட்ட வேத மறுப்பாளர் அடுத்த இரண்டாம் வரியில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் என்கிறார். எனவே அவர் வேத மறுப்பாளர் மட்டுமல்ல. ஒளி மறுப்பாளரும் கூட என்று சொன்னால் எவ்வளவு அபத்தமோ என்று எழுதும் போதே, ’ஒளி என்றால் நெருப்பு.... [மேலும்..»]\nஆதிசங்கரர் அருளிய பஜ கோவிந்தம்: தமிழ் வெண்பா வடிவில்\nகோவிந்த கோவிந்த கூவிடுவாய் ஏமூடா சேவித்து நீஉய்யும் சீலமிது .. ஆவிஏகும் பாவியுந்தன் அந்திமநாள் பத்தியின்றிக் கற்றதெல்லாம் மேவியுனைக் காவாது காண். கங்கை குளித்தும் கடலில் முழுகினும் அங்கை சுருக்கா(து) அளிப்பினும் …. பொங்கிடும் ஞானம்கை கூடார்க்கு நண்ணும் பிறப்புநூறும் மோனம்கை கூடாது காண்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nரஜினிக்கும் நல்லது…. தமிழகத்துக்கும் நல்லது\nகாங்கிரசும் கந்தனின் கல்வி வேலைவாய்ப்புக் கனவுகளும் – 1\nஒரு கர்நாடகப் பயணம் – 4 (கோகர்ணா, முருடேஷ்வர்)\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 4\nஐஐடி விவகாரமும் மத்திய அரசின் பங்கும்\nஹிந்து: பன்மையின��� பாதுகாப்பு அடையாளம்\nஇந்து சமூக அமைப்பும் சாதிகளும் – உரை\nஅஸ்ஸாமில் பங்களாதேஷிகள் ஊடுருவல்: இன்றைய நிலைமை\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 4\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:22:45Z", "digest": "sha1:7BAMCT66AVFX6BM75WQMP3KWWIZAB2FO", "length": 20362, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்கரெட் மரி அலக்கோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனித மார்கரெட் மரி அலக்கோக்\nதிருத்தந்தை 9ம் பயஸ்-ஆல் 18 செப்டம்பர் 1864, ரோம்\nதிருத்தந்தை 15ம் பெனடிக்ட்-ஆல் 13 மே 1920, ரோம்\nபோலியோ பாதித்தோர், திருஇதய பக்தர்கள், பெற்றோரை இழந்தோர்\nபுனித மார்கரெட் மரி அலக்கோக் (Saint Margaret Mary Alacoque) அல்லது புனித மார்கரெட் மரியா (22 ஜூலை 1647 – 17 அக்டோபர் 1690), பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார். இயேசுவின் திருஇதய பக்திக்கு தற்போதைய வடிவம் கொடுத்தவர் இவரே.\nமார்கரெட் மரியா, 1647ஆம் ஆண்டு ஜூலை 22ந்தேதி பிரான்ஸ் நாட்டின் பர்கன்டியில் உள்ள லாட்டகொர் என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் புண்ணிய வாழ்வில் சிறந்து விளங்கியவர்கள். மார்கரெட் சிறு வயது முதலே, திவ்விய நற்கருணையில் இருக்கும் ஆண்டவர் இயேசுவின்மீது அதிக பக்தி கொண்டிருந்தார்; இயேசுவோடு அமைதியில் பேசுவது இவரது வழக்கமாக இருந்தது. இவர் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டபோது, மரியன்னையின் உதவியால் குணமடைந்தார். இதற்கு நன்றியாகத் துறவற சபை ஒன்றில் சேர்ந்து கன்னியராக விரும்பினார்.[1]\nபுனித மார்கரெட் மரியாவுக்கு இயேசுவின் திருஇதயக் காட்சி.\n1671 மே 25ந்தேதி, மார்கரெட் தனது 24ஆம் வயதில் பரே நகரிலுள்ள விசிட்டேசன் (மினவுதல் அல்லது சந்திப்பு) துறவற சபையில் இணைந்தார்.[1] அதே ஆண்டு ஆகஸ்ட் 25ந்தேதி தனது துறவற உடைகளைப் பெற்றுக்கொண்டார். 1672ஆம் ஆண்டு, இவர் கன்னியருக்கான இறுதி வாக்குறுதிகளை உச்சர���த்தார்.\nஅந்த துறவற மடத்தில் மார்கரெட் திவ்விய நற்கருணை முன்பாக அதிக நேரம் செலவிட்டார். இயேசு கிறிஸ்துவின் பல காட்சிகளை காணும் பேறு மார்கரெட் மரியாவுக்கு கிடைத்தது. பலமுறை இயேசுவின் வேதனையுற்ற உருவத்தை இவர் காட்சியாக கண்டுள்ளார்.\n1673 டிசம்பர் 27ந்தேதி, இயேசு கிறிஸ்து அன்புத் தீ பற்றி எரியும் இதயத்துடன் முதல்முறை மார்கரெட்டுக்கு காட்சி அளித்து, தனது திரு இதயத்தின் பக்தியைப் பரப்பும் திருத்தூதராக இவரைத் தேர்ந்து கொண்டார். அதன் பிறகு பதினெட்டு மாதங்கள் வரை, இயேசு இவருக்கு பலமுறை காட்சி அளித்தார். இயேசு இறப்பதற்கு முந்திய நாள் கெத்சமனித் தோட்டத்தில் அனுபவித்த மரண வேதனையை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு வியாழனும் இரவில் திருமணி ஆராதனை மேற்கொள்ளுமாறு இயேசு இவரிடம் கூறினார்.[2][3][4]\nமார்கரெட் இயேசுவின் திரு இதய பக்தியைப் பரப்ப ஆர்வமுடன் உழைத்தார். மாதத்தின் முதல் வியாழக்கிழமை இரவு 11மணி முதல் 12மணி வரை நற்கருணை ஆராதனை செய்தல், முதல் வெள்ளிக்கிழமை திருப்பலியில் பங்கேற்று திவ்விய நற்கருணை உட்கொள்தல் போன்ற பக்தி முயற்சிகளையும் இயேசு இவர் வழியாகக் கற்றுக்கொடுத்தார். இயேசுவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைத் தொடர்ந்து வரும் வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இயேசுவின் திருஇதயப் பெருவிழா கொண்டாடப்பட வேண்டுமென்றும் மார்கரெட் மூலம் இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார்.[5]\nதொடக்கத்தில் மார்கரெட் கண்ட காட்சிகளை நம்ப பலரும் மறுத்தனர். அவ்வேளையில் இவரது சபையின் ஒப்புரவாளராக இருந்த புனித கிளாட் தெ லா கொலம்பியர், இவரது காட்சிகளின் உண்மைத்தன்மையை முதன்முதலில் ஏற்று அறிக்கையிட்டார். அதன்பின், இவரது சபையைச் சார்ந்த மற்ற அருட்சகோதரிகள் அக்காட்சிகளை ஏற்றுக்கொண்டனர். 1686ஆம் ஆண்டு, அந்த துறவற மடத்தில் தனிப்பட்டவிதத்தில் முதல்முறையாக இயேசுவின் திருஇதயத்திற்கு விழா கொண்டாடப்பட்டது, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் திருஇதயத்தின் பெயரால் அங்கு ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது.[6]\nபுனித மார்கரெட் மரியாவின் மெழுகு உருவம் இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவைப் பலமுறைக் காணப் பேறுபெற்ற மார்கரெட் மரியா, அவரை நிரந்தரமாகக் காண 1690 அக்டோபர் 17ந்தேதி விண்ணகம் சென்றார். திருஇதய பத்தி பற்றி மார்கரெட் எழுதிய குறிப்புகள், 1698ல் ஜெ. க்ரோய்செட் என்பவரால் இயேசுவின் திருஇதய பக்தி (La Devotion au Sacré-Coeur de Jesus) என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டன. 1824ல் திருத்தந்தை 12ம் லியோ இவரை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார்.\nமார்கரெட் இறந்து 140 ஆண்டுகள் கழித்து 1830ல் இவரது கல்லறைத் தோண்டப்பட்ட வேளையில், அழியாத நிலையில் இருந்த மார்கரெட் மரியாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. அப்போது இரண்டு அதிசயங்களும் நடைபெற்றன. 1864ல் திருத்தந்தை 9ம் பயஸ் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கினார்.\n1920ஆம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார். 1929ல் மார்கரெட் இறந்த அக்டோபர் 17ந்தேதியில் இவரது நினைவைக் கொண்டாடும் வகையில் இவரது விழா யில் இணைக்கப்பட்டது. 1969ல் இவரது விழா அக்டோபர் 16ந்தேதிக்கு மாற்றப்பட்டது.\n1928ல் திருத்தந்தை 11ம் பயஸ் இரக்கமுள்ள மீட்பர் (Miserentissimus Redemptor) என்ற தனது சுற்றுமடலில் மார்கரெட் மரியா கண்ட காட்சிகளை உறுதிசெய்யும் விதத்தில், இயேசு தன்னை மார்கரெட் மரிக்கு வெளிப்படுத்தி, அவரது இதயத்துக்கு மரியாதை செலுத்துவோருக்கு விண்ணக அருள்வரங்களை வழங்குவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்\" என்று குறிப்பிட்டுள்ளார்.[7]\n\"மேலும் அவர் [இயேசு கிறிஸ்து] மனிதரால் அன்புசெய்யப்பட வேண்டுமென்ற தனது பேராவலையும், அவர்களை அழிவின் பாதையிலிருந்து வெளியேற்றி, அன்பின், அமைதியின், அருளின், புனிதத்தின் புதையலோடு தனது இதயத்தை மனிதருக்கு வெளிப்படுத்தி, ஆவலோடு அவரை மதித்து, அன்பு செய்வோர் தனது இதயத்தின் தெய்வீகப் புதையல்களால் வளப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் மீட்பையும் காண்பித்தார்.\" — புனித மார்கரெட் அலக்கோக்குக்கு நம் ஆண்டவரின் வெளிப்பாடுகள் (Revelations of Our Lord to St. Mary Margaret Alacoque)\n↑ 1.0 1.1 \"St. Margaret Mary Alacoque\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Marguerite Marie Alacoque என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nShort description பிரான்சு நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரி (கன்னியர்) மற்றும் மறைபொருளாளர் ஆவார்\nஅழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/no-one-should-be-selected-as-the-party-head-from-gandhi-family-says-mani-shankar-aiyar/articleshow/69923604.cms", "date_download": "2019-12-10T17:28:33Z", "digest": "sha1:MUACNRCUXTAIQATQAPGFQ6UXINCIAXZL", "length": 17169, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Mani Shankar Aiyar : தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் வேண்டாம் - மணி ஷங்கர் ஐயர் - no one should be selected as the party head from gandhi family, says mani shankar aiyar | Samayam Tamil", "raw_content": "\nதலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் வேண்டாம் - மணி ஷங்கர் ஐயர்\nகாங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தேர்வு செய்யப்பட வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக உள்ளதாக செய்திகள் முன்னதாக வெளியாகின.\nதலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் வேண்டாம் - மணி ஷங்கர் ஐயர்\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலக உள்ளதாக செய்திகள் முன்னதாக வெளியாகின. தற்போது அப்பதவிக்கு பிரியங்கா காந்தி தேர்வு செய்யப்படலாம் என தகவல் கசிந்தது. இந்நிலையில், தலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தேர்வு செய்யப்பட வேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி ஷங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.\n17-வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலை போலவே படுதோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். 2017 -ஆம் ஆண்டு டிசம்பர் 16 ம்தேதி காங்கிரஸ் கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ராகுல் காந்தி அடுத்த பிரதமராவார் என அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.\nஅவர் கட்சித்தலைவர் ஆன பின்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. இதனால் மக்களவை தேர்தலை அக்கட்சி நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அமேதி தொகு���ியில் கூட அவர் பின்னடைவை சந்தித்தார். வயநாட்டில் மட்டுமே அவர் வெற்றி பெற்றுள்ளார்.\nதேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு எதிராக அமைந்து விட்டதால் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவி விலகல் கடிதத்தை அவர் சோனியா காந்தியிடம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது காங்கிரஸ் தலைவராக காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர்தான் வரவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரவி ஷங்கர் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் என்றாலே குடும்ப ஆட்சிதான், ஒரே குடும்ப உறுப்பினர்கள், மன்னர் ஆட்சி போல பல வருடங்களாக இந்தியாவை ஆண்டு வந்தனர் என்ற பாஜகவின் விமர்சனத்தைத் தகர்க்கும் வகையில் காந்தி குடும்பத்துக்கு வெளியே உள்ளவர்களுக்கு மீண்டும் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.\n78 வயதாகிய மணி ஷங்கர் ஐயர் முன்னார் யூனியன் அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் 50 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நேரு குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பதவி வகித்தபோது இருந்த நிலவரம் பற்றி விளக்கியுள்ளார். யூ.என்.டெபார், பிரம்மானந்த ரெட்டி உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைவர்களாகப் பதவி வகித்த சமயத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயலாற்றி உள்ளது என்றுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nவெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா அமைத்த தனி நாடு, கொடி\nபழைய நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு விற்கும் இந்தியா\nரிங் வடிவிலான சூரிய கிரகணம் கோவையில் முதலில் தெரியுமாம்\nவெங்காய விலை உயர்வு.. நெஞ்சை பிடித்துக்கொண்டு உயிரை விட்ட நபர்..\nமேற்குவங்கத்தில் ரூ. 45,000 மதிப்புள்ள வெங்காயம், இஞ்சி, பூண்டு திருட்டு\nமேலும் செய்திகள்:மணி ஷங்கர் ஐயர்|தலைவர் பதவி|காந்தி குடும்பம்|party head|Mani Shankar Aiyar|Gandhi family\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமாணவ��் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nநித்யானந்தா விவகாரம்: சிறுமிகள் நிலை என்ன போலீசாரை வசைபாடிய உயர் நீதிமன்றம்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் ..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதலைவர் பதவிக்கு காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் வேண்டாம் - ம...\nViral Acharya: இந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தாமதம்\nமத வெறியர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய அரசு- அமெரிக்க அரசு...\nஅல்வா கிண்டி பட்ஜெட் தயாரிப்பு பணியை தொடங்கி வைத்தாா் நிா்மலா சீ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/best-offline-music-apps-android/", "date_download": "2019-12-10T16:17:40Z", "digest": "sha1:4VJD6XLQ3LDBAO3PE4ZJP74M3B3XJXHA", "length": 12778, "nlines": 98, "source_domain": "techyhunter.com", "title": "நீங்கள் இந்த ஆப்லைன் மியூசிக் பிளேயர்களை பயன்படுத்துகிறீர்களா", "raw_content": "\nநீங்கள் இந்த ஆப்லைன் மியூசிக் பிளேயர்களை பயன்படுத்துகிறீர்களா\nநீங்கள் இந்த ஆப்லைன் மியூசிக் பிளேயர்களை பயன்படுத்துகிறீர்களா\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளின் மூலம் உலகிலுள்ள அனைத்து இசைக் கலைஞர்களுக்களின் இசை தொகுப்புகளை கேட்க முடியும், மேலும் இவை இசை நூலகத்தை (Music Library) நிர்வகிப்பதற்கான நேரத்தை செலவழிக்க விரும்பாத மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஸ்ட்ரீமிங் மியூசிக் சேவைகளை வழங்கும் பெரும்பாலான ��ெயலிகள் பயனர்கள் உறுப்பினராக இருந்தால் மட்டுமே இசையைப் பதிவிறக்க அனுமதிக்கின்றன.\nஇசை கேட்பதை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு சிறந்த அனுபவத்தை தரும் நல்ல ஆப்லைன் மியூசிக் பிளேயர் அவசியம். ஒரு நல்ல ஆப்லைன் மியூசிக் பிளேயர் கவர்ச்சிகரமான வடிவமைப்பை கொண்டு இருந்தால் மட்டும் போதாது, இசைத் தொகுப்புகளை எளிதாக வகைப்படுத்தும் அமைப்புகளை கொண்டு இருக்க வேண்டும். மேலும் இது அனைத்து முக்கிய இசை பார்மெட்களையும் ஆதரிக்க வேண்டும். அண்ட்ராய்டில் நூற்றுக்கணக்கான இலவச மற்றும் பேய்டு மியூசிக் பிளேயர்கள் உள்ளன, ஆனால் அவை எல்லாமே அடிப்படைகளை தேவைகளை நிறைவேற்றவில்லை.\nஆனால் நாம் இக்கட்டுரையில் இசையை ஆப்லைனில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் சில சிறந்த ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளை குறித்து காண்போம்.\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு Gaana ஒரு நல்ல இசை ஸ்ட்ரீமிங் பயன்பாடாகும். இது இந்திய சினிமா நிறுவனங்களிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தால் ஒரு படத்தின் இசைத்தொகுப்புகள் அனைத்தையும் பிற இசை ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடுவதற்கு முன்னே இதில் பிரத்யேகமாக வெளியிடுகின்றன. இதற்கு காரணம் இது இந்திய இசையில் அதிக கவனம் செலுத்துவதே. மேலும் இது சர்வதேச இசைத் தொகுப்புகளையும் வழங்குகிறது.\nஇசை ரசிகர்களின் தேவையினைப் பூர்த்தி செய்ய இதில் 30 மில்லியன் இசை ஆல்பங்கள் உள்ளன. இறுதியாக, இது பல பிரபலமான இந்திய வானொலி நிலையங்களை பயன்படுத்தவும் அனுமதி வழங்குகிறது. கூடுதலாக, நீங்கள் கட்டணச் சந்தாதாரர் என்றால், கானாவில் நீங்கள் பாடல்களைப் பதிவிறக்கி, இணையம் இல்லாத நேரத்தில் அவற்றைக் கேட்கவும் முடியும்.\nஇந்திய இசை ரசிகர்களை குறிவைத்துள்ள மற்றொரு இசை ஸ்ட்ரீமிங் செயலி சாவ்ன் ஆகும், இது இந்திய பாடல்களில் கவனம் செலுத்துவதற்காக மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை கொண்டுள்ளது.\nசவானின் சிறப்பு இதில் பிளேலிஸ்ட்கள் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளன, இதன் மூலம் நம் மனநிலைமைக்கு ஏற்றவாறு பாடல்களை எளிதாக மாற்ற முடியும். பாடல்கள் மட்டுமில்லாமல், இது பாட்கேஸ்ட்ஸ் மற்றும் வானொலி நிலையங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதன் மற்றோரு சிறப்பு உயர் தரமான 320 kbps ஆடியோவினை பதிவிறக்க ஆதரிக்கின்றது.\nநீங்கள் அமேசானின் பிரைம் உறுப்பினர் என்றால், அமேச��ன் இசையின் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டினை இலவசமாக பெறலாம். ஒருவேளை நீங்கள் அமேசானின் பிற பிரதான சேவைகளான Amazon Prime Videos, Faster delivery மற்றும் Steeper discounts போன்றவற்றை அனுபவிக்காவிட்டாலும், Amazon Music உங்கள் பணத்தின் மதிப்பிற்கு திருப்த்தி அளிக்கும். இங்கே உள்ள பாடல்களின் சேகரிப்பு Saavn மியூசிக் மற்றும் Gaana போன்றவற்றை விட சிறியது என்றாலும், இதில் பிரபலமான பாடல்கள் ஏராளம் இடம் பெற்றுள்ளன.\nமேலும் இதில் உங்களுக்கு விருப்பமான பாடல்களைப் பதிவிறக்கி, ஆப்லைனில் அவற்றை இசைக்க முடியும். மலிவு கட்டணத்தில் இசை ஸ்ட்ரீமிங் சேவையை தேடும் யாருக்கும் இதனை நீங்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கலாம்.\nநான் இந்த பயன்பாடுகளை தனிப்பட்ட முறையில் முயற்சித்தேன் மற்றும் சோதித்திருக்கிறேன் மேலும் நீங்களும் இவற்றைப் பயன்படுத்தி இதன் செயல்பாடுகளை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் உங்களுக்குப் பிடித்த பயன்பாடு எது என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.\nஇந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஆண்ட்ராய்டில் இத்தனை டைப் இருக்கா அது எப்படி\nஎன்ன நாம் விளையாடும் கேமில் மால்வேர் இருக்கா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/dec/02/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-10-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3295476.html", "date_download": "2019-12-10T15:30:48Z", "digest": "sha1:FV4EWBEJRSKTNF4A2PBNMBUZPUNIXEWX", "length": 8595, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கோவை நகரில் கூடுதலாக 10 சொகுசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகோவை நகரில் கூடுதலாக 10 சொகுசுப் பேருந்துகள் இயக்கத் திட்டம்\nBy DIN | Published on : 02nd December 2019 04:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவை நகரில் கூடுதலாக சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.\nஅரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மண்டலங்களில் 1,500க்கும் மேற்பட்ட புகா் பேருந்துகள், 700க்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக கடந்த 2 ஆண்டுகளில் 800க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇருப்பினும், கோவை நகரப் பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் நடைமேடை, மேற்கூரை, படிக்கட்டுகள் சேதமடைந்து அபாய நிலையில் இயங்கும் பேருந்துகள் அதிக அளவில் உள்ளன.\nஇதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கடந்த 3 மாதங்களாக தானியங்கிக் கதவு, அவசரகால வழி, தீயணைப்புக் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 40 சிவப்பு நிறச் சொகுசுப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பேருந்துகளுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், கோவை நகரில் கூடுதலாக 10 சொகுசு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.\nஅதன்படி, மருதமலை கிளைக்கு 4 பேருந்துகள், அன்னூா் கிளைக்கு 1, உக்கடம் கிளைக்கு 5 என 10 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு விரைவில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/58364", "date_download": "2019-12-10T17:09:28Z", "digest": "sha1:AKYT7IKUH4AU3WSLWM3EIVJ4I4X4J43S", "length": 30234, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழக வரலாறு தொடங்குமிடம் எது?", "raw_content": "\n« கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை\nஇமயச்சாரல் – 4 »\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nஒரு சமூகம் எப்போது தன்னுடைய வரலாற்றை பதிவுசெய்ய வேண்டும் என்று எண்ணுகிறதோ அப்போதே அந்தச்சமூகத்தின் பண்பாடு முதிர்ந்துவிட்டது என்றுதான் அர்த்தம். தன்னைப்பற்றிய ஒரு தெளிவான சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டபின்னர்தான் அச்சமூகம் ‘தான்’ என்றே உணர்கிறது. அந்த உணர்வில் இருந்துதான் தன்னுடைய இறந்தகாலத்தை அடியாளம் கண்டு வகுத்துக்கொள்கிறது. அதை தன்னுடைய எதிர்காலநினைவுக்காக கையளிக்கவேண்டும் என்று திட்டமிடுகிறது. அதன்விளைவாகவே அது ஏதேனும் ஒருவடிவில் தன் வரலாற்றை பதிவுசெய்ய முயல்கிறது.\nவரலாற்றுணர்வு உருவாவதற்கு நெடுங்காலம் முன்னரே அச்சமூகம் இருந்துகொண்டிருக்கும். அதன் வாழ்க்கையை பின்னகர்த்தி கொண்டுசென்று குகைமனிதர்கள் வரை, ஏன் குரங்கு மனிதர்கள் வரைகூட கொண்டுசென்றுவிடமுடியும். ஆனால் அது வரலாற்றுக்காலம் அல்ல. அக்காலம் வரலாற்றெழுத்தின் ஆய்வுப்பொருள் மட்டுமே. தன்னை ஒரு சமூகமென ஒரு சமூகம் உணர்ந்து அதை ஏதேனும் ஒருவகையில் தொகுத்துக்கொள்ள முயலும்போதே வரலாறு தொடங்குகிறது.\nஅப்படி தொடங்கும் வரலாறு எழுதப்பட்டதாக இருக்கவேண்டியதில்லை. வாய்மொழி வரலாறாக இருக்கலாம். வாய்மொழி வரலாறுகளே வரலாற்றின் முதல் வடிவங்கள். வரலாற்றை வாய்மொழி மரபாக நிலைநிறுத்தும் பாணர்கள் சூதர்கள் குலப்பாடகர்கள் [bards] போன்றவர்கள் தொன்மையான சமூகங்களில் உண்டு. எழுத்து வடிவ வரலாறும் எழுத்துவடிவ இலக்கியமும் வலுவாக உருவாகும்தோறும் அவர்கள் அழிந்தார்கள். பெரும்பாலான ஆப்ரிக்க சமூகங்களின் வரலாறுகள் இன்றும் வாய்மொழி வரலாறுகளே.\nவரலாற்றை ஒருசமூகம் உருவாக்கிக் கொண்டபின் ஒருபோதும் அந்தத் தொடர்ச்சி அறுந்துபோகாது. ஏனென்றால் வரலாறென்பதே இறந்தகாலத்தை நிகழகாலம் வழியாக எதிர்காலத்துடன் இணைக்கும் ஒரு பெரிய சித்தரிப்புதான். தொடர்ச்சியை உருவாக்குவதே அதன் இலக்கு.\nவரலாற்றின் நோக்கங்கள் மூன்று. ஒன்று, ஒருசமூகம் தன் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இரண்டு, அவ்வடையாளத்தின் அடிப்படையில் தன்னை மேலும் மேலும் தொகுத்து ஓர் அமைப்பாக நிலைநாட்டுதல். மூன்று, அந்த அடையாளமும் அமைப்பும் எதிர்காலத்திலும் நீடிக்க வகைசெய்தல்.\nஆகவே ‘நினைவில் நிறுத்துதலை’யே எந்த வரலாற்று உருவாக்கமும் முதல் பணியாகக் கொண்டுள்ளது. விளைவாக உருவாகிவிட்ட ஒரு வரலாறு அச்சமூகம் முற்றாக அழிந்துவிட்டாலும்கூட அழிந்துவிடாது, எங்கேனும் இருந்துகொண்டிருக்கும் என்று சொல்லலாம்.\nஅவ்வாறு ஒரு சுயஅடையாளத்தை ஒரு சமூகம் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என எப்படி தெரிந்துகொள்வது இரண்டு அடிப்படைகளை சுட்டிக்காட்ட முடியும்.\nஒன்று, அச்சமூகம் தன்னுடைய வாழ்விடத்துக்கு ஒரு நிலவியல் எல்லையை உருவாக்கிக் கொண்டிருக்கும். இந்த நிலப்பகுதியில் நாங்கள் வாழ்கிறோம் என்று அது தெளிவாக வரையறுத்திருக்கும். அந்த வரையறையை அந்த நிலத்தில் வாழும் அனைவரும் ஒப்புக்கொண்டிருப்பார்கள்.\nஇரண்டு, அச்சமூகம் தங்கள் அனைவருக்கும் பொதுவான சில பண்பாட்டுக்கூறுகளை வரையறைசெய்து வைத்திருக்கும். மொழி, மதம், இனம் போன்ற அடையாளங்களாக இருக்கலாம். சிலவகையான ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும்கூட இருக்கலாம்.\nஉதாரணமாக ஒரு பழங்குடிச்சமூகத்தை அணுகி அவர்கள் யார் என்று கேட்டால் அவர்கள் இந்த இரண்டு பதில்களைத்தான் சொல்வார்கள். இன்னின்ன மலைகளில் வாழக்கூடியவர்கள் நாங்கள் என்பார்கள். இன்னின்ன பண்பாட்டு அடையாளம் கொண்டவர்கள் நாங்கள் என்பார்கள்.\nஇவ்விரு அடிப்படைகளைக்கொண்டு தன்னை ஒரு சமூகமாக ஒரு மக்கள்திரள் எண்ண ஆரம்பிக்கும்போது அந்தச் சமூகம் கட்டிமுடிக்கப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். ஆகவே ஒரு சமூகத்தின் முதல் வரலாற்றுக்குறிப்பு எப்போது கிடைக்கிறதோ அதை அச்சமூகம் முழுமையாக உருவாகிவிட்டது என்பதற்கான பொதுஅறிவிப்பாக எடுத்துக்கொள்ளலாம்.\nதமிழக வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய முதல் கேள்வியே இதுதான். தமிழ்ச்சமூகம் எப்போது தன் சுயஅடையாளத்தை உருவாக்கிக் கொண்டது அதாவது தமிழ் வரலாறு எந்தப்புள்ளியில் ஆரம்பிக்கிறது\nசங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே தமிழ்ச்சமூகம் தன்னுடைய நிலவியல் எல்லை��ளை தெளிவாக வகுத்துக்கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரங்களை நாம் பல பாடல்களில் காண்கிறோம். இவ்வாறு தன்னுடைய நிலவியல் எல்லைகளை தமிழ்ச்சமூகம் எப்போது பதிவுசெய்ததோ அதையே தமிழக வரலாற்றின் தொடக்கமாக சொல்லலாம்\nஆனால் தமிழ்ச்சமூகத்தின் இந்த சுய அடையாளத்தில் மிகநுட்பமான ஒரு தனித்தன்மை உண்டு. அன்றைய தமிழ்ச்சமூகத்தின் மனதில் ஒரேசமயம் இரண்டுவகையான சுயஅடையாளங்கள் காணப்படுகின்றன. ஒன்று அந்த மக்கள் பாரதம் என்ற விரிந்த நிலப்பகுதியை தங்கள் பண்பாட்டின் உறைவிடமாக எண்ணியிருக்கிறார்கள். அந்நிலம் தங்களுக்குரியது, தாங்கள் அந்நிலத்தின் மக்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை ஏராளமான வரிகள் சுட்டிக்காட்டுகின்றன.\nகுணக் குட கடலா எல்லை\nகுன்று மலை காடு நாடு\nஒன்றுபட்டு வழிமொழிய. (புறம் – 17)\nஎன்ற புறநாநூற்றுப்பாடலில், யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிப் பாடும் குறுங்கோழியூர் கிழார் ஓர் நில எல்லையை அளிக்கிறார். தெற்கே குமரி, வடக்கே மாமலை. கிழக்கும் மேற்கும் கடல்கள் கொண்டது தங்கள் நாடு என. அந்த நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்கப்பட்டவன் என அம்மன்னனை சொல்கிறார்.\nசிலர் இந்த வட எல்லையின் மலை எந்த மலை என்ற வினாவை எழுப்பக்கூடும். அதற்கு இன்னும் தெளிவான விடை புறநாநூற்றின் ஆறாவது பாடலில் உள்ளது. ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தைச் சேர்ந்த பாடல் இது.\n“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்\nதெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்\nகுணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்\nகுடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும் (புறம் – 6)\nபாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை காரிகிழார் பாடிய பாடல் இது. ஒருவேளை புறநாநூற்றின் மிகத்தொன்மையான பாடல் இதுவாக இருக்கலாம். இங்கே வடக்கே உள்ள மலை பனிபடர்ந்த பெரிய மலை என்று திட்டவட்டமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடக்கே இமயம் எல்லையாகச் சொல்லப்பட்டதுமே தெற்கே குமரி சொல்லப்படுகிறது.\nஇப்பாடல்கள் தெளிவாகவே பாரதநாடு என்ற தேசத்தை நிலவியல்ரீதியாக வகுத்துவிடுகின்றன. அந்த நிலத்துமக்கள் தாங்கள் என்ற தன்னடையாளம் அக்காலத்தில் வலுவாகவே இருந்துள்ளது.\nஆனால் கூடவே தங்களை அந்த விரிந்த நிலப்பரப்பில் ஒரு தனியடையாளம் கொண்டவர்களாக சொல்லிக்கொள்வதையும் காணலாம். சங்கப்பாடல்களைக் கொண்டுபார்க்க���ம்போது பாரதநாடு என்ற நிலவியல் அடையாளமே பழையது என்று தெரிகிறது.\nஅதற்கும் சிலநூறுவருடங்களுக்குப்பின்னர்தான் அதற்குள் தங்களுடைய தனித்த நிலஅடையாளத்தை தமிழ்ச்சமூகம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.\nசிலப்பதிகாரம் இவ்வகையில் முக்கியமானது. தமிழ்நில அடையாளத்தையும் தமிழ்ப்பண்பாட்டு அடையாளத்தையும் தெளிவாக வரையறுத்து முன்வைத்ததில் சிலப்பதிகாரத்தின் பங்கு முக்கியமானது. அக்காவியத்தின் அமைப்பே முடியுடை மூவேந்தர்களுக்கும் சம இடம் அளிப்பதாக அமைந்துள்ளது.\nசிலப்பதிகாரம் தமிழ்நிலத்தை இவ்வாறு வரையறை செய்கிறது:\nநெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்\nதமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு [வேனில்காதை]\nவடக்கே நெடியோனாகிய திருமால் நிற்கும் வேங்கட மலை, கீழே தொடிவளை அணிந்த தென்குமரியின் கடல். நடுவே உள்ளது தமிழ்நன்னாடு என்கிறார் இளங்கோ.\nஇந்த நில அடையாளம் காலம்செல்லச்செல்ல மேலும் பரவலான அங்கீகாரம் பெற்றது என்பதை தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பனம்பாரனார்\nதமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு அடையாளமாக தமிழ்மொழியே இருந்துள்ளது என்பதை சிலப்பதிகார வரியும் பனம்பாரனாரின் வரியும் காட்டுகின்றன. ‘தமிழ்கூறு நல்லுலகம்’ என்ற சொல்லாட்சி தமிழ்பேசப்படுவதனாலேயே இந்த நிலப்பகுதி தங்களுடையதாக ஆயிற்று என்று அன்றைய தமிழர் எண்ணியிருந்ததைக் காட்டுகிறது.\nநிலம், மொழி என்னும் இவ்விரு சுயஅடையாளங்களும் உருவாகிவந்த காலகட்டத்தில் தமிழ் வரலாறு தொடங்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம். பழந்தமிழ்நூல்கள் குறிப்பிடுவதுபோல திருப்பதிக்கு தெற்கே குமரிவரைக்கும் அரபிக்கடல்முதல் வங்காளவிரிகுடா வரைக்கும் விரிந்திருக்கும் நிலத்தை அந்த வரலாற்றின் களம் என்று வரையறை செய்யலாம். அதேசமயம் பழந்தமிழ்நூல்களின் வழியை பின்பற்றி அந்த தமிழ்நிலத்தின் வரலாறு விரிந்த இந்தியப்பெருநிலத்தின் வரலாற்றின் ஒரு பகுதியே என்ற தெளிவும் நமக்குத் தேவை.\nதமிழக வரலாற்றை எழுதும் எந்த முயற்சியும் இவ்விரு கோணங்களிலும் முற்றிலும் சமநிலைப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். இல்லையேல் அதற்கு எந்த அறிவார்ந்த மதிப்பும் இல்லை. தமிழக வரலாற்றை இந்தியாவின் பொதுவரலாற்றில் இருந்து பிரித்து அதன் விதிகளையும் இயங்குமுறைகளையும் தனியாக புரிந்துகொள��ளவும் வகுக்கவும் முயல்வது குறைபட்ட பார்வையையே உருவாக்கும்.\nஅதேபோன்று, தமிழ்நிலத்தின் தனித்தன்மையை முற்றிலும் பொருட்படுத்தாமல் இந்தியாவின் பொதுவரலாற்றின் ஒரு பகுதியாக மட்டுமே அதை ஆராய்வதும் போதாமையையே உருவாக்கும். இவ்விருவகைகளுக்கும் வரலாற்றாய்வுத்தளத்தில் முன்னுதாரணமாக அமையும் ஏராளமான நூல்கள் உள்ளன. சமநிலைப் பார்வைகொண்ட நூல்கள் மட்டுமே அனைத்து வரலாற்றுப் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று அறிவுபூர்வமாக பொருந்திப்போகும் விரிந்த சித்திரத்தை அளிக்கமுடியும்.\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nTags: இளங்கோ, சங்கப்பாடல்கள், சமூகம்., சிலப்பதிகாரம், தமிழகம், தொல்காப்பியம், பனம்பாரனார், புறநானூறு, வரலாறு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-47\nசிறுகதைவிவாதம், நவீனின் ‘போயாக்’ -3\nவெண்முரசு- ஒரு மலையாள உரையாடல்\nஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்\nவெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268685", "date_download": "2019-12-10T17:24:45Z", "digest": "sha1:BDMCN5SURAVXWCKEPMTTHHG5JEA4NHXR", "length": 4316, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ரயில் ஏறிச் சென்ற பின்பும் உயிரோடு வந்த நபர்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 10 டிச 2019\nரயில் ஏறிச் சென்ற பின்பும் உயிரோடு வந்த நபர்\nநாம் அனைவரும் படங்களில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை கடப்பது மற்றும் தண்டவாளத்திற்க்கு அடியில் இருந்து உயிரோடு வருவது போன்ற காட்சிகளைக் கண்டிருப்போம். ஆனால் இதுமாறியான சம்பவம் உண்மையாக நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ஒருவர் மிகவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கிறார்.\nஇவர் கடக்கும் போது பாதி வழியில் ரயில் எடுத்த காரணத்தால் அப்படியே ரயிலுக்குக் கீழ் படுத்து இருக்கிறார். இவர் எப்படி உயிர் தப்பினார் என்பது தற்போது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் 'டியோரியோ பங்காத்' என்ற ரயில் சந்திப்பில் இருந்த சரக்கு ரயில் ஒன்று புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலுக்கு கீழே சென்று ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கிறார்.\nஇவருக்கு ரயில் புறப்பட தயாராக இருந்த விஷயம் தெரியாமல் போய் இருக்கிறது. பல பேர் ரயில் எடுக்கப் போகிறது என்று சொன்னதையும் இவர் காதில் வாங்காமல் தைரியமாக ரயிலுக்கு அடியில் சென்று இருக்கிறார். ஆனால��� அவர் உள்ளே சென்ற அடுத்த நொடி ரயில் புறப்பட்டு இருக்கிறது. உடனடியாக சுதாரித்த அவர் ரயிலுக்கு அடியில் அப்படியே படுத்து இருக்கிறார். ரயில் செல்லும் வரையில் ஆடாமல் அசையாமல் இருந்துள்ளார்.\nரயில் சென்ற பின் எவ்வித படபடப்பும், பயமும் இல்லாமல் அசால்ட்டாக வெளியே வந்த அவர் சட்டையை துடைத்துக் கொண்டு சிரித்து இருக்கிறார். தற்போது இவரின் 'தண்டவாள கிராஸிங்' வீடியோவாக வெளியாகி இருக்கிறது. மேலும் யூ டியூபில் ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறார்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/05/02/14", "date_download": "2019-12-10T17:27:04Z", "digest": "sha1:GWLW2NJAYVCDNG5AL7JWP4BLIOPIFGWP", "length": 4910, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 10 டிச 2019\nவிண்ணில் ஏவப்படும் சந்திரயான் - 2: இஸ்ரோ அறிவிப்பு\nசந்திரயான் - 2 செயற்கைக்கோள் எப்போது விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்யும் விதமாக 2008ஆம் ஆண்டில் சந்திரயான் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. ரூ.386 கோடி செலவில் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் நிலவில் நீர் வழித்தடங்கள் இருப்பதை உலகுக்கு வெளிக்காட்டியது. மிகக் குறைந்த செலவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள் உலக நாடுகளையே இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இருப்பினும் சந்திரயான் - 1 நிலவைச் சுற்றி மட்டுமே வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டதால், நிலவுக்குள் இறங்கி ஆய்வு செய்யும் விதமாக சந்திரயான் - 2 செயற்கைக்கோளை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது.\n2017ஆம் ஆண்டே சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் வரும் ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்துக்குள் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும் என்று நேற்று (மே 1) இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிவிப்பில், “சந்திரயான் - 2 விண்கலத்தைத் தயாரிக்கும் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சந்திரயான் - 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டது.\nஎல்லா தொகுதிகளுக்குமான முழுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஜூலை 9 முதல் 16 வரையிலான காலத்தில் சந்திரயான் - 2 விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் 6ஆம் தேதி நிலவுக்குச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திரயான் - 2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் பணிகள் இன்னும் முழுமையடைவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவியாழன், 2 மே 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20191120-36702.html", "date_download": "2019-12-10T16:46:06Z", "digest": "sha1:3KJR2WJESIJ7LBJGBGFR2ITWCGVAP67H", "length": 10952, "nlines": 96, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை | Tamil Murasu", "raw_content": "\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nமற்றவரின் ‘வைஃபை’யை திருட்டுத்தனமாகப் பயன்படுத்திய தந்தை, மகன் கொலை\nகராச்சி பல்கலைக்கழக மாணவரான ஹாரிஸ், அவரது தந்தை ஆகியோர் திருட்டுத் தனமாக தனது இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக காசிம் இந்தக் கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.\nதன்னுடைய ‘வைஃபை’ இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக அண்டை வீட்டில் வசித்த பல்கலைக்கழக மாணவர், அவரது தந்தை ஆகிய இருவரை ஆடவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது.\nகாசிம் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் நேற்று (நவம்பர் 19) கைது செய்யப்பட்டதாக சாமா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.\nகராச்சியில் உள்ள ஷா லத்திஃப் டவுனில் காசிம் வசித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nகராச்சி பல்கலைக்கழக மாணவரான ஹாரிஸ், அவரது தந்தை ஆகியோர் திருட்டுத் தனமாக தனது இணையத் தொடர்பைப் பயன்படுத்தியதற்காக காசிம் இந்தக் கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்பட்டது.\nகுற்றத்தை காசிம் போலிசாரிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.\n#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity\nவைஃபை Wifi Pakistan பாகிஸ்தான்\nவைஃபை பாதுகாப்பு குறைபாட்டால் உலகெங்கும் பாதிப்பு\nஆய்வு: குழந்தை வேண்டும் என்றால் வைஃபை வேண்டாம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் ��ற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறையில் புதைக்கப்பட்ட பானை; அதற்குள் உடையாத முட்டைகள், அரிசி\nஃபின்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள 34 வயது சானா மர்ரின். படம்: ராய்ட்டர்ஸ்\nஃபின்லாந்தில் உலகின் ஆக இளம் வயது பிரதமர்\nபாலினத்திற்கு எதிரான வன்முறை போராட்டத்தில் அதிகம் நாட்டம் கொண்ட 26 வயது தென்னாப்பிரிக்க நங்கையான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தேர்வானார். படம்: ராய்ட்டர்ஸ்\nபிரபஞ்ச அழகியாக தேர்வான தென்னாப்பிரிக்க மங்கை\nஎதிர்பார்க்கப்படும் லாப ஈவு தொடர்பாக அதிபரிடம் விளக்கமளிக்கப்பட்டது\nகுழந்தை விற்பனை: 7 பேர் கைது\nஇலங்கையில் சமயம் சார்ந்த அரசியல் கட்சிகளைத் தடை செய்ய அழைப்பு\n'சத்துணவுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் தரமான உணவு' பட்டியலில் சிங்கப்பூருக்கு மீண்டும் முதலிடம்\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ப��ர்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/228269?ref=archive-feed", "date_download": "2019-12-10T15:46:27Z", "digest": "sha1:D5OEJ7XOFHR3P2YN7UZ36NNORA43U7O4", "length": 10589, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "சஜித் பிரேமதாஸவுக்கு அநீதி! தேர்தல்கள் ஆணைக்குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n தேர்தல்கள் ஆணைக்குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க முறைப்பாடு\nஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சில ஊடகங்களின் செயற்பாடுகள் பக்கச்சார்பாக இருப்பதாக தெரிவித்து ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய தினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்தார்.\nஇந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\n“தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகின்ற நிலையில், சில அரச மற்றும் தனியார் ஊடகங்கள் பக்கச்சார்பாக செயற்படுகின்றன.\n“ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள சுற்ற நிரூபங்கள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறி சில ஊடகங்கள் செயற்படுகின்றன. அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களிலும் இந்தக் குறைப்பாடுகள் உள்ளன.\nஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு கோரப்பட்டு முடிந்த நிலையில் வேட்பாளர்களுக்கு சம அளவிலான ஒளிபரப்பு சந்தர்ப்பம் வழங்கப்படாமை, செய்திகள், நேர்காணல்கள், விவாதங்களில் சமமான நேரங��கள் வழங்கப்படாமை மற்றும் நபர்களின் தெரிவுகள் குறித்து நியாயமற்ற செயற்பாடுகள் ஊடகங்கள் பின்பற்றுகின்றன.\nஎனவே இது குறித்து கவனம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். ஆரம்பத்திலேயே இவ்வாறான குழறுபடிகள் ஏற்படுவதால் அநீதி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு அநீதி ஏற்படும் விதமாகவும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன.\nஇந்த நிலையில் கடந்த 14 நாட்களில் ஊடகங்கள், வானொலிகள் வெளியிட்ட செய்திகள், வாதங்கள் குறித்து விசாரணை நடத்தும்படி இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளோம்.\nஇதற்கமைய எடுக்கப்படுகின்ற நடவடிக்கையின் பிரகாரம் நாங்கள் சட்டநடவடிக்கை கூட எதிர்காலத்தில் எடுப்பதற்கு ஆலோசித்து வருகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Rava-Barfi", "date_download": "2019-12-10T16:33:43Z", "digest": "sha1:VPCWMLU5XJPR4L7TUL6N7SGA5ZIRV63S", "length": 7207, "nlines": 159, "source_domain": "manakkumsamayal.com", "title": "ரவா பர்பி | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nரவா பர்பி - குழந்தைகள் இதை ரசித்து உண்பார்கள் ரவா பர்பி எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும்.\nஅதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும்.\nகொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும்.\nஇதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.\nரவா பர்பி - குழந்தைகள் இதை ரசித்து உண்பா���்கள் ரவா பர்பி எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்\nமுதலில் ஒரு பாத்திரத்தில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ரவாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, பிறகு சீனியைப் போட்டு பாலை ஊற்றவும்.\nஅதன் பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் ஏலக்காய், முந்திரிபருப்பு, திராட்சை போட்டு பொறித்து அதில் போடவும்.\nகொஞ்சம் அதிகமாக நெய் ஊற்றினால் சுவையாக இருக்கும்.\nஇதை ஒரு பிளேட்டில் போட்டு கேக் மாதிரி வெட்டியும் சாப்பிடலாம்.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2019-12-10T17:07:50Z", "digest": "sha1:7EL7UTGTAMRPJ5MIHEQXFAMVEPTPBHO6", "length": 14228, "nlines": 262, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி\nசட்டம் உன் கையில் - Sattam Un Kaiyil\nஎளிய நடையில் பெண்களுக்கான சட்டங்கள்…\n* குடும்பநல நீதிமன்றங்கள், விவாகரத்து, ஜீவனாம்சம்\n* சேர்ந்து வாழும் முறை\n* தேசிய மகளிர் ஆணையம்\n* பணி இடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்\nஇன்னும் பல சட்டங்கள் பற்றிய தெளிவான, எளிதான கட்டுரைகள்\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி\nபதிப்பகம் : கல் பப்ளிகேஷன் (Kal Publication)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஆதிலட்சுமி லோக மூர்த்தி - - (1)\nசேலம் குமார் வழக்கறிஞர் - - (3)\nவழக்கறிஞர் B. இரமேஷ் - - (2)\nவழக்கறிஞர் C.P. சரவணன் - - (4)\nவழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி - - (1)\nவழக்கறிஞர் என். ஞானவேல் - - (2)\nவழக்கறிஞர் கே. சாந்தகுமாரி - - (1)\nவழக்கறிஞர் கோ. மணிவண்ணன் - - (1)\nவழக்கறிஞர் ச. சரவணன் - - (1)\nவழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் - - (1)\nவழக்கறிஞர் த. இராமலிங்கம் - - (3)\nவழக்கறிஞர் வே. காசிநாதன் - - (2)\nவழக்கறிஞர் வைதேகி பாலாஜி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவாஞ்சி, பாலுட்டிகள், வர்த்தக, அக்கு ஹீலர் உமர் பாரூக், 165, barathi, தி நிகழ்காலம், பொன் சுதா, Siddhar paadal, சொக்கலிங்கம் பழனியப்பன், தினமும் சொல்ல வேண்டிய, வெற்றி வேந்தன், தியான முறை, கையா, களைத் தரும்\nசமைத்துப் பார் பாகம் 4 -\nதண்ணீரிலே தாமரைப்பூ - Thannerile Thamarai Poo\nசதாம் ஹூசைன் வாழ்வும் இராக்கின் மரணமும் - Saddam Hussein Vazhvum Iraqin Maranamum\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nபுகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal\nவட்டியும் முதலும் - Vatiyum Muthalum\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் -\nஇறைச்சிக் கோழி வளர்ப்பு -\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள் -\nரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore\nஉயிரினப் பழமொழியில் அறிவியல் உண்மை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/which-insecticide-do-you-spray-for-brinjal-shoot-and-fruit-borer-5d95cb23f314461dadbdc1c7?state=goa", "date_download": "2019-12-10T15:24:30Z", "digest": "sha1:AVBPYCAQT6KR53U4TJMBTH57MVQHAC6Q", "length": 4210, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - கத்திரிக்காய் தளிர் மற்றும் பழ துளைப்பான்களுக்கு எந்த பூச்சிக்கொல்லியை தெளிக்கிறீர்கள்? -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nகத்திரிக்காய் தளிர் மற்றும் பழ துளைப்பான்களுக்கு எந்த பூச்சிக்கொல்லியை தெளிக்கிறீர்கள்\nஒவ்வொரு அறுவடையிலும் பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்கவும். மேலும் குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 4 மில்லி அல்லது எமாமாக்டின் பென்சோயேட் 5 WG @ 4 கிராம் அல்லது தியோடிகார்ப் 75 WP @ 10 கிராம் அல்லது ஃபென்ப்ரோபாத்ரின் 30 EC @ 4 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகத்திரிக்காய்பயிர் பாதுகாப்புஇன்றைய குறிப்புக்ரிஷி க்யான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1.pdf/57", "date_download": "2019-12-10T17:12:23Z", "digest": "sha1:6A7V7DEMDONBWRLLGLCR2W55AILNKYHG", "length": 6437, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/57 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதெருளுடையாய், அருளுடையாய், வினேயேன் ஈன்ற\nசிறுவனயான் சுடக்கருணை செய்யாய், கேயா அருளுடையாய், ஆகாசம் அற்றேற்கு) உன்மன்\nஅடியினேயே தஞ்சம்” என அலறி விழ்த்தாள். 77 அவ்வளவில் அரிச்சக் கிரன், பொன்.அனேயாய், விடுவிடுயான் புலைய னென்னில்\nபுலேயனும் அல்லேன்; புலையற் கடிமை கண்டாய் என்அடிநீ தீண்டுவது ககாது, தோன்;\nஇப்பொருட்கியான் உரியனலேன் என்னே ஆள்வோன் சொன்ன பனம் கால் உண்டு; கொள்ளியாடைத்\nதுண்டமும்இன் றுண்டு; தந்து சுடுதி அன்பால் அன்னவன்தான்் படியாக எனக்குத் தந்த\nவாய்க்கரிசி யான் அளிப்பேன்; அறிதி' என்ருன், 78 அதற்குச் சந்திாமதி துேஞ்சியமைக் தன.எடுத்துச் சுமந்து போத்து\nசுடுவார்.அம் மிடுகாட்டில் தோள்மேல் எற்றிப் பஞ்சிபடும் பாடுபடும் பாவி யேற்குப்\n நெஞ்சுதளர்ந் தருவினயேன் வருந்தக் கண்டும்\nஇோங்காய்' என இாங்கி கிற்குங் காலே, வஞ்சிதிரு மணிமிடற்றில் வயங்க கின்ற\nமங்கலநாண் கண்டிறைவன் மறித்தும் சொல்வான். 19 கல்லேகல்லை அறச்சமர்த்தி ேேய கண்டேன்,\nகன் அகலாச் அனேவரினும்; இன்த்ர சாலம் வல்லவல்லே விறகுகளும் களவே\nமங்கலாாண் உன் கழுத்தில் இருக்க, எதும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 1 ஏப்ரல் 2018, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/men-protection-union-supports-bhagyaraj-in-pollachi-issue-119120200067_1.html", "date_download": "2019-12-10T15:57:19Z", "digest": "sha1:WP32KGT7RLHA2CI7NXIUXJ4J6JCVHP37", "length": 12880, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாக்யராஜ் பேசிய சர்ச்சை கருத்து – ஆதரவு தெரிவித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 10 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாக்யராஜ் பேசிய சர்ச்சை கருத்து – ஆதரவு தெரிவித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம் \nபொள்ளாச்சி பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தவறு உள்ளது என இயக்குனர் பாக்யராஜ் பேசியதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் ஒரு கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் ”பொள்ளாச்சி பெண்கள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல எச்சரிக்கையாக இல்லாத அந்த பெண்களும் காரணம். ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சில பெண்கள் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.\nஆனால் இந்த விஷயத்தில் முதன் முதலாக பாக்யராஜுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்\n’பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்று மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்களை சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும். தொடர்ந்து நீங்கள் இந்திய கலாசாரத்தை சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூர கொலைகளுக்கு காரணமாக இருக்கும் பெண்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிட்டு சமுதாய சீர்திருத்தத்தினை ஏற்படுத்த வேண்டும்.\nபெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில��� பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பாராட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.\nநான் பெண்களை கேவலமாக பேசவில்லை\nநடிகர் பாக்யராஜ் கைதா... மகளிர் ஆணையம் அணுப்பி நோட்டீஸ் எதற்கு\nபெண்கள் பற்றி அவதூறு ; பாக்யராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை \nஎல்லா பிரச்சினைகளுக்கும் பெண்களே காரணம் – பாக்யராஜ் சர்ச்சை பேச்சு\nபொள்ளாச்சியில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் தவறு இருக்கிறது – பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/06/08/", "date_download": "2019-12-10T17:25:21Z", "digest": "sha1:4Z4H3SCKYG3GGCC44N7FGDLFL5NBR6XK", "length": 19314, "nlines": 119, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "08 | ஜூன் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nதொலைபேசி மூலமாகவும், கடிதங்களிலும் பல வாசகர்கள், தங்களிடம் உள்ள சிடியில் ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது என்றும், இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா என்றும் கேட்டிருந்தனர்.\nஇதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று இருப்பதனை அண்மையில் பார்த்தேன். அந்த புரோகிராம் பெயர் CDRoller. இந்த புரோகிராம், வழக்கமான விண்டோஸ் டூல்கள் மூலம், சிடி ட்ரைவினால் படிக்க இயலாத, சிடி/டிவிடி/புளுரே டிஸ்க் ஆகிய டிஸ்க்குகளிலிருந்து டேட்டாவினைப் பெற்றுத் தருகிறது. பெரும்பாலான சிடிக்களிடம் இது பலனளிக்கிறது. இந்த புரோகிராமினாலும் படிக்க இயலவில்லை என்றால், டேட்டாவினை, அத்தகைய சிடிக்களிடமிருந்து பெறுவது கஷ்டம்தான்.\nஇந்த புரோகிராமினை http://download.cnet.com/CDRoller/30102248_411384331.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். சி.டி. ரோலரின் பதிப்பு 8.81 தற்சமயம் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்து, படிக்க இயலாத சிடிக்களிடமிருந்து டேட்டா பெற முயற்சிக்கலாம். இதில் ஒரு யு.டி.எப். ரீடர்(UDF Reader) தரப்பட்டுள்ளது. இது பல முறை எழுதப்பட்ட (Multi Session CDs) சிடிக்களிலும் சிறப்பாக இயங்குகிறது. சிடிக்களிலிருந்து கவனக் குறைவாக அழிக்கப்பட்��� பைல்களையும் மீட்டுத் தருகிறது. சாதாரணமாகப் படிக்க இயலாத பைல்களை, ட்ராக் அண்ட் ட்ராப் முறையில் மீட்டுத் தருகிறது. இந்த புரோகிராமிலேயே டிவிடி –வீடியோ ஸ்பிளிட்டர் என்னும் வசதி தரப்படுகிறது. இதன் மூலம் டிவிடி வீடியோக்களைப் பிரித்து அமைக்கலாம். மேலும் சிடி/டிவிடி/புளு ரே டிஸ்க் ஆகியவற்றில் டேட்டா எழுதும் பர்னர் புரோகிராமும் தரப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பிளாஷ் ட்ரைவ்களில் இருந்து காணாமல் போன பைல்களையும் மீட்கலாம். இந்த பதிப்பில் பல ட்ரேக்குகளை ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது.\n“ஜாக்கி’கள் மூலம் வீட்டை அப்படியே தூக்கி உ யர்த்தி கட்டும் அதிசய தொழில்நுட்பம்\nசென்னை:மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 60 டன் எடை கொண்ட ஒரு அடுக்குமாடி வீட்டை பெயர்த்து, 260 \"ஜாக்கி’கள் மூலம் அப்படியே தூக்கி, நான்கு அடி உயர்த்தும் புதிய கட்டட தொழில்நுட்ப பணிகள், தமிழகத்தில் முதல் முறையாக வேளச்சேரியில் நடந்து வருகிறது.\nமழைக்காலம் என்றால் வேளச்சேரி, வெள்ளக் காடாகிவிடும். குடியிருப்பு பகுதிகளில் இடுப்பளவு மழைநீர் தேங்கும். படகுகள் மூலம் தான் பயணிக்க முடியும். இப்பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ராமன் என்ற ஆடிட்டர் ஒருவர், நவீன தொழில்நுட்பம் மூலம் தனது வீட்டை பெயர்த்து, வாகனங்களுக்கு பயன்படுத்தும் \"ஜாக்கி’கள் மூலம் நான்கு அடி உயரம் தூக்கி, கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nராமன் மனைவி லட்சுமி கூறியதாவது: நாங்கள் வேளச்சேரி, பேபி நகர், பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி சாலையில் 2001ம் ஆண்டு இடத்துடன் புதியதாக கட்டப்பட்ட வீட்டை வாங்கினோம். கீழ் தளம், மேல் தளம் 2,600 சதுர அடியில் கட்டப்பட்டது. குடிவந்த சில மாதங்களில் மழைக்காலம் துவங்கியது. அப்போது, வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கண்டு அதிர்ச்சியடைந்தோம். எங்கள் வீட்டிற்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் எங்களுக்கு இதே நிலைதான். விமோசனம் கேட்டு மாநகராட்சியை அனுகினோம். பலரிடம் ஆலோசனை கேட்டோம். அப்போது, முகப்பு பகுதியில் தடுப்பு கட்டுங்கள்; வீட்டின் தரைத்தளத்தை உயர்த்துங்கள்; கீழ்தளத்தில் உள்ள அறைகளை அகற்றிவிட்டு கார் \"பா��்க்கிங்’ ஆக்கிவிடுங்கள் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.\nவீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது,\"உங்கள் வீட்டை இடித்துவிட்டு அடுக்குமாடி வீடுகள் கட்டி விடலாம். அதில், எனக்கு 60 சதவீதமும்; உங்களுக்கு 40 சதவீதம்’ என பங்குபோட ஆரம்பித்தார். இதனால், நாங்கள் குழம்பிப் போனோம். இறுதியில், என் கணவர் டில்லியில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது, வீட்டை இடிக்காமல் பெயர்த்து, வாகனங்களுக்கு டயர் மாற்றப் பயன்படுத்தும் \"ஜாக்கி’களை பயன்படுத்தி தேவையான உயரத்திற்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் குறித்து கூறினார். அவ்வாறு உயரமாக்கப்பட்ட, கட்டப்படும் சில வீடுகளையும் நேரில் கண்டு அதிசயித்தோம். தற்போது, எங்கள் வீட்டையும் அதே தொழில்நுட்பம் மூலம் பெயர்த்து நான்கு அடிக்கு உயர்த்தி வருகிறோம். இவ்வாறு லட்சுமி கூறினார்.\nஇந்த புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வரும் அரியானாவை சேர்ந்த அர்கேஷ் குமார் சவுகான் கூறுகையில்,\"\"ஜாக்கி’கள் மூலம் பழைய வீடுகளை தரைமட்டத்தில் இருந்து பெயர்த்து,தேவையான அளவு உயர்த்தும் கட்டட தொழில்நுட்ப முறையை நாங்கள் கடந்த 1991ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். முதன் முதலில் அரியானா பகுதியில் இருந்த பாலத்தை பெயர்த்து உயர்த்தினோம். அதன் பிறகு பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வீடுகளை இடிக்காமல், பெயர்த்து தேவையான உயரத்திற்கு உயர்த்திக் கொடுத்து வருகிறோம். தமிழகத்தில் முதல் முறையாக ராமனின் வீட்டை எங்கள் தொழில்நுட்பத்தில் உயர்த்தி வருகிறோம். கடந்த மாதம் 16ம் தேதி பணிகளை துவக்கினோம். இன்னும் சில நாட்களில் பணிகள் முடிந்து விடும். இந்த தொழில்நுட்ப முறையை நாங்கள் அரசிடம் முறைப்படி பதிவு செய்துள்ளோம். பல முறை லிம்கா சாதனை புத்தகத்தில் எங்கள் தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. கின்னஸ் புத்தகத்திலும் பதிவு செய்துள்ளோம்’ என்றார்.\nவீட்டை தூக்கும் நவீன தொழில்நுட்ப முறை: வேளச்சேரியில் உள்ள ராமன் வீட்டில் 16 பேர் கொண்ட குழுவினர் பணி புரிந்து வருகின்றனர். 2,600 சதுர அடி, 60 டன் எடை கொண்ட அவரின் வீட்டை தரை மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்த்தி வருகின்றனர். முதலில் சுவர்களின் இருபுறமும் தோண்டி அதன் கீழ் ஒவ்வொரு பக்கமாக \"ஜாக்கி’கள் வைக்கின்றனர். அந்த வீட்டிற்கு 260 \"ஜாக்கி’கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேவையான உயரத்திற்கு 16 பேரும் ஒரே நேரத்தில் \"ஜாக்கி’களை இயக்கி உயர்த்துகின்றனர். பின், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிமென்ட் செங்கற்களை வைத்து கட்டுகின்றனர். இந்த முறையில் வீட்டின் தரைத்தளம் மட்டும் சேதமடைகிறது. சுவர்களில் விரிசல் கூட விழுவதில்லை. மூன்று அடி வரை உயர்த்துவதற்கு, சதுர அடிக்கு 225 ரூபாய் கூலி மட்டும் வசூலிக்கின்றனர். அதன் பிறகு ஒவ்வொரு சதுர அடிக்கும் ரூ.80, ரூ.100 என வசூலிக்கின்றனர். ஒரு மாதத்திற்குள் வீட்டை உயர்த்தும் பணிகள் முடிக்கப்படுகின்றன.\nகடப்பா:இஸ்லாம் மதத்தினரின், புனித நூலான குர்-ஆன், மிகச்சிறிய அளவில் அச்சிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், கடப்பா நகர், மராட்டி வீதியை சேர்ந்த ஷேக் மஸ்தான். இவருக்கு, புருனை நாட்டில் வாழ்ந்து வரும் அவருடைய நண்பரான காஜா உசேன், ஓராண்டுக்கு முன், அன்பு பரிசாக புனித நூலான குர்-ஆனை அனுப்பியுள்ளார். இந்த நூல், உள்ளங்கையில் வைக்கும் அளவிற்கு 4.5 செ.மீ., நீளம், 3.5 செ.மீ., அகலம் கொண்டது. ஷேக் மஸ்தான் கூறுகையில், \"ஆந்திர மாநிலத்திலேயே, இந்த குர்-ஆன் மிகவும் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட நூல் ஆகும்’ என்றார்.\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/news/570-2013-12-06-09-33-33?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-12-10T16:29:17Z", "digest": "sha1:XPJEGVLXPK2LQKJ2LVM3HMPRWA5NXGOM", "length": 14631, "nlines": 26, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "வத்திக்கான் செய்திகள் - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nதிருத்தந்தை பிரான்சிஸ்: அறிவு ஒரு கொடை, கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு ஏற்றவிதத்தில் சிந்திக்கின்றனர்\nநவ.29,2013. கிறிஸ்துவைப் பின்செல்லுகிறவர், அறிவைமட்டும் பயன்படுத்தாமல், தனது இதயத்தையும், தனக்குள் இருக்கும் ஆவியையும் பயன்படுத்திச் சிந்திக்கின்றனர், இவ்வாறு சிந்திக்காவிடில், வரலாற்றில் கடவுளின் பாதையை அவரால் புரிந்துகொள்ள இயலாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய சிறிய மறையுரையில் கிறிஸ்தவராகச் சிந்திப்பதை மையப்படுத���தி சிந்தனைகளை வழங்கினார்.\nகிறிஸ்தவர்கள், இந்த உலகு விரும்பும் வலுவற்ற, ஒரே மாதிரியான எண்ணங்களைப் பின்பற்றாமல், கடவுளின் மக்கள் என்ற முறையில் சுதந்திரமான எண்ணங்களைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர், கடவுளுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் சிந்திக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.\nகடவுள் இத்தகையவராய் இருக்கவேண்டுமென்பதைப் புரிந்துகொள்ளாமல் இருந்த எம்மாவுஸ் சீடர்களோடு பேசியபோது, இயேசு அவர்களை, அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே என்று அழைத்தார் என்றும், தாம் கூறியவைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தபோது இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை, ஆனால், அவ்வாறு இருப்பதாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.\nநமது வாழ்வில், நமது இதயத்தில், உலகில், வரலாற்றில், இந்த நொடிப்பொழுதில் என்ன நடக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு விரும்புகிறார், இவையெல்லாம் காலத்தின் அறிகுறிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nநடப்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு நாம் சுதந்திரமாகச் சிந்திப்பவர்களாக இருக்குமாறு இயேசு அழைக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இதற்கு நம் ஆண்டவரின் உதவி நமக்குத் தேவை என்பதால் அவரிடம் அருள் வேண்டுவோம் எனவும், காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவென்னும் கொடையை தூய ஆவி தருகிறார் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ்: செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகளுடன் கிறிஸ்து பிறப்பு விழாவுக்காகத் தயாரிப்போம்\nடிச.02,2013. 'கிறிஸ்து பிறப்பு விழா என்பது நாம் நினைப்பதைவிட மேலானது, ஏனெனில், இது கிறிஸ்துவை நோக்கிய பாதை; அவரைச் சந்திக்கச்செல்லும் பாதை,' என இத்திங்கள் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nநம் முழு இதயத்தோடும், வாழ்வோடும், விசுவாசத்தோடும் இக்காலங்களில் இறைவனைச் சந்திப்போம் என எடுத்துரைத்த திருத்தந்தை, இத்திங்களின் திருப்பலி வாசகத்தில், நூற்றுவர் படைத்தலைவன் இயேசுவைச் சந்தித்து தன் விசுவாசத்தை வெளிப்படுத்திய நிகழ்வைச் சுட்டிக்காட்டி, இத்தகைய விசுவாசத்துடன் ���ாமும் இறைவனைச் சந்திக்கும்போது முழுமையான மகிழ்வு நமக்குக் கிட்டுகிறது என்றார்.\nஇறைவன் வரவுள்ளார் என திருவருகைக் காலத்தில் கூறுவது, அவர் நம் இதயத்தில், ஆன்மாவில், வாழ்வில், நம்பிக்கையில், பயணத்தில் மீண்டும் நுழைய வருகிறார் என்பதையே குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nகடவுள் நம் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்தித்து, நம்மை உற்றுநோக்குகிறார் என்பதை உணர்ந்து, அவர் நம்மை அன்புகூர்வதுபோல் நாமும் நம் இதயத்தை அவருக்கென திறந்து அன்புகூரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து பிறப்பு விழாவுக்காக, செபம் மற்றும் பிறரன்பு நடவடிக்கைகள் மூலம் நம்மைத் தயாரிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.\nதிருத்தந்தை : போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றுவோம்\nடிச.02,2013. போர் ஆயுதங்களைக் கைவிட்டு, அவைகளை உழைப்பின் கருவிகளாக மாற்றும் காலத்திற்காக இறைவனை நோக்கி வேண்டுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவாள்கள் கலப்பைக்கொழுக்களாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் மாற்றப்படும், இனிப் போரோ போர்ப்பயிற்சியோ இருக்காது என்ற எசாயா இறைவாக்கினரின் வரிகளை எடுத்தியம்பிய திருத்தந்தை பிரான்சிஸ், இத்தகைய ஒருநாள் என்று இடம்பெறும் என்ற கேள்வியையும், தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடையே முன்வைத்தார்.\nநம்பிக்கையின் விடியலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாம், நல்மேய்ப்பராம் இயேசுவோடு இணைந்து இறையரசின் நிறைவை நோக்கி வரலாற்றில் பயணம்செய்வோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவார்த்தை மனுவானார், அவரே நம் இறுதிக் குறிக்கோள், அவரின் ஒளியிலேயே அனைத்து நாடுகளும் நீதி மற்றும் அமைதியின் அரசை நோக்கி நடைபோடுகின்றன என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இப்பாதையில் அன்னைமரி நம் எடுத்துக்காட்டாக உள்ளார் எனவும் கூறினார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ்: கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்\nடிச.05,2013. நாம் கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் எத்தகைய தாக்குதலையும் நம்மால் எதிர்கொள்ள முடியும் என இவ்வியாழன் காலையில் வத்திக்கான் புனித ��ார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇவ்வியாழன் நற்செய்தி வாசகம் தந்த, பாறையின்மீது கட்டப்பட்ட வீடு குறித்த உவமை பற்றித் தனது மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவில் தன் ஆதாரத்தைக் கொண்டிராத கிறிஸ்தவ வார்த்தை ஏமாற்றத்தைத் தருவதோடு, காயப்படுத்தவும் செய்யும் மற்றும் பிரிவினைக்கும் காரணமாகும் என உரைத்தார்.\nநல்வார்த்தைகள் வாழ்வில் செயல்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அவை காயப்படுத்திவிடும் என்ற திருத்தந்தை, கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவ வார்த்தைகள் அறிவற்ற பாதைக்கு இட்டுச்செல்பவை என்றும் கூறினார்.\nகிறிஸ்துவைப் புறக்கணிக்கும் கிறிஸ்தவ வார்த்தை பகட்டுத்தன்மைக்கு இட்டுச்செல்வதோடு அத்தகையோரை கடவுள் கீழிறக்குவார், இதையே தொடர்ந்து மீட்பு வரலாற்றில் காண்கிறோம் எனவும் தெரிவித்த திருத்தந்தை, இயேசு இல்லாத, அவருடன் உறவு இல்லாத, அவரோடு இணைந்த செபம் இல்லாத, இயேசுவுக்கான சேவை இல்லாத கிறிஸ்தவ வார்த்தை பயனற்றது எனவும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-12-10T16:50:19Z", "digest": "sha1:NOYGHVS4FKIDZQHWNCNR5KBY7HZPQPNE", "length": 14075, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராயகிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)\n• தொலைபேசி • +04636\nஇராயகிரி (ஆங்கிலம்:Rayagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.\nஇராயகிரி பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மேற்படி மலையிலிருந்து தோன்றும் ஆற்று நீர் இராஜசிங்கபேரி குளம், குலசேகரன்பேரி குளம் ஆகிய குளங்களுக்கு நீர் வரத்தாக உள்ளது. இராஜசிங்கபேரி குளத்திலிருந்து கடம்பன்குளம், மேலப்பண்ணந்தி குளம், கீழப்பண்ணந்தி குளம், ஆண்டான் குளம், சமுத்திரப்பேரி குளம் மற்றும் மேலக்கரிசல்குளம் போன்ற குளங்களுக்கு நீர் கிடைக்கிறது\n3 மக்கள் தொகை பரம்பல்\n4.2 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்\n4.3 ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்\nஇந்த ஊரின் வடக்கே சிவகிரி எனும் ஊரும், தெற்கே வாசுதேவநல்லூர் எனும் ஊரும், கிழக்கே கரிவலம்வந்தநல்லூர் எனும் ஊரும் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் எல்லைகளாக உள்ளன.\nதிருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும், சங்கரன்கோவிலிருந்து 24 கிமீ தொலைவிலும், சிவகிரியிலிருந்து 7 கிமீ தொலைவிலும், வாசுதேவநல்லூரிலிருந்து 10 கிமீ தொலைவிலும், இராயகிரி பேரூராட்சி அமைந்துள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் சங்கரன்கோவில் ஆகும்.\n8.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3270 வீடுகளும், 11223 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]\nஇராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு வெ ராமசாமி நாடார் ஆரம்பப்பள்ளி.\nஇராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி.\nஉயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்[தொகு]\nஇராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி\nஇராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு சி. பா. சிவந்தி ஆதித்தனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி\nஆங்கில வழிக் கல்வி பள்ளிகள்[தொகு]\nஇராயகிரி இந்து நாடார் உறவின்முறை திரு கு காமராஜர் ஆங்கிலப்பள்ளி\nகுமுதா நர்சரி மற்றும் ஆங்கிலப்பள்ளி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலச���ுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு ·\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 11:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:32:09Z", "digest": "sha1:BTGHB7265O4HYQBMJTI4PJYFRA6DPW4Z", "length": 9755, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுண்டீஸ்வரி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சாமுண்டி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகர்நாடகா மாநிலத்தில் சாமுண்டிக் கோயிலின் அமைவிடம்\nசாமுண்டி கோயில் (Chamundeshwari Temple) (ಶ್ರೀ ಚಾಮುಂಡೇಶ್ವರಿ ದೇವಸ್ಥಾನ), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில், சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும்.[1] சாமுண்டீஸ்வரி அம்மன், மைசூர் இராச்சியத்தின் காவல் தெய்வம் ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: சக்தி பீடங்கள்\nசக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் சாமுண்டிக் கோயில், 18 மகாசக்தி பீடங்களில் ஒன்றாகும்.\nசாமுண்டிக் கோயில் கி பி 12ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர்களால் கட்டப்பட்டப்பட்டிருந்தாலும், கோயில் கோபுரம் விஜயநகர மன்னர்களால் கி பி 17ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. சாமுண்டி மலையில் 3000 அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல, கி பி 1659ல் ஆயிரம் படிக்கட்டுகள் நிறுவப்பட்டது. [2] சாமுண்டி மலையில் 800வது படிக்கட்டில் அமைந்துள்ள சிறு சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும், 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை உள்ளது.\nசாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயில்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Chamundeswari Temple என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் ��ள்ளன.\nகர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூன் 2018, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/62", "date_download": "2019-12-10T15:48:58Z", "digest": "sha1:DTGE2JOQYSMQTJLXUZLQZEN6OJSKCROT", "length": 6500, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/62 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராணி கயியல் 2. பரிதியி லிருந்து சிதறிய வுலகப் பகுதியில் முதலில் குளிர்ந்து பெரிதுயிர் வகைகள் முதன்முதல் தோன்றிப் பெற்றது பழந்தமி ழகமே; வருதா முகத்து மக்களே யுலக மக்களுக் கொருமுதல்; மக்கள் தருமுதல் மக்கள் பேசிய மொழிசெந் தாதெனில் இதற்கினை யெதுவோ 3. இலரியசெந் தேனு ரியைவான் பாலு ரியை தீஞ் சுவைநிறைத் தியலும் கனியதன் சா றுங் கரும்பினின் சாறுங் கனிவெரு பு:தல 3. இலரியசெந் தேனு ரியைவான் பாலு ரியை தீஞ் சுவைநிறைத் தியலும் கனியதன் சா றுங் கரும்பினின் சாறுங் கனிவெரு பு:தலவின் பருப்பும் இனியவின் சுவையொன் றேயுளங் கேட்டற் கிலமைநம் (பாலிலை யென் று கனியவுள் ளுருகிக் கவன்றிட வீரங்கிக் கைசெயு பின் றரிழ் மொழியே, 4. 2 ரப்பியுங் கனைத்து முடி.முத லடி நாக் குழறியுங் குழறியு முயிர்ப்பை நிரப்பியுங் கழுத்தி னெஞ்சினி, லிதழை 'நெகிழ்த்து முள் ளுயிர்ப்பது வெளியில் வரத்துணை யின்றித் திணறியு மெழுத்தை யொலித்திடும் வருத்தம் தின் றிப்\" பொருத்திய வாயைத் திறக்கவா றைந்தும் புறப்படு மெளியசெந் தமிழே. 5. எழுத்தொலி வேறா வொவ்வொரு சொல்லி னிடத்துமவ் வொலிகள்வெவ் வேறா, அழுத்தவோர் பொருளா நெகிழ்க்கவோர் பொருளா வவற்றிடை நலியவோர் பொருளா, எழுத்தொரு பயனு மின் றியாங் கடுக்கா வினை யன வேற்றுமை பலவா வழுப்பட லின்றி யெலாமொரு வகையா வமைந்தது வண்டமிழ் மொழியே. 8. கைசெய் தல்-உதவுதல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE.pdf/113", "date_download": "2019-12-10T15:47:59Z", "digest": "sha1:IM2PZI4LL32BEOAUK4TUP7QVOQE47LCY", "length": 7116, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இருட்டு ராஜா.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவல்லிக்கண்ணன் () 111 ருக்கு அதிசயமாகப்பட்டது. அப்புறம் கசமுச என்று பேச்சு பரவியது. மாப்பிள்ளையோடு சண்டை போட்டுக் கொண்டு அவள் வந்துவிட்டாள் என்று சிலர் சொன்னார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்தான் சண்டை பிடித்து அவளை விரட்டிவிட்டார்கள் என்று வேறு சிலர் சொன் ஆன்ார்கள், & மாமியார்க்காரி சரியான தாடகை, மாப்பிள்ளை அம்மா சொல்வை கேட்டு நடக்கிற அப்பிராணி. இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பெண்ணை பாடாய்படுத்தியிருக் காங்க. இதுதான் என்ன செய்யும், பாவம், ஊரைப் பார்த்து வந்திட்டுது” என்று ஒரு பெரியம்மா ஒலி பரப்பினாள். - அதில் உண்மை இருந்தது என்பதை அணைந்த பெருமாள் பிள்ளையைக் கண்டு பேசியவர்கள் உணர்ந் தார்கள். மாமியார் இசக்கி அம்மாள் சரியான காளி யாகத்தான் இருந்தாள் என்று தெரிந்தது. எடுத்ததுக் கெல்லாம் மருமகளை குறை கூறினாள்.வசை பாடினாள். அவளைப் பெற்றவளையும், பெண்ணை வளர்த்து விட்டி ருக்கிற லெட்சணத்தையும் பழித்துப் பேசினாள். ஆரம் பத்தில் உன்னை விறகுக்க்ட்டையாலே அடிச்சா என்ன விளக்குமாத்தாலே ரெண்டு போடு போட்டா என்ன விளக்குமாத்தாலே ரெண்டு போடு போட்டா என்ன” என்று வாயினால் கொடை கொடுத்தவள், பிறகு கையில் கிடைத்ததைக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு பூசைக் காப்பு” கொடுக்கத் துணிந்தாள். . - \"கூறுகெட்ட கோப்புரம் ஒரு எழவு வேலையும் தெரியலே. நல்லபடியா, வாய்க்கு ருசியா ஆக்கி வைக்கக் கூடத் தெரியாத பொம்பிளை.என்ன பொம்பிளை எங்க தலையிலே கொண்டாந்து கட்டிட்டாங்க இந்த முண்டத்தை.. சதிர்தாசி மாதிரி சிங்காரிச்சுக்கிட்டு,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 02:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:59:39Z", "digest": "sha1:PNFUVQZDFDP667F5JFAPQJ4VPB4KF6TN", "length": 6562, "nlines": 119, "source_domain": "ta.wiktionary.org", "title": "நயனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎன்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.\nநயனத்தால் நடித்து காண்பித்து விட்டால் .....\nகண்ணைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nநயனத்தீயாற் பொடிசெய்த... (தேவாரம்-530, 4)\nகண்மணியைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.\nआँख (ஒலி : ஆங்க2)\nஅபிராமி அந்தாதி: நயனங்கள் மூன்றுடை நாதனும்\nகம்பராமாயணம்: தோளின்கண் நயனம் வைத்தாள்\nதனிப்பாடற்றிரட்டு: வேலோ வுனது நயனங்களே\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nதமிழில் கலந்துள்ள சமசுகிருதச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 8 திசம்பர் 2019, 08:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/more-sports/here-is-the-indian-woman-behind-iran-s-victory-over-india-at-women-kabaddi-finals-011488.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-10T15:23:04Z", "digest": "sha1:RVNXKTAGC5WKRRXVSXMZZF5UTSHDKYMA", "length": 15860, "nlines": 153, "source_domain": "tamil.mykhel.com", "title": "ஈரானை தங்கம் வெல்ல வைத்த இந்தியப் பயிற்சியாளர்... கபடியில் இந்தியா தோற்ற காரணம் இதுதான்! | Here is the Indian woman behind Iran’s victory over India at Women Kabaddi finals. - myKhel Tamil", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL) 2019\n» ஈரானை தங்கம் வெல்ல வைத்த இந்தியப் பயிற்சியாளர்... கபடியில் இந்தியா தோற்ற காரணம் இதுதான்\nஈரானை தங்கம் வெல்ல வைத்த இந்தியப் பயிற்சியாளர்... கபடியில் இந்தியா தோற்ற காரணம் இதுதான்\nஜகார்த்தா : ஆசிய விளையாட்டில் இந்தியா கபடியில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் இரண்டுமே இதுவரை ஆசிய விளையாட்டில் சிறப்பாக பங்களித்து தங்கங்களை குவித்த வரலாறு இருப்பதால், இந்த முறையும் அது தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஆசிய விளையாட்டில் ஆடவர் அணி இதுவரை தங்கம் வெல்லாமல் இருந்ததே இல்லை என்ற நிலை நிலவியது. அதே போல, பெண்கள் அணி கடந்த இரண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென���று மூன்றாவது வாய்ப்புக்கு காத்திருந்தது.\nஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஆடவர் கபடி அணி ஈரானிடம் அரையிறுதியில் தோற்று வெண்கலம் மட்டுமே வென்றது. இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்த மறுநாளே, மகளிர் கபடியில் ஈரான் அணியிடம் இந்திய அணி இறுதியில் தோற்று வெள்ளி மட்டும் வென்றது.\nமகளிர் கபடியில் ஈரானின் வெற்றிக்கு பின்னால் இருப்பது ஒரு இந்தியப் பெண் தான் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த ஷைலஜா ஜெயின் என்ற கபடி பயிற்சியாளர் தான் ஈரான் மகளிர் அணிக்கு கடந்த ஒரு வருடமாக பயிற்சி அளித்து வருகிறார்.\nஷைலஜா ஜெயின் மகாராஷ்டிராவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறுவர் சிறுமியர்களுக்கு கபடி பயிற்சி அளித்து வருகிறார். இவரது அனுபவம் இந்திய கபடி அமைப்பால் கவனத்தில் கொள்ளப்படாத நிலையில், ஈரான் இவரை தங்கள் மகளிர் அணிக்கு பயிற்சி அளிக்க கடந்த வருடம் அழைத்துள்ளது.\n[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]\nஇந்த ஆசிய விளையாட்டுப் போட்டியோடு அவரது பயிற்சி ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், அவர் ஈரான் மகளிர் அணியிடம் இறுதிப் போட்டிக்கு முன்பாக, \"தங்கம் வெல்லாமல் என்னை இந்தியாவிற்கு அனுப்பி விடாதீர்கள்\" என கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். போட்டியில் தங்கம் வென்ற பின் அந்த ஈரானிய வீராங்கனைகள் \"நீங்கள் கேட்டதை நாங்கள் பரிசாக கொடுத்துள்ளோம்\" என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளனர்.\nஈரான் இந்தியாவை ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளில் தோற்கடித்து இருந்தாலும், இந்தியர்கள் மீதான மதிப்பு அவர்களிடையே உயர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n2018 ஆசிய விளையாட்டில் என்ன செய்தது இந்தியா தடகளம், ஷூட்டிங் டாப்.. கபடி, ஹாக்கி சறுக்கல்\nலட்ச ரூபாய் பரிசுக்கு பதில் பொக்கே.. இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்த காமெடி\nகாமன்வெல்த், ஆசிய போட்டிகளில் அதிக பதக்கம் வெல்லும் ஹரியானா… காரணம் என்ன\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு டீக்கடையில் வேலை.. வேறெங்க ..இந்தியாவில்தான்\nரத்தோருக்கு பெரிய மனசு தான்பா… பதக்கம் வெல்லாத தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு\nஆசிய போட்டிலாம் ட்ரைலர்தான்… ஒலிம்பிக்லதான் மெயின் பிக்சரே இருக்கு\nஆசிய போட்டியில் எத்தனை தமிழக வீரர்கள் பதக்கம் வென்றார்கள்\nஇன்று ஆசிய விளையாட்டு ந���றைவு விழா… இந்தியக் கொடியை ஏந்திச் செல்வார் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால்\nதங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு ஷூ கிடைத்துவிடும்...நம்ம மெட்ராஸ் ICF உதவி செய்ய முன்வந்தது\nஆசிய விளையாட்டு : ஹாக்கியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. வெண்கலம் வென்றது\nஆசிய விளையாட்டு: மகளிர் ஸ்குவாஷ் அணி வெள்ளி வென்றது.. இறுதியில் ஹாங்காங்கிடம் தோல்வி\nஆசிய விளையாட்டு : பிரிட்ஜ் விளையாட்டில் முதல் தங்கம்… சீட்டுக்கட்டிலும் சாதித்த இந்தியா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nப்ரித்வி ஷா பற்றி லாரா சர்ப்ரைஸ்\n3 hrs ago நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்\n4 hrs ago தோனி எப்படிப்பட்டவர் தெரியுமா அவரை போய் இப்படி பேசலாமா.. ரவி சாஸ்திரி ஆவேசம்\n4 hrs ago ஒலிம்பிக்கில் இருந்து ரஷ்யாவிற்கு அதிரடி தடை.. ஊக்கமருந்து சோதனையில் என்ன நடந்தது\n6 hrs ago ஆம் அவர் சூதாட்டம் செய்தது உண்மைதான்.. மாட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்.. நிரூபணம் ஆனது\nNews பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால்.. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும் பொது விடுமுறை\nAutomobiles 2020 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போவில் அறிமுகம்...\nMovies இனிமே இதுதான் டிரெண்டிங்.. ரஜினிகாந்த் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்ட அனிருத்\nFinance எஸ்பிஐ-யில் இவ்வளவு வாரக்கடனா.. கவலைப்படாதீங்க முந்தைய ஆண்டை விட குறைவு தான்..\nTechnology ஏசிக்கு வந்த புதிய சோதனை: 2020 முதல் இந்த ரக ஏசி மட்டுமே விற்பனை- மத்திய அமைச்சகம் உத்தரவு\nLifestyle இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி\nEducation பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nICC T20 World Cup 2007 | செப்.24 : முதல் டி 20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி-வீடியோ\nதோனியின் திட்டத்தை பற்றி கசிந்த தகவல்.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nஇந்திய அணியின் படுதோல்விக்கு இதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/dec/02/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3295124.html", "date_download": "2019-12-10T15:48:42Z", "digest": "sha1:TII52OP6LL4HMUIJ6H6DDUFH5NAITOJQ", "length": 9167, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "‘வேலைவாய்ப்பில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்’- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n‘வேலைவாய்ப்பில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்’\nBy DIN | Published on : 02nd December 2019 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் வடக்கு மண்டல நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் சம்மேளத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி.\nதமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் தெலுங்கா்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று அகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி வலியுறுத்தினாா்.\nஅகில இந்திய தெலுகு சம்மேளனத்தின் வடக்கு மண்டல நிா்வாகிகள் கூட்டம், ஆரணி தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nமாவட்ட அவைத் தலைவா் என்.ரமேஷ்பாபு நாயுடு தலைமை வகித்தாா்.\nவடக்கு மண்டல அமைப்பாளா் ஏ.எஸ்.பாா்த்தசாரதி வரவேற்றாா். மாவட்டத் தலைவா் ஏ.இ.தாமோதரநாயுடு முன்னிலை வகித்தாா்.\nசிறப்பு விருந்தினராக அகில இந்திய தெலுகு சம்மேளத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி கலந்துகொண்டு தெலுங்கு பேசும் நாயுடு, ரெட்டி, செட்டியாா், தெலுங்கு பிராமணா் என அனைத்து ஜாதியினரையும் ஒருங்கிணைக்க வேண்டும், அரசில் தெலுங்கா்களுக்கான இடஒதுக்கீடு வேண்டும் என்றும் உள்ளிட்ட கருத்துகளைப் பேசினாா்.\nகூட்த்தில் மாநில பொதுச் செயலா் ஆா்.நந்தகோபால், துணைத் தலைவா் எம்.எஸ்.மனோகரன், செயலா் எஸ்.திலீப்குமாா், வந்தவாசி கே.பாஸ்கா், வேலூா் அமீா்ஜான், திருவண்ணாமலை மாவட்டச் செயலா் எஸ்.கோவிந்தராஜிநாயுடு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nபின்னா், தெலுகு சம்மேளனத்தின் தலைவா் சி.எம்.கே.ரெட்டி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தெலுங்கு பேசும் ஜாதியினா் மொத்தம் 2 கோடி போ் உள்ளனா். ஆகையால், பள்ளியில் தெலுங்கு ஒரு பாடமாக இடம்பெற வேண்டும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும், தெலுகு கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்��� கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/17/stalin-talks-about-family-politics-in-dmk-at-a-book-release-function-in-salem-3282450.html", "date_download": "2019-12-10T16:25:15Z", "digest": "sha1:HDU5HLAMHXGTISP7QXXK44KP25YPQLCK", "length": 25308, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " 'குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n'குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்': சேலம் விழாவில் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்\nBy DIN | Published on : 17th November 2019 01:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம்: திமுகவில் குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால் என்று சேலத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஇன்று (17-11-2019) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்ற, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nமற்ற மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கம் சூட்டிய பெயரால் வழங்கி வரும்போது சேலம் மட்டும் “வீரபாண்டியார் மாவட்டம்” என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மாவட்டத்தையே தன்னுடைய கைக்குள் வைத்திருந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள். அவர்கள் எழுதிய ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற நூல் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிற வீரபாண்டி ராஜா அவர்கள் குறிப்பிட்டதைப் போல அண்ணன் வீரபாண்டியார் இருக்கும்போதே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அவர் நம்மை விட்டு பிரிந்த பிறகு இந்நூல் வெளிவருவது உண்மையில் வருத்தம் தருவதாக உள்ளது.\nஇந்நூலை வாசிக்கின்றபோது அந்த வருத்தம் விலகி, மகிழ்ச்சியும் பெருமையும் பூரிப்பும் புளங்காகித உணர்வும், ஏன், நம்மையே அறியாமல் ஒரு வீரமும் வந்து கொண்டிருக்கிறது. பெருமையும் அடைந்தேன். வீரபாண்டியார் அவர்கள் எத்தகைய தியாகத்தைச் செய்துள்ளார் என்பது பெருமைக்குரியதாக இருந்தது. அத்தகைய வீரபாண்டியாரை, கழகம் உயரத்தில் வைத்து அழகு பார்த்தது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nவீரபாண்டியாரைப் பொறுத்த வரையில் அவரது பயணம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தடம் மாறாமல் இருந்த பயணம் ஆகும்.\n1956ஆம் ஆண்டு பூலாவரி கிராமத்தில் கிளைக்கழகம் தொடங்கியது முதல் 2013ஆம் ஆண்டு மறைகின்ற வரை ஒரே இயக்கம், ஒரே கொடி, ஒரே சின்னம் என்று இலட்சியத்தோடு வாழ்ந்தார்.\nஇந்தப் புத்தகம் 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட மிகப் பெரிய புத்தகம். இதனை முழுமையாக என்னால் சொல்ல இயலாது. நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்தால்தான் வீரபாண்டியாரின் தியாகத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.\nஇன்றைக்கு மிகப் பெரிய சர்ச்சையாகிக் கொண்டு இருக்கிறது மிசா. நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பது இந்த நாட்டில் விவாதம் ஆகிக் கொண்டு இருக்கிறது. எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டில் இல்லை. நான் சிறையில் இருந்தேனா இல்லையா என்பது விவாதிக்க வேண்டிய தலைப்பா\nஅதனால்தான் பொதுக்குழுவிலே சொன்னேன். மிசாவில் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நான மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டோம்.\nநாங்கள் சென்னை சிறையில் இருந்தோம் என்றால் வீரபாண்டியார் அவர்கள் சேலம் சிறையிலும், பின்னர் மாற்றலாகி மதுரை சிறையிலும் இருந்துள்ளார்கள்.\n1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள பல தலைவர்கள் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டார்கள். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர் கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தார்.\nடெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். “அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை அடுத்த விநாடியே கவிழ்த்துவிடுவோம்.” என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள்.\nஅவர்களிடத்தில், \" தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். ஆட்சியென்ன எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்\" என்று தலைவர் கலைஞர் அவர்கள் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.\nஅதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அம்மையார் இந்திரா காந்தி அவர்களே நீங்கள் கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கைது செய்து சிறை வைத்திருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று படித்துவிட்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்.\nஅதனையடுத்து, 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன். தமிழகம் முழுவதும் நம்முடைய தோழர்கள் பல்வேறு மத்தியச் சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள்.\nபிப்ரவரி மாதம் 6ஆம் நாள் தனது மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டோம்.\nஇந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து கலைஞர் சொல்கிறார். இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்து விடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று தலைவர் சொல்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவரா வீரபாண்டியார் எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்து தான் நடத்த வேண்டும் என்கிறார் வீரபாண்டியார்.\nஆனால் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்போது தன்னால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதால் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.\nதிருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அரசியல் கைதியாக, ஆனால் அதற்காக அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாதவை\nமதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்கார வைத்து அழைத்து வந்தார்கள்.\nகுடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்கு சென்றார்கள்\nவன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.\nகழகத்தின் கொடிக்கும் சின்னத்துக்கும் சோதனை வந்து தீர்ப்பு தேதி அன்று காலையில் கலைஞர் என்ன சொன்னார் என்று வீரபாண்டியார் எழுதியதை படிக்கும்போது உடம்பு சிலிர்க்கிறது.\nமுகச்சவரம் செய்யாமல் இருந்துள்ளார் கலைஞர். வீரபாண்டியாரைப் பார்த்ததும், சின்னமும் கொடியும் நம் கையை விட்டுப் போனால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. தற்கொலை செய்து கொள்வேன் என்று கலைஞர் அழுதுள்ளார். அன்று காலை உணவு சாப்பிடவில்லை தலைவர். சின்னமும், கொடியும் நமக்குத்தான் என்று தீர்ப்பு வந்ததும், சிறுகுழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் தலைவர்.\nஇதனைப் படிக்கும்���ோது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு\nஅதனால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கிடைத்த ஊமைத்துரையைப் போல எனக்குக் கிடைத்த தம்பி வீரபாண்டி ஆறுமுகம் என்று சொன்னார் கலைஞர் அவர்கள். வீரபாண்டியாரைப் போல ஏராளமான வீரபாண்டியார்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். அப்படி உருவாக்குவதற்கான பாடப்புத்தகமாக இந்நூல் அமைந்துள்ளது.\nநம்முடைய பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை விளக்கிச் சொல்லும் வகையில் நேற்று முதல் ‘கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை’ தமிழகம் முழுவதும் நடத்த தொடங்கியிருக்கிறோம். அது தொடரப் போகிறது\nஇன்று தமிழகத்தில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம் அது அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மீது நாம் எடுக்கின்ற உறுதியாக சபதமாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/sports-2/", "date_download": "2019-12-10T16:17:49Z", "digest": "sha1:VYH56TXPAZQS4BCJFYGXMVJH6MZZHEUZ", "length": 9043, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "SPORTS Archives - Ippodhu", "raw_content": "\n13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் இல்லை\nஇளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான கோல்டன் டார்கெட் ‌ விருது\n2வது டி20 : இந்திய அணி தொடரை கைப்பற்றுமா \nஒரே ஒரு சிக்சர் : சாதனை படைப்பாரா ரோகித்\nடி20 : இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் ஐதராபாத்தில் மோதல்\nஇந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 : வெள்ளியன்று மோத��்\nஒரு சிக்சரில் சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா\nஆசிய லெவன் vs உலக லெவன் போட்டி : உலகிலேயே மிகப் பெரிய...\n13-வது ஐபிஎல் ஏலத்தில் 971 வீரர்கள் பங்கேற்பு\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ; 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா ; முதலிடத்தில்...\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை\nமீண்டும் டென்னிஸில் களம் இறங்கிய சானியா மிர்சா\nஆசிய வில்வித்தை போட்டி : தங்கம் வென்ற தீபிகா குமாரி\nபயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய ஹார்திக் பாண்டியா\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/trick/Green-Leaves", "date_download": "2019-12-10T17:18:03Z", "digest": "sha1:EL6XWFEDWJHSVC52WLUZR4WFS5KEYP5D", "length": 9745, "nlines": 137, "source_domain": "manakkumsamayal.com", "title": "முளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது? | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது\nநம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான சத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கீரைகள் ஒரு மிக பெரிய பிரசாதம். கீரைகளில் கலோரியும் புரதமும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நன்றாகவே கீரைகளை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றுமின்றி வயோதியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உணவில�� சேர்த்தால் மிக்க நல்லது.\nகீரைகளில் நார் சத்து அதிகம் உள்ளத்தால், கீரைகளை சாபிட்டவுடன் தண்ணீர் சேர்த்துக் கொள்வது மிக அவசியம்.நமக்கு தேவையான வைட்டமின் சி கீரைகளில் அதிகம் உள்ளது. கீரைகளை அதிக நேரம் வேகவைப்பதால் அதில் உள்ள வைட்டமின் சி ஆவிஆகி கரைந்து விடும். கீரைகளை சமைத்த பின்னர் அதில் எலுமிச்ச சாறு கொஞ்சம் பிழிந்து சாப்பிட்டால், அதில் உள்ள இரும்பு சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். விளை நிலங்களை பொருத்து கீரைகளின் தன்மமும், ருசியும் மாறுபடும். முக்கியமாக கீரைகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nநம் உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளும் முளைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை அவைகளில் எது சத்து மிக அதிகம் என்பதை கிழே இனி பார்போம்.\nகலோரி, புரதம், பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது..\nகால்சியம் : ஓரளவுக்கு கால்சியமும் உண்டு.\nஇரும்புச்சத்து : அதிகம் இருக்கிறது.\nபீட்டா கரோட்டின், நார்ச் சத்துக்கள்: உண்டு.\nசிறுகீரையை சிறு பருப்புடன் சேர்த்து அணைத்து வயதினரும் சாப்பிடலாம்.\nகலோரி, புரதம், பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது.\nகால்சியம் : அதிக அளவில் இருக்கிறது.\nஇரும்புச்சத்து : அதிகம் இருக்கிறது.\nபீட்டா கரோட்டின், சோடியம், பொட்டாஷியம்: ஓரளவு உண்டு.\nஆக்ஸாலிக் ஆசிட் : அதிக அளவில் இருக்கிறது.\nகுறிப்பு : முளைக்கீரையை சிறுநீரகப் பிரச்னை, கல் அடைப்பு, அலர்ஜி இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.\nகால்சியம், பாஸ்பரஸ் : குறைவான அளவில் இருக்கிறது.\nஇரும்புச்சத்து : குறைவான அளவில் இருக்கிறது.\nபீட்டா கரோட்டின், சோடியம், பொட்டாஷியம்: ஓரளவு உண்டு.\nஆக்ஸாலிக் ஆசிட், யூரிக் ஆசிட், வைட்டமின் சி : அதிக அளவில் இருக்கிறது.\nதைமின், ரிபோஃப்ளோமின் மற்றும் நார்ச்சத்து : ஓரளவுக்கு இருக்கிறது\nபீட்டா கரோட்டின் : அதிக அளவில் இருக்கிறது.\nவேகவைத்து அரைத்தப் பாலக் கீரையை சப்பாத்திக்கு சைட்-டிஷ்ஷாக சாப்பிட நன்றாக இருக்கும்.\nகுறிப்பு : ஆக்ஸாலிக் ஆசிட் மற்றும் யூரிக் ஆசிட் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்றும் மக…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத்துவங…\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் ���ீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/article/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:26:17Z", "digest": "sha1:3V2YCWFDAT7KVNCS6YZ6T2AY5DCB7WW7", "length": 3976, "nlines": 79, "source_domain": "teachersofindia.org", "title": "அழகானது கணிதம் | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\nமுகப்பு » வகுப்பறை வளங்கள் » அழகானது கணிதம்\nஇக்கட்டுரை \"தி இந்து\" நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர், கல்வி ஆர்வலர். ச. சீ. இராஜகோபாலன், அவர்கள்.\nகணிதம், கருத்துக்கள் - நினைவு கூறல்\nவகுப்பு 1-2, வகுப்பு 3 - 5, வகுப்பு 6-8, வகுப்பு 9-10, வகுப்பு 9-12\nகணிதம், எண்கள், இராமானுஜன், எண் விளையாட்டு\nஎண்களை பயன்படுத்தி வரைதல் By Shivam Singh\nகூட்டலும் அதன் அமைப்புகளும் By Thisaimaani\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://taize.fr/spip.php?page=print&id_article=3940", "date_download": "2019-12-10T16:00:42Z", "digest": "sha1:PXRROUK6Y5UQGJKXNJGC7AZBZ2XSXFOZ", "length": 39384, "nlines": 52, "source_domain": "taize.fr", "title": "Taizé - அச்சு வடிவம்", "raw_content": "\nசகோதரர் அலோசிஸ், தெய்சே - தியானம்\nசகோதரர் அலோசிஸ் தெய்சே- கல்கத்தா ஞாயிறு அக் 8, 2006\nநம்பிக்கையின் ஊற்றிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக கொல்கத்தாவில் நாம் அனைவரும் கூடியிருக்கின்றோம். உலகின் பல பாகங்களில் வன்முறையானது தலைவிரித்து ஆடினாலும் நற்செய்தியின் நம்பிக்கையில் நாம் நமது வாழ்க்கைகளை அமைத்துக்கொள்ள முயல்கிறோம். இந்த நம்பிக்கையை நாம் உருவாக்கவில்லை. தமது இன்னுயிரைக் தந்து மரணத்திலிருந்து உயிர்த்த கிறிஸ்துவிடமிருந்து அது வந்தது.\nபுனித சின்னப்பர் கூறுகின்றார் கடவுளுடைய அன்பானது தூய ஆவியினால் நமது இதயங்களுக்குள் ஊற்றப்படுகின்றது. இந்த நம்பிக்கை நம்மை ஏமாற்றாது என்கிறார். எனவே நாம் இந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் சொல்ல முடியும்.\nஇந்த உலகின் பெரும் மாற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு மனிதனின் மனமாற்றத்தின் மூலமாகவே உருவாக்கப்படுகின்றது. மாற்றுவது என்றால், நமக்குள் அன்பை நோக்கி இல்லாத அனைத்தையும் மாற்றியமைப்பதுதான். இதில் முக்கியமானது என்னவெனில் நமது தேர்வுதான் நம்பிக்கையை தேர்ந்தெடுப்பது, அன்பு செய்வதை தேர்ந்தெடுப்பது.\nஇந்தப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றான புதிய தொடக்கங்களுக்குச் செய்கின்றோம். கடவுள் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றார். கடவுள் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர் நம்மிடம் சொல்கின்றார் பயப்படாதே உன்னை நான் பெயர் சொல்லி அழைத்திருக்கின்றேன்;. எனது பார்வைக்கு நீ பிரத்யேகமானவன். நான் உன்னை நேசிக்கின்றேன். சில வாரங்களுக்கு முன் நேசேயில், ஹைடியில் இருந்து வந்திருந்த மூன்று பேரை சந்தித்தேன். வறுமையின் உச்சத்தில் வாழும் நாட்டிலிருந்து வந்துள்ள அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கின்றார்கள் என்பதை அறிந்தேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், எதிர்காலம் முடக்கப்பட்ட பலர் வாழும் அந்நாட்டில் நம்பிக்கையைப் பரப்புகின்றனர்.\nசகோதரர் ரோஜரும் அவருடன் எங்களில் சிலரும் அந்நாட்டில் கழித்த காலம் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நான் அங்கு இரண்டு விஷயங்களை கண்டறிந்தேன். அவை என் நினைவில் இன்னமும் பசுமையாக உள்ளன. அங்கு ஞாயிறு திருப்பலி என்பது மிகவும் சந்தோஷமான விழாவாக அனுசரிக்கப்படுகின்றது. அவர்களது கடுமையான வறுமைக்குள்ளும் - சிலருக்கு உண்பதற்கு கூட எதுவும் இருக்காது – அந்த நிலையிலும் ஞாயிறு திருப்பலி ஒரு கொண்டாட்டமாகவே இருக்கின்றது. அந்த சந்தோஷம் எல்லாரையும் தொற்றிக் கொண்டது.\nஇனி அடுத்த கண்டுபிடிப்பு. எங்களுடைய வருகை அவர்களால் பெரிதும் உணரப்பட்டது. அவர்களுக்கு பண ரீதியாக எங்களால் அதிகம் உதவ முடியவில்லை. அவர்களுக்கு நிதி தேவைகள் அதிகம் இருந்தன. இருந்த போதிலும் நேரடியான எங்கள் பிரசன்னம் அவர்களுக்குத் தந்ததை பணம் பதிலீடு செய்யாது என்பதை தெரிந்து கொண்டேன்.\nஎனவே நாமும் மற்றவர்களிடம் போகத் துணிவோம் நம் கைகள் வெறுமையாக இருந்தாலும் பரவாயில்லை. சில சமயங்களில் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும் ஆனால் நம்மை நெருங்கியிருப்பவர்களிடமும் நாம் செல்ல வேண்டும். நம்மிடம் உடனடியாக தீர்வுகள் இல்லாத போதும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாத போதும் செல்லவ��ண்டு;;ம். நாம் அவர்களிடம் இருப்பதே அவர்களது வலியை வருத்தத்தைக் குறைக்கும். நம்பிக்கை உணர்வை ஊட்டும்.\nஉலகம் முழுவதும் நமது சமூகங்கள்; மிகவும் நவீனமானவைகளாக மாறிவருகின்றன. இருந்த போதிலும் மிக அதிக அளவில் வறுமை உள்ளது. மிகப்பெரிய பிரச்சனைகளைப் பார்க்கும் போது ஒரு வித விரக்கியுணர்வு தோன்றக் கூடும். ஆனால் இந்நாட்களில் நாம் நம்பிக்கை சின்னங்கள் நோக்கி நமது பார்வையைத் திருப்பியிருக்கின்றோம். மிக மோசமான மனித துயரங்களிலும் கூட நம்பிக்கை நிலவுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. தீமையை விட கடவுள் வலிமையானவர், அவர் களத்தில் இருக்கிறார். அவர் புதிய ஒன்றை உருவாக்குகின்றார் என நம்புகிறவர்கள் மத்தியில் அந்த நம்பிக்கை பரவுகின்றது.\nநம்பிக்கை என்பது எளிதான வார்த்தை அல்ல. இந்த வார்த்தையில் ஒரு விண்ணப்பம் இருப்பதைக் காணலாம். நமது வாழ்க்கையை துறக்க, துணிச்சலான முடிவுகள் எடுக்க, சிரமங்கள் இல்லாத வாழ்க்கைக்காக காத்திருப்பதை நற்செய்தி சொல்லும் நம்பிக்கை சொல்வதில்லை. மாறாக நாம் இந்த கஷ்டமான தருணங்களை கடந்து செல்வோம் என்கிற நம்பிக்கையையும் தீமையை எதிர்கொள்ளவும்தான் கற்றுக் கொடுக்கின்றது.\nநாம் எங்கிருந்த போதிலும், இது நம் எல்லாருக்குமான உண்மையாக உள்ளது. கடினமான சூழ்நிலைகளைக் கண்டு பயந்திட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டாம். கடவுள் அவரோடு கூட நம்மை படைப்பாளியாக்கியுள்ளார், நம்மிடம் கொஞ்சம் செல்வங்கள் இருந்த போதிலும், ஏசு கிறிஸ்து எழையாக, ஏழைகளுக்கு மத்தியில் பிறந்தார். அவரே சிக்கலான தருனங்களில் கூட அவற்றை சந்திக்கும் தைரியத்தைக் கொடுக்கிறார். நமது வாழ்க்கையை நம்பிக்கையின் வாழ்க்கையாக வாழ அவர் கட்டளையிடுகின்றார்.\nபுனித சின்னப்பர் எழுதுகிறார். “அந்த எதிர்நோக்கு ஒரு போதும் ஏமற்றம் தராது.” ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியால் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது (உரோமையர் 5.5)\nநம்பிக்கையை அன்பு செய்வதை தேர்ந்தெடுப்பது என்பதற்கு என்னை பொறுத்த அளவில் என்ன அர்த்தம்\nஇந்த நவின உலகில் வறுமை ஒழியவில்லை. அதிகமாக கண்டுகொள்ளப்படாதவர்களை மறைந்துவிடாமலிருக்க நாம் என்ன செய்ய போகிறோம். வறுமையை ஒழிக்க நம்முடைய பங்களிப்பு என்ன\nநம்மிடம் உடனடி தீர்வுகள் இல்லைய��ன்றாலும், வார்த்தைகளேயின்றி இருந்தாலும், நம்முடைய பிரசன்னமே வலிமையும், வருத்தத்தையும் குறைக்கும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நான் எங்கு என்னுடைய பிரசன்னத்தை கொடுக்கப் போகிறேன்\nஇந்நாட்களில் எத்தகைய நம்பிக்கை ஒளியை – சின்னங்களை நாம் காண்கின்றோம் அவை நமக்கு நமது பங்கு உறுப்பினர்களுக்கு எத்தகைய நம்பிக்கையை அவை ஊட்டுகின்றன\nசகோதரர் அலோசிஸ் தெய்சே - கல்கத்தா சனி அக் 7, 2006\nசமாதானத்திற்கான வழிகளைத் தயாரிப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். ஆனால் உலகின் அநேக பகுதிகளில் வாழும் மக்கள் அநிதிகளையும், சிக்கலான தருணங்களையும் அனுபவித்து வருகின்றனர். வன்முறையை நாம் எவ்வாறு சமாதானம் மூலம் எதிர்கொள்வது குழந்தைகளுக்கு அமைதியான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது குழந்தைகளுக்கு அமைதியான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது நமது வலிகளை, வேதனைகளை புதிய தலைமுறைக்கு கடத்தாமல் இருப்பது எப்படி\nதீர்க்க தரிசியான எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலச் சமாதனத்துக்காக கடவுள் உன்னை தயரிக்கின்றார். கடவுள்; ஒருவனே சமாதானத்தைக் கொடுக்கிறார். நாம் முதலில் அதைப் பெறவேண்டும், அப்போதுதான்; பிறருக்கு அதை பரிமாற்றம் செய்ய முடியும். நமது இருப்பின் அடியாழத்தில் சமாதானத்தைப் பெற வேண்டும்.\nஇறைவன் கொடுக்கும் சமாதானமானது நமது இதயத்தில் தொடங்குகின்றது. அது நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடியது. ஆழ்மன சமாதானம் என்பது நாம் மனதுக்குள் உருவாக்கும் ஒரு உணர்வு அல்ல. உயிர்த்தெழுந்த கடவுள் நம்மை நேசிக்கும் அவரின் பிரசன்னத்தின் வழியாக நமது இதயத்திற்குள் சமாதானம் பிறக்கின்றது. அவர் வன்முறையை, வெறுப்பை, மரணத்தைக் கடந்து சென்றவர். அவர் சொன்னார் உங்களுடன் சமாதானம் இருப்பதாக என்று. இவ்வார்த்தைகள் நம்முள்ளத்தில் எதிர்ரெலித்துக் கொண்டிருப்பது நல்லது.\nகிறிஸ்துவே நமது சமாதானம். எனவே சமாதானத்தின் வழியில் துணிச்சலான முடிவுகள் எடுத்து அவரை பின்பற்றி செல்வது என்பது நமது கையில்தான் உள்ளது. நம்மால் செய்யக் கூடியதெல்லாம் சின்ன விஷயங்களே ஆனாலும் அவற்றை நாம் செய்தாக வேண்டும். பிரமாண்டமான செபங்கள் உலகை மாற்றி அமைப்பதில்லை. மாறாக மானுடத்தின் நல்ல தன்மையை தினம் தினம் தொடர்ந்து ���ாப்பாற்றி உருவாக்குவதினாலேயே அது நிகழ்கின்றது.\nநமது திருச்சபையில், நமது இளைஞர் குழுக்களும்;. பங்குகளும், அமைப்புகளும் மனம் நிறைந்த நல்லெண்ணத்திற்கும் மன்னிக்கும் குணத்திற்கும் தலையாய இடங்களாக விளங்க வேண்டும். அவை நாம் ஒருவரை ஒருவர் வரவேற்கும், ஆதரவு தரும் இடங்களாக பலவீனமானவர்களிடம் அக்கறை செலுத்தும் இடங்களாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அது எவ்வளவு சந்தோஷத்தைத்; தரும்.\nஅண்மையில் நிகழ்ந்த மத்திய கிழக்கு சிக்கலின் போது லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவர் எங்களுக்கு இவ்வாறு எழுதினார். சமாதான இதயம். இது சகோதரர் ரோஜர் மற்றும் தேசேயை சார்ந்த சகோதரர்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம். அது சாத்தியமே. சமாதான இதயம் என்பது கற்பனை இல்லை. இந்த துன்பங்களுக்கு மத்தியில் வெறுப்பானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் சூழ்நிலையில், எங்கள் பலவீனமான தருணங்களில் பழிதீர்க்கும் ஆர்வம் எங்களை சூழ்ந்து கொள்ளும் நிலையிலும், சமாதானத்தை நான் நம்புகின்றேன்.\nசமாதானத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பொறுத்தமட்டில் கிறிஸ்கவர்கள் பிரத்தியேகமான ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். திருச்சபையின் திருப்பலிதான் அது. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களை ஒன்றிணைப்பதோடு மனித குடும்பங்களில் சமாதானத்தின் பெருங்கொடையாக அது திகழ்கின்றது.\nகிறிஸ்தவர்களிடையேயான ஒன்றிணைப்புதான் நற்செய்திக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கின்றது. கடவுளின் வார்த்தைக்கு உயிர்கொடுக்கின்றது. மக்கள் மத்தியில் அதைப் பேச வைக்கின்றது. வன்முறை கையோங்கியிருக்கும் இவ்வுலகில், மிக கஷ்டமான தருணங்களிலும் இந்த ஒன்றிணைப்பு அந்த கடினமான சூழ்நிலைகளையும் மீறி நிற்க உதவும் பிரகாசமான சின்னமாக விளங்குகின்றது.\nகிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமை தானாக வருவது அல்ல. நாம் ஒவ்வொருவர்களுக்குமான மன்னித்தலில் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் நாம் அதை திரும்ப தொடங்க வேண்டும்.\nநாம் கிறிஸ்துவை நோக்குகையில் பொதுவான, செபத்திற்காக நாம் அனைவரும் கூற வரும் போது அவர் நம்மை இணைக்கிறார். செபத்தின் போது நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர் என்பதை தொடர்ந்து ஏற்றுக் கொள்கின்றோம் தாழ்மையுடன்.\nமுன்பெல்லாவற்றையும் விட இன்று மனிதர்கள், இனங்கள், தலைமுறைகளைப் பிரிக்கும் தடைகளைக் கடந்து ஒருமித்து வாழும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ஆம் எதிர்காலத்தில் உலகில் சமாதானத்தை உருவாக்க நம்மமால் முடியும் கடவுள் நமது சுவாசத்தை, ஆவியைக் கொடுக்கிறார் எனவே நமது வாழ்க்கையின் மூலம் சமாதானத்தின் சாட்சிகளாக விளங்க முடியும்.\nஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள் அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள் அப்;பொழுது நான் உங்களுக்கு செவி கொடுப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னை கண்டடைவீர்கள். ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களினங்களினின்றும், இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திருப்பக் கொண்டு வருவேன். (எரேமியா 29: 11-14)\nஎத்தகைய அநீதிகளை சிக்கல் மிகுந்த தருணங்களில் நாம் அறிந்திருக்கின்றோம்\nசமாதானத்தை காட்டுவதற்கான நமது அனுபவங்கள் என்னென்ன (நண்பர்கள் மத்தியில் (நமது பங்குகளில், கிராமங்களில், நகரங்களில்...) எத்தகைய இடர்பாடுகளை நாம் எதிர்கொண்டோம் என்ன விஷயங்களை நாம் புதிதாக கண்டறிந்தோம்\n“வன்முறையும் வெறுப்பும் கையோங்கியுள்ள இன்றைய உலகில் நம்முனைய ஒன்றினைப்பு மூலம் நாம் ஒரு சின்னத்தைத் தருவோம் அது நமது கடினமான சூழல்களிலும் ஒளி வீசி பிரகாசிக்கும்” நாம் வாழும் இடங்களில் இந்த ஒன்றினைப்பு நிஜமாக எத்தகைய முதற்படிகளை நாம் எடுக்கமுடியும்\nசகோதரர் அலோசிஸ் தெய்சே கல்கத்தா, வெள்ளி, அக்டோபர் 6, 2006\nநம்பிக்கைக்கான புனித பயணத்தில் கலந்து கொள்வதற்காகவே கல்கத்தாவிற்கு வந்தோம் என்பதை நேற்றே உங்களிடம் கூறினேன். எந்தவிதமான நம்பிக்கையைப்பற்றி நாம் பேசப்போகின்றோம் கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் வைக்கும் நம்பிக்கை பற்றியது அது.\nகடவுள் மீது நம்பிக்கை வைக்கும், கடவுள் சொல்வதைக் கேட்கும், கடவுளினால் தொடப்பட்டு மாற்றப்படும் இதயத்தை அவருடன் மிகவும் நெருக்கமாக உள்ள இதயத்தைத் கொடுக்கும்படி தூய ஆவியிடம் நாங்கள் கேட்கிறோம்.\nகடவுள் எங்கள் இதயங்களுடன் பேசுகின்றார், செபங்களின் போது எங்களையே நாங்கள் அவர் முன் வைக்கின்றோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நமது நல்ல விஷயங்களோடு கூடவே, நமது இருளான பகுதிகளோடும் நாம் நமது மனித தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஏழ்மையானவர்கள் என்பதை ஏற்கவேண்டும்.\nசில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே சொல்கிறோம், சில சமயங்களில் அவர் முன் நம்மை சமர்ப்பிக்கின்றோம். சகோதரர் ரோஜர் கூறுவார், “சிறு பெருமூச்சு கூட செபமாகலாம்” என்று.\nஉருமாற்றமும், மனமாற்றமும் செபத்தின் மூலமாக நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இருளானது தூய ஆவியின் பிரசன்னத்தினால் ஒளியாக்கப்படும். நமது பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் எனும்; கதவுகள் வழிதான் கடவுள் நமக்குள் நுழைகிறார். பாதைக்கு தடைபோட்ட முட்கள் எரிவதன் மூலம் நமது பாதைக்கு ஒளி ஏற்படுகின்றது.\nநமது செபங்களில் சில சமயங்களில் அர்த்தங்களுக்குப் பதில் வெறுமையே இருந்தாலும் கடவுளுடனான நெருக்கம் புதுப்பிக்கப்படுகின்றது. நீண்ட நெடு நேரம் செபம் செய்ய வேண்டும் என நாம் கோரப்படவில்லை. ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் கடவுளை நோக்கி நாம் திரும்புவோம்.\nநாம் கடவுளின் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது நம்பிக்கையான மனித உறவுகளை உருவாக்க முடியும் என்பதை இதன் மூலம் கண்டறிவோம்.\nநம்பிக்கையின் புனித பயணத்தை உலகின் பல நாடுகளிலுமிருந்து வந்திருக்கும் இளைஞர்களுடன்; தொடரும் போது மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர், விதிவிலக்குகள் இன்றி கடவுளானவர் எல்லோருடனும் இணைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. கிறிஸ்தவர்களுடன் நாம் உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் அதே நேரத்தில், நம்முடைய மத நம்பிக்கைகளை புரிந்து கொள்ளாத பிறருடனும் நாம் நமது நம்பிக்கையை விரிவு படுத்திக்கொள்ளும் வழிகளை எதிர் நோக்கியிருக்கின்றோம்.\nஎல்லாருக்கும், இன்னமும் அதிகமாக வெளியில் தெரியும் வண்ணம் தங்கள் நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கு உலகமெங்கிலும் பரவியுள்ள இளைஞர்கள் விரும்புகின்றார்கள். வெறுப்பு மற்றும் அக்கறைகாட்டாமை போன்ற குணங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்களைப் போலாகிவிடுவோமா எனும் கேள்வியை அவர்கள் எழுப்புகின்றார்கள். இத்தகைய வெறுப்பின் சுவர்கள் மக்களுக்கு இடையில், கண்டங்களுக்கு இடையில், அவ்வளவு ஏன் நம் ஒவ்வொரு நபர்களுக்கும் அருகாமையிலேயே நமது இதயங்களிலேயே கூட ஏற்பட்டு வருகின்றன.\nகடவுள் நம்மை சுதந்திரமானவர்களாக, பொறுப்புள்ளவர்களாக உருவாக்கினார். தூய ஆவியின் மூலம் அவர் நமக்குள் வாழ்கிறார். ஆனால் அவர் நம்முடைய இருதயத்தை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக கடவுள் நமக்குள் படைப்பாற்றலை தூண்டுகின்றார். பொறுப்புணர்வை வலுப்படுத்துகின்றார். நம்மைச் சுற்றி நிகழ்பவைகளைப் புரிந்து கொள்ளும் தெளிவான பார்வையையும், தைரியத்தையும் அளிக்கின்றார்.\nசமீபத்தில் நான் இரண்டு சகோதரர்களுடன்; ரஷ்யா சென்றிருந்தேன். கடந்த நூற்றாண்டு முழுவதும் அவர்கள் அனுபவித்த சொல்லெணா துயரத்தை இப்போதும் அந்தச் சமுகத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்யாவில் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். எது அவர்களை எதிர்த்து நிற்கச் செய்தது; கொடுமையான காலங்களைக் கடக்க உதவிசெய்தது என்றால் அது இறைவன்; மீது அவர்கள் வைத்த நம்பிக்கைதான். ரஷ்யாவில் உள்ள இறைபற்றாளர்களுக்கு இறைவனில் நம்பிக்கை என்பது மானுடத்தின் நல்ல தன்மை மீது நம்பிக்கை வைப்பதோடு பிரிக்கவியலாத வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது. நன்மையின் மீதான நம்பிக்கை தீமையை விட வலிமையானது. அவர்களைப் போலவே நாமும் சூழ்நிலைகள் மிகவும் கடுமையானதாக மாறும்போது இந்த உலகில் நம்பிக்கை கொண்ட மனிதர்களாக மாறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளோம். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இந்நாட்களில் இயேசுவின் உவமைகளுள் ஒன்று நிருபணமாகியுள்ளது. கடவுள் திருச்சபையானது ஒரு பெரிய மரம் போன்றது நான்கு திசைகளையும் சார்ந்த மக்கள் அதற்குள் வரவேற்கப்படுவார்கள் என்பதுதான் அது.\nமேலும் அவர் இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம் அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம். அது கடுகு விதைக்கு ஒப்பாகும்;. அது ��ிலத்தில் விதைக்கப்படும்போது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விட சிறியது. அது விதைக்கப்பட்டவுடன் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விட பெரிதாகி வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்கு பெருங்கிளைகளை விடும் என்றார். (மாற்கு 4:30-32)\nநம்பிக்கையின் உறவுகளை எப்படி உருவாக்கமுடியும் வெறுப்பு மற்றும் கண்டு கொள்ளாத தனத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்.\nமனித நல்லுணர்வு நீமையைவிட சக்தி வாய்ந்தது என்பதை எப்போதாவது எனது வாழ்கையில் கண்டிருக்கின்றேனா\nஇறைவன் எந்த பேதமின்றி அனைத்து மனிதரையும் இணைத்துள்ளார். திருச்சபையானது நான்கு புறங்களிலிருந்து வரும் மக்களை வரவேற்கும் மரம் போளுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடவுள் கொடுத்த ஒற்றுமையை எங்கு காண்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும், பங்குகளிலும் மற்றவர்களை எப்படி நம்மால் வரவேற்க முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/02/blog-post_274.html", "date_download": "2019-12-10T17:21:07Z", "digest": "sha1:UGMB6LY4QEI6EODPKZDWMJSMHH64TD6F", "length": 28211, "nlines": 181, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநாட்டை பிளவுபடுத்தி, முஸ்லிம்களின் உரிமையை பறிக்க முனையும் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் திட்டவட்டம்.\nசர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகவும் முஸ்லிம்களின் உரிமையை பறித்து உருவாக்கப்படும் புதிய அரசியல் யாப்பை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது.\nகொழும்பு 10 இல் அமைந்துள்ள ��மைப்பின் தலைமையகத்தில் அமைப்பின் தலைவர் ரிஸான் தலைமையில் நடைபெற்ற ஊடக மாநாட்டின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.\nபுதிய அரசியல் யாப்பின் முன் நகல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒருமித்த நாடு தத்துவம், வடகிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கான காணி பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது, ஜனாதிபதி முறைமை நீக்கம் மற்றும் அரசியல் சாசன நீதி மன்றம் போன்ற பல விவகாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் அரசியல் யாப்பு ஒற்றை ஆட்சியாகவே காணப்படுகிறது. ஒற்றை ஆட்சியென்பதை ஒருமித்த நாடு என்று மாற்றி நாட்டுக்குள் பல பிளவுகளை கொண்டுவர ரனில் தலைமையிலான அரசாங்கம் முனைப்புக் காட்டி வருகிறது.\nஒற்றை ஆட்சியென்பது பிளவு படாத நாட்டை குறிக்கும் வார்த்தையாகும். ஒருமித்த நாடு என்பது பிளவுபட்ட, ஆட்சியமைப்பை குறிக்கும் சொல்லாடல் ஆகும். நாட்டை பிளவுபடுத்தி இன்னுமொரு உள்நாட்டுப் போரை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் முயற்சியாகவே இந்த ஒருமித்த நாடு தத்துவம் பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே புதிய அரசியல் யாப்பில் ஏளவே இருப்பதைப் பொன்ற ஒற்றை ஆட்சி என்ற வார்தையே மீண்டும் இடம் பெற வேண்டும்.\nவடகிழக்கு மாகாணங்கள் இணைக்கபடுவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். தற்போது கிழக்கு மாகாணத்தில் சுமார் 39 சதவீத முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.\nகிழக்கு மாகாணம் வடக்குடன் இணைக்கப்பட்டால் முஸ்லிம்கள் 17 சதவீதமாக குறைந்து விடுவார்கள். இது முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும்.\nபொலிஸ், காணி அதிகாரங்கள் புதிய அரசியல் யாப்பின் பிரகாரம் மாகாண அரசுகளுக்கு வழங்கப்படவுள்ளது. மாகாணங்களுக்கு குறித்த அதிகாரங்கள் வழங்கப்படுவதென்பது ஒவ்வொரு மாகாணத்திலும் வாழும் சிறுபான்மை மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமைந்து விடும். இது தொடர்பில் நாடு முழுவதும் விரிவாக தெளிவுரைகளை நாம் முஸ்லிம்களுக்கு மத்தியில் வழங்கி வருகிறோம்.\nஜனாதிபதி முறை மாற்றத்தை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் பல அநியாயங்கள் இழைக்கப்படுகிறது.\nஅநியாயங்கள் நடைபெறும் போது, அநியாயத்திற்கு துணை நிற்கும் அரசாங்களுக்கு பாடம் புகட்டுவதற்கு உள்ள ஒரே தேர்தலாக ஜனாதிபதி தேர்தல் மாத்திரமே அமைந்திருக்கிற���ு. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நியாயம் கேட்க்கும் இந்த முறையிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகும். ஆகவே தான் ஜனாதிபதி முறைமையை மாற்றக் கூடாது என்று முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகிறோம்.\nபுதிய அரசியல் யாப்பில் அரசியல் சாசன நீதி மன்றம் என்றொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அரசியல் சாசன நீதி மன்ற நீதிபதிகள் தவறிழைத்தால் அவர்களை சர்வதேச நீதி மன்றம் விசாரணைக்கு உட்படுத்தும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்கும் பெரும் ஆபத்தான ஒரு முறைமையாகும்.\nசர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை நீதித்துறையில் நேரடியாக நுழைவிக்கும் இந்த செயல்பாட்டை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஇது போல் பல பிரச்சினைகள் புதிய அரசியல் யாப்பில் காணப்படுகிறது. ஆகவே தான் புதிய அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மறுத்து வருகிறோம். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது பற்றிய தெளிவுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராகவே முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய அரசியல் யாப்பை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.\nபுதிய அரசியல் யாப்புக்கு எதிராக நாடு முழுவதும் தெளிவூட்டும் பிரச்சாரங்களை தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்டு வருவதுடன், இதற்கு எதிராக வீதியிலிறங்கி போராடவும் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசிலோத் தவ்ஹீத் ஜமாஅத்தின் இன்றைய ஊடக சந்திப்பில் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியிலும், அமைப்பின் தலைவர் ரிஸான் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் தமிழ் மொழியிலும் கருத்துக்களை தெரிவித்தார்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஐ.நா விற்கு அழைத்துச் செல்வதாக கூறி சுவிஸ் பெண்ணிடம் லட்சங்களை ஆட்டையை போட்ட த.தே.கூ உறுப்பினர் சஜீவன்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான மாநாடு வருடத்தில் இருமுறை இடம்பெற்றுவருகின்றது. மனித உரிமைகளுக்கான அ��ர்வுகள் இடம்பெறும் மார்ச் மற்...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nபுற்றுநோயாளர்களுக்கான நிதியையும் விட்டுவைக்காத சிறிதரன். யுவதி ஒருவருடன் சேர்ந்து மோசடி.\nஎவ்வித நோயும் இல்லாத கிளிநொச்சியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொண்டைப்புற்று நோய் என்றும் வறுமையில் வாடும் குறித்த பெண்ணுக்கு நிதி உதவி செய்ய...\nமைத்திரியுடன் வெளிநாடு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிகராகரிப்பு\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வதற்குத் தயாராகவிருந்த பலரது விசா விண்ணப்பங்கள் நிராகரி...\nஉங்கள் சேவை இனியும் தேவையில்லை. உடனடியாக நாடு திரும்புவீர் நட்புக்காக நியமிக்கப்பட்ட தூதுவர்களுக்கு ஆப்பு\n30 நாடுகளுக்கான இலங்கைத்தூதர்களை உடனடியாக நாடுதிரும்புமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அவரச அறிவிப்பு விடுத்துள்ளது. இவர்கள் அமைவரையும் தமத...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கு அதோகதி\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர் ஏற்பட்ட விடயங்களுக்கும், மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலையை உடைத்தமை தொடர்பிலும் சென்ற அரசாங...\nமதுபானத்தை விடவும் கோதுமை மாவுப் பொருட்களால் உயிராபத்து அதிகம்\nஇலங்கையில் ஏற்படுகின்ற மரணங்களுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பது மதுபானம் அருந்துவதே எனப் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். என்றாலும் அத...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வே��்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T15:46:44Z", "digest": "sha1:M3LJ7S7NS6YHSJ55U4JKGU5W34RPUPFF", "length": 73330, "nlines": 308, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிவநெறி – சமய அவிரோதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசிவநெறி – சமய அவிரோதம்\nBy முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி\nகடவுள் ஒருவரென்றால் ஒன்றுக்கொன்று மாறுபட்ட சமயங்களும் பிணங்கும் சமயக் கொள்கைகளும் அவற்றைக் கூறும் சமயத் தத்துவநூல்களும் குருமார்களும் இருப்பதேன் சைவ சித்தாந்த சாத்திர தோத்திர நூல்கள் இக்கருத்தை ஆராய்கின்றன; மாறுபட்ட சமயக் கொள்கைகளுக்கிடையில் அடிப்படை ஒற்றுமையை காணும் முயற்சியையும் மேற்கொள்கின்றன.\nஉலகில் வழங்கும் சமயநெறிகளுக்கெல்லாம் தாயாகவும் புகலிடமாகவுமிருக்கும் இறைவன் ஒருவனே; அம்முதல்வன் அறிவினால் மிக்க சமயநெறிகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக மெய்ம்மை ஒழுக்கங்களை வகுத்தருளி உலகங்களையெல்லாம் தத்தம் சமய ஒழுங்கு நெறியில் பிறழாதவாறு நிலைபெறச் செய்கின்றான். சிவநெறியின் இக்கருத்து,\n“ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்\nஎனவரும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் வாக்கால் நன்கு விளங்கும்.\n“உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம், நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்,” என்றார், திருஞானசம்பந்தர்.\nஅதாவது, முழுமுதற் பொருளாகிய சிவம் எல்லா உயிர்களிடத்தும் சாதி-மத-இன-யோனி வேறுபாடின்றி உயிருக்கு உயிராய்க் கலப்பினால் அதுவாகவே இருக்கின்றதென்பது கருத்து.\n. ”விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்து, எரிவினாற் சொன்னாரேனு மெம்பிராற் கேற்றதாகும்,” என்றார் அப்பரடிகள்.\n”ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” (6.18.10) என்பதும் அப்பரடிகள் வாக்கு. இதனால் பரம்பொருளுக்குத் தனியே ஒருவடிவமில்லை என்பதும் அன்பர் நினைத்த வடிவே அவருக்கு வடிவென்பதும் அவ்வடிவிலன்றித் தனக்கெனவொரு வடிவில்லை என்பதும் பெறப்படும்.\n. “மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே”\n“தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்குமிறைவாபோற்றி” ,\nபூவுலகில் தென்னாடு தவிர ஏனைய பகுதிகளில், வெவ்வேறு சமயங்களில் ஒழுகுபவர்க்கு அவ்வச் சமயத்தவர்கொண்ட முதற்பொருளாகிய இறைவனாக, சித்தாந்த சைவர்களுக்கு அவ்வச் சமயத்தவர் கூறும் இலக்கணங்களையெல்லாம் உள்ளடக்கிய வேறாகிய விரிந்த இலக்கணத்தையுடையது, சிவம் என்பதும் அடிகள் கருத்து.\n“தர்க்கமிடும் தொன்னூற் பரசமயந்தொறும் அதுவதுவே நன் னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து,” என்பது, குமரகுருபர சுவாமிகளின் திருவாக்கு. [திருச்செந்தூர் கந்தர்கலிவெண்பா 18]\nசமயநூல்கள் ஒன்று சொன்னபடி மற்றொன்று சொல்லாமல், அததுவும் ‘தான் சொல்வதுதான் உண்மை’ என்று வாதப் பிரதிவாதங்களால் சாதிக்கின்றன. சமயவாதிகள் தங்கள்தங்கள் பக்குவத்திற்கேற்ப ஓரொரு சமயத்தை, இதுவே ‘உண்மைச் சமயம், இச்சமயத்தைக் கூறும் இதுவே மெய்ஞ்ஞானநூல்’ என்று நம்பிச் சாதிக்கும்படியாகச் செய்வதுவும் ஒரு பெருந்தெய்வத்தின் செயலே. தன்னுடைய சமயநூலே உண்மையைக் கூறுகின்றது என ஒருவன் நம்பினால்தான் அந்தநூல் வழிநின்று அந்த நூல்வழி சாதகம்செய்து அந்தநூல் கூறும் சாத்தியத்தைப் பெறமுடியும். எனவே, பரசமயந்தொறும் அதுவதுவே நன்னூல் என அந்தச் சமயத்தவருக்குத் தெரிவிப்பதும் இறைச்செயலே என்பது குமரகுருபர சுவாமிகள் கருத்து.\nமெய்யுணர்தல் வழியே சிவநெறி அவிரோதம் காண்கிறது. “செய்வினை, அதனைச் செய்பவன், அதனால் விளையும் புண்ணிய பாவங்கள், அதனைச் செய்தவனுக்கே ஊட்டும் இறை,” என, இந்த நான்கும் உண்டு என நம்பி வாழ்பவன் எந்தத் தேசத்தவனாகினும், எச்சமயத்தவனாயினும், எக்கோலம் கொண்டவனாயினும் சைவனே எனக் கொள்ளுவது சிவநெறி.\n“செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும்\nமெய்வகையால் நான்காகும் வித்தபொருள் எனக்கொண்டே\nஇவ்வியல்பு சைவநெறி யல்லவற்றுக் கில்லையென\nஉய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே உணர்ந்தறிந்தார்”\nஇக்கொள்கையுடையோன் எவ்விடத்தில் எச்சமயத்தைச் சார்ந்தவனாயினும் சைவனே என்பது இதன் பொருள்.\nஇந்த உண்மையை அறிந்த பௌத்தமதத்தினராகிய சாக்கிய நாயனார் தம்கோலத்தையும் சமயத்தையும் துறவாமலேயே சைவராக இருந்தமையை,\n“துன்னியவே டந���தன்னைத் துறவாதே தூயசிவந்\nதன்னைமிகும் அன்பினான் மறவாமை தலைநிற்பார்”\n(பெரியபுராணம், சாக்கிய நாயனார், 5,6)\nசமயங்களுள் அவிரோதம் அல்லது சமயச் சண்டை உண்மையை அறிய உதவாது என்பது ஞானியர் கொள்கை.\nபு த்தம், சமணம் என்ற சமயங்களைத் தோற்றுவித்த முதற் குரவராகிய புத்தர்,மகாவீரர் என்ற பெருமக்கள், அவ்வச்சமயநெறியில் நின்ற மக்கட் சமுதாயத்தாரால் தத்தம் தெய்வமென விரும்பிப் போற்றப்படும் தெய்வநிலை பெற்றவர்கள்; அவர்கள் உலகனைத்தையும் இயக்கும் பேரறிவுப் பொருளாகிய முழுமுதற்கடவுளின் திருவருட் பண்பினை விரும்பிப் போற்றும் தெளிவுபெற்றவர்கள் என்று சிவநெறியினர் கொள்வர். இக்கொள்கையினை,\n“மூடிய சீவரத்தர் முதுகட்டையர் மோட்டமணர்\nநாடிய தேவரெல்லாம் நயந்தேத்திய நன்னலத்தான்”\nதேடிய தேவர்தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான்”\nஎனவரும் திருப்பாடல்களில் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.\nசமயங்களுள் ‘அவிரோதம்’ கோட்பாட்டை வலியுறுத்தி அதனையொரு சமயநெறியாக வலியுறுத்தியவர், பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார்.\nஅவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச்சமயங்களையும் விருப்பு வெறுப்பு இன்றிச் சமமாகப் பாவித்தலென்பது பொருள்.\n“ஓது சமயங்கள் பொருளுணரும் நூல்கள்\nஒன்றோடொன்று ஒவ்வாமல் வுளபல; இவற்றுள்\nஇதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்கதின்றி\nநீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண\nநின்றதுயாதொரு சமயம் அதுசமயம் பொருள்நூல்”\nஎல்லாச் சமயத்தார் கூறும் பொருளியல்புகளும் தனித்தனி ஒவ்வோரிடத்தே அமைந்திருக்க, அவையனைத்தையும் ஒருங்குசேர்த்துக் காணநின்ற சமயம் எதுவோ அதுவே உண்மைச் சமயமாகும் என்றும் அந்தச் சமயப் பொருளை உணர்த்தும் நூலே உண்ம நூலாக வேண்டும் எனவும் சித்தாந்தம் கருதுகின்றது.[i]\nஇந்தக்கருத்தில் சமய சமரசம், சமயச்சகிப்பு என்னும் பேச்சுக்கே இடமில்லை. சமரசமும், சகிப்பும் தன்னைக் காட்டிலும் குறையுடைய ஒன்றினிடத்தே காட்டும் பரிவேயன்றி, வேற்றுச் சமயத்தின் கொள்கையை அறிந்து, அதற்குரிய உண்மை மதிப்பை அளிக்கும் நிலை அவற்றில் இல்லை.\nபத்து என்னும் எண்ணில் ஒன்று இரண்டு முதலியனவும் அடங்கும்; அவையின்றிப் பத்தில்லை. ஆயினும் ஒன்றோ, இரண்டோ, பத்தாகாது. அதுபோல உண்மைச் சமயத்தில் ���ல்லாச் சமயக் கொள்கைகளும் அடங்கும். எல்லாச் சமயங்களும் உண்மையையே கூறுகின்றன; ஆனால் அவை முழுமையான உண்மை அல்ல.\nசமயத்தத்துவம் முற்றும் உணர்ந்த ஞானியர், வேறுபடும் சமயங்களிலெல்லாம் வேற்றுமை காணாமல் ஒற்றுமையே கண்டனர். தாயுமானார்,\n“வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின்\nமாறுபடுங் கருத்தில்லை; முடிவின் மோன\nவாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா\nஒ ருசமயம் சொன்னபடி மற்றொருசமயம் சொல்லாமல், எல்லாச் சமயக் கொள்கைகளும் வேறுபட்டுக் கிடத்தலின் “வேறுபடும் சமய மெல்லாம்” என்றார்; எல்லாச் சமயங்களிலும் விளங்குபவன் ஒருமுதல்வனேயாகலின்,’விளங்கு பரம்பொருளே’ என்றார்; ஆன்மாக்களின் கன்மத்துக்கும் பக்குவத்திற்கும் ஏற்றபடி முதல்வனே சமயங்களை வகுத்துவைத்தான் ஆதலால், ‘விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை’ என்றார்; எல்லா நதிகளுக்கும் சமுத்திரம் இடங்கொடுத்திருப்பதுபோல எல்லாச் சமயங்கட்கும் முதல்வன் இடங்கொடுத்திருக்கின்றமையின் , ‘வாரிதியின் நதித்திரள் போல வயங்கிற்று’ என்றும், எல்லாச் சமயங்களிலும் முதல்வனின் உண்மையைக் காண்பவர்களுக்குச் சமய விரோதம் தோன்றாது, வீணான தர்க்கவாதத்திற்கு அங்கு இடமில்லை என்பார், ‘மோன வாரிதி’ (அமைதிக்கடல்) என்றார். ‘மோனம் ஞான வரம்பு’ என்பது ஔவையார் வாக்கு.\nசமயநூல்கள் பலவும் ஒன்றோடொன்று ஒவ்வாத பொருள் கூறினாலும் தமிழ்ச் சான்றோர் அம் மாறுபட்ட கருத்துக்களிடையே ஒரு அடிப்படை ஒற்றுமையை, ஒத்த கருத்தினைக் கண்டனர். அந்த ஒத்த கருத்துத் தற்போத நீக்கம் என்பது.\n‘யான், எனது,’ எனும் செருக்கே தற்போதம்.\n‘யான், எனது’ என்னும் தன்னலமே தற்போதம். உண்மைச் சமயமார்க்கம் தற்போத நீக்கத்தை வலியுறுத்தும்.\nதெய்வப் புலவர் திருவள்ளுவர் ,\n“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nஎனும் திருக்குறளில் வலியுறுத்திய கருத்தினையே சமயப் பொதுமையாகச் சாந்தலிங்க அடிகள் கருதுகிறார். சமயங்களுள் ‘அவிரோதம்’ என்னும் கோட்பாட்டைக் கண்டு வலியுறுத்தி, அதனையொரு சமயநெறியாக நூல் செய்தவர் பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார். ‘அவிரோத உந்தியார்’ எனும் அந்த நூலில் உண்மைச் சமயம் எது எனக் கூறுகின்றார்.\n‘பல சமயத்தவரும் முத்திக்குரிய மார்க்கமாகப் பலவகை நிட்டைகளைக் கூறுகின்றனர். எந்த சமயத்தினர் க���றும் யாதொரு நிட்டையேனும் ஆத்மாவினது தற்போதத்தைக் கெடுத்துச் சிவத்தோடு இரண்டறக் கலப்பிக்குமாயின் அந்நிட்டைகளும் எமக்கு அவிரோதமே ‘ என்பது அடிகளார் கருத்து.\n“எம்மதத் தோரெவ் வகைநிட்டை சொல்லினும்\nசமயநூல்களில் கருமகாண்டம் ஞானகாண்டம் எனும் இரு பிரிவுகள் உள்ளன. கருமகாண்டம் என்பது ஒருசமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் கைக்கொண்டொழுக வேண்டுவனவற்றைக் கூறும். இவை சமய ஆசாரம் அல்லது சமய ஒழுக்கம் என்றும் பேசப்படும். சமயச் சடங்குகள் எல்லாம் இதில் அடங்கும். சமயங்களின் வேற்றுமைகளுக் கெல்லாம் பெரும்பாலும் கருமகாண்டமே காரணம்.\nகன்மகாண்டம் ஆன்மாக்களின் கன்மத்தளவில் உண்டாகிய பருவ பக்குவ வேறுபாடுகளுக்கேற்ப வேறுபடும். அதனால் ஒப்பற்ற வீட்டினுக்கு வழி ஒருவிதமாக அன்றி இறைவன் அருளிய வேதம் பலவிதமாகக் கூறும்.\nசமயங்களின் கருமகாண்டங்களில் அத்தகைய வேறுபாடு தோன்றினாலும் ஞானகாண்டங்களிலெல்லாம் தற்போத நீக்கமே கூறுதலினால் பல்வகை மார்க்கங்களும் கூறும் நெறி ஒன்றே என்பது அடிகளார் கருத்து.\n“வேதம்பல் பக்குவ மோர்ந்தொரு வீட்டினுக்\nஅனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும், சடங்குகளாகவும் சாதிகளாகவும் வேறுபாடுகள் உள்ளன. அவை கன்மகாண்டத்துக்கு உரிய கற்பனைகளாகும். அவை பிறப்பிறப்பாகிய சூழலையே தரும். ஞானமார்க்கம் ஒன்றே மீண்டும் பிறவாத வீட்டினை அளிக்கும். சாதிசமயங்கள் ஞானமார்க்கத்தால் அழிவன.\nசமயங்களின் வரலாற்றில் ஒருமதத்தைச் சார்ந்தவர் மற்றொரு மதத்தினை வாதில் வென்றார் எனக் கூறுவதைக் காண்கின்றோம். தோற்றனவாகக் கூறப்படும் மதங்கள் இன்றும் நிலவக் காண்கின்றோம். வென்ற மதங்கள் ஒளிகுன்றி இருப்பதையும் காண்கின்றோம். அதனால் வெற்றி தோல்வி அவனவன் கற்ற கல்விவலியினாலும் வாதத் திறமையினாலும், வாதிக்கேயன்றி மதத்துக்கில்லை.\nஎல்லாச்சமயத்தின் இயல்பும் அறிந்த ஞானிகள் அவற்றின் முடிபுகளை உள்ளபடி உணர்ந்து எச்சமயத்தையும் அபிமானிக்காது, சமயாச்சார சடங்குகளை விட்டு நீங்குவர். சமயங்களுள் விரோதம் அல்லது சமயச் சண்டை உண்மையை அறிய உதவாது என்பது ஞானியர் கொள்கை.\nஞானியர் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்து ஒழுகினும் மனத்தில் அச்சமயத்தில் பற்றொழிந்து தாமரை இலைத் தண்ணீர்போலவும், புளியம்பழமும் ஓடும் கூடியிருத்தல்போல இருப்பர் என்கிறார் சாந்தலிங்க அடிகளார்.\n“ நீங்கா தெவற்றொடு நின்ற்றாலும் நெஞ்சிடைத்\nசலமரை யாதியொத் துந்தீபற. (34)\nக ருவிக்(தத்துவக்) கூட்டங்களிலேயே சமயக் கூட்டங்க ளடங்குதலின் மத நீக்கங் கூறப்பட்டது. “சைவமுத லாவளவில் சமயமும் வகுத்துமேற் சமயங் கடந்த மோன சமரசம் வகுத்த நீ,” என்று தாயுமானார் உண்மை ஞானம் சமய அபிமானம் கடந்தது என்பது பெறப்பட்டது. ஒருசமயத்தின்மேல் கொள்ளும் அளவுகடந்த அபிமானமும் பந்தம் எனப்பட்டது.\n“வாதமுஞ் சமய பேதமுங் கடந்த\nபட்டினத்தடிகள் கூறுமாறு, பரம்பொருள் அனுபவிப்பார்க் கொன்றாகவும் அல்லாதார்க்குப் பலவாகவும் இருக்கும்.\nஅவிரோதம் என்பதற்குப் பட்சபாதமின்மை எனப் பொருள் உரைத்தனர், உரையாசிரியர். அதாவது எல்லாச் சமயங்களையும் நடுநிலையில் நின்று நோக்குதல் என்பது பொருள்.\nஞானியர் எம்மதத்து நூல்களிலும் கூறப்பட்டுள்ள மெய்ப்பொருளைத் தம்முடைய பொருளாகவே கொண்டு பயனடைவர். தாம் படித்துள்ள ஒருநூலின் பொருளே பெரிது எனக் காதும்பேதைமை பெரியோர்க்கில்லை என்கின்றது, அருட்பிரகாசம் என்னும் நூல்.\n“எடுத்தவெம் மதமெந் நூல்கள் யாவையுந் தமதா யாங்கு\nவடித்தநற் பொருளே கொண்டு வளம்பட மகிழ்வ தல்லாற்\nபடுத்தொரு பொருளைப் பற்றிப் பாங்கினா லதிலொ துங்கிப்\nபிடித்தது பிடித்துக் காதும் பேதைமை பெரியோர்க் கின்றே”\n“எய்த வெளிதா மிறையரு ளில்லையேல்\nஎய்த வரிதா மியாவர்க்கு- மெய்தெளிந்தால்\nகடவுள் ஒருவரே யெனினும் சமயங்கள் பலவாக இருப்பதற்கு ஆன்மாக்களில் பக்குவம், அறிவு ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடே காரணம்.\nகடவுள் ஞானியரின் அறிவுக்கறிவாக இருந்து உணர்த்தினாலும், ஞானியர் தம்முடைய அறிவுக்கு உட்பட்டே , இறைவன் உணர்த்திய உண்மையை அறிந்துகொண்டனர். தாம் வாழும் சமூகத்திற்கு எது வேண்டுமோ அதனை உணர்த்தினர். ஞானியர் கூறியது நூல் ஆயிற்று. அந்த ஞானியையும் அவர் கூறிய நூலையும் பின் பற்றினோர் தனித்தனைச் சமயிகள் ஆயினர்.\nசமயச் சண்டைகள் அறிவற்றன, பயனற்றன எனக் கண்ட ஞானியர் பலசமயங்களையும் ஆராய்ந்து பொதுவான அடிப்படையைக் கண்டு வலியுறுத்தினர்.\nதற்போத நீக்கமே எல்லாச் சமயங்களுக்கும் அடிப்படை எனக் கண்டனர்.\nதற்போத நீக்கமே சமய அவிரோதம்; அதாவது சமயங்களிடையே பட்சபாதம் இன்மை. அதுவே பரம ஞானம்.\nதற்போத நீக்கம் உலகியற்கையை வெல்லு���லாகும்.\nதற்போதம் நீங்கியோர் சமய விரோதமின்றி அனைத்துயிர்களிடத்தும் கடவுள் நிலையைக் கண்டோராவர்..\nTags: குமரகுருபரர், சமய அவிரோதம், சமய குரவர், சாக்கிய நாயனார், சிவநெறி, சேக்கிழார், சைவநெறி, தாயுமானவர், திருவள்ளுவர், புத்தர், பேரூர் சாந்தலிங்க அடிகள், மகாவீரர்\n7 மறுமொழிகள் சிவநெறி – சமய அவிரோதம்\nசமய அவிரோதம் என்பது சமயங்களை அவரவர்கள் சரியாக அறிந்து கொள்ளாததால் வந்த விளைவு . சமயங்களை சரியாக அறிந்துகொள்ளமுடியாதவர்கள் இறைவனை\nஇத்தளத்திற்கு மிகவும் வேண்டிய கட்டுரை இது.\nஇது போக, இக்கட்டுரை வைக்கும் மையப்பொருளான சமயங்களின் வேறுபாடான சிந்தனைகள் அனைத்தும் பரம்பொருளில் ஒரு வடிவத்தையே ஞானியர்கள் அவற்றுக்குள் ஒற்றுமை காண்பர் என்பது பற்றி.\nஇச்சமயக்கொள்கைகளின் வேறுபாடுகளை வெறும் தத்துவம் சார்ந்த நிலையில் பார்த்தல் முழுமையாகாது. உளவியல் நிலையிலும் இருந்து பார்க்கவேண்டும். சமயவியலாளர் இந்நிலை பக்கமே போவதில்லை.\nஉளவியல் ரீதியில் ஒரு மனிதன் எதை ஏற்கிறானோ அதை அவன் முழுமையாக நம்ப வேண்டும். அப்படியெனில் மட்டுமே அவன் ஈடுபாடும் அவன் செயல்பாடும் முழமை பெறும். அது அவனுக்கு ஆன்ம திருப்தியைத் தரும். சமயம், கடவுள் என்று வரும் போது அத்திருப்தி அவசியம். அரைமனதாகவும், முழ நம்பிக்கையில்லாமல் செய்யும் எச்செயலும் ஒருவனுக்கு நிம்மதி தாரது. ஆன்மிகவாழ்க்கை நாடகமாக இருக்க முடியாது.\nமாறாக, அவன் பத்தில் இதுவும் ஒன்று என்று நினைத்துவிட்டால், ஏன் அந்த பத்தில் இந்த ஒன்றை மட்டும் நான் எடுக்கவேண்டும் என்று சிந்தித்தாக வேண்டும்; ஏன் அப்பத்தில் இன்னொன்று எப்படியிருக்கிறது என்று போய் பார்க்கலாமே என்று சிந்தித்தாக வேண்டும்; ஏன் அப்பத்தில் இன்னொன்று எப்படியிருக்கிறது என்று போய் பார்க்கலாமே என்று ஒன்றிலிருந்து பத்து வரைக்கும் இறங்கி பார்த்துபார்த்து, அவன் குழம்புவான். இறுதியில் நாத்திகமே பிரச்சினையில்லாததது போல என்றுதான் போவான். மனம் நிலைகொள்ள. ஆர்வத்துடனும் ஆத்மார்த்ததுடனும் உள்செல்ல அனுபவிக்க அப்ப‌த்தில் ஒன்றுதான் உண்மை என்று அவன் கொள்ள வேண்டிய கட்டாயம் வருகிறது . அந்த ஒன்றைத் தேர்ந்தெடுக்க அப்பத்தில் ஒவ்வொன்றாக ஆராயந்து பார்த்து அம்முடிவை எடுக்கலாம். இது எல்லாருக்கும் சாத்தியமன்று. காரணம், ந���ரம் ஈடுபாடு எல்லாமே வேண்டும். திருமழிசையாழ்வார், பல சமயங்களைச் சென்று ஒவ்வொன்றாக முழுமையாக அனுபவித்து இறுதியில் திருமாலே உண்மைப் பரம்பொருள் என்று கண்டுகொண்டேன் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் மற்றவை பொய்களாகும் என்றும் சொன்னார். அவரைப்போன்ற ஞானியருக்கு ஆன்மிகத்தேடல் முழுனேர வேலை. பொதுமக்களுக்கு முடியாது. எனவே கொடுக்கப்பட்ட மதத்தை, கொடுத்தோர் உண்மையென்று சொன்னதை ஏற்கிறார். அப்படி ஏற்றலே சரியாகும் என்று உளவியல் படி என்று மேலே விளக்கினேன்.\nநம்மாழ்வார், அவரவர் மதங்களை அவரவர் ஆதமார்த்தமாக அனுபவிக்கும்போது அவரவர் தெய்வம் அவரவருக்குப் பலனைத் தருமே என்று திருவாய்மொழி முதற்பத்தில் சொல்லிவிட்டு, பின் திருவாய்மொழி உள்ளே பரம்பொருள் திருமால் மட்டுமே என்று நிருவுகிறார்.\nசமய வேறுபாடுகள் தொடரும். அவ்வேறுபட்ட சமயங்களில் ஒன்றை மட்டுமே உண்மையென ஏற்றலே பாமரனுக்கு நன்று. மற்றபடி, சமயச்சண்டைகளை எப்படி எதிர்கொள்வது என்றால், அவன் பிறமதங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி என‌க்கென்ன கவலை அவர்கள் வழிகள் அவர்களுக்கு உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும் அது என்னைப் பாதிக்காது ஏனெனில், என் வழியே எனக்கு உண்மை – என்று வாழ்வதுதான்.\nசமூகத்தில் சச்சரவு பிணக்குகள் எழாமலிருக்க ஒவ்வொருவருக்கும் தங்கள்தங்கள் வழிகளில் போக முழு உரிமை உண்டு என்று உணர்வும் புரிதலும் இருந்து செயல்பாட்டால் மட்டும் போதும்.\nஒன்றிலிருந்து பத்துவரை தனித்தனியாகவும் நிற்கும். சேர்த்தும் நிற்கும். தனித்தனியாக நிற்பதே சமய அணுகுமுறையில் நன்று. சமயங்கள் வெவ்வேறானவை. ஒன்று சேரவியலா. வேறுபாடுகளுக்குள் ஒற்றுமை இருப்பது Great men think alike என்ற முதுமொழிக்குள் வரும். Commonalities are accidental.\nஅருமையானக்கட்டுரை. முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றி. அவிரோதம் என்பது சைவ நெறியின் தன்மை என்பதை முனைவர் ஐயா மிக அழகாக ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள். அவிரோத உந்தியார் என்று ஒரு அற்புதமான நூலை பேரூர் சாந்தலிங்க அடிகள் எழுதியுள்ளார். அந்த நூலை வாசிக்கும் உணர்வு இந்தக்கட்டுரையைப்படிக்கும் போது ஏற்படுகிறது. அவிரோதம் என்பது வேதாந்திகளுக்கும் உரியது. அதனாலேதான் வேதாந்த சித்தாந்த சமன்வயம் பேசுகிற ஸ்ரீ சாந்த லிங்க அடிகள் போ��்ற அருளாளர்கள் அதைவலியுறுத்துகிறார்கள்.\nஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஐயா தெளிவாக சொல்லியுள்ள எமது நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம் என்பது இன்றைய தேசிய அரசியலில் ஹிந்துத்துவத்துக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான சக்திகளுக்கு சரியான பதிலாகவும் அமைந்திருக்கிறது. ஸ்ரீ ராஜிவ் மல் ஹோத்ரா சொல்வது போல் ஹிந்துக்கள் அபிராஹாமியர்களாகிய கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், நேருவியர்கள் மற்றும் மார்க்சியர்கள் ஆகியோரிடம் எதிர்பார்ப்பது சகிப்புத்தன்மை அல்ல. மாறாக பரஸ்பர மரியாதையைத்தான். இன்னும் சொல்லப்போனால் எம் சத்குருமுதல்வர் ஸ்ரீ ஸ்ரீ சாந்தலிங்க அடிகள் சொல்வதுபோன்ற அவிரோத மனப்பான்மையைத்தான். ஸ்ரீ சாந்தலிங்கர் தாண்மலர்கள் வாழ்க\nஅடியேன் உங்களை போல் அறிவு பெற்றவன் அல்லேன். என் சிற்றறிவிற்கு எட்டிய படி பட்சபாதம் பாராமை என்பதை அத்வைதம் என உங்கள் கட்டுரை மூலம் அடியேன் புரிந்து கொண்டேன். ஒரு வேளை எனது புரிதல் சரி ஆகின், ஒரு ஐயம். அத்வைதம் என்ற சித்தாந்தத்தின் மூல கோட்பாடு பரம் பொருள் ஒன்றே சத்தியம் மற்றவை என்று ஒன்று இல்லை, பன்மை என்ற பேச்சுக்கே அங்கு இடம் இல்லை. அப்படி இருக்க தாங்கள் தங்கள் கட்டுரையில் பட்சபாதமின்மை என்ற ஒரு கருத்தை முன் வைத்து பல எடுத்துகாட்டுகள் கூறி இருப்பது முரண்பாடாக தோன்றுகிறது.\nமேலும் எனது புரிதல் தவறு, தாங்கள் பட்சபாதமின்மையை முன்னிறுத்தி சமையங்களுக்குள் உள்ள ஒற்றுமைகளை விளக்க முற்சித்திருந்தால் தாங்கள் சைவ சமைய நூல்களை தவிர பல சித்தாந்த நூல்களின் குறிப்புகளையும் காண்பித்திருந்தால் உங்கள் கட்டுரையின் சுவை குன்றாது இருந்திருக்கும்.\nமன்னிக்கவும் – இந்த நிலையில் இக்கட்டுரை சைவ சமயத்தை பரப்பும் பதிவாக மட்டுமே அடியேனுக்கு தோன்றுகிறது.\nஎசப்பனாரின் கருத்துக்கள் எசகுபெசகாகவே தான் இருக்க வேண்டுமோ\n\\\\ இத்தளத்திற்கு மிகவும் வேண்டிய கட்டுரை இது. \\\\\nஇதனால் எசப்பனார் சுட்ட விழையும் சூக்ஷ்மார்த்தம் என்னவென்பது அந்த பரலோகத்தில் இருக்கும் ஏக இறைவனுக்கே புரியும் போல.\n\\\\ சமூகத்தில் சச்சரவு பிணக்குகள் எழாமலிருக்க ஒவ்வொருவருக்கும் தங்கள்தங்கள் வழிகளில் போக முழு உரிமை உண்டு என்று உணர்வும் புரிதலும் இருந்து செயல்பாட்டால் மட்டும் போதும். \\\\\nஇது ரொம்ப ரொம்ப சரி தான். ஹிந்துக்களைப் பொறுத்த வரையிலும் ஒரே நூலில் கட்டப்பட்ட …………….. வெவ்வேறு வேற்றுமைகளிக்கிடையேயும் மிகப் பலமாக ஒற்றுமைகளையும் தன்னகத்தே கொண்ட ஹிந்து மதத்தின் வெவ்வேறு சமயங்களைப் பொறுத்த வரைக்கும் இந்த வாசகம் மிகவும் சரி தான்…………………… ஆனால்\nபைபளும் குரானும் சொல்லும் ஏக இறைவன் மட்டிலும் தான் இறைவன். அவனுக்கு ஆட்படாதவர்களிடம் வலியச் சென்று …………… ஒன்று அவர்களை அந்த ஏக இறைவனுக்கு ஆட்படுத்த வேண்டும் அல்லது அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற …………… கோட்பாடுகளை உடைய ஆப்ரஹாமிய மதங்களும்………… அவற்றை அந்தக் கோட்பாடுகளின் படி ஒழுகி …………இந்த உலகத்தில் உள்ள மாற்று மதத்தவருக்கு இடைவிடாது உலகளாவி சொல்லொணா ஹிம்சைகளை பல சதாப்தங்களாகக் கொடுத்து வரும் ஆப்ரஹாமியரும் இருக்கும்வரை………. பிணக்குகள் மட்டிலும் இருக்காது………. அதையொட்டிய படுபயங்கரமான பேரழிவுகளும் கூட இருக்கும்.\nஅடுத்தவருக்கு அடுத்தவர் வழியில் போக உரிமை உண்டு என்பது ஹிந்து மதத்தைப் பொறுத்த மட்டிலும் தான் உண்மை. மாற்று வழியில் செல்லுபவர்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்தாக வேண்டும் என்பது ஆப்ரஹாமியக் கருத்தாக்கம். ஆப்ரஹாமியம் உலகத்திலே என்று மாற்று மதத்தவர்கள் அவர்களது மதங்களை ஒழுக உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தாந்த ரீதியில் ஏற்க விழைகிறதோ …………… அன்று ஒருக்கால் பிணக்குகள் உலகத்தில் குறையத் தொடங்கலாம். ஆனால் அது ஆக்ஸிமாரான்.\n///ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஐயா தெளிவாக சொல்லியுள்ள எமது நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம் என்பது இன்றைய தேசிய அரசியலில் ஹிந்துத்துவத்துக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான சக்திகளுக்கு சரியான பதிலாகவும் அமைந்திருக்கிறது.///\nசிவஸ்ரீ விபூதிபூஷன் அவர்களின் இந்தக் கருத்து மிக ஆழ்ந்த பொருள் பதிந்தது. இக்கருத்து வெறுமே தேசிய அரசியலுக்கு மட்டும் அல்ல, மனிதகுலத்துக்கே பெரும்பயன் அளிக்க வல்லது.\nஎல்லோரும் இன்புற்றிருக்க இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே – தாயுமானவர் அருளிய பராபரக்கண்ணி\nசர்வே லோகோ சுகினோ பவந்து,\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து,- என்று வெவ்வேறு சொற்களில் அதேகருத்தை ஒவ்வொரு வேதமும் வலியுறுத்துகிறது\nஉலகெங்கும் “எமத�� நிலை சகிப்புத்தன்மை அல்ல மாறாக அதைவிட உயரிய அவிரோதம்” என்ற நிலையை எய்துவது ஒன்றுதான் அமைதியைக் கொடுக்கும்.\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\n//அடுத்தவருக்கு அடுத்தவர் வழியில் போக உரிமை உண்டு என்பது ஹிந்து மதத்தைப் பொறுத்த மட்டிலும் தான் உண்மை. மாற்று வழியில் செல்லுபவர்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்தாக வேண்டும் என்பது ஆப்ரஹாமியக் கருத்தாக்கம். ஆப்ரஹாமியம் உலகத்திலே என்று மாற்று மதத்தவர்கள் அவர்களது மதங்களை ஒழுக உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று சித்தாந்த ரீதியில் ஏற்க விழைகிறதோ …………… அன்று ஒருக்கால் பிணக்குகள் உலகத்தில் குறையத் தொடங்கலாம். ஆனால் அது ஆக்ஸிமாரான்.//\nஇசுலாமியர்கள், கிருத்துவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் பற்றி கட்டுரையில்லை. இந்து ஞானியர்கள் எப்படி கொண்டார்கள் என்பது பற்றியே கட்டுரை. கட்டுரையின் கருத்தே இங்கு விவாதிக்கப்படுகிறது.\nஇந்து ஞானியர்களிலும் கட்டுரை சைவ சித்தாந்தம் போற்றும் ஞானியர்கள் பற்றி மட்டுமே பேசுகிறது சைவ சிந்தாந்த ஞானியர்களைப்பற்றி மட்டுமே கட்டுரையாளருக்கு ஆழந்த புலமையும் பற்றும் இருப்பதால், அவர்களை மட்டுமே அரக்க பரக்க‌ பேசுகிறார்; வியப்பொன்றுமில்லை\nபிறமாநிலங்களிலும் ஞானியர்கள் இதே கருத்தை மக்களுக்குச் சொல்லி, அதனால் போற்றப்படுகிறார்கள். கபீர் (அல்லா, ஈஸ்வர் தேரே நாம்), நாராயண குரு (ஒரே கடவுள்; ஒரே சாதி; ஒரே மக்கள்) இன்னும் பலர் இந்தியாவில் தோன்றி இப்படி சொல்லி மறைந்திருக்கிறார்கள். அவர்கள் காலங்களிலும் இந்து, முசுலீம்கள் பிணக்குகள் நீங்காமல் இருந்தன‌. கபீர் இறுதிச்சடங்கில் கூட இவருக்கு ஈமக்கிரியைகள் எப்படி பண்ணுவது இந்துவாகாவா என்று சீடர்கள் சண்டையிட்டு இறுதியில் அவர் சடலத்தை மூடியிருந்த‌ துணியை எடுத்தபோது ரோசாப்பூக்கள் மட்டுமே இருந்தன என்பது அவர் சரிதம்.\nஇங்கு சைவசிந்தாந்த ஞானிகள் கூறும் கருத்துக்கள் ஒன்றும் புதியனவே அல்ல. நான் சொல்லிய கருத்துதான் புதியது: பல மதக்கருத்துக்களை ஒன்றிணைத்து, அல்லது அவற்றில் கூறிய கருத்துக்கள் எல்லாம் ஒரே கடவுளையே காட்டுவது என்றறிந்து வாழ்வது. இது சமூக ஓற்றுமைக்கு ஒரு நல்வழி என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. ஆனால், ஆன்மிக வாழ்க்கைக்கு சரி வராது. ஞானியர் வழியும் பாமரன் வழியும் ஒன்றாகா.\nஞானியரைப்போல ஆன்மிக எல்லையை நாம் எட்டவே முடியாது. எல்லாரும் பட்டிணத்தார் ஆக முடியுமா| வள்ளலார் ஆக முடியுமா ஓர் எளிய குடும்பஸ்தனாக வாழ்ந்து மறைந்தால், இறைவன் நம்மை நகரத்தில் வைத்து வாட்டுவான் என நினைப்பது இறைவனின் இழிவுபடுத்துவதாம்.\nஆகவே, ஞானியர் காட்டும் நிலையை அடைந்தால் மட்டுமே சமூகத்தில் இணக்கம் வரும் என்பதும் சரியில்லை. ஞானியர் எண்ணிக்கை சிலவே. பாமரர் எப்படி வாழ்கிறார்கள் எனபதே சமூகத்தைத் தீர்மானிக்கும். அதாவது பாமரனின் நிலையிலிருந்து மக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் எனபதே என் முடிபு.\nபாமரனின் மனம் நிலைகொள்ள மதம் அவனுக்கு மிகவும் அவசியம். கட்டுரை காட்டும் வழியில் அவன் செல்லும் போது மனம் நிலை கொள்ளாது. மேலும், நிலையற்ற தன்மைகள் நிறைந்த இகவாழ்க்கை அவனை வாட்டும்போது இக வாழ்க்கையில் ஒரு நிலையயும் நிறைவையும் தரும் ஊன்று கோல் ஆக மதம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு தனி மதம் அவனுக்கு வேண்டும். அஃது எம்மதமாகவும் இருக்கலாம்; ஆனால், அஃதொரு ஒரு தனிப் பொருளாக; தனித்தன்மை கொண்டதாகவே இருக்க வேண்டும். அம்மதத்திலும் எம்மதத்தில் கருத்துக்கள் உள; எம்மதத்தில் கருத்துக்கள் அம்மதத்தில் உள; மறுக்கவில்லை. ஆனால், அவற்றை நினைத்தோ ஆராயப்புகுந்தோ அவன் சென்றால், அவனுக்கு மதவாழ்க்கை இல்லை. பண்டிதரின் ஆன்மிகம் இன்டலக்சுவல் (intellectual). பாமரனின் மதம் ஸ்பான்டேனியஸ் (spontaneous). ஆராயும் மத வாழ்க்கை மென்மேலும் லவுகீக வாழ்க்கையிலே பாமரனை நிலைகொள்ள வைத்தால் அதன் கேடான விளைவுகளை சமூகம் எதிர்கொள்ள வேண்டும். தவறுதலாக புரியப்பட்ட மதவாழ்க்கை பலரை தற்கொலைக்குக் கொண்டுவிடும்.\nஎனவே நம்மாழ்வார் காட்டிய வழியே சரியான வழி: அவரவர் அவரவர் தெயவங்களை வணங்குங்கள். அத்தெய்வம் நுமக்கு நன்மை தரும். இப்பாசுரத்தின் புதைபொருட்கள் பல: விரிப்பின் பெருகும். விளக்க‌ இது மேடையன்று.\nஎம்மதமோ அம்மதம் நல்வழி காட்டும் அதை நன்கு ஒழுகும்போது, எல்லாரையும் உடன்பிறவா சஹோதர்களாகப்பார்த்து வாழ வழி வகுக்கும்.\nஇம்மதம் அப்படி கிடையாது. அம்மதம் இப்படி கிடையாது என்ற பேச்சு இங்கு பொருந்தாப் பொருள். நான் பேசுவது பாமரனை மையப்பொருளாக வைத்தே; கட்டுரை பேசுவது ஞானியரை மையப்பொருளாக வைத்தே.\nகாயதல் உவத்திலின்றி சிந்தியுங்கள்: என் கருத்துக்கள் புரியலாம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nயாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஒரு கண்ணோட்டம்\nஇந்தியாவுக்கு வாக்களிப்பீர் – 1\nசாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்\nஏழாம் உலகம் – இரக்கம் கோரும் கொடூரங்கள்\nமெய்கோவில்பட்டி தீண்டாமை நிகழ்வு: ஒரு கள ஆய்வு ரிப்போர்ட்\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/gcts-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF-2/", "date_download": "2019-12-10T16:56:45Z", "digest": "sha1:VNTG5GMK73JMVZABUO2KQPH5L2YTISVT", "length": 2273, "nlines": 64, "source_domain": "cincytamilsangam.org", "title": "GCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து - Menu Updated - GCTS", "raw_content": "\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து – Menu Updated\nPosted by Subhashini Karthikeyan | Feb 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தைப்பொங்கல், வாழையிலை விருந்து\nPreviousGCTS தைப்பொங்கல் வாழையிலை விருந்து அழைப்பு\nNextவரவேற்போம் வசந்த காலத்தை – போட்டிகளுடன்\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newsexpress.news/tamil/womens-road-protest/", "date_download": "2019-12-10T16:04:20Z", "digest": "sha1:PQMQWJZJFY5OODALPW6YKNJVDGPNSNV7", "length": 7423, "nlines": 119, "source_domain": "newsexpress.news", "title": "காலிகுடங்களுடன் சாலை மறியல் – News Express", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்\n38 பேருடன் விமானம் மாயம்\nஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி\nரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்\nராஜாஜி இல்லத்தை ஏராளமானோர் பார்வை\nரஜினி மன்றத்தினர் தேர்தலில் போட்டியிடக்கூடாது\nவிவசாயி சுட்டுக்கொலை: இருவருக்கு ஆயுள்\nவெங்காயத்துக்கு ‘கியூ’; பரிதாப ‘ஹார்ட் அட்டாக்’\nசூளகிரி அருகே சீரான குடிநீர் கேட்டு 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ளது ஜோகிரிபால்யம் கிராமம். இங்கு 70க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் தண்ணீர் விநியோகம் குழாய் உடைப்பால் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூற்றம் சாடும் கிராமமாகள். தண்ணீர்க்காக, பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து விவசாய நிலங்களில் தண்ணீர் எடுத்து வரும் நிலை தொடர்கிறது. என்று ஆத்திரம் அடைந்த கிராமமாகள் இன்று காலை 50க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பேரிகை சூளகிரி மாநில நெடுஞ்சாலை புலியர்ச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் அந்�� அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்\n38 பேருடன் விமானம் மாயம்\nஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி\nரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்\nராஜாஜி இல்லத்தை ஏராளமானோர் பார்வை\nமாணவிக்கு முத்தம்.. சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர்..\n‘‘ஒசூர் மாநகராட்சி; மா நரகாட்சி’’ - முன்னாள் எம்எல்ஏ\nஇந்தோனேசியா ரூபாய் நோட்டில் விநாயகர்\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்\n38 பேருடன் விமானம் மாயம்\nஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி\nரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல்: தமிழக அரசு பதில் மனு\nதிருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்\n38 பேருடன் விமானம் மாயம்\nஒருதலை காதல்; பேருந்திலேயே தாலி.. தர்ம அடி\nரூ.7 லட்சம் குட்கா பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:18:14Z", "digest": "sha1:7SY6WHMMZKHUICJDIQD52ENHALVB2T3X", "length": 6065, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இயற்பியல் விதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆள்பெயர் சூட்டப்பட்ட இயற்பியல் விதிகள்‎ (1 பகு, 3 பக்.)\n► காப்பு விதிகள்‎ (1 பகு, 2 பக்.)\n► மின்சுற்று தேற்றங்கள்‎ (7 பக்.)\n► வளிம விதிகள்‎ (11 பக்.)\n\"இயற்பியல் விதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nபிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்\nமாக்சுவெல்லின் தக்கை திருகு விதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2012, 05:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:49:19Z", "digest": "sha1:53ZE6Y67MTYJB6Z3UDJZAZRO3EUOPAVG", "length": 18435, "nlines": 315, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாரோசிலாவ் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅரசாங்கம் (மார்ச் 2011 இல் நிலவரம்)\nமக்கள் தொகை (2010 கணக்கெடுப்பு)[5]\nயாரோசிலாவ் மாகாணம் (Yaroslavl Oblast, உருசியம்: Яросла́вская о́бласть, யாரோசிலாவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மத்திய நடுவண் மாவட்டத்தில், துவெர், மாசுக்கோ, இவனோவோ, விளதீமிர், கொசுத்திரோமா, வொலக்தா மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் யாரோசிலாவ் நகரம் ஆகும். மக்கள்தொகை: 1,272,468 (2010 கணக்கெடுப்பு).[5]\nவோல்கா ஆறு இம்மாகாணம் ஊடாகப் பாய்கிறது. இங்குள்ள ரிபீன்சுக் நீர்த்தேக்கம் ஐரோப்பாவின் மிகப்பெரும் நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.\n2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,272,468 ஆகும்.[5] இவர்களில் உருசியர்கள் - 96%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.6%, அசேரிகள் - 0.4%, தத்தார்கள் - 0.4%, எசிதுகள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.3%[9]\n2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[10][11] 32.6% உருசிய மரபுவழித் திருச்சபையினர். 5% பொதுக் கிறித்தவர்கள், 2% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 1% முஸ்லிம்கள். அத்துடன் 34% சமய சார்பற்றவர்கள், 15% இரைமறுப்பாளர்கள் ஆவர். 10.4% ஏனைய சமயத்தினர்[10]\nஅடிகேயா · அல்த்தாய் · பஷ்கர்தஸ்தான் · புரியாத்தியா · செச்சேனியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கரச்சாய்-சிர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தாரிஸ்தான் · திவா · உத்மூர்த்தியா\nஅல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிரஸ்னதார் · கிரஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தவ்ரபோல் · சபைக்கால்சுக்கி\nமாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க்\nஅகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மன்ஸீ · நேனித்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமால\nமத்திய · தூரகிழக்கு · வடமேற்கு · சைபீரியா · தெற்கு · உரால்ஸ் · வொல்கா\n1 2008 மார்ச் 1 இல் சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபைக்கால்சுக்கி பிரதேசம் என அழைக்கப்பட்டன.\n2 ஜனவரி 1, 2008 இல், ஊஸ்த்-ஓர்தா புரியாத் சுயாட்சி வட்டாரம் இர்கூத்ஸ்க் மாகாணத்துடன் இணைக்கப்படும்.\nஉருசிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2016, 07:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D.pdf/22", "date_download": "2019-12-10T15:29:18Z", "digest": "sha1:6VUA436PJBKXAAKCR4YHA2RN63CQ3LOY", "length": 6489, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/22 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n12 வல்லிக்கண்ணன் தங்களுக்குரிய உயர்நிலையைப் பெறவில்லையே- பெற முடியவில்லையே- என்று குமைந்து குமுறிக் கொதிப் புறும் பெருங்கவிக்கோவின் சொற்களில் உணர்ச்சியும் வேகமும் பொங்கிப் பாய்வதை அவருடைய கவிதைகளில் பல இடங்களில் காண முடிகிறது. மக்களை உயர விடாமல் தடுத்து நிற்கிற, கெடுத்து விடுகிற, சிறுமைகள் பலவற்றையும் அவர் ஆவேசமாகச் சாடுகிற போது அவருடைய கவிதைகள் தனி உயிர்ப்பும் உணர்வும் பெற்றுக் கனல்கின்றன. ‘கரவுடையார் நெஞ்ச மென்றன் கவிதையினால் இளக வேண்டும் இரந்துண்ணும் தீமை உலகில் இல்லாமல் ஆக வேண்டும் வறுமை யெலாம் நீங்க வேண்டும் வையகமே பகிர்ந் துண்ணும் தறுகண்மை வாழ வேண்டும் தலையான பண்பு வேண்டும் பட்டினிகள் ஒழிய வேண்டும் பகிர்ந்துண்டே வாழ வேண்டும் கெட்டவர்கள் திருந்த வேண்டும் கேவலங்கள் மறைய வேண்டும்’ என்று உளமாறக் ஆசைப்படும் பெருங்கவிக்கோவின் கவிதைகள் அவருடைய பரந்த மனத்தை, விசால நோக்கை, மனித நேயத்தை, உலகம் தழுவிய உயர் பார்வையை உன்னதக் கொள்கைகளை புலப்படுத்து கின்றன. . அனைத்துக்கும் ஊடாகக் கவிஞரின் தமிழ் அன்புஅன்னைத்தமிழ் மீது அவர் கொண்டுள்ள பக்தி-மிளிர் வதைக் காணலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 20:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-12-10T15:57:03Z", "digest": "sha1:W67LYGQQBFRA4GJGHX73BMK7YO2N5UPL", "length": 9148, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: கைதான நபர் விடுவிப்பு", "raw_content": "\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: கைதான நபர் விடுவிப்பு\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு: கைதான நபர் விடுவிப்பு\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சந்தேகநபர் நேற்று (01) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nகாணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மாவட்ட பணிப்பாளர் விமல்ராஜ் மீது களுதாவளையில் வைத்து கடந்த மாதம் 22 ஆம் திகதி இரவு அடையாளந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியிருந்தனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மாவட்ட செயலகத்தில் தனியார் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று முந்தினம் (28) கைது செய்தனர்.\nஅதன் பின்னர் 48 மணிநேரம் தடுப்புக் காவலில் சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.\nமட்டக்களப்பு பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் காயமடைந்த காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.\nமல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு: புத்தளத்தில் பஸ்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்\nகாலியில் தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nS.B. திசாநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்\nகெக்கிராவயில் தப்பிச்செல்ல முயன்ற சந்தேகநபர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு\nமல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு\nஹெரோயின் கடத்தல்காரர் துப்பாக்கிச்சூட்டில் பலி\nஇருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை\nகினிகத்ஹேனயில் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்\nதப்பியோட முயன்ற சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு\nMCC: தீர்மானம் இலங்கை அரசிடமே-அமெரிக்கா தெரிவிப்பு\nசுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு\nமல்லாவியில் இளைஞர் மீது துப்பாக்கிச்சூடு\nவடக்கு, கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு\nவரிகளைக் குறைப்பதால் பொருளாதாரம் உயருமா\nஉலகின் மிகவும் இள வயது பிரதமர் சன்னா மரீன்\n250 பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் இலங்கை\nநிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க இணக்கம்\nபிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்க பெண் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/81352-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88..!", "date_download": "2019-12-10T17:39:04Z", "digest": "sha1:TIGVUZQMTT7TSYQ7FDJKDN2ZW7D5POU7", "length": 8053, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "சென்னையில் வெளுத்து வாங்கிய மழை..! ​​", "raw_content": "\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை..\nதமிழ்நாடு சற்றுமுன் முக்கிய செய்தி\nசென்னையில் வெளுத்து வாங்கிய மழை..\nதமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.\nதமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுவைய��லும் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்பச்சலனத்தாலும், மேற்கு மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியாலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டிவனம் மற்றும் வத்திராயிருப்பில் தலா 7 சென்டிமீட்டரும், பள்ளிப்பட்டில் 6 சென்டிமீட்டரும், ஆண்டிப்பட்டி, போச்சம்பள்ளி, பென்னாகரத்தில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.\nசென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை\nசென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை\nவைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு\nவைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,339 கன அடியாக அதிகரிப்பு\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு\n3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/bayans/by-lecturer/270/", "date_download": "2019-12-10T16:41:20Z", "digest": "sha1:3OC3I6RPG7PRIICTEZGW2TCFN2G4IZ4W", "length": 13364, "nlines": 370, "source_domain": "www.acmyc.com", "title": "Bayans by Lecturer's | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமிய பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆனும் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இறுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nIslamiya Paarvaiel Kodukkal Vaangal (இஸ்லாமிய பார்வையில் கொடுக்கல் வாங்கல்)\nPeasuvathan Olukkangal (பேசுவதன் ஒழுக்கங்கள்)\nMasjidhin Porutkalai Paathuhaappoam (மஸ்ஜிதின் பொருட்களை பாதுகாப்போம்)\nPaavangalai Vittu Viduvoam (பாவங்களை விட்டு விடுவோம்)\nIndraya Muslim Samooham (இன்றைய முஸ்லிம் சமூகம்)\nManitha Vaalkaien Noakkam (மனித வாழ்க்கையின் நோக்கம்)\nMakthabum Indraya Petroarhalum (மக்தபும் இன்றைய பெற்றோர்களும்)\nNabi(SAW)Avarhalin Vaalkai (நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை)\nAllahvin Anpaip Pera Muyatchi Seyvom(அல்லாஹ்வின் அன்பை பெற முயற்சி செய்வோம்)\nAllah`vin Irakkam (அல்லாஹ்வின் இரக்கம்)\nManithanin Vaalkaip Pirayaanam (மனிதனின் வாழ்க்கைப் பிரயாணம்)\nMasjidhin Porutkalil Vilaiyadaatheerhal (மஸ்ஜிதின் பொருட்களில் விளையாடாதீர்கள்)\nAllah`vukku Maaru Seium Manitharhal (அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் மனிதர்கள்)\nAllah`vai Maranthu Vidaatheerahl (அல்லாஹ்வை மறந்து விடாதீர்கள்)\nTholuhaiel Allah`vai Maranthavarhal (தொழுகையில் அல்லாஹ்வை மறந்தவர்கள்)\nIntha Ummaththin Perumathi (இந்த உம்மத்தின் பெறுமதி)\nPetroarhal Irunthum Anaathaihal(பெற்றோர்கள் இருந்தும் அநாதைகள்)\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/15102-mumbai-civic-body-wastes-rs-31-crore-in-buying-papers.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T16:15:53Z", "digest": "sha1:A6TFZP2D4SKQOS7QD4ITTVVKAWKY5TUY", "length": 8536, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிஜிட்டல் யுகத்திலும் ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்கும் மாநகராட்சி | mumbai civic body wastes rs 31 crore in buying papers", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nடிஜிட்டல் யுகத்திலும் ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்கும் மாநகராட்சி\nநாடு முழுவதும் மின்னணு முறைக்கு மாறிவரும் நிலையில், ரூ.31 கோடிக்கு பேப்பர் வாங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாட்டில் மின்னணு முறையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களில் கூட பதிவுகள் அனைத்தையும் மின்னணு முறையில் பதிவு செய்ய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பிரிஹான் மும்பை மாநகராட்சி 2016-2018 ஆண்டுக்கு தேவையான 10 விதமான பேப்பர்களை ரூ.31 கோடி செலவில் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானத்தை மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர், பள்ளிகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் காகித உபயோகம் அதிகமாக இருப்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.\nவிவசாயத்திற்கு புது யுக்திகளை கையாள வேண்டும்: வேளாண் அமைச்சர்\nஇந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மிதியடி...சர்ச்சையில் சிக்கிய அமேசான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n��ருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\nகாகிதப் படங்களை டிஜிட்டலாக மாற்றலாம்\nயார் இந்த சேகர் ரெட்டி... ரூ.131 கோடி, 171 கிலோ தங்கம் பறிமுதல்\nகாகிதங்களை கிழித்து வீசி ‌சபாநாயகரிடம் செமத்தியா வாங்கி கட்டிக்கொண்ட எம்.பி..\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவசாயத்திற்கு புது யுக்திகளை கையாள வேண்டும்: வேளாண் அமைச்சர்\nஇந்திய தேசியக்கொடியின் நிறத்தில் மிதியடி...சர்ச்சையில் சிக்கிய அமேசான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%B8%8C%E6%9C%9B", "date_download": "2019-12-10T15:44:37Z", "digest": "sha1:MVW55V5KJLVKFWUL2WUM4AWSXFJZFK6A", "length": 4554, "nlines": 102, "source_domain": "ta.wiktionary.org", "title": "希望 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் --- (ஆங்கில மூலம் - hope; to hope) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2019/nov/28/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3291779.html", "date_download": "2019-12-10T15:25:55Z", "digest": "sha1:5EMI63OLLNRE3GRV3CVB627SA346B4DX", "length": 8777, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உடல் உறுப்பு தான விழிப்புணா்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஉடல் உறுப்பு தான விழிப்புணா்வு\nBy DIN | Published on : 28th November 2019 06:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉடல் உறுப்பு தான விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாதிரி உடல் உறுப்பு பெட்டிகளைப் பெற்றுக் கொள்ளும் சிறப்பு விருந்தினா்கள்.\nதேசிய உடல் உறுப்பு தான நாளையொட்டி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.\nஆண்டுதோறும் நவம்பா் 27-ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி 10 ஆம் ஆண்டு உடல் உறுப்பு தான நாளையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் பி.எஸ்.ஜி. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, 4 பெட்டிகளில் உடல் உறுப்புகளை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாகவும், தொடா் ஓட்டமாகவும் மருத்துவமனைக்கு 4 நிமிடங்களில் கொண்டு வந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கும் விதமாக விழிப்புணா்வு ஒத்திகை நடத்தப்பட்டது.\nஇதில், விமான நிலைய இயக்குநா் மகாலிங்கம், அதிகாரி ராமகிருஷ்ணன், மாநகர காவல் உதவி ஆணையா் சோமசுந்தரம், மருத்துவமனை டீன் டாக்டா் ராமலிங்கம், இயக்குநா் புவனேஸ்வரன், மருத்துவ சுற்றுலாப் பிரிவு மேலாளா் சந்திரசேகரன், பி.எஸ்.ஜி. செவிலியா் கல்லூரி முதல்வா் ஜெயசுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.\nவிழிப்புணா்வு நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாகவும், இருப்பினும் உறுப்பு தானத்துக்காக ஆயிரக்கணக்கானோா் காத்திருக்கும் நிலையில் இது தொடா்பான விழிப்புணா்வு அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். இதில், உறுப்பு தானம் செய்தவா்களின் உறவினா்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிர��வண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/top-news/story20191116-36506.html", "date_download": "2019-12-10T17:35:16Z", "digest": "sha1:3RMBJJKWDAJX3VUJ4VMVVL7HE3EJW2ZO", "length": 14366, "nlines": 98, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விரைவில் மின்சார மோட்டார் சைக்கிள் | Tamil Murasu", "raw_content": "\nவிரைவில் மின்சார மோட்டார் சைக்கிள்\nவிரைவில் மின்சார மோட்டார் சைக்கிள்\nஇம்மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற கண்காட்சியில் ‘Scorpio EST-X1’ மின்சார மோட்டார் சைக்கிளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் லீ சியன் லூங். இந்தப் படத்தை அவர் ஃபேஸ்புக் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்கப்பூரின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் விரைவில் முழுவீச்சில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த ஆண்டு பிப்ரவரியில் மின்சார மோட்டார் சைக்கிளின் மாதிரி வடிவம் அறிமுகமாகிறது.\nசிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் யூரோஸ்போர்ட்ஸ் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் முழுமையாக மின்சாரத்தில் ஓடும் ‘Scorpio EST-X1’ மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமான யூரோஸ்போர்ட்ஸ் குளோபல் இதற்குப் பக்கபலமாக இருந்து வருகிறது. லம்போகினி, ஆல்ஃபா ரோமியோ போன்ற கார்களின் வர்த்தக உரிமைகளை வைத்துள்ளது யூரோஸ்போர்ட்ஸ் நிறுவனம்.\nஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய ஸ்கார்பியோ எலக்டிரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மெல்வின் கோ, “மாதிரி வடிவம் அறிமுகமானதும் தயாரிப்பு வேலைகள் தொடங்கும்,” என்றார்.\nஇதற்காக அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்கும் சில இளம் பொறியாளர்களின் சம்பளங்களுக்கும் மானியம் மூலம் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.\nஅதிகாரபூர்வ ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆனால் தொழிற்சாலைக்கான மானியம் ஒரு மில்லியன் வெள்ளி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nகடந்த நவம்பர் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைெபற்ற சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரம் மற்றும் சிங்கப்பூர் நிதி தொழில்நுட்ப விழாவின்போது ‘ஸ்கார்பியோ எலக்ட்ரிக்’ முகவைக்கு பிரதமர் லீ சியன் லூங்கும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் வருகையளித்தனர்.\nபின்னர் ஃபேஸ்புக் பக்கத்தில் Scorpio EST-X1 படத்தை வெளியிட்ட பிரதமர், சிங்கப்பூரில் ‘ஹார்லி டேவிட்சன்’ உருவாகுதோ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.\nஉள்ளூர் நிறுவனமான ஸ்கார்பியோ எலக்ட்ரிக் நிறுவனம் சொந்தமாக மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிக்கவிருப்பதை பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.\nஅப்போதுதான் மின்சார மோட்டார் சைக்கிளின் முதல் தோற்றமும் வெளியானது.\nஇதைச் சுட்டிக்காட்டிய திரு கோ, பிரதமர் லீக்கும் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கும் எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பை அறிமுகப்படுத்தியதில் பெருமையடைகிறோம் என்று கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nபரப்பளவின்படி, இந்த பலதுறை மருந்தகம் நாட்டின் ஆகப் பெரியதாக இருக்கும் என்பதைச் சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. வரைபடம்: மரீன் பரேட் நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியான் பெங்கின் ஃபேஸ்புக் பக்கம்\nசிராங்கூன் ‘நெக்ஸ்’ கடைத்தொகுதிக்கு எதிரில் மாபெரும் பலதுறை மருந்தகம்\nஅங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட இரு இயந்திர மனிதர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஎம்ஆர்டி நிலைய பாதுகாப்புப் பணியில் இயந்திர மனிதர்கள்\nநியூசிலாந்தில் மிக உயிர்ப்புடன் இருக்கும் எரிமலைகளில் ஒன்றான ‘ஒயிட் ஐலண்ட்’ நேற்று திடீரென புகையையும் சாம்பலையும் கக்கியது.\nநியூசிலாந்தில் எரிமலை வெடிப்பு; ஐவர் உயிரிழப்பு, பலர் காயம்\nவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டவர்கள் கைது\nபில்லியர்ட்ஸ்: தொடர்ந்து 6வது முறையாக தங்கப்பதக்கம்\nவிஸ்தாரா விமான ஊழியருக்கு ஆதரவாக பதிவிட்ட உயரதிகாரிக்கு பாராட்டு குவிகிறது\n500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லறையில் புதைக்கப்பட்ட பானை; அதற்குள் உடையாத முட்டைகள், அரிசி\nபட்ஜெட் 2020: அரசாங்கம் சிங்கப்பூரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஆதரவளிக்கும்\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nகுண்டர் கும்பலில் சேருவதனால் இளையர்களுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து முகாமில் கலந்துகொண்டோருக்கு விளக்குகிறார் சிறப்புப் பேச்சாளர் ஜேய்டன். படம்: சாவ் பாவ்\nகுண்டர் கும்பல் ஆபத்து குறித்த இளையர் முகாம்\nநிகழ்ச்சியை வழிநடத்தியவர்களில் ஒருவரான ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி மதுமிதா ராஜேந்திரன், பங்கேற்பாளர் ஒருவருக்கு உணவு பரிமாறுகிறார். ஒளிவிளக்கு அணைக்கப்பட்ட பின்னர் பங்கேற்பாளர்கள் உணவு அருந்தினர். படம்: மக்கள் கழகம்\nபார்வையற்றோரின் நிலையை உணர்த்திய விருந்து நிகழ்ச்சி\nபள்ளி விடுமுறையைக் கழிக்க செல்வதற்குரிய இடங்கள்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1seythi.adadaa.com/2010/04/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:37:43Z", "digest": "sha1:RJTK7WJQW7KVXP4P2BVEJHNCO3SCOQGB", "length": 10190, "nlines": 164, "source_domain": "1seythi.adadaa.com", "title": "நடிகர் அமிதாப் வீடு நாம் தமிழர் அமைப்பின ரால் முற்றுகை | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nநடிகர் அமிதாப் வீடு நாம் தமிழர் அமைப்பின ரால் முற்றுகை\nநடிகர் அமிதாப் வீடு நாம் தமிழர் அமைப்பினரால் முற்றுகை\nகொழும்பில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் அமிதாப்���ின் முடிவுக்கு\nகடும் எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் அவரது வீட்டை நாம் தமிழர்\nஇயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி நேரில் தங்கள் கோரிக்கையை\nஇலங்கை தலைநகர் கொழும்பில் வரும் ஜுன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட\nவிருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பாலிவுட் நடிகர்\nஅமிதாப்பச்சன் விளம்பர தூதராக இருக்கிறார். இவரது மகன், மருமகள்\nஆகியோரும் இந்த அமைப்பில் உள்ளனர்.\nஇதற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர்\nபழ.நெடுமாறன் போன்ற தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.\nஆயிரக்கணக்கான தமிழர்களின் மரணத்துக்கு காரணமான ராஜபக்சே அரசாங்கம்\nதலைநகர் கொழும்பில் நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படத்\nதுறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ளக் கூடாது. அதோடு அமிதாப்பச்சன் தனது\nநடவடிக்கைகளை கைவிட்டு, சக இந்தியரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்\nஇந்த நிலையில் நேற்று காலையில் மும்பை ஜுஹூவில் உள்ள நடிகர்\nஅமிதாப்பச்சனின் வீட்டை நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்\nஅப்போது இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது, அந்த\nநிகழ்ச்சிக்கான விளம்பர தூதர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க\nவேண்டும் என்று அமிதாப்பச்சன் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்\nபோராட்டத்தின் போது அமிதாப்பச்சன் வீட்டில் இருந்தார். போராட்டம் நடந்து\nமுடிந்த பிறகு நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த சிலர் அமிதாப்பச்சனை\nசந்தித்து தமிழர்களின் உணர்வை மதித்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும்\nகோரிக்கையை கேட்டுக் கொண்ட அமிதாப், இது பற்றி யோசிப்பதாக கூறியுள்ளார்.\nநாம் தமிழர் அமைப்பின் போராட்டம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமுன்னதாக இன்று போராட்டம் நடப்பதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும்\nநேற்றே போராட்டம் நடந்து விட்டது\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D2002-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-12-10T17:03:42Z", "digest": "sha1:34UFZSWG3VJOOCFRSAM7BNPRGY6TEDAX", "length": 16252, "nlines": 223, "source_domain": "ippodhu.com", "title": "குஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES குஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு\nகுஜராத்’2002 கலவரம்: பதில் கூறாமல் மவுனம் சாதிக்கும் குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு\nபில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய குஜராத் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரம் வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது, ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு (19), இந்துத்துவா கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், பில்கிஸ் பானுவின் குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இந்துத்துவா கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. பில்கிஸ் பானுவின் மூன்றரை வயது பெண் குழந்தையையும் அந்தக் கும்பல் கொலை செய்தது.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக 18 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் 11 பேரை குற்றவாளிகள் என்றும், ஐந்து போலீசார் மற்றும் அரசு மருத்த���வர்கள் இருவரை விடுவித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.\nஇது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டில், விடுவிக்கப்பட்ட ஐந்து போலீசார் மற்றும் இரண்டு மருத்துவர்களையும் சேர்த்து குற்றவாளிகள் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையும் மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.\nஇதனையடுத்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு, தனக்கு மாநில அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.\nஇதுதொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு மீது கடந்த அக்.23ஆம் தேதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து போலீசார் மற்றும் அரசு மருத்துவர்கள் இருவருக்கும் மீண்டும் அரசுப் பணியில் சேர்த்துக்கொண்டது ஏன் எனவும், அவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.\nஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் குஜராத் மாநில அரசு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை. இதன் பின்னர், நவம்பர் மாதத்திலும் இதேபோன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அப்போதும் குஜராத் மாநில அரசு அறிக்கை ஏதும் தாக்கல் செய்யவில்லை.\nஇந்நிலையில், இந்த வழக்கு திங்கட்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ஆறு வாரங்களுக்குள் குஜராத் மாநில அரசு இது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதுவே கடைசி காலக்கெடு என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nNext articleஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் குவிந்த அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு\nபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்; முதலிடத்தில் பாஜக எம்பிக்கள்\nஉணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க காரணம் என்ன\nகுடியுரிமை திருத்த மசோதா; வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் போராட்டம்; செல்ஃபோன் இண்டெர்நெட் சேவையை முடக்கிய அரசு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வேண்டும் என்றாரா அம்பேத்கர்\n’திருமணம் செல்லும்’; மகளிர் தினத்தில் ஹதியாவுக்குக் கிடைத்த வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=117014", "date_download": "2019-12-10T15:31:37Z", "digest": "sha1:BTH3NLITR4OGXW7DKEGOZB4JPL74WXFM", "length": 13435, "nlines": 180, "source_domain": "panipulam.net", "title": "மாவீரன் நெப்போலியனின் சப்பாத்துக்கள் ஏலம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகா���ையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nகர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர்\n38 பேருடன் பயணித்த ஏசி-130 சிலி இராணுவ விமானம் மாயம்\nகைலாசாவில் குடியேர 12 இலட்சம் பேர் விருப்பம் : நித்தியானந்தா பரபரப்பு தகவல்\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பலி\nகிளிநொச்சியில் இலத்திரனியல் கடையொன்று தீக்கிரை\nமனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகம் முன்பாக பெண்கள் கவனயீர்ப்பு போராட்ட\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« டக்ளஸ், அங்கஜனுக்கு நான் சமமானவன் அல்ல\nபிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவை தாக்க சதித்திட்டம் தீட்டியவர் கைது »\nமாவீரன் நெப்போலியனின் சப்பாத்துக்கள் ஏலம்\nமாவீரன் நெப்போலியனின் சப்பாத்துக்கள் பரிசில் ஏலம் விடப்பட்டுள்ளன. எதிர்பார்கப்பட்ட தொகையை விடவும் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. இந்த ஒரு சோடி சப்பாத்துக்கள் 1815 ஆண்டைச் சேர்ந்ததாகவும், வோட்டர்லூ யுத்தத்தின் போது (Battle of Waterloo) நெப்போலியன் அணிந்திருந்ததாகவும் ஏலம் விடப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. சப்பாத்துக்கள் €50,000 இல் இருந்து €80,000 வரை ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், €117,000 யூரோக்களுக்கு ஏலத்தில் விற்பனையானது.\nபிரித்தானியாவின் கடல்கடந்த தீவான St. Helena தீவில் நெப்போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் 1821 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததும் அங்கிருந்து இந்த சப்பாத்துக்கள் மீட்கப்பட்டிருந்தன.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mamanithan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T16:50:42Z", "digest": "sha1:GUSEE3ERT4YFEQ624WGD5J7JEZYUQQZC", "length": 3869, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mamanithan", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“மாமனிதன் எப்போது வெளியாகும் என என்னைக் கேட்காதீங்க” - சீனு ராமசாமி\n“மாமனிதன் எப்போது வெளியாகும் என என்னைக் கேட்காதீங்க” - சீனு ராமசாமி\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/5", "date_download": "2019-12-10T16:13:52Z", "digest": "sha1:FWPLULHACSCHXYW44PE7HEGJG47V5JVF", "length": 8365, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திரைப்படம் பரிந்துரை", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு\nபடத்தில் நடிக்கும் முக்கிய அரசியல் வாரிசு\n‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு ��ரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஜூன் 22 ரிலீஸ்\nதாதாவாக திரைக்கு வருகிறார் கங்குலி \nஸ்ரீ ரெட்டியுடன் இனி நடிக்கமாட்டோம் - தெலுங்கு நடிகர் சங்கம் அதிரடி\nஎன்.டி.ஆர் பட தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர்\nரஜினிகாந்தின் ஆதரவைப் பெறுவோம்: விஷால் நம்பிக்கை\nஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு\nஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக்கிய அம்சங்கள்\nஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவாராத படம்... விர்சுவல் ரியாலிட்டியில்\nமீண்டும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா\nசங்குசக்கரம் படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் புகார்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி\n7 பேரை விடுதலை செய்யவேண்டும்: ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவை முடிவு\nபடத்தில் நடிக்கும் முக்கிய அரசியல் வாரிசு\n‘காலா’ வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கர்நாடகா அரசுக்கு உத்தரவு\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஜூன் 22 ரிலீஸ்\nதாதாவாக திரைக்கு வருகிறார் கங்குலி \nஸ்ரீ ரெட்டியுடன் இனி நடிக்கமாட்டோம் - தெலுங்கு நடிகர் சங்கம் அதிரடி\nஎன்.டி.ஆர் பட தொடக்க விழாவில் எம்.ஜி.ஆர்\nரஜினிகாந்தின் ஆதரவைப் பெறுவோம்: விஷால் நம்பிக்கை\nஏப்ரல் 14 ‘காலா’ வெளியீடு\nஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்: முக்கிய அம்சங்கள்\nஎம்.ஜி.ஆர் நடித்து வெளிவாராத படம்... விர்சுவல் ரியாலிட்டியில்\nமீண்டும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா\nசங்குசக்கரம் படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் புகார்\n'பத்மா‌வதி'-க்கு எதிரான மனு தள்ளுபடி\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/187501?ref=archive-feed", "date_download": "2019-12-10T17:21:26Z", "digest": "sha1:DLDBUMCAX2OMEMBFPSDWV6DTHNRN2IZ7", "length": 6789, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்! அடுத்து செய்த திடுக்கிடும் செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய் அடுத்து செய்த திடுக்கிடும் செயல்\nதமிழ்நாட்டின் சேலத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்துகொண்டார்.\nகண்ணன் என்பவர் மின் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.\nகணவர் இறந்த துக்கத்தில் இருந்த பிரேமா, தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்தாக சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nசம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-12-10T16:42:15Z", "digest": "sha1:GQRGYSORE3A6A2WUGDBIMZ7PU34LQTBI", "length": 6786, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகல் விளக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீபாவளியின் போது பயன்படுத்தப்படும் அகல் விளக்கு\nஅகல் விளக்கு என்பது எண்ணெய் விளக்கின் ஒரு வகையாகும். இது பொதுவாக களிமணால் செய்யப்பட்டு மெழுகில் தோய்க்கப்பட்ட பருத்தி திரியால் நெய் அல்லது காய்கறி எண்ணெய் கொண்டு எரியூட்டப்படும். ஆயினும் சில பிறப்பு நிகழ்வுகளில் பித்தளையால் ஆன விளக்குகள் பயன்படுத்துவதும் வழக்கில் உள்ளது.\nஇந்தியாவில் உருவாகிய இவ்வகை விளக்குகள் பெரும்பாலும் இந்து சமயம், சீக்கியம், சமணம் மற்றும் சரத்துஸ்திர சமயம் ஆகியவைகளில் தீபாவளி போன்ற விழா நாட்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.[1] இதேபோன்று ஆனால் வேறு வடிவமைப்பில் பௌத்த சமயத்தில் வெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிக்கத்தக்கது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அகல் விளக்கு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்து சமய வழிபாட்டுப் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2013, 15:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413011", "date_download": "2019-12-10T16:09:32Z", "digest": "sha1:R6N4AJKXUH3GYZXYYN4R6UKO5ABO2BOG", "length": 16698, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "ரிலையன்ஸ் கம்யூ., ; அனில் ராஜினாமா| Dinamalar", "raw_content": "\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 1\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் 5\n17 பேர் பலி: ஜாமின் மனு தள்ளுபடி\nரிலையன்ஸ் கம்யூ., ; அனில் ராஜினாமா\nபுதுடில்லி: ரிலையன்ஸ் கம்யூ.,னிகேஷன் டைரக்டர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்தார். இவருடன் 4 இயக்குனர்களும் பதவியை துறந்தனர்.\nரிலையன்ஸ் கம்யூ., நிர்வாகம் சமீபகாலமாக நஷ்டத்தில் இயங்கியதாக கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் அதன் பங்குகளின் விலை 3.28 சதவீதம் குறைந்தது. 2வது காலாண்டில் 30, 142 கோடி நஷ்டம் ஏற்பட்டது. எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் இந்நிறுவனத்தை அனிலால் தூக்கி நிறுத்த முடியவில்லை.\nவோடபோன் நிறுவனமும் 2வது காலாண்டில் 51 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ்சும் நஷ்டத்தில் மூழ்கியுள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் கம்யூ.,னிகேஷன் டைரக்டர் பதவியை அனில் அம்பானி ராஜினாமா செய்துள்ளார்.\nRelated Tags #ரிலையன்ஸ் கம்யூ. அனில்அம்பானி ராஜினாமா\nமோசமான சாலை பட்டியல்: இந்தியா 'டாப்'(34)\nஅனைத்துகட்சி கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்பு(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nபாக்கி ஏதாவது பேங்குக்குத் தரவேண்டி இருக்கணுமே...\nசர்வாதிகாரி சொடலை - கொல்டிபுரம் ,உகான்டா\nஅந்த பதவிக்கு விண்ணப்பிக்க போறாரு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமோசமான சாலை பட்டியல்: இந்தியா 'டாப்'\nஅனைத்துகட்சி கூட்டம் பிரதமர் மோடி பங்கேற்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206362?ref=archive-feed", "date_download": "2019-12-10T16:56:07Z", "digest": "sha1:QD2DEES2B2G7FR3QYWN5X4UOJV44TTHB", "length": 10891, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்... வைகோ வெளியிட்ட முக்கிய அறிக்கை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் ஈழத்தமிழர்கள்... வைகோ வெளியிட்ட முக்கிய அறிக்கை\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசின் இனவெறித் தாக்குதல்களில் இருந்து தப்பி, உயிர் பிழைக்க தமிழகத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்களை, மத்திய அரசு பல வழிகளிலும் ஒடுக்கி வருகின்றது.\nசந்தேக வழக்குகளில் கைது செய்யப்படுகிற இளைஞர்களை விசாரணைக்குப் பின் விடுதலை செய்வது தான் வழக்கம். ஆனால் ஈழத்தமிழ் இளைஞர்கள் என்றாலே, அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, எந்தவித விசாரணையுமின்றி, செங்கல்பட்டில் இருந்த சிறப்பு முகாமிற்குள் ஆண்டுக்கணக்கில் பூட்டி வைத்தனர்.\nஇப்போது அந்த முகாமை, திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி, அங்கே அடைத்து வைத்து இருக்கிறார்கள்\nஎவ்விதமான குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல், வழக்கு விசாரணையும் இல்லாமல், எப்போது விடுதலை என்பதும் தெரியாமல், இளமைக் காலம் முழுமையும் சிறைக்கு உள்ளேயே ஈழத்தமிழர்கள் அடைபட்டு கிடக்கின்றனர்.\nசிறைப்பட்டுள்ள இளைஞர்கள், தங்களை விடுவிக்கக் கோரி எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.\nசாகும் வரை உண்ணாவிரதம் இருக்கம் அவர்களது நியாயமான கோரிக்கையைத் தமிழக அரசு ஏற்காமல், புறக்கணித்து வருகின்றது.\nபல அகதி முகாம்களில் அடிப்படை வசதிகள் கிடையாது. கழிப்பு அறைகளின் பக்கமே போக முடியவில்லை.\nகிட்டத்தட்ட திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான் இருக்கின்றன. ஈழத்தமிழர்களை மத்திய அரசு குற்றப் பரம்பரையினரைப் போல நடத்தி வருகின்றது. இது மனித உரிமைகளுக்கு எதிரானது.\nஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடாவுக்குக் குடிபெயர்ந்த ஈழ தமிழர்களை, அந்த நாடுகள் வரவேற்று மதித்து, உதவிகள் அளித்து, குடியுரிமையும் வழங்கியுள்ளன.\nஆனால், அகதிகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் இன்றுவரை இந்தியா கையெழுத்து இடவில்லை.\nஇந்தியாவில் குடிஉரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களுடைய விண்ணப்பங்களை, 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nஎனவே, இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு நீக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/antharanka-uravu/", "date_download": "2019-12-10T16:36:24Z", "digest": "sha1:TGBQYDZQAXVJ4IQLACAHOT6G34F5MTGH", "length": 3987, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "antharanka uravu - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஅன்பை காட்டுங்கள்…… இல்லறம் இனிக்கட்டும்…\nநின்றுகொண்டு நீண்டநேரம் உறவுகொண்டால் ஏற்படும் விளைவுகள்\nஅந்த நேரங்களில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்\n40 வயதிற்கு மேல் பட்ட ஆண் பெண் கட்டில் உறவின் அவசியம்\nவயதான தம்பதியினரின் கட்டில் வாழ்க்கை சிறக்க டிப்ஸ்\nகட்டில் உறவுக்குள் நுழைய முதல் இதையெல்லாம் செய்யனும்\nகட்டில் உறவில் ஆண்களுக்கு பிடிக்காத உறவு எது தெரியுமா\nகட்டில் உறவு வரைமுறை… நடைமுறை… செயல்முறை\nபெண்கள் உடலுறவின் பின் இதை மறக்காமல் செய்ய வேண்டும்\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/best-sex-positions-and-kama-sutra/page/3/", "date_download": "2019-12-10T15:55:27Z", "digest": "sha1:AXJ7XPZVRCKURHQNMVV4DZKHKKVB7VON", "length": 3891, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "Best Sex Positions and Kama Sutra - Page 3 of 15 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஆண் பெண் உச்சத்தை அடைதல் என்றால் என்ன\nமுன்னாடி மட்டுமில்ல பின்னாடியும் விளையாடனும்\nதாம்பத்தியம் இனிக்க காமசூத்திரம் சொல்லும் வழிகள்\nசெக்ஸ் என்ற ‘போர்க் களத்தில்’ காயங்கள் சகஜம் தான்\nநிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்\nபேரின்பத்தை தரும் மதன விளையாட்டு\nசெக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்\nபெண்ணின் கட்டில் உறவு முடிந்த உடன் என்ன நடக்கும் தெரியுமா\nஆண்கள் உச்ச இன்பத்தை அடையவேண்டுமா இதோ மருத்துவா் கொடுக்கும் ஐடியா\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7420", "date_download": "2019-12-10T17:57:40Z", "digest": "sha1:HDXI42BPDD2HTCURK2ASRGQMHOWQ37OR", "length": 11516, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை\nஜனாதிபதியின் முயற்சிக்கு இராணுவமே தடை\nவலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல விதமான காரணங்களை கூறி தடையாகவுள்ளனர்.\nகுறிப்பாக மயிலிட்டி துறைமுகத்தை விடுவிப்பதில் கூட முன்னர் நடந்ததாக கூறப்படும் காரணத்தை இராணுவம் கூறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி முயற்சிக்கின்ற போதும் இராணுவமே இடம்கொடுக்க மறுக்கிறது என நான் நம்புகின்றேன்.\nஎனவே இவ் விடயத்தில் மக்களுடைய எதிர்கால வாழ்க்கையை கருத்திலெடுத்து மக்கள் தலைவர்களும் இராணுவமும் போதிய கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு இதற்கு ஒர் முடிவு எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் மக்கள் தமது மனோநிலையை எடுத்துகாட்ட வேண்டிய நிலை ஏற்படும். இதில் பல விதமான சிக்கல்கள் உள்ளன. எனவே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nகாணி ஜனாதிபதி இராணுவம் மைத்திரிபால சிறிசேன\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம் நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட��டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=28", "date_download": "2019-12-10T16:41:44Z", "digest": "sha1:LISIQ74T6UXZXIMAEYRCXYN5V4R2ROZZ", "length": 6524, "nlines": 564, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி\nசிவகாசி அருகே பட்டாசு தயாரிப்பை நேரில் பார்வையிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி\nசிவகாசி அருகே உள்ள என்ஜினீயரிங�...more\nசிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி\nசிவகாசியில், விதைகளை பரவலாக்கும் நாட்டு விதை கண்காட்சி\nவிவசாயிகளுக்கும், மக்களுக்கும் நாட்டு விதைகளின் ...more\nகரூர் நகராட்சியை சேர்ந்த அசோக்குமார், சிவகாசி நகராட்சி புதிய ஆணையாளராக நேற்று பணி நியமனம் செய்யப்பட்டு பதவிய�...more\nதி சிவகாசி லயன்ஸ் பள்ளி பொன் விழா ஆண்டு\nசிவகாசியின் முதல் மெட்ரிக்குலேசன் பள்ளி \"தி சிவகாசி லயன்ஸ் பள்ளி\" பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25, 26ம் தேதி, பள...more\nநாடு முழுதும் பட்டாசுகளுக்கு தடை தேவையில்லை மத்திய அரசு\nபுதுடில்லி: நாடு முழுதும் பட்டாசுக்கு தடை விதிக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மத்தி�...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/10/01/", "date_download": "2019-12-10T15:22:46Z", "digest": "sha1:JMGMML6WJ76TV2X4F7CVCJYK64DQZUNN", "length": 6872, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 October 01Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழகத்தை அடுத்து புதுச்சேரியிலும் பாத்ரூமில் வழுக்கி விழும் ரவுடிகள்\nஆபத்து, ஆபத்து.. எந்த செயலியையும் நம்ப வேண்டாம்\nTuesday, October 1, 2019 6:16 pm இந்தியா, சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல், நிகழ்வுகள் Siva 0 107\nகைதான ஒருசில மணி நேரங்களில் ஜாமின்: கிஷோர் கே.சாமிக்கு அவ்வளவு செல்வாக்கா\nவிஜய் படத்தில் இணைந்த கேரள பிரபலம்\nநீதிமன்றம் அதிரடி உத்தரவு: திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ கிடைக்க வாய்ப்பு\nவிஜய் தந்தை மீது ரூ.21 லட்சம் மோசடிப்புகார் செய்த கனடா தமிழர்\n7ஆம் அறிவு பாடல் பின்னணியில் மீரா-சாண்டி நெருக்கம்\nரூ.10 கோடி சம்பளம், சிங்கிள் பேமெண்ட்: நயன் கண்டிஷனுக்கு ஓகே சொன்ன அண்ணாச்சி\nரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு\nTuesday, October 1, 2019 2:18 pm சிறப்புப் பகுதி, நிகழ்வுகள், வேலைவாய்ப்பு Siva 0 84\nஎங்க ஊரு குளத்தை காணோம்: கிராம மக்கள் நீதிமன்றத்தில் மனு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந்த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T15:40:19Z", "digest": "sha1:AUXKM3DAEVHYR6H4HKGZM25UUOCTVZXW", "length": 4774, "nlines": 109, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்\n கட்டண அறிவிப்பின் திடுக்கிடும் பின்னணி\nஇனிமேல் இலவசம் கிடையாது: ஜியோவின் அதிர்ச்சி அறிவிப்பு\nWednesday, October 9, 2019 6:33 pm இந்தியா, சிறப்புப் பகுதி, தொழில் துறை, தொழில்நுட்பம், நிகழ்வுகள் Siva 0 196\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஇரட்டையர்களுக்கு நடந��த திருமணம்: முதலிரவில் பெண் மாறியதால் குழப்பம்\nஅவன் இந்நாட்டின் விரோதி: பா.ரஞ்சித் கூறுவது அமித்ஷாவையா\nடுவிட்டரின் ஹேஷ்டேக் டிரெண்ட் அறிவிப்பு: அஜித் ரசிகர்களின் புத்திசாலித்தனமான கேள்வி\nகட்சி பதிவு செய்த பின்னரும் சுயேட்சையா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=37579", "date_download": "2019-12-10T17:09:27Z", "digest": "sha1:NYWWVXNPBF5XLRL4EQBQJF4U4NBOONBD", "length": 7336, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "குண சித்தர்கள் » Buy tamil book குண சித்தர்கள் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : க.சீ. சிவக்குமார்\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் குண சித்தர்கள், க.சீ. சிவக்குமார் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகசார்களின் அகராதி - பெண்கள் பிரதி\nபனி, சொல் அல்லது தவம்\nமுதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்\nஆசிரியரின் (க.சீ. சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai\nஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal\nகுண சித்தர்கள் - Guna Siddhargal\nக சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories\nஎன்றும் நன்மைகள் - Endrum Nanmaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nநிகழ்தல்.அனுபவக் குறிப்புகள் - NIkazthal(Anupava Kurippukal)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\nஅழிக்கப் பிறந்தவன் - Azhikka Piranthavan\nஜீ. முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/panchayat-election-contest-quick-suprem-court/", "date_download": "2019-12-10T16:07:41Z", "digest": "sha1:T2SVGUQLJNHVMZ4GZKOKUBGZBWHBZN2C", "length": 14727, "nlines": 152, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்���ு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதம் செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம்..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜெய்சுக்கின் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.\nஅந்த மனுவில், தமிழ்நாட்டில் இரண்டரை ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், இதனால் உள்ளாட்சி அமைப்புகள் முடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதம் செய்யப்படுவது ஏன்\nஅதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.\nஇந்த பதிலில் திருப்தியடையாத நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தொடர்ந்து தாமதம் செய்யக் கூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட பணிகள் எப்போது தொடங்கும் என்பது பற்றி 2 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.\nPrevious Postடிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.. Next Postதமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் : அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..\nராதாபுரம் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் தடை..\nமணல் குவாரி வழக்கில் தமிழகம் உள்பட 5 மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவக��சம் கோரிய மாநில தேர்தல் ஆணையம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோய���லில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/right-information-act-include-suprem-chief-judge-suprem-court/", "date_download": "2019-12-10T17:24:59Z", "digest": "sha1:3WSD2BGWG4BV5VTTEGR3H744G2BFR5TV", "length": 12543, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "தகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nதகவல் அறியும் உரிமை சட்டம், தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஉச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nதலைமை நீதிபதிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொருந்தும் என்ற டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியானதேயாகும்.\nடெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious Postதி.நகரில் சீர்மிகு சாலை : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் Next Postகழிவு அகற்றும் பணியின்போது உயிரிழப்பில் தமிழகம் முதலிடம்: அனைவருக்கும் தலைகுனிவு; ஸ்டாலின்...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்���்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் க��ர்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T15:59:53Z", "digest": "sha1:DKJ7MNZPPNTLVZCHDNC26F7OH72VTFZT", "length": 14519, "nlines": 96, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுதைப்படிவ காலம்:பின் கிரீத்தேசியக் காலம் - தற்காலம்\nமுதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது.\n3 உயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்\nமுதலைக்கு இடங்கர், கடு, கரவு, கோதிகை, சிஞ்சுமாரம், மகரம், முசலி என்ற பல பெயர்கள் வழங்கியுள்ளன.[1] ஆண் முதலையை கராம் அல்லது கரா என்றும் குறிப்பிட்டுள்ளனர். தவிர மாந்தரைத் தாக்கும் முதலையை ஆட்பிடியன் என்றும் தீங்கிழைக்காத வகை முதலையை சாணாகமுதலை என்றும் அழைத்து வந்துள்ளனர்.[2]\nஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.\nஉயிரியல் வகைப்பாடு மற்றும் குணங்களும்தொகு\nமுதலைகள் பதுங்கி தாக்கும் குணமுள்ள வேட்டை விலங்கினமாகும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே வாழ்வதனால் நீரில் உள்ள மீன்கள் மற்றும் நீரை தேடிவரும் மற்ற விலங்கினங்களுமே இதன் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறுகின்றன. குறைந்த வெப்ப ரத்த பிராணிகளான இந்த முதலைகளால் வெகு காலம் வரை உணவின்றி வாழ இயலும். முதலைகள் உப்புநீர் முதலைகள் மற்றும் நன்னீர் முதலைகள் என இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் நதி அல்லது குளம் போன்ற நல்ல நீரில் வாழ்பவை நன்னீர் முதலைகளாகும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானதாகும். இவற்றின் ஜீரண உறுப்பில் சுரக்கும் அமிலங்கள் கல், எலும்பு போற்ற கடினமான பொருள்களையும் கூட கரைக்க வல்லது.\nமுதலைகளின் உருவமானது அதன் கருமுதலை முதல் உவர்நீர் முதலைகள் போன்ற வகைப்பாடுகளை பொருத்து பல்வேறு அளவுகளில் காணபடுகின்றன. பெரும்பாலும் உப்பு நீர் முதலைகள் நன்னீர் முதலைகளை விட அளவில் மிக பெரியதாக இருக்கின்றன. Palaeosuchus and Osteolaemus இனத்தை சேர்ந்த நன்கு வளர்ந்த முதலைகள் ஒரு மீட்டர் நீளம் முதல் ஒன்றரை மீட்டர் நீளம் வரை வளர கூடியவை. சில முதலை வகைகள் 4.85(15.9அடி) நீளமும் 1200 கிலோ கிராம் எடையும் கொண்டவையாக பிரமாண்டமாக இருக்கும். முதலைகளில் சராசரி வாழ் நாள் 70 ஆண்டுகள் ஆகும். சில முதலைகள் 100 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஆத்திரேலிய மிருககாட்சிசாலையில் உள்ள நன்னீர் முதலையில் ஒன்று 130 ஆண்டுகள் உயிர் வாழ்ந்து சாதனை படைத்துள்ளது.\nஅழிந்து போன இனமான Voay robustus-வின் மண்டை ஓடு\nCrocodylus johnsoni, நன்னீர் முதலை அல்லது ஜொன்ஸ்டன்ஸ் முதலை\nCrocodylus moreletii, மெட்சிக்க முதலை அல்லது மோரலெட்ஸ் முதலை\nCrocodylus niloticus, நைல் முதலை அல்லது ஆப்பிரிக்க முதலை (இதன் துணையினமான கருமுதலை மடகாஸ்கரில் காணப்படுகிறது)\nவிலங்கினம் †Rimasuchus (Crocodylus lloydi என்று முன்னால் அழைக்கப்பட்டது)\nவிலங்கினம் †Voay Brochu, 2007 (Crocodylus robustus என்று முன்னால் அழைக்கப்பட்டது)\nபெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானவை. முதலைகளால் மனிதனை விரட்டி பிடித்து கொள்ள இயலாது ஆனால் மனிதர்கள் கவனிக்கத நேரங்களில் பதுங்கி இருந்து மனிதர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் தாக்கும் திறனுடையவை. உவர்நீர் முதலைகளும் நைல் நதி முதலைகளும் மிகவும் ஆபத்தானவை. இவற்றால் தாக்கப்பட்டு தென்கிழக்கு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நூற்றுகணக்காணவர்கள் இறந்திருக்கின்றனர்.\nமுதலை தோலில் செய்யப்பட்ட பர்சு பாங்காக் முதலை பண்ணை\nமுதலை தோலில் செய்யப்பட்ட பெல்டு சியாங் மை\nஅதேபோல் முதலைகளுக்கு மனிதர்களும் பெரிய அச்சுறுத்தல்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். முதலைகள் பல்லாண்டுகாலமாக அவற்றின் தோலுக்காகவும் மேலும் அதன் உடலில் இருந்து கிடைக்கும் பல்வேறு பொருளுக்காகவும் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. மேலும் ஆஸ்திரேலியா, எதியோபியா, தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் முதலைகள் உணவிற்காகவு��் வேட்டையாட படுகின்றன. கியுபாவில் முதலைகள் ஊறுகாய் வடிவில் உட்கொள்ளபடுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1797", "date_download": "2019-12-10T17:11:42Z", "digest": "sha1:AZPTKGUV4OAXOVCQXKK5UOZB7JJ6FLZX", "length": 7346, "nlines": 173, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1797 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1797 (MDCCXCVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2550\nஇசுலாமிய நாட்காட்டி 1211 – 1212\nசப்பானிய நாட்காட்டி Kansei 9\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nமார்ச்சு 4 - ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்க குடியரசு தலைவர் பதவி காலம் முடிந்தது.\nமார்ச்சு 4 - ஜான் ஆடம்ஸ் அடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.\nமுதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.\nமார்ச்சு 5 - சார்ல்ஸ் பெய்லி, இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nமார்ச்சு 12 - பென்ஞமின் சீசர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nஏப்ரல் 16 - வில்லியம் டெனிச், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nசூன் 22 - ராபர்ட் புராட்பிரிஜ், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nசூலை 29 - வில்லியம் பார்பர், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nஆகஸ்ட் 30 - மேரி செல்லி, பிரித்தானிய பெண் எழுத்தாளர்.\nசோஜோர்னர் ட்ரூத், ஆபிரிக்க-அமெரிக்க அடிமைத்தன ஒழிப்பாளரும் பெண்ணிய போராளியும் ஆவார்.\nமே 25 - சார்லஸ் ஆன்க்விஷ் , இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nசெப்டம்பர் 10 - மேரி உல்சுடன்கிராஃப்ட், ஆங்கில மெய்யியலாளர்.\nநவம்பர் 21 - ஜான் பேய்டன், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-12-10T17:32:20Z", "digest": "sha1:XR4AIQR5OVNUT6BFQOEZWKHSWJYQYQHQ", "length": 10709, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசக் இன்பராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருளய்யா ஐசக் இன்பராஜா (ஒக்டோபர் 11, 1952 — சூலை 29, 2014) ஈழத்து நாடகக்கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். 1985இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வந்தவர். விகடவிற்பனர், நகைச்சுவை வேளம், ஹஸ்யமணி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். லூஸ் மாஸ்ரர் என்னும் தனி நடிப்பு நாடகத்தின் மூலம் லூஸ் மாஸ்ரர் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்.\n3 ஈழத்தில் இவர் நடித்த நாடகங்கள்\n4 ஐரோப்பியாவில் இவர் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள்\n5 இவர் நடித்த திரைப்படங்கள்\nயாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐசக் இன்பராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர்.[1]\nஈழத்துத் தயாரிப்பான நிர்மலா திரைப்படத்தை இயக்கிய அமரர் அருமைநாயகம் அவர்களைக் கலைக்குருவாக கொண்டு நாடகத் துறைக்குள் பிரவேசித்தவர். ஆருமைநாயகத்தின் சகாயர் நாடகாலயத்தின் தயாரிப்புகளான விழிப்பு, யாருக்காக அழுதான், மாப்பிள்ளை தேவை, லேடி ரைப்பிஸ்ற் போன்ற நாடகங்களில் நடித்தார். 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலைவிழாவில் யாருக்காக அழுதான் நாடகத்தில் நடித்ததற்காக பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றர்.\nபிரம்மஸ்ரீ தங்கராசா ஐயரின் வில்லிசைக் குழுவிலும், யாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லிசைக் குழுவிலும் நகைச்சுவைத் தொகுப்பாளராகவும் இருந்தார். 1984 இல் சின்னமணி இசைக்குழுவினருடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். மறைந்த திரைப்படக் கலைஞர் சிலோன் விஜயேந்திரனின் காதலா கடமையா, ஆச்சிக்குட்டிக்கு வாச்ச மாப்பிள்ளை போன்ற நாடகங்கள் மூலமாக வடமாகாணத்தில் நூற்றுக்கணக்கான மேடைகளில் நடித்தார்.\nபுலம் பெயர்ந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் இவர் மாப்பிள்ளை தேவை, கிளாலிக்குள் மாப்பிள்ளை' வருவார் வருகின்றார் வந்திட்டார் போன்ற பல நகைச்சுவை நாடகங்களை தானே எழுதி, இயக்கி அரங்கேற்றியுள்ளார். இவர் கலைஞர் இரா-குணபாலன் அவர்களின் ஆர்.ரி.எம். பிரதஸ் தயாரிப்பில் ரகுநாதன் இயக்கிய முகத்தார் வீடு திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.[2]\nஈழத்தில் இவர் நடித்த நாடகங்கள்[தொகு]\nஐரோப்பியாவில் இவர் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள்[தொகு]\n↑ ஐசக் இன்பராஜா நினைவு பகர்வு 03.08.2014\n↑ ஈழத்து நகைச்சுவைக்கலைஞர் ஐசக் இன்பராஜா ஜேர்மனி நாட்டில் காலமானார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T15:38:26Z", "digest": "sha1:E6CJO54MQFSAT4T2AHMZINYSMZZZCRFA", "length": 9809, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மனந்தல் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசெம்மனந்தல் ஊராட்சி (Semmanandal Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1715 ஆகும். இவர்களில் பெண்கள் 853 பேரும் ஆண்கள் 862 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 5\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்��ர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருநாவலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF_40_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:12:37Z", "digest": "sha1:YUACHA5WVHUKMD3LUBDEMP43AZIVVMYL", "length": 8610, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி 40 இயர் ஓல்ட் வெர்ஜின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தி 40 இயர் ஓல்ட் வெர்ஜின்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி 40 இயர் ஓல்ட் வெர்ஜின்\nதி 40 இயர் ஓல்ட் வெர்ஜின் என்பது 2005 இல் வெளிவந்த அமெரிக்க பாலியல் நகைச்சுவை திரைப்படம் ஆகும். இதனை ஜாட் ஆப்டௌவ் இயக்கியுள்ளார். ஸ்டீவ் கார்ல் இத்திரைப்படத்தில் ஜாட் ஆப்டௌவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருந்தார். இது ஆன்டௌவின் முதல் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும்.[2] வசனங்கள் மற்றும் திரைக்கதை ஒன்றாக கதையை வலுப்படுத்தின.[3]வட அமெரிக்காவில் இத்திரைப்படம் ஆகஸ்ட் 19, 2015 இல் வெளியானது.\nடிசம்பர் 2005 இல் இத்திரைப்படம் அமெரிக்க திரைப்பட கல்லூரியால் சிறந்த நகைச்சுவை படம் என்று கௌரவிக்கப்பட்டது. பிராவோ என்ற தொலைக்காட்சி வெளியிட்ட நூறு படவரிசை பட்டியலில் 30 ஆவது இடத்தை பெற்றது.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: தி 40 இயர் ஓல்ட் வெர்ஜின்\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The 40-Year-Old Virgin\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 11:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதி��ுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2018_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:46:03Z", "digest": "sha1:VYQPCUVFOM67GFN6WGTFHSP3DGJBHOZS", "length": 5639, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:2018 தேர்தல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2018 ஆம் ஆண்டில் நடந்த தேர்தல்கள்.\n\"2018 தேர்தல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018\nகர்நாடகா சட்டமன்ற தேர்தல், 2018\nதிரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018\nநாகாலாந்து சட்டமன்றத் தேர்தல், 2018\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2018, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/malversation", "date_download": "2019-12-10T16:21:39Z", "digest": "sha1:IKUOPZPBNCGYIRME5QBR22ZG4FABP3GL", "length": 4380, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "malversation - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெயலாட்சிக்கேடு; நிதி (மோசடி); நிதி தவறாளுகை; நிதி மோசடி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 09:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/16224504/The-desire-to-acting-James-Bond-role--Priyanka-Chopra.vpf", "date_download": "2019-12-10T15:51:24Z", "digest": "sha1:D6CL66YRXXQRDGSB2TDZBVX5QIYJUL4V", "length": 12404, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"The desire to acting James Bond role\" - Priyanka Chopra || “ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\n“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க ஆசை” - பிரியங்கா சோப்ரா\nஹாலிவுட்டில் தயாராகும் ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதன் வரிசையில் 25-வது படமாக நோ டைம் டூ டை தயாராகிறது.\nபதிவு: அக்டோபர் 17, 2019 05:00 AM\nஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு ஜேம்ஸ் பாண்ட் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்து உள்ளார்.\nஏற்கனவே நான்கு முறை ஜேம்ஸ் பாண்டாக நடித்து இருந்த பியர்ஸ் ப்ரோஸ்னன் கூறும்போது, “இனிமேல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் பெண்தான் நடிக்க வேண்டும்” என்றார். இந்த நிலையில் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்துக்கு நடிகை லஷானா லின்ச் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஅவருக்கு போட்டியாக ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவும் விரும்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்கு ஆசை உள்ளது. ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன். ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த முதல் நடிகை என்ற பெயரும் எனக்கு கிடைக்கும். எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரு நடிகை ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடிக்க வேண்டும்”\n1. முகமூடி அணிந்து புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா சோப்ராவை சாடிய ரசிகர்கள்\nடெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.\n2. ‘‘பெண்களை சுதந்திரமாக வளருங்கள்’’ –பிரியங்கா சோப்ரா\nபெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தால் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறினார்.\n3. யுனிசெப் நல்லெண்ண தூதர்: பிரியங்கா சோப்ராவை நீக்க கோரி பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி\nயுனிசெப் நல்லெண்ண தூதரான பிரியங்கா சோப்ராவை நீக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன.\n4. இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரம் வெளியிட பிரியங்கா சோப்ராவுக்கு ரூ.1.86 கோடி\nபிரியங்கா சோப்ரா, பாப் பாடகர் நிக்ஜோனசை மணந்து அமெரிக்காவில் குடி��ேறி இருக்கிறார். இந்தி, ஹாலிவுட் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.\n பிரியங்கா சோப்ராவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதல் திருமணம் செய்துள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. அதிரடி கதைகளில் நடிக்க வரவேற்பு இல்லை மீண்டும் காமெடி படங்களில் சிவகார்த்திகேயன்\n2. கமல்ஹாசனுக்கு எதிராக பேசினேனா நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்\n3. பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்\n4. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் அமீர்கான் தோற்றம்\n5. மோசமான படம் எடுப்பதை தவிருங்கள்-ராதிகா ஆப்தே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/dec/02/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-3295775.html", "date_download": "2019-12-10T15:23:00Z", "digest": "sha1:CH3T6WDW77V3IQYLGTEGEE3KX6ZUTWSF", "length": 7550, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இளைஞா் கொலை வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஇளைஞா் கொலை வழக்கில்விவசாயிக்கு ஆயுள் தண்டனை\nBy DIN | Published on : 02nd December 2019 10:58 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிளாத்திகுளம் அருகே இளைஞரை கொன்ாக கைதான வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.\nதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள இலந்தைகுளம் மேற்கு தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் காளிமுத்து (22). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரது மனைவியிடம் காளிமுத்து தகராறு செய்தாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு காளிமுத்து உயிரிழந்தாா்.\nஇதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனா். இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றம்சாட்டப்பட்ட மாரிமுத்துவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3291553.html", "date_download": "2019-12-10T17:36:30Z", "digest": "sha1:45L5QVIH7VYHTFOEAPCUP5YHHO3P3OSF", "length": 7907, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாகை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி: எம். தமிமுன் அன்சாரி வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nநாகை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி: எம். தமிமுன் அன்சாரி வரவேற்பு\nBy DIN | Published on : 28th November 2019 12:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நி��ழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.\nஇதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை : நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூா் ஆகிய 3 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சி மகழ்ச்சியுடன் வரவேற்று, நன்றி பாராட்டுகிறது.\nநாகப்பட்டினத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என தமிழக சட்டப் பேரவையில் நான் இருமுறை வலியுறுத்திய நிலையில், தற்போது நாகை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇதற்கான முயற்சிகளை முன்னெடுத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நன்றி என அவா் தெரிவித்துள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118024", "date_download": "2019-12-10T16:42:14Z", "digest": "sha1:5ACBK4SSPZ73H26WUU6WWHZ6VZ5YUZF4", "length": 60956, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50", "raw_content": "\n« நீர்க்கூடல்நகர் – 4\nபத்மபிரபா நினைவு விருது »\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-50\nஏகாக்ஷர் சொன்னார்: கடலை அணுகும்தோறும் அகலும் ஆறுபோல் குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் போர் விரிந்து கிளைபிரிந்து பரவிக்கொண்டிருக்கிறது. இன்று அது ஒரு போரல்ல, நூறு முனைகளில் நூறு நூறு விசைகளுடன் நிகழும் ஒரு கொந்தளிப்பு. அரசி கேள், இன்று ஜயத்ரதன் கொல்லப்பட்டான். அவனை கொல்லும்பொருட்டும் காக்கும்பொருட்டும் நிகழ்ந்தது இன்றைய பொழுதின் சூழ்கைகளும் மோதல்களும். ஆனால் பிறிதோரிடத்தில் பீமன் மதவேழத்தின்மேல் காட்டெரி பட்டது என வெறியும் விசையும் கொண்டிருந்தான். அங்கு நிகழ்ந்த போரை எவரும் காணவில்லை. சூதர் சொல்லில் அது மீண்டும் நிகழ வாய்ப்பில்லை.\nஅன்று காலை முதல் அவன் எரிச்சல் கொண்டிருந்தான். தன்மேல் கவசங்களை அணிவித்த வீரனிடம் வன்சொல் உரைத்தான். வாயில் புழுதிபட்டதுபோல் துப்பிக்கொண்டிருந்தான். மதுநிறைந்த குடுவையுடன் வந்த ஏவலனிடம் “எங்கு சென்றாய், அறிவிலி” என்று கூச்சலிட்டான். அவன் மறுமொழி சொல்லாமல் நீட்ட வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு வெறுங்கையால் அக்குடுவையை நெரித்து உடைத்து வீசினான். அருகே நின்றிருந்த சர்வதனும் சுதசோமனும் தந்தையின் சீற்றத்தின் பொருள் உணர்ந்திருந்தனர். முந்தைய இரவே “அறிவிலி” என்று கூச்சலிட்டான். அவன் மறுமொழி சொல்லாமல் நீட்ட வாங்கி ஒரே மூச்சில் குடித்துவிட்டு வெறுங்கையால் அக்குடுவையை நெரித்து உடைத்து வீசினான். அருகே நின்றிருந்த சர்வதனும் சுதசோமனும் தந்தையின் சீற்றத்தின் பொருள் உணர்ந்திருந்தனர். முந்தைய இரவே “அறிவிலி எவரை நோக்கி வஞ்சினம் உரைக்கிறான் எவரை நோக்கி வஞ்சினம் உரைக்கிறான் வஞ்சினங்கள் தன் எதிரிக்கு உரைக்கவேண்டியவை. தன்னை நோக்கி அறைகூவிக்கொள்ள வேண்டியவை. படைத்த தெய்வங்களிடம் வஞ்சினம் உரைப்பவன் மலைமேல் தலையை முட்டிக்கொள்கிறான்” என்றான்.\nசகதேவன் “அவர் வெல்வார்” என்றான். “பேசாதே, உன்னைப் போன்றவர்களின் சொற்கள் அவனை மண்ணிறங்கிய இந்திரன் என தன்னைப்பற்றி எண்ணச் செய்கின்றன. அவன் எளிய மானுடன். தென்கடல்களை பிளக்கவோ வடமலையை கவிழ்க்கவோ ஆற்றல்கொண்டவன் அல்ல…” என்றான் பீமன். மேலும் சீற்றத்துடன் தரையை காலால் அறைந்து மிதித்து “அவனை கொல்வேன் என்றதுகூட வஞ்சினச் சொல்லே. கொல்லாவிடில் உயிர்துறப்பேன் என்று சொல்ல இவன் யார் இவன் உயிர் இவனுக்குரியதென்றால் ஏன் போருக்கெழுகிறான் இவன் உயிர் இவனுக்குரியதென்றால் ஏன் போருக்கெ��ுகிறான் இங்கு ஒவ்வொருவர் உயிரும் பிறருக்குரியது. நம் மூத்தவருக்கு, நமது குடிக்கு, நம்மை ஆளும் இளைய யாதவருக்கு உரிமைப்பட்டவர்கள் நாம்” என்றான்.\n அது அறம். போர்க்களத்தில் தானே தன் சங்கை அறுத்துவிழுந்தான் என்றால் இவனுக்குக் காத்திருப்பது எந்த நீரும் அன்னமும் சென்றடையாத ஆழிருள்…” என்று கைகளைத் தூக்கி கூவினான். “அறிவிலாக் கீழ்மகன்… அவன் வஞ்சினத்தைக் கேட்டு எழுந்து வந்த நம் மூத்தவரிடம் சொல்லவேண்டும் சில சொற்கள்.” சகதேவன் மறுமொழி சொல்லாமல் திரும்பிச்சென்றபின் இரவெல்லாம் நிலையழிந்தவனாக தன் குடில்முற்றத்தில் சுற்றிநடந்தான். அவ்வப்போது வெறிகொண்டு தரையை அல்லது அங்கு நின்ற மரத்தை ஓங்கி மிதித்தான். கைகளை ஓங்கி அறைந்துகொண்டான். அமர்ந்ததுமே உள்ளத்தின் விசையால் மீண்டும் எழுந்தான்.\nசுதசோமன் வந்து வணங்கி “தந்தையே, நம் யானைகளில் ஒன்று அமைதியிழந்துள்ளது” என்றபோது என்ன இது இடம்பொருள் அறியாமல் என வியந்த சர்வதன் கைநீட்டி அவனை தடுக்க முயன்றான். ஆனால் “எந்த யானை” என வினவியதுமே பீமன் அடங்கினான். சுதசோமனுடன் சென்று அந்த யானையை அமைதிப்படுத்தி உணவளித்துத் திரும்பியபோது மீண்டும் இயல்பான அமைதியை அடைந்துவிட்டிருந்தான். வெறும் மண்ணில் உடல்நீட்டிப் படுத்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே துயில்கொண்டான். சுதசோமன் சர்வதனை நோக்கி புன்னகை செய்தான். பின்னர் “நீயும் துயில்கொள்க, இளையோனே” என வினவியதுமே பீமன் அடங்கினான். சுதசோமனுடன் சென்று அந்த யானையை அமைதிப்படுத்தி உணவளித்துத் திரும்பியபோது மீண்டும் இயல்பான அமைதியை அடைந்துவிட்டிருந்தான். வெறும் மண்ணில் உடல்நீட்டிப் படுத்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். சற்றுநேரத்திலேயே துயில்கொண்டான். சுதசோமன் சர்வதனை நோக்கி புன்னகை செய்தான். பின்னர் “நீயும் துயில்கொள்க, இளையோனே” என்றான். பீமன் துயிலில் முகில்கள் திரண்டு யானைவடிவு கொள்வதை கண்டான். பின்னர் மிகமிக அருகே பேருடல்கொண்ட பெண்குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான்.\nபோர்க்களத்தில் பீமன் மீண்டும் அமைதியிழந்தவனாகவே இருந்தான். இருமுறை திரும்பி சுதசோமனிடம் “வில்லை நேராக நிறுத்துக, அறிவிலி” என கசந்தான். “இந்த ஆவநாழியை எடுத்து வைத்தவன் எவன்” என கசந்தான். “இந்த ஆவநாழியை எடுத்து வைத்தவன் எவன் இன்று அவன் தலையை அறைந்து உடைப்பேன்” என ஆவக்காவலனிடம் சீறினான். போர்முரசு ஒலித்ததும் கூர்மவியூகம் ஒருங்கி கவசப்படைக்கு உள்ளிருந்து பீமன் முன்னெழுந்தபோது அங்காரகன்மேல் பெருங்கதையுடன் வந்த பால்ஹிகர் அவனை எதிர்கொண்டார். பறக்கும் யானை என சுழன்ற அவருடைய கதை மானுடரால் எதிர்க்கமுடியாத எடையும் விசையும் கொண்டிருந்தது. பீமன் அதை தடுக்கவோ எதிர்க்கவோ முயலவில்லை. பால்ஹிகப் பிதாமகர் கதை சுழற்றலின் எந்த நுட்பத்தையும் உளங்கொண்டவர் அல்ல என அவன் அறிந்திருந்தான்.\nபால்ஹிகர் மனிதர்களால் சென்றடைய முடியாத பிறிதொரு உயரத்தில் இருந்தபடி தன் கதையின் சங்கிலியைப் பற்றி மீளமீள ஒரே வகையாக சுழற்றிக்கொண்டிருந்தார். அதில் அறைபட்டு தேர்கள் உடைந்து தெறித்தன. யானைகள் நீர்க்குமிழிகள்போல் உடைந்தன. பீமன் அதிலிருந்து ஒழிந்து நெளிந்து தப்பி அவருடைய கைகள் சோர்ந்து விசையழியச் செய்ய முயன்றான். ஒரு நாழிகைப் பொழுதுக்கு மேல் அப்போர் அங்கு நிகழ்ந்தது. அவர் சற்றும் சோர்வுறவில்லை என்பதை அவன் உணர்ந்தான். விசை தளர்வது ஓர் அறிகுறி எனில் விசை சற்று மிகுவது பிறிதொரு அறிகுறி. தளரும் விசையை உள்ளத்தால் உந்தி மேலெடுக்கிறார் என்பதற்கான சான்று அது. குன்றாது கூடாதிருக்கும் விசை அவர் எவ்வகையிலும் கையோ உள்ளமோ தளரவில்லை என்பதையே காட்டியது.\nசலிப்புடன் அவன் தன்னிரு மைந்தருக்கும் கைகாட்டிவிட்டு பின்னடைந்து படைகளுக்குள் புகுந்துகொள்ள இருபுறத்திலிருந்தும் கவசப்படை எழுந்து வந்து அவனை மூடிக்கொண்டது. ஆனால் தன் யானையை ஊக்கி முன் வந்து அக்கவசப்படையை பெருங்கதையால் அறைந்துடைத்து சிதறடித்தார் பால்ஹிகர். “கவசப்படையை மடித்து மூன்றடுக்கு கொள்க பால்ஹிகரின் கதையை எதிர்கொள்க” என்று முரசொலி ஆணையிட்டது. பால்ஹிகரின் கதை இரும்பு மத்தகமென அறைய கவசங்களை ஏந்திய தேர்கள் அதிர்ந்து அதிர்ந்து பின்னுருண்டன. கவசப்பரப்புகள் பிளந்து சரிய அறைபட்டு தேர்கள் உடைந்து சிதறின. அந்த இடைவெளியை மடிந்துவந்த கவசப்படையின் ஒரு பகுதி உடனே மூடிக்கொண்டது. அவற்றை ஏந்திவந்த யானைகள் ஒன்றை ஒன்று உந்தி மும்மடங்கு விசைதிரட்டிக்கொண்டு கேடயங்களை இறுக்கி நிலைகொண்டன.\nஅர்ஜுனன் ஏழு பெருவில்லவர்களாலும் சூழப்பட்டிருக்கிறான் என்ற செய்தியை பீமன் முரசுகளினூடாக அறிந்தான். மைந்தர்களிடம் தன்னை தொடரச் சொல்லிவிட்டு அத்திசை நோக்கி செல்ல அவன் தன் தேரைத் திருப்பிய கணத்தில் அவனுக்குக் காப்பென அமைந்திருந்த கவசக்கோட்டையும் கேடயங்களும் உலோகப் பேரொலியுடன் தெறித்து அப்பால் விழ, அவற்றை ஏந்தி நின்றிருந்த வேழங்கள் கதையால் அறைபட்டு பேரோசையுடன் நிலத்தில் விழுந்து துதிக்கையும் வாலும் சுழல துடித்து அமைய அவற்றினூடாக கரிய நீர்ச்சுழியொன்று அணை உடைத்து எழுந்து வருவதுபோல் அங்காரகன் எழுந்து வருவதை அவன் கண்டான். அதன் மேல் கருமுகிலில் ஊர்பவர்போல் அமர்ந்திருந்த பால்ஹிகர் உரக்க நகைத்தபடி தன் கதையை சுழற்றினார்.\nஅவர் வஞ்சினம் உரைப்பதில்லை. கீழே பொருதிக்கொண்டிருக்கும் எவரையும் தனித்து அடையாளம் காண்பதும் இல்லை. மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் எளிய படைவீரர்களுக்கும் வேறுபாட்டை அறிவதுமில்லை. அந்த உணர்வின்மையே அவரை அச்சமூட்டுபவராக, வெல்லற்கரியவராக காட்டியது. மீண்டும் அவரை எதிர்கொண்ட பீமன் இருபுறத்திலிருந்தும் சர்வதனும் சுதசோமனும் அவரை தாக்கும்படி செய்தான். அவர் அவர்களில் ஒருவனை நோக்கி கதை சுழற்றியபடி செல்கையில் பீமன் தேரிலிருந்து பாய்ந்து எழுந்து அங்காரகனின் உடலில் அமைந்த கவசத்தை அறைந்தான். அங்காரகனின் இரும்புக்கவசம் இரு விரல்மடிப்பளவிற்கு தடிமன் கொண்டிருந்தது. அதில் அறைந்த அவனுடைய கதை மெல்லிய பள்ளமொன்றையே உருவாக்கியது. அச்சுழிப்பில் போர்க்களத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த அசைவுகள் வளைந்து வண்ண நெளிவென்றாயின.\nமூன்றுமுறை பீமன் அங்காரகனின் கழுத்தருகே கவசத்தை அறைந்தான். சினம்கொண்ட யானை திரும்பி தன் நீள்பெரும் கோட்டால் அவனை குத்தும்பொருட்டு வந்தது. தன் கதையை அதன் இரு கொம்புகளுக்கு நடுவே ஊன்றி துள்ளி பின்னால் விலகி பீமன் தப்பினான். அருகில் விழுந்து கிடந்த பிறிதொரு சிறுயானையை கால் பற்றி சுழற்றித் தூக்கி அவனை நோக்கி விசிறியது அங்காரகன். பீமன் தன் கதையை சுழற்றிய விசையிலேயே தரையில் ஊன்றி உடல்சுழற்றி துள்ளி அப்பால் விலக யானையின் உடல் வந்து அவனருகே விழுந்து தோற்பை என வயிறு பெருகியதிர எஞ்சிய உயிர் அலறலாக வெளிப்பட துடித்தது. பீமன் திரும்பி பாய்ந்து அதன் மேல் மிதித்து கதையால் மீண்டும் அங்காரகனின் துதிக்கையை அறைந்தான். முதலைவால் என அடுக்கடுக்காக அமைந்த அதன் துதிக்கைக் கவசங்களின் மேல் அவனுடைய அடி பதிந்து வழுக்கியது.\n“தந்தையே, இப்போர் இங்கு எவ்வகையிலும் முடியாது” என்று சர்வதன் கூவினான். “நம்மை இங்கு தளைத்திடவே இவர்கள் எண்ணியிருக்கிறார்கள். இன்று நாம் அவர்களின் படைசூழ்கையை உடைத்தாகவேண்டும்.” சுதசோமன் “தந்தையே, இங்கே நாங்கள் நின்றிருக்கிறோம். தாங்கள் அங்கு செல்க இன்று அந்தி வரை பிதாமகரை போக்குகாட்டி இங்கு நிறுத்தி வைக்க நாங்கள் முயல்கிறோம்” என்று சொன்னான். பீமன் “முதியவர் பேரழிவை உருவாக்கிவிடுவார் இன்று அந்தி வரை பிதாமகரை போக்குகாட்டி இங்கு நிறுத்தி வைக்க நாங்கள் முயல்கிறோம்” என்று சொன்னான். பீமன் “முதியவர் பேரழிவை உருவாக்கிவிடுவார்” என்றான். “ஆம், எவரும் அவரை தடுக்க இயலாது. ஆனால் இன்று மாலைக்குள் கௌரவப் படைசூழ்கையை நாம் உடைத்தாக வேண்டும். அதுவரை இவருக்கு உயிர்ப்பலி கொடுத்துக்கொண்டே இருப்போம். வேறு வழியில்லை. செல்க” என்றான். “ஆம், எவரும் அவரை தடுக்க இயலாது. ஆனால் இன்று மாலைக்குள் கௌரவப் படைசூழ்கையை நாம் உடைத்தாக வேண்டும். அதுவரை இவருக்கு உயிர்ப்பலி கொடுத்துக்கொண்டே இருப்போம். வேறு வழியில்லை. செல்க” என்று சுதசோமன் கூவினான். பீமன் தயங்க “செல்க, தந்தையே… இளைய தந்தையை துணைசெய்க” என்று சுதசோமன் கூவினான். பீமன் தயங்க “செல்க, தந்தையே… இளைய தந்தையை துணைசெய்க\nயானைகளை வீழ்த்தி அவர்கள் முன் எழுந்த பால்ஹிகரை அவர்கள் இருவரும் ஒரே தருணத்தில் கதை கொண்டு எதிர்த்தனர். அவருடைய பெருங்கதை இருவரையும் ஒரேதருணத்தில் மாறிமாறிச் சுழன்று தாக்கியது. பீமன் புரவிகளின் மேல் தாவி பின்நிரையில் இருந்த தன் தேரை சென்றடைந்து “செல்க அர்ஜுனனுக்கு பின்துணையாகச் செல்க” என ஆணையிட்டான். தேர் பாண்டவப் படைகளினூடாகச் சென்றது. பாண்டவ வீரர்கள் ஒழுகும் கலத்தின் நீர்ச்சுழிப்புகள்போல உள்ளே சுழன்று கவசக்கோட்டை திறந்த வாயில்களினூடாக எழுந்த பாண்டவ வில்லவருக்குப் பின்னால் நீண்டு ஒழுகி வெளியே சென்றனர். மீன்வலை இழுபட்டு குவிந்து படகுக்கு மீள்வதுபோல மீண்டும் கவசக்கோட்டைக்குள் வந்து அணிகொண்டனர். முரசுகளின் ஆணைக்கேற்ப புண்பட்டவர்கள் பிரிந்து பின்னடைய புதிய வீரர்கள் அந்த இடங்களை நிரப��ப முழுமைகொண்டு மீண்டும் படை முன்னெழுந்தது.\nகவசப்படை திறந்து பிறிதொரு இடத்தில் எழுந்த பீமனை துரியோதனன் தன் தம்பியருடன் எதிர்கொண்டான். அவர்கள் கதையால் முட்டிக்கொண்ட இடியோசையை படைவீரர் அனைவரும் அதிர்வென உணர்ந்து உடல் மெய்ப்பு கொள்ள திரும்பி நோக்கினர். பீமன் “கீழ்மகனே, என் குலக்கொழுந்தின் குருதிக்காக இன்று பழி தீர்ப்போம். பசுங்குருதி அருந்தாமல் இன்று படைமுகத்திலிருந்து நீங்குவதில்லை” என்று வஞ்சினம் உரைக்க துரியோதனன் உரக்க நகைத்து “இன்று உன் இளையோனின் பசுங்குருதியை அள்ளி அருந்தி விடாய் தீர்க்கப்போகிறாய். காட்டு விலங்கு நீ. குருதியில் உனக்கென்ன வேறுபாடு” என்று வஞ்சினம் உரைக்க துரியோதனன் உரக்க நகைத்து “இன்று உன் இளையோனின் பசுங்குருதியை அள்ளி அருந்தி விடாய் தீர்க்கப்போகிறாய். காட்டு விலங்கு நீ. குருதியில் உனக்கென்ன வேறுபாடு” என்றான். ஒருவரையொருவர் சொற்களால் எரிய வைத்துக்கொண்டு அவர்கள் அங்கே போரிட்டனர். ஒருவரை ஒருவர் அறைந்து கவசங்களை தெறிக்க செய்தனர். நிலத்தில் விழுந்து புரண்டெழுந்தனர். கதையை தரையிலூன்றி அவ்விசையில் விண்ணிலெழுந்து இறங்கும் விசையில் கதையை சுழற்றி ஒருவரை ஒருவர் அறைந்தனர்.\nஅரசி, கதைப்போர் ஏழு வகையானதென்று அறிக ஏழு வகை கதைப்போரும் ஏழு உயிர்களிலிருந்து மானுடர் கற்றுக்கொண்டவை. கொடுக்கு தூக்கி ஒன்றையொன்று தாக்கும் தேள்களின் முறையை முதன்மையானது என்கிறார்கள். அதை விருச்சைகம் என்கின்றன நூல்கள். நாகங்களென படம் தூக்கி எழுந்து அறைந்துகொள்வது சர்ப்பிகம். குதிரைகள்போல் விசைகொண்டு சுழன்று சுழன்று அறைந்துகொள்வது அஸ்வம். யானைகள்போல் மத்தகம் முட்டி துதிக்கை பின்னி போரிடுவது மாதங்கம். எருதுகள்போல் விசைகொண்டு முட்டி கொம்பு கோத்து திருப்பி போரிடுவது ரிஷபம். கலைமான்கள்போல் தொலைவிலிருந்து துள்ளிப் பாய்ந்து வந்து காற்றில் முட்டிக்கொள்வது ஹரிணம். நாரைகள்போல் எழுந்து வானிலேயே அறைந்துகொள்ளும் போர் உண்டு. அதற்கு கிரௌஞ்சம் என்று பெயர்.\nஅங்கு ஏழு வகை கதைப்போரும் நிகழ்ந்தது. ஒவ்வொரு போருக்குப் பின்னும் இருவரும் வென்றவர்களாக, இருவருமே தோற்றவர்களாக எழுந்தனர். துரியோதனனுடன் அவன் இளையோர் துச்சகனும் துச்சலனும் சமனும் சகனும் விந்தனும் அனுவிந்தனும் துர்தர்���னும் சுபாகுவும் இணைநின்று போரிட்டார்கள். அப்பால் துச்சாதனன் கடோத்கஜனுடன் கதைப்போர் புரிந்தான். அவனுக்குத் துணையாக விகர்ணனும் துர்மர்ஷணனும் துர்முகனும் உபசித்ரனும் கிருதனனும் போரிட்டார்கள். பீமனுக்குத் துணையாக அவனால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தத்தின் பதினெட்டு பெருமல்லர்கள் கதைசுழற்றி நின்றனர். கதைகள் வண்டுகள்போல் காற்றில் மூளலோசை எழுப்பிச் சுழன்று சுழன்று பறந்தன. அறைந்து அறைந்து தெறித்தன. மலையிடிந்து விழுந்த பெரும்பாறைகள் ஒன்றோடொன்று முட்டிச்சரிவதுபோல எழுந்தது அவ்வோசை.\nதுரியோதனனை ஓரணுவும் பின்னடி வைக்கச்செய்ய இயலாதென்று உணர்ந்து சீற்றம் கொண்ட பீமன் எதிர்பாரா தருணத்தில் பக்கவாட்டில் பாய்ந்து அங்கே பிற கதைவீரருடன் போரிட்டுக்கொண்டிருந்த துரியோதனனின் இளையோர் துர்கர்ணனையும் கர்ணனையும் கதையால் அறைந்து தலையை உடைத்துக் கொன்றான். சிதறித்தெறித்த அவர்களின் குருதியைக் கண்டு திகைத்து கை ஓய்ந்து நின்ற துரியோதனன் மறுகணம் உடல்துடிக்க “இழிவிலங்கே” என்று கூவியபடி தன் கதையை வீசிக்கொண்டு பீமனை நோக்கி பாய்ந்து வந்தான். அவன் அறைந்த அடிகள் மண்ணில் பதிந்து குழியாயின. தேர்களில் விழுந்து சிதறடித்தன. வெட்டுக்கிளியென களமெங்கும் துள்ளி அகன்ற பீமன் பின்வாங்குவதுபோல் நடித்து மீண்டுமொரு எதிர்பாரா தருணத்தில் பாய்ந்து இளைய கௌரவர்களான உபசித்ரனையும் கிருதனனையும் கொன்றான்.\nதுரியோதனன் தொண்டை புடைக்க விழிநீர் கோக்க “மைந்தா கிருதனா” என தம்பியரின் பெயர் சொல்லி கதறினான். பீமன் தன் கதையால் கிருதனனின் நெஞ்சை ஓங்கி அறைந்து திறந்து வெறுங்கையால் அவன் நெஞ்சக்குலையை பிழுது எடுத்து சுழற்றி துரியோதனனின் முகத்தில் எறிந்தான். தலைசுழன்று துரியோதனன் நிலத்தில் அமர அவனை கொல்லும்பொருட்டு பீமன் பாய்ந்து அருகணைந்தான். அவன் கதை சுழன்று துரியோதனன் தலையை தாக்கவிருக்கும் கணத்தில் துச்சாதனனின் கதை வந்து அவனை தடுத்தது. துச்சாதனனும் துர்முகனும் துச்சலனும் இணைந்து பீமனை தாக்க படைவீரர்கள் அணைந்து மயங்கிச் சரிந்த துரியோதனனை இழுத்து அப்பால் கொண்டுசென்றனர். துச்சாதனன் அடித்தொண்டையில் விலங்குபோல் ஊளையிட்டபடி பீமனை தாக்கினான். கௌரவர்கள் அனைவரும் கண்களில் நீர்வழிய கூச்சலிட்டபடி அவ��ை சூழ்ந்துகொண்டார்கள்.\nபீமன் அவர்களின் துயரத்தின் விசையை தன் கதையில் உணர்ந்தான். துர்மதனை அவன் கதை அறைந்து தெறிக்கச் செய்தபோது வாயாலும் மூக்காலும் குருதியை மூச்சென ஊதித் தெறிக்கச் செய்தபடி அவன் மேலும் வெறிகொண்டு எழுந்து வந்தான். “கொல்லுங்கள் அவனை மூத்தவரே, இன்று அவனை கொல்லுங்கள் மூத்தவரே, இன்று அவனை கொல்லுங்கள்” என்று துர்மதன் கூச்சலிட்டான். பீமன் தன் குழல்கற்றைகளில் இருந்து உதிர்ந்து வழிந்து வாயை அடைந்த குருதியை அவன் முகத்தில் துப்பி “இதோ உனக்கு உடன்பிறந்தானின் கொழுங்குருதி” என்றான். அச்சொல்லால் நிலையழிந்த துர்மதன் அடிபிறழ்ந்து முன் பாய்ந்து ஓங்கி பீமனை அறைய கதை தூக்கினான். அப்பிழையால் அவன் தன் விலாவை பீமனுக்குக் காட்ட பீமனின் கதை வந்து அங்கே அறைந்து அவன் நெஞ்சை உடைத்து வாயினூடாக குருதி பீறிடச் செய்தது. ஓசையேதுமின்றி பேருடல் சரிந்து நிலத்தில் விழுந்து துர்மதன் இறந்தான்.\nஅவன் இறுதித்துடிப்பைக் கண்டு திகைத்து நின்றிருந்த துச்சாதனனை நோக்கி “இன்று இன்னும் குருதிபலி உள்ளது, கீழ்மகனே” என்றபின் பீமன் இரு தாவல்களாகச் சென்று தன் படைகளுக்குள் புகுந்து கொண்டான். கௌரவ இளையோர் ஐவர் இறந்ததை அறிவிக்கும்பொருட்டு முரசு முழங்கத்தொடங்கியது. அச்செய்தி கௌரவப் படைவீரர்களிடம் சினத்தையே கிளப்பியது. அவர்கள் வெறிக்கூச்சல்களுடன் பாண்டவர்களை தாக்கினார்கள். பீமன் தேரிலிருந்து இறங்கி குருதியால் நனைந்து ஒட்டியிருந்த தன் தோல்கையுறைகளை கழற்றினான். இரு ஏவலர் அவன் கைகளை மரவுரியால் துடைத்து வேறு கையுறைகளை அணிவித்தனர். அத்தருணத்தில் மறு எல்லையிலிருந்து திரும்பி வளைந்து வந்த அர்ஜுனன் தன் படையினருடன் கவசக்கோட்டையைத் திறந்து அப்பால் சென்றான்.\nபீமன் கையுறைகளை இழுத்துவிட்டுக்கொண்டு கதையை எடுத்தபடி ஓடிச்சென்று தேரிலேறிக்கொண்டு அர்ஜுனனைத் தொடர்ந்து சென்றான். “அவர்கள் உளம்தளர்ந்துள்ளனர், இளையோனே… இவ்வழியே நாம் உடைத்துச் செல்வோம். உச்சிப்பொழுது ஆகிவிட்டிருக்கிறது” என்று அவன் கூவ அர்ஜுனன் அச்சொற்களை கேட்டதாகத் தெரியவில்லை. கௌரவப் படையினர் அங்கே கவசக்கோட்டை திறப்பதை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் படைகொண்டு எழுந்தது அவர்களின் சினத்திற்கு இலக்காக மாறியது. மூன்று திசைகளிலும் இருந்து கௌரவ இளையோர் படைகளுடன் வந்து சூழ்ந்துகொண்டார்கள். வலப்பக்கம் துச்சாதனனும் விகர்ணனும் இடப்பக்கம் துச்சலனும் துச்சகனும் தலைமை தாங்கிய படைகள் வந்தன. நேர் எதிரில் துரியோதனன் தன் வில்லை தேர்த்தட்டில் வெறியுடன் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டும் நெஞ்சில் அறைந்து கூவியபடியும் வந்தான்.\nஅர்ஜுனனுக்கும் துரியோதனனுக்கும் விற்போர் மூண்டது. துரியோதனன் அர்ஜுனனை வில்லில் எதிர்த்து நின்றிருக்க முடியும் என்பதை பீமன் வியப்புடன் கண்டான். அர்ஜுனனின் கவசங்கள் உடைந்தன. இளைய யாதவரின் நெஞ்சக்கவசமும் உடைந்தது. இரண்டு அம்புகள் அர்ஜுனனின் இடைக்கவசங்களின் இடுக்கில் பாய்ந்திறங்கின. துரியோதனனின் வெறியும் விசையும் ஏறிக்கொண்டே இருந்தன. பீமன் துச்சலனையும் துச்சாதனனையும் மாறி மாறி எதிர்த்தான். அவர்கள் அவனை அறைந்து பின்னடையச் செய்தனர். துச்சாதனனின் கதைவீச்சு இடையில் பட்டுத்தெறிக்க முச்சுக்குமிழ் உடைய அலறியபடி பீமன் மல்லாந்து விழுந்தான். அவனை நோக்கி கதையுடன் பாய்ந்து வந்த துச்சலனை தன் கதையை வீசி எறிந்து கொன்றபின் குரங்குபோல் துள்ளி எழுந்து தேர்மகுடமொன்றைக் கடந்து அப்பால் சென்றான். துச்சாதனன் தன் கதையை அவனை நோக்கி எறிந்தான். பீமன் அதை ஒழிந்து பிறிதொரு கதையை எடுத்துக்கொண்டு தாவி வந்து சமனையும் சகனையும் கொன்றான்.\nதுச்சாதனன் கை ஓய்ந்து “இளையோனே” என்று சகனை நோக்கி கூவினான். அவனைக் கொல்ல கதையுடன் பீமன் பாய்ந்தபோது விகர்ணன் தன் கதையுடன் வந்து தடுத்தான். எடைமிக்க கதையால் விகர்ணனை அறைந்து பின்னடையச் செய்தபடி “இளையோனே, செல்க” என்று சகனை நோக்கி கூவினான். அவனைக் கொல்ல கதையுடன் பீமன் பாய்ந்தபோது விகர்ணன் தன் கதையுடன் வந்து தடுத்தான். எடைமிக்க கதையால் விகர்ணனை அறைந்து பின்னடையச் செய்தபடி “இளையோனே, செல்க உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் சொல்லுக்காக பாண்டவர் கடன்பட்டிருக்கிறோம்” என்றான் பீமன். வெறியுடன் எழுந்து அறைந்து காலூன்றித் திரும்பி மீண்டும் தாக்கியபடி மூச்சிரைக்க விகர்ணன் கூவினான் “நான் உயிர்கொடுக்க வந்தேன்… என் தமையனுக்காக உயிர்கொடுத்தே பிறவிக்கு பொருள்கொள்வேன்.” பீமன் அவன் கதையை அறைந்து தெறிக்கச் செய்தான். எழுந்து அவன் நெஞ்சில் மிதித்து அவனை மல்லாந்து விழ��்செய்து “செல்க உன்னைக் கொல்ல நான் விரும்பவில்லை. உன் சொல்லுக்காக பாண்டவர் கடன்பட்டிருக்கிறோம்” என்றான் பீமன். வெறியுடன் எழுந்து அறைந்து காலூன்றித் திரும்பி மீண்டும் தாக்கியபடி மூச்சிரைக்க விகர்ணன் கூவினான் “நான் உயிர்கொடுக்க வந்தேன்… என் தமையனுக்காக உயிர்கொடுத்தே பிறவிக்கு பொருள்கொள்வேன்.” பீமன் அவன் கதையை அறைந்து தெறிக்கச் செய்தான். எழுந்து அவன் நெஞ்சில் மிதித்து அவனை மல்லாந்து விழச்செய்து “செல்க என் கதை என்னைவிட வஞ்சம் கொண்டது. செல்க, என் கையால் உன்னை கொல்ல விழையவில்லை என் கதை என்னைவிட வஞ்சம் கொண்டது. செல்க, என் கையால் உன்னை கொல்ல விழையவில்லை\nஅர்ஜுனன் “மூத்தவரே, அவன் குடியின் பழி அவனுக்கும் உரியதே. கொல்க அவனை கொல்க” என்று கூவியபடி துரியோதனனை அம்புகளால் அடித்து முன்சென்றான். அவனை எதிர்கொண்டபடி துரியோதனன் “இளையோனே, எழுந்து அகல்க உயிர் காத்துக்கொள்க, இளையோனே” என விகர்ணனை நோக்கி கூவினான். பீமன் “உன் குலத்தின் பழியை நீ சுமக்கவேண்டியதில்லை, இளையோனே. எழுந்து விலகுக” என்றபின் தன்னை நோக்கி பாய்ந்து வந்த துச்சாதனனை கதையால் அறைந்தான். அவன் கதையை ஒழிய நிலமளாவ தழைந்து சுழன்று துச்சாதனன் எழுவதற்குள் சிறகடித்தெழும் நாரை என காற்றில் எழுந்து துச்சாதனனை துணைசெய்ய வந்த விந்தனையும் அனுவிந்தனையும் அறைந்துகொன்றான்.\nஉருண்டு எழுந்து அருகே கிடந்த கதையொன்றை எடுத்துக்கொண்டு பீமனை அடித்தான் விகர்ணன். விந்தனின் தலையுடைந்த குருதி அவன் முகத்தில் பீறிட்டு நோக்கை மறைத்தது. அவன் தள்ளாடி நிற்க அவன் தோளில் அறைந்து அப்பால் தெறிக்கச் செய்து “செல்க விலகிச் செல்க அறம் உன்னை காத்தது என்றமையட்டும். அறமின்மை எங்கள் மேல் அமையாதொழியட்டும்” என்று பீமன் அடிக்குரலில் கூவினான். ஆனால் ஒரு கை உடைந்து நனைந்த துணி என துவள மறுகையால் கதையை எடுத்தபடி விகர்ணன் பீமனை நோக்கி பாய்ந்தான். பீமன் திரும்பி நோக்காமலேயே கதையைச் சுழற்றி அவன் தலையை அறைந்து உடைத்தான். விகர்ணனின் வெங்குருதி அவன்மேல் சாரலெனப் பொழிந்து வலத்தோளிலும் புறங்கழுத்திலும் வழிந்தது.\n” என துரியோதனன் கூவினான். “கீழ்பிறப்பே” என்று கூவியபடி கதையுடன் தாக்க வந்த துச்சாதனனை ஓங்கி அறைந்து தெறிக்கச் செய்தபின் இருமுறை பின்னால் தாவி புரவிமேல் ���றிக்கொண்டான் பீமன். முரசுகள் ஒலிக்க அர்ஜுனனும் படையினரும் பின்வாங்கி பறவைக்கூட்டம்போல் குவிந்து நீண்டு கவசக்கோட்டை வாயிலுக்குள் சென்று மறைந்தனர். கேடயங்கள் இணைந்துகொள்ள கோட்டை மீண்டும் சொல்லடங்கியது. தேரிலிருந்து இறங்கி ஓடிய துரியோதனன் மண்ணில் சிதைந்து கிடந்த விகர்ணனின் உடலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “மைந்தா” என்று கூவியபடி கதையுடன் தாக்க வந்த துச்சாதனனை ஓங்கி அறைந்து தெறிக்கச் செய்தபின் இருமுறை பின்னால் தாவி புரவிமேல் ஏறிக்கொண்டான் பீமன். முரசுகள் ஒலிக்க அர்ஜுனனும் படையினரும் பின்வாங்கி பறவைக்கூட்டம்போல் குவிந்து நீண்டு கவசக்கோட்டை வாயிலுக்குள் சென்று மறைந்தனர். கேடயங்கள் இணைந்துகொள்ள கோட்டை மீண்டும் சொல்லடங்கியது. தேரிலிருந்து இறங்கி ஓடிய துரியோதனன் மண்ணில் சிதைந்து கிடந்த விகர்ணனின் உடலை எடுத்து தன் நெஞ்சோடணைத்துக்கொண்டு “மைந்தா இளையோனே\nவிசும்பல் ஒலி கேட்டு ஒற்றைவிழி திருப்பி ஏகாக்ஷர் பார்த்தார். சத்யசேனை தளர்ந்து நிலத்தில் விழ சத்யவிரதை அவளை மெல்ல தாங்கி அப்பால் கொண்டு சென்றாள். சேடியர் ஓசையிலாது வந்து தூக்கி அவளை பிறிதொரு அறைக்கு கொண்டு சென்றனர். களத்தில் சுட்டு விரலை ஊன்றியபடி எகாக்ஷர் காந்தாரியை பார்த்துக்கொண்டிருந்தார். பானுமதி கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. சிறிய சிவந்த உதடுகளை பற்களால் அழுத்திக் கடித்தபடி அவள் போதுமென்பதுபோல் தலையசைத்தாள். அந்த மெல்லிய அசைவு எப்படி காந்தாரிக்குத் தெரிந்தது என்று எகாக்ஷர் வியக்கும்படி அவள் கை நீட்டி மேலே சொல்க என்று ஆணையிட்டாள்.\nஏகாக்ஷர் சொன்னார்: அந்தக் களத்தில் தன் இளையோனின் குருதியை இரு கைகளாலும் அள்ளி அள்ளி நெஞ்சிலும் முகத்திலும் பூசிக்கொண்டு துரியோதனன் கூவியழுதான். “இளையோனே, உன் சொல்லால் அல்லவா மானுடனாக வாழ்ந்தேன் உன்னில் அல்லவா நான் உளம்திறந்து வெளிப்பட்டேன் உன்னில் அல்லவா நான் உளம்திறந்து வெளிப்பட்டேன்” என்று கதறினான். அரசி, அப்பால் கேடயக்கோட்டைக்குள் புரவியிலிருந்து இறங்கி பீமன் தரையில் அமர்ந்துகொண்டான். இரு கைகளாலும் நிலத்தை அறைந்தபின் தன் தலையை மண்ணில் பதித்து உடல்குறுக்கினான். அவன் தோள்களும் விலாக்களும் அதிர்ந்தன. கழுத்தில் தசைகள் இழுபட்டு தெறித்தன. சகதேவன் அருகணைந்து “மூத்தவரே” என்று கதறினான். அரசி, அப்பால் கேடயக்கோட்டைக்குள் புரவியிலிருந்து இறங்கி பீமன் தரையில் அமர்ந்துகொண்டான். இரு கைகளாலும் நிலத்தை அறைந்தபின் தன் தலையை மண்ணில் பதித்து உடல்குறுக்கினான். அவன் தோள்களும் விலாக்களும் அதிர்ந்தன. கழுத்தில் தசைகள் இழுபட்டு தெறித்தன. சகதேவன் அருகணைந்து “மூத்தவரே” என்று ஏதோ சொல்லப்போக பீமன் எழுந்து பேய்த்தெய்வமென முகம் வலிப்படைந்து விழி துறித்திருக்க “அகல்க” என்று ஏதோ சொல்லப்போக பீமன் எழுந்து பேய்த்தெய்வமென முகம் வலிப்படைந்து விழி துறித்திருக்க “அகல்க செல்க” என்று கூவினான். கைநீட்டி “செல்க இல்லையேல் உங்கள் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன். செல்க இல்லையேல் உங்கள் நெஞ்சு பிளந்து குருதி குடிப்பேன். செல்க\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-39\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-21\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88\nTags: அங்காரகன், அர்ஜுனன், ஏகாக்ஷர், காந்தாரி, குருக்ஷேத்ரம், சகதேவன், சத்யசேனை, சர்வதன், சுதசோமன், துச்சாதனன், துரியோதனன், பானுமதி, பால்ஹிகர், பீமன், விகர்ணன்\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள்- 5\nகாந்தி தோற்கும் இடங்கள் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 63\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n���வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/01/blog-post_07.html", "date_download": "2019-12-10T16:10:57Z", "digest": "sha1:SHYSHXMWT3E4FATHWMVZHO5A2LCCNAES", "length": 18372, "nlines": 293, "source_domain": "www.madhumathi.com", "title": "மழையும் முத்தமும் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) ���மிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அகக்கவிதை , கவிதை » மழையும் முத்தமும்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஎன்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.\nபோட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை\nஉடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது\nஎன்ன கவிஞரே... தொடர்ந்து ரொமான்டிக் கவிதைகள் மழையெனப் பொழிகின்றன... நல்ல ‘மூட்’ போலருக்கு... மழை, முத்தம் இரண்டுமே எனக்கு மிகப் பிடித்தவை. அதுபோலத்தான் உங்கள் கவிதையும். மிக ரசித்தேன்.\nஐய்யய்யோ அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..நாளை க்ரைம் கதையின் 2 வது அத்தியாயம்..சரி இன்று ஒரு அகக்கவிதை இருக்கட்டுமே என்று போட்டேன்..வேறொன்றுமில்லை..\nபோட்டிகள் இல்லை என்றால் சுவார்சம் இருக்காதல்லவா அருமை\nஉடையும் குடையும் என்னையும் நனைத்துப்போனது..\nஆம் சகோ..போட்டிகள் தான் சுவாரசியத்தைக் கொடுக்கும்..உங்களையும் நனைத்ததா மகிழ்ச்சி..நன்றி..\nமது மதி @ செம போட்டிதான் போங்க.. கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.\nபடமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்\nமுத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்\nமழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு\nமண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது\nபெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...\nமது மதி @ செம போட்டிதான் போங்க.. கவிதை வரிகளூனூடே காதல் வழிகிறது.\nபடமும் படத்திற்கான விளக்கக் கவியாக அமைந்த பதிவும்\nமுத்த மழையும் மழை முத்தமும் தொடர்ந்து போட்டியிடட்டும்\nமனம் கவர்ந்ததா மகிழ்ச்சி ஐயா..நன்றி..\nமழையை விட பெண்ணிற்கே வெற்றி வாய்ப்பு\nஅப்படியா பெண்ணிற்குதான் வாய்ப்பு அதிகமா..ரசிப்பிற்கு நன்றி..\nமண் மழையின் முத்தத்தில் குளிர்ந்து போகிறது\nபெண் ஆணின் முத்தத்தில் மேலும் சூடாகிறாள்\nஆமாம் ஐயா உண்மைதான்..நன்றி ஐயா..\nவாழ்வை ஈரமாய் சுவாரஸ்யமாய் வழிநடத்து���் மழையும் முத்தமும் மழையாய்.ரசனையின் உச்சம் மதுமதி \nஅன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nஎங்களின் குட்டி தேவதைக்கு இன்று 3 வது பிறந்தநாள்\n காதல் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே திருமணம் புரிந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் குழந்தை பெற்றுக் கொள்ள...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73553-azhagiri-supporter-paste-the-poster-in-madurai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T15:26:49Z", "digest": "sha1:7X62JVFS7DWBLLBLQ3RWZOQIQ4KXG3YO", "length": 10517, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் | azhagiri supporter paste the poster in madurai", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“நம்ம கட்சி நல்ல கட்சி; மதுரையில் இப்ப....” - அழகிரி தரப்பு ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்\nமதுரையில் திமுகவை விமர்சித்து அழகிரி ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமு.க. ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், மகன் என்றும் பாராமல் மு.க.அழகிரியை மறைந்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கம் செய்தார். கருணாநிதி மறைவுக்குப் பின்னர் திமுகவிற்குள் எப்படியாவது ஐக்கியமாக வேண்டும் என அழகிரி தீவிரம் காட்டியதாவும், ஆனால் ஸ்டாலின் தரப்பில் பலத்த முட்டுக்கட்டை போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் அவ்வப்போது திமுக தலைமையை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி செல்லூர் பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நாகூர் கனி என்பவர் ஒட்டியுள்ள போஸ்டரில், ''அண்ணே அண்ணே அழகிரி அண்ணே.. நம்ம கட்சி நல்ல கட்சி, மதுரையில் இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுன்னே...'' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.\nதிமுக நல்ல கட்சி என்றும், மதுரையில் இருக்கக்கூடிய நிர்வாகிகளால், கட்சி கெட்டுப் போய்விட்டது எனவும் அர்த்தம் கொள்ளும் வகையில் அந்த வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இது மதுரையில் இருக்கும் திமுக கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கலைஞரும் நானும்.. நானும் உதயநிதியும்..” - மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு\nஉள்ளாட்சித் தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு\n“உள்ளாட்சித் தேர்தல் குறித்து மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்” - திமுக தீர்மானம்\n\"முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் தடையாக உள்ளனர்\" சுப்ரமணியன் சுவாமி\nவெங்காயத்தையும் திருடிவிட்டு, செலவுக்கு பணமும் வாங்கிய திருடன்\nசவுடு மண் குவாரி நடத்த இடைக்காலத் தடை\nஉள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32509/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-10-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-12-10T16:40:33Z", "digest": "sha1:J7TFVZDPTO7N53HKGYQUVSM6CRQRG2BV", "length": 10678, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "நைஜீரியாவில் கட்டடம் இடிந்து 10 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome நைஜீரியாவில் கட்டடம் இடிந்து 10 பேர் பலி\nநைஜீரியாவில் கட்டடம் இடிந்து 10 பேர் பலி\nநைஜீரியாவின் லாகோஸ் நகரில் பாடசாலை ஒன்று நடத்தப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து 10 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nநான்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மேல் மாடியில் இந்த பாடசாலை இயங்கி வந்திருப்பதோடு 100க்கும் அதிகமான மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் இருக்கும் சுமார் 40 மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅந்தக் கட்டிடம் ஏற்கனவே பாழடைந்து போயிருந்ததாகவும், அதனை இடித்துத் தள்ளத் திட்டம் இருந்ததாகவும் லாகோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉள்ளுர் நேரப்படி நேற்றுக்காலை 10 மணி அளவில் இந்த கட்டிடம் இடிந்துள்ளது. உயிர் தப்பியவர்களை தேடி மீட்பாளர்கள், ஊர் மக்கள் மற்றும் குடும்பத்தினர் அங்கு குவிந்துள்ளனர்.\n2014 இல் லாகோஸ் நகரில் கட்டிடம் இடிந்து 116 பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றின் கூரை விழுந்து 2016 ஆம் ஆண்டு 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி ��ேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nகார்த்திகை பி.இ. 5.57 வரை பின் ரோகிணி\nதுவாதசி மு.ப. 9.54 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:11:21Z", "digest": "sha1:OBRRUASWO45ICV6A733P5RJOPKSL353P", "length": 9941, "nlines": 268, "source_domain": "ta.wikipedia.org", "title": "முடிச் சீராக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடுபே நிறுவனத்தின் 9 முடி பராமரிப்பு தயாரிப்புக்ளுக்கு 19 நூற்றாண்டில் கொடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் ஆகும்.\nமுடிச் சீராக்கி (Hair conditioner) என்பது முடியின் அமைப்பினையும், தோற்றத்தினையும் மாற்றும் முடி பராமரிப்பு தயாரிப்பு ஆகும். முடிச் சீராக்கி பாகு நிலையிலுள்ள ஒரு திரவம், அது முடிக்கு ஒத்தடம் கொடுக்க பயன்படுகிறது. பொதுவாக சிகைக் கழுவியினால் முடியை கழுவிய பிறகே முடிச் சீராக்கி உபயோகப்படுத்தபடுகிறது. முடிச் சீராக்கி முடியினை மென்மையாகவும், பளபளப்பானதாகவும் மாற்றுகிறது. முடிச் சீராக்கி ஈரப்படுத்தி(moisturizer), எண்ணெய்கள் மற்றும் வெப்பத் திரை(sun screen) உட்பட பல்வேறு மூலப்பொருட்களால் ஆனது.\nசிகைக் கழுவி பயன்படுத்தி முடியைக் கழுவுவதால், முடியிலிருந்த அழுக்குகள் மட்டுமின்றி மயிரடிச்சுரப்புகளும் நீக்கப்படுகின்றன. முடிச் சீராக்கியானது உயிர்ச்சத்துக்கள், புரதம், பழச்சாறுகள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அது முடிக்குத் தேவையான பளபளப்பு, உறுதி மற்றும் ஊட்டத்தினையும் கொடுக்கிறது. முடிச் சீராக்கி பயன்படுத்துவதால் முடி அலங்காரத்தினை அவரவர் விருப்பபடி எளிதாக மாற்றியமைக்கலாம்[1].\nபழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் போன்றவைகள் இயற்கை முடிச் சீராக்கியாக பயன்படுகிறது.\n↑ \"முடிச்சீராக்கி\". பார்த்த நாள் ஆகத்து 15, 2015.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் hair care என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2018, 15:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-3-contestant-vanitha-vijaykumar-history-and-details/articleshow/69923715.cms", "date_download": "2019-12-10T17:28:04Z", "digest": "sha1:JC2UUN5DHCL2KXQWNGM75FIERI6LRAAV", "length": 13603, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Vanitha Vijaykumar : பிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரின் முழு விபரம் - bigg boss tamil season 3 contestant vanitha vijaykumar history and details | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரின் முழு விபரம்\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் பிரபல நடிகை வனிதா விஜயகுமார் அவர்களின் முழு விபரங்களை இங்கு பார்ப்போம்.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரின் முழு விபரம்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நேற்று முதல் தொடங்கியது. அறிமுக விழாவில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழையும் நிகழ்வு நடந்தது. மொத்தம் 15 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அடுத்து இரண்டு போட்டியாளர்கள் போட்டியின் நடுவே செல்வார்கள் என தெரிகிறது.\nமுதல் நாளே பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்த பிக்பாஸ் கமல் - அடையாளமான தண்ணீரில்லா நீச்சல் குளம்\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகர் குடும்பமான விஜயகுமார் - மஞ்சுலாவின் மகள் வனிதா விஜய குமார் பங்கேற்றுள்ளார்.\nநடிகர் விஜய்குமார குடும்பத்து தகராறு பெண். மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானவர்.\nதொடர்ந்து இவரது கல்யாண வாழ்வு மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலு���் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.\nசந்திரலேகா படத்தில் தொடங்கி, மாணிக்கம், ஹெய்டர் பிரதர் (மலையாளம்), தேவி (தெலுங்கு), நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில் நடித்துள்ளார்.\nஎம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை தயாரித்து அதில் தனது கணவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இவரின் குடும்ப பிரச்னி பல நாட்கள் பிரேக்கிங் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nKavin: மீண்டும் லோஸ்லியாவுடன் ஜோடி சேரும் கவின் விரைவில் ராஜா ராணி 2\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nகிருஷ்ணகிரி மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை மாயம்\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: எதிர்ப்பு ஏன்\nமாநிலங்களவையில் நாளை தக்கல்: நிறைவேறுமா குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்ற ‘தில்’ பயணி\nஇனி மாதுளைய சாப்பிட்டுட்டு தோலை தூக்கி வீசிடாதீங்க... எத்தனை நோயை சரிபண்ணுது பார..\nஆதார் இல்லனா பணம் இல்லை: விவசாயிகளுக்கு அரசு உத்தரவு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர�� செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை வனிதா விஜயகுமாரின் முழு விபரம்...\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகர் சரவணனின் முழு விபரம்...\nமுதல் நாளே பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்த பிக்பாஸ் கமல் - அடையாளமான ...\nபிக் பாஸ் வீட்டில் நேர்கொண்ட பார்வை நடிகை அபிராமி வெங்கடாச்சலம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/78726-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88..!-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:09:02Z", "digest": "sha1:W7EWPTHZTVYDJAV6RVCDXFVCBJ52CDKW", "length": 13122, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "மணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..! பெண் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ் ​​", "raw_content": "\nமணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..\nதமிழ்நாடு வீடியோ Big Stories\nமணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..\nதமிழ்நாடு வீடியோ Big Stories\nமணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..\nமணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க பேரம் பேசியதோடு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் , உதவி ஆய்வாளர் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு படை காவலர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை பணி நீக்கம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக கேரள எல்லையில் 33 சோதனை சாவடிகள் அமைத்து மணல் தடுப்பு பறக்கும் படைகள் மூலம் மணல் கடத்தும் லாரிகள் பரிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில் கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையில் அமைக்கப்பட்ட மணல் தடுப்பு பறக்கும்படை , கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ந்தேதி புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு செல்ல இருந்த மணல் லாரி ஒன்றை மறித்து ஆய்வு செய்துள்ளார்.\nஅந்த லாரியில் ஆவணங்கள், அனுமதி ரசீதுகள் அனைத்தும் முறையாக இருந்த போதும், லாரியை ஆரால்வாய்மொழி காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். 3 நாட்களாகியும் அந்த லாரி உரிமையாளர் மீது மணல் கடத்தல் தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் காவல் ஆய்வாளர் வனிதா ராணியுடன் சேர்ந்து லாரி உரிமையாளரிடம் , பெரும் தொகையை கேட்டு பேரம் பே���ியதாகவும், லஞ்சம் கொடுக்க மறுத்ததால் லாரியை தாசில்தாரிடம் ஒப்படைத்து அபராதம் விதித்து அனுப்பி வைத்தாகவும் கூறப்படுகின்றது.\nமுறையான ஆவணங்கள் இருந்தும் காவல் அதிகாரிகள் 3 நாட்கள் லஞ்ச பேரம் நடத்தியது குறித்து மணல் லாரி உரிமையாளர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். இந்த விசாரணையில் காவல் ஆய்வாளர் வனிதா ராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் ரமேஷ், ஜோஷ் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டது.\nலஞ்ச ஒழிப்புத்துறை, லாரி உரிமையாளரின் புகார் உண்மையானது என்றும், காவல் ஆய்வாளர் வனிதாராணி உள்ளிட்ட 4 பேரும் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்ததோடு, பேரம் பேசியதும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக டிஜிபிக்கு அறிக்கை அளித்தனர்.\nஇதையடுத்து காவல் ஆய்வாளர் வனிதாராணி, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், தலைமை காவலர்கள் ரமேஷ், ஜோஸ் ஆகிய 4 பேரையும் காவல்துறையில் இருந்து பணி நீக்கம் செய்து டிஜிபி திரிபாதி அதிரடியாக உத்தரவிட்டார். வனிதாராணி தற்போது விருதுநகர் காவல்துறையிலும், செந்தில்வேல் நாகர்கோவில் போக்குவரத்து காவல் பிரிவிலும், தலைமை காவலர்கள் ரமேஷ் , ஜோஸ் ஆகியோர் கோட்டாரிலும் காவல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.\nபணம் கேட்டு பேரம் பேசிய குற்றத்திற்காக ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையில் இருந்து இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் பணி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை எனவும் லட்சங்களில் கமிஷன் பெற்றுக் கொண்டு மணல் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற குற்றங்களுக்கு துணை போகும் காவல்துறையினர் இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nதமிழக காவல்துறையின் டிஜிபியாக திரிபாதி பொறுபேற்ற பின்னர் ரவுடிகளும், வழிப்பறி திருடர்களும் தங்களது கைவரிசையை நிறுத்திக் கொள்ளும் விதமாக அதி தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே நேரத்தில் குற்றவாளிகளை களையெடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கும் வகையில் இந்த 4 பேர் மீது பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..\nடிஜிபி திரிபாதிDGP Tripathyமணல் கடத்தல்Sand Theftபெண் இன்ஸ்பெக்டர்Female Inspectorஉதவி ஆய்வாளர்Sub Inspector\nகால்நடைத்துறை அமைச்சர் குழு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்\nகால்நடைத்துறை அமைச்சர் குழு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்\nசரித்திரம் படைக்க தயாராகும் சந்திரயான் - 2..\nசரித்திரம் படைக்க தயாராகும் சந்திரயான் - 2..\nகடத்தல் வழக்கில் பிடிப்பட்ட மணல் லாரியின் பேட்டரியை திருடிச் செல்லும் SI\nஉணவு விடுதி மேலாளரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்\nகாவல்துறையில் கோப்புகள், தகவல் தொடர்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு...\nவீட்டிற்குள் “நாகினி” குதறிய “முனி”..\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/power/", "date_download": "2019-12-10T16:32:21Z", "digest": "sha1:MLPYPMEQGAJ3SBCRRXKTNHNQQFL7BVBI", "length": 8828, "nlines": 175, "source_domain": "ippodhu.com", "title": "#Power Archives - Ippodhu", "raw_content": "\nமத்திய அரசின் விதிகள் மீறல் : வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது\nசென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் வல்லூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை கொட்டுவதை எதிர்த்து...\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர்\nதமிழ்ச் சமூகத்தின் மனசாட்சி; அதிகாரத்திடம் உண்மையைப் பேசுகிறது. இப்போது – உண்மையாக. உங்களுக்காக.\nதமிழின் முதல் கைப்பேசி ஊடகம்; உங்கள் உள்ளங்கைகளில் தமிழ்ச் செய்திகள். இப்போது –...\nசொல்லப்படாத செய்திகள்; அறியப்படாத முகங்கள். இப்போது – சுதந்திரமான செய்திகள்\nஇந்த மக்களின், இந்த மண்ணின் ஊடகம். இப்போது டாட் காம்...\nஇதையும் பாருங்கள் : தொடரும் தீண்டாமை இதையும் பாருங்கள் : #StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் ��ோராட்டம் இது”\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/355590", "date_download": "2019-12-10T16:57:08Z", "digest": "sha1:ZDR2WDX2KSQ5A6IOWZPHNARO2VRR6AYH", "length": 23328, "nlines": 132, "source_domain": "www.arusuvai.com", "title": "திறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதிறமைகள் - நல்வாழ்வின் திறவுகோல்\nமனிதர்கள் அனைவரும் ஒரே அளவு திறமைகளுடன் இருப்பதில்லை. சில திறமைகள் பிறப்பால் வழி வழியாக வருபவை. சில திறமைகள் நாமே வளர்த்துக் கொள்பவை. எதற்குமே லாயக்கில்லாதவர் என்று ஒதுக்கப் படும் நபர்களிடம் கூட, ஏதேனும் சில திறமைகள் அவருக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும். ஒருவரது திறமை குடத்திலிட்ட விளக்குப் போல் யாருக்கும் தெரியாமல் அழிந்து போவதற்கும், குன்றிலிட்ட விளக்குப் போல் அனைவராலும் கண்டு வியக்கப் படுவதற்கும், அடிப்படைக்காரணம் என்ன வழக்கம்போல், அவரவரது ஆழ்மனமும் நம்பிக்கையும்தான்.\nஉண்மையில், உங்களால் வளர்த்துக் கொள்ள முடியாத திறமைகள் என்று எதுவுமே இல்லை. ஏனென்றால், சர்வ வல்லமை வாய்ந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு சிறு துளிதான் நீங்கள். உங்கள் ஆழ்மனத்தில் பொதிந்து கிடக்கும் சக்திகள், உங்கள் புறமனத்தால் தட்டி எழுப்பப் படும்பொழுது, அனைவரும் வியக்க��ம்படியாக உங்கள் திறமைகள் வெளிப்படுகின்றன. அவ்வளவுதான். புதிதாக எதுவும் வெளியிலிருந்து வரவில்லை. பிறரிடம் இருக்கும் எதுவும் உங்களிடம் இல்லாமல் போனதும் இல்லை. நீங்கள் அவை இருப்பதாக நம்பாமல் போனதுதான் குறை.\nஆழ்மனத்தை உசுப்ப நாம் என்னென்ன செய்ய வேண்டும் வழக்கம் போலத்தான். உங்களிடம் உள்ள குறைகளைப் பற்றி எப்போதும் யோசிக்காதீர்கள். (நான் சொல்வது, திறமைகள் குறித்த குறைகள். மற்றபடி, எண்ணங்களிலுள்ள குறைகளை அவ்வப்போது ஆராய்ந்து நீக்க வேண்டும். அதுதானே நம் பயிற்சியே…J) உங்கள் திறமைகளைக் கண்டறிந்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். யாராவது உங்களைப் பாராட்டினால், வெளியில் தன்னடக்கம் காட்டினாலும், உள்ளே உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.\nஉண்மையில், உங்களிடம் ஏதோ ஒரு குறை இருப்பதாக நீங்கள் கருதினால், துரதிர்ஷ்ட வசமாக, அவ்வாறு நீங்கள் நம்பவைக்கப் பட்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். அந்த நம்பிக்கையை என்று நீங்கள் உடைத்தெறிகிறீர்களோ, அன்று அந்தக் குறை உங்களிடமிருந்து காணாமல் போகிறது. ஏனெனில், முழுமையின் உருவம் நீங்கள். குறை எப்படி இருக்க முடியும் நம் அறியாமையின் காரணமாக, நாமே நம் குழந்தைகளிடம் குறைகள் கண்டுபிடித்து, அவர்களையும் அவ்வாறு நம்ப வைக்கிறோம். இனிமேலாவது, குழந்தைகளிடம் அவர்களது திறமைகளை மட்டும் சுட்டிக்காட்டுங்கள். பாராட்டுங்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள். அப்படியே அவர்களிடம் ஏதாவது குறை இருப்பதாக நீங்கள் நம்பினால், அவர்களிடம் அதற்கு எதிர்மறையான கருத்தைக் கூறுங்கள். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு ஞாபக மறதி அதிகம் என்று தோன்றினால், அதை தயவு செய்து அவர்களிடம் சொல்லாதீர்கள். யாரிடமுமே சொல்லாதீர்கள். ஏனெனில், அவன் படித்த பாடங்களை மறப்பது, பாடத்தில் அவனுக்கு ஆர்வமில்லாததால் தானே ஒழிய, ஞாபக சக்தியில் உள்ள குறையினால் அல்ல. உண்மையில், நீங்கள் அப்படி சொல்லிக் கொண்டு, வல்லாரைக் கீரையும் வெண்டைக்காயும் சமைத்து சமைத்துக் கொடுத்தால், ஒவ்வொரு முறையும் அவன் தன் குறையைப் பற்றி ஆழ்மனத்துக்கு சொல்லி உறுதி செய்து கொள்வான். பின்னர் நிலைமை இன்னும் மோசமாகத்தான் போகும்.\nஅதற்கு பதிலாக, அவர்கள் ஆர்வம் காட்டும் சில விஷயங்களில் அவர்களுக்கு அபாரமான ஞாபகசக்தி இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டுபிடியுங்கள். அவர்கள் எதேச்சையாக அப்படி எதையாவது நினைவு கூரும்போது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். “அப்பா, எவ்வளவு நாள் கழிச்சு இதை இன்னும் ஞாபகம் வச்சிருக்கே…“ என்று வியப்பை தாராளமாகக் காட்டுங்கள். நான்கு தடவை இப்படி செய்தால், அவனும் தன் ஞாபக சக்தியை நம்பத்தொடங்குவான். ஒருவேளை அவனே உங்களிடம் “படிச்சதெல்லாம் மறந்து போகுதும்மா“ என்று புலம்பினால் கூட, அது மறதியல்ல என்றும், ஆர்வக் குறைபாடு என்றும் புரிய வையுங்கள். ஏற்கனவே நீங்கள் அவனது ஞாபக சக்தியை சுட்டிக்காட்டிய தருணங்களை ஞாபகப் படுத்துங்கள். “நீ மட்டும் நினைத்தால், இந்தப் பாடமெல்லாம் உனக்கு சுண்டைக்காய் போலடா மகனே“ என்று புலம்பினால் கூட, அது மறதியல்ல என்றும், ஆர்வக் குறைபாடு என்றும் புரிய வையுங்கள். ஏற்கனவே நீங்கள் அவனது ஞாபக சக்தியை சுட்டிக்காட்டிய தருணங்களை ஞாபகப் படுத்துங்கள். “நீ மட்டும் நினைத்தால், இந்தப் பாடமெல்லாம் உனக்கு சுண்டைக்காய் போலடா மகனே “ என்று சொல்லி அவன் உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யுங்கள். பின்பு பாருங்கள். வல்லாரையாவது, வெண்டைக்காயாவது… அம்மாவும் அப்பாவும் தான் அவன் மறதிக்கு மருந்து.\nஉங்களை நீங்களே மெச்சிக் கொள்வதில் தவறேதும் இல்லை. அடக்கம் வெளியில் இருந்தால் போதும். திறமைசாலிகளிடம் உள்ள கர்வம் கூட ரசிக்கப் படுவதுண்டு. பாரதியின் கவிதைகளை ரசிப்பவர்களுக்கு அது புரியும். (நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி, எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்…) ஏன், கண்ணதாசன், வைரமுத்து, கிட்டத்தட்ட நல்ல கவிஞர்கள் எல்லோருக்குமே அது உண்டு. (அதற்காக கர்வம் பிடித்தவர்கள் எல்லோருமே நல்ல கவிஞர்கள் என்று நான் சொல்லவில்லை… J).\nஅடுத்தவர்களை நீங்கள் குறைத்து மதிப்பிடாதவரை, கர்வம் நல்லதுதான். “என் வீட்டை நான் எப்படி வைத்திருக்கிறேன் பார்“ என்ற கர்வம் ஒரு குடும்பத் தலைவியிடம் இருந்தால், அந்த வீட்டுக்கு அது நல்லது. அதற்காக அடுத்த வீட்டுக்குள் எட்டிப் பார்த்து, “அய்யய்யே… என்னதிது வீட்டை இவ்வளவு கேவலமா வச்சிருக்கீங்க….“ என்று குற்றம் காண்பது கூடாது. அது உங்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயத்தை மற்றவரிடம் ஏற்படுத்திவிடும். பிறகு “உறவுகள்“ பற்றிய நம் கோட்பாடு என்னாவது\nஒரு தலை சிறந்த மேடைப் பேச்சாளர், தன் புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். “முதல் நாள் நான் மேடையேறப் போகும் சமயம்… என் புத்தகங்களைப் படித்து என்மேல் சிறந்த அபிப்பிராயம் கொண்டிருந்த மக்கள், என் பேச்சும் அவ்வாறே சுவாரஸ்யமாக இருக்கும் என நம்பி அந்த அரங்கில் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். மறைவிலிருந்து கூட்டத்தைப் பார்த்த எனக்கு, எங்கிருந்தோ அச்சம் வந்து அப்பிக் கொண்டது. இவ்வளவு பெரிய கூட்டத்தில், எந்த தைரியத்தில் நான் பேச ஒப்புக்கொண்டேன் ஒருவேளை நான் சரியாகப் பேசாமல் போனால், மக்கள் என்மீது வைத்திருக்கும் நன்மதிப்பு என்னாவது ஒருவேளை நான் சரியாகப் பேசாமல் போனால், மக்கள் என்மீது வைத்திருக்கும் நன்மதிப்பு என்னாவது இவ்வாறு நினைத்த மறுகணம், கண்கள் இருண்டு, நாவறண்டு, இதயம் படபடத்து, மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. பிறகு மேடைக்குப் பின்னாலிருந்த தனிமையான இடத்துக்குச் சென்றேன். கண்களை மூடி, கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பிறகு மனக்காட்சியில் நிரம்பி வழியும் அரங்கைக் கண்டேன். என் பேச்சில் கட்டுண்டு சிலைபோல் அமர்ந்திருக்கும் ரசிகர்களைக் கற்பனையில் கண்டேன்.. அவ்வப்போது அரங்கத்தை அதிரடிக்கும் கைதட்டல்களை மானசீகமாகக் கேட்டேன். என் எழுத்துக்கு ஏற்கனவே வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துப் பெருமிதப் பட்டேன். விரைவில் என் அச்சத்தின் அறிகுறிகள் காணாமல் போயின. என் மனக்காட்சியை உடனே நேரில் காண ஆர்வம் கொண்டேன். அன்றைய உரை இதற்கு முன்பில்லாத பெரும்புகழை எனக்குப் பெற்றுத் தந்தது.“ இங்கு அவரது அச்சம் நீக்கிய அருமருந்து எது இவ்வாறு நினைத்த மறுகணம், கண்கள் இருண்டு, நாவறண்டு, இதயம் படபடத்து, மயக்கம் வருவது போல் ஆகிவிட்டது. பிறகு மேடைக்குப் பின்னாலிருந்த தனிமையான இடத்துக்குச் சென்றேன். கண்களை மூடி, கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பிறகு மனக்காட்சியில் நிரம்பி வழியும் அரங்கைக் கண்டேன். என் பேச்சில் கட்டுண்டு சிலைபோல் அமர்ந்திருக்கும் ரசிகர்களைக் கற்பனையில் கண்டேன்.. அவ்வப்போது அரங்கத்தை அதிரடிக்கும் கைதட்டல்களை மானசீகமாகக் கேட்டேன். என் எழுத்துக்கு ஏற்கனவே வந்து குவிந்த பாராட்டுக் கடிதங்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துப் பெருமிதப் பட்டேன். விரைவில் என் அச்சத்தின் அறிகுறிகள் காணாமல் போயின. என் மனக்காட்சியை உடனே நேரில் காண ஆர்வம் கொண்டேன். அன்றைய உரை இதற்கு முன்பில்லாத பெரும்புகழை எனக்குப் பெற்றுத் தந்தது.“ இங்கு அவரது அச்சம் நீக்கிய அருமருந்து எது தன் புகழ் குறித்த அவரது கர்வம், ஆர்வத்தைத் தூண்டிவிட்ட மனக் காட்சிகள் – இரண்டும்தான்.\nஎனவே இனி யாராவது உங்களுக்குத் திறமையில்லை என்று இடித்துரைத்தால், அதற்கு வார்த்தைகளால் பதில் சொல்லாதீர்கள். உங்கள் திறமைகளாலேயே பதில் சொல்லுங்கள். “என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும்..“ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி நினைவூட்டிக் கொள்ளுங்கள். பள்ளியிலிருந்து படிக்க லாயக்கில்லாதவன் என்று துரத்தப்பட்டவர்தான் பின்னாளில் அற்புதமான விஞ்ஞானியாகக் கொண்டாடப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் என்பதை அடிக்கடி எண்ணிக் கொள்ளுங்கள். அடுத்தவருக்கு உங்கள் திறமையில் சந்தேகம் இருக்கலாம். அந்த சந்தேகங்களை உங்கள் மனதில் ஒரு போதும் நுழைய விடாதீர்கள். உங்கள் ஆழ்மனதின் எல்லையற்ற சக்தியில் எப்போதும் நம்பிக்கை கொண்டவராக இருங்கள். உங்களை வெல்ல இங்கு ஒருவரும் இல்லை…\nஎன் அன்புக்குரிய தோழியர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்... சும்மாவே எல்லோரும் சமைத்து அசத்தும் சமையல் ராணிகள். தீபாவளி வந்துட்டா கேக்கவா வேணும் ம்ம்ம்ம்ம்... அசத்துங்க...சமையலில் உங்க திறமையை தாராளமாக் காட்டத்தான் இந்த வாரம் திறமைகள் பத்தி எழுதியிருக்கேன்.குதூகலமாக் கொண்டாடி மகிழ என் வாழ்த்துக்கள்...\nமுதலில் உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. கட்டுரை வழக்கம் போல அருமை.. நன்றி.. கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...\nதீபாவளி பரபரப்பிலும் என் கட்டுரைக்கு நேரம் ஒதுக்கிப் படித்து, இனிய வார்த்தைகளால் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அபி...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17936-whatsapp-smile-case-court-ban-to-enquiry.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T16:06:19Z", "digest": "sha1:UQU5QMJ7Y72EI7L57RWPX6KDXN4N64AR", "length": 10585, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ்அப்பில் ஸ்மைலி பதிவிட்டதால் வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் தடை | Whatsapp smile case: Court ban to Enquiry", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nவாட்ஸ்அப்பில் ஸ்மைலி பதிவிட்டதால் வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் தடை\nபிஎஸ்என்எல் பெண் அதிகாரியின் வாட்ஸ்அப்பில் ஸ்மைலி பதிவிட்டதற்காக, தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.\nதூத்துக்குடி பிஎஸ்என்எல் அதிகாரிகள், அலுவலக தகவல் தொடர்பிற்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தூத்துக்குடி வட்டத்தில் பணிபுரியும் அதிகாரி விஜயலெட்சுமி என்பவர், குறைதீர் முகாமில் கலந்து கொண்ட வாடிக்கையாளரின் குறை குறித்த வீடியோ பதிவை அதில் பதிவு செய்துள்ளார்.\nகுழுவிலிருந்த பிற உறுப்பினர்கள் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஸ்மைலிகளை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயலெட்சுமி, தன்னை கேலி செய்யும் விதமாக, ஊழியர்கள் நடந்து கொண்டனர் என்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 49 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட லிங்க பாஸ்கர் உள்ளிட்ட 47 பேர், ஸ்மைலி பதிவிட்டதில் தவறில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.\nபாகுபலி 2 டிரைலர் பார்த்ததும் கஷ்டமெல்லாம் போச்சு: பிரபாஸ்\nசுஷ்மா சுவராஜை சந்திக்கிறார் ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேலவளவு கொலை வழக்கு: விடுவிக்கப்பட்ட 13 பேரும் ஊருக்குள் நுழைய தடை\nகொடைக்கானல் போட் கிளப்பை பூட்டி, சீல் வைக்க உத்தரவு\n“உதித்சூர்யாவுக்கு தந்தைதான் வில்லன்- நீதிமன்றம் கருத்து\nசிபிசிஐடி முன் உதித் சூர்யா நேரில் ஆஜராக தயாரா\nவெளிமாநிலத்தவர் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி கலந்தாய்வு: வழக்கு தள்ளுபடி\nநீட் ஆள்மாறாட்ட விவகாரம்: உதித் சூர்யா முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை\nதீ வைக்கப்பட்ட திருச்சி மாணவிக்கு 1.75 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு\nராஜேந்திர பாலாஜி சொத்துக் குவிப்பு வழக்கு: செப் 25க்கு ஒத்திவைப்பு\nராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: மேல்நடவடிக்கை கைவிடப்பட்டதாக அறிக்கை\nRelated Tags : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , வாட்ஸ்அப் ஸ்மைலி , whatsapp smile , Madras high courtmadras high court , whatsapp smile , உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , வாட்ஸ்அப் , ஸ்மைலி\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகுபலி 2 டிரைலர் பார்த்ததும் கஷ்டமெல்லாம் போச்சு: பிரபாஸ்\nசுஷ்மா சுவராஜை சந்திக்கிறார் ஜெயக்குமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/08/03/", "date_download": "2019-12-10T17:31:55Z", "digest": "sha1:F6OGHTQB54272D6UPEUBCMOAVYZVZUFI", "length": 23534, "nlines": 116, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "03 | ஓகஸ்ட் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபத்திரிகை துறையில் வெற்றிக்கொடி நாட்டிய “மலையாள மனோரமா’ ஆசிரியர்கே.எம்.மாத்யூ\nஇந்திய பத்திரிகை உலகின் ஜாம்பவானும், மலையாள மனோரமா நாளிதழின் முதன்மை ஆசிரியருமான கே.எம்.மாத்யூ (93) காலமானார். கேரள மாநிலம் கோட்டயம் குஞ்ஞிக்குழி பகுதியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் அதிகாலை 6 மணியளவில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை புத்தன் பள்ளியில் நடந்தது.\nமறைந்த கே.எம்.மாத்யூ 1917ம் ஆண்டு ஜன., 2ம் தேதி கண்டத்தில் கே.சி.மாம்மன் மாப்பிள்ளை மற்றும் குஞ்ஞாண்டம்மா (மாம்மி) ஆகியோரது 8வது மகனாக பிறந்தார். கல்வியை முடித்த அவர் 1954ல் மலையாள மனோரமா நாளிதழின் நிர்வாக இயக்குனராகவும், பொது மேலாளராகவும் பதவி ஏற்றார். அவரது சகோதரன் கே.எம்.செரியனின் மறைவை அடுத்து, 1973ல் அவர் இந் நாளிதழின் முதன்மை ஆசியராக பதவி ஏற்றார். அவர் பதவியேற்ற போது மலையாள மனோரமா நாளிதழ் விற்பனை வெறும் 30 ஆயிரம் பிரதிகளாக இருந்தது. அதுவும் கோட்டயம் நகரில் மட்டுமே அந்நாளிதழ் அச்சிடப் பட்டு வந்தது. அதை தற்போது 18 லட்சம் பிரதிகளாக மாற்றி காட்டிய பெருமை அவரையே சேரும். அதற்காக அவர் இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்.\nகேரளத்தில் கோட்டயம் நகரில் மட்டுமே அச்சாகி வந்த நாளிதழை, அவர், மாநிலத்தில் 10 மாவட்டங்களிலும் அச்சிட வழி வகுத்தார். மேலும், மாநிலத்தை விட்டு சென்னை, பெங்களூரு, மங்களூரு, டில்லி, மும்பை ஆகிய வெளி மாநில நகரங்களிலும், பக்ரைன், துபாய் ஆகிய அரபு நாடுகளிலும் பதிப்புக்களை துவக்கி சாதனை படைத்தார். மலையாள மனோரமா நாளிதழ் மட்டுமல்லாமல் எம்.எம்.பப்ளிகேஷன்ஸ் சார்பில், மலையாள மனோரமா வார இதழ், மகளிருக்காக வனிதா, பாஷாபோஷினி, ஆங்கிலத்தில் தி வீக், குழந்தைகளுக்காக பாலரமா ஆகிய இதழ்களையும் அவர் துவக்கினார். இது தவிர சில ஆண்டுகளுக்கு முன் எம்.எம்.மியூசிக், மலையாள மனோரமா தொலைக்காட்சி சேனல், மாம்கோ பண்பலை வானொலி ஆகியவற்றையும் அவர் துவக்கி அனைத்திலும் வெற்றி கண்டார். பத்திரிகைத் துறை என்றில்லாமல், தகவல் துறையில் அவருக்கு நிகர் அவரே என்ற புதிய சாதனையையும் அவர் பல ஆண்டுகளாக சாதித்து வந்தார்.\nபத்திரிகை துறையில் அவரது சாதனைகளை பாராட்டி மத்திய அரசு அவருக்கு 1998ம் ஆண்டு பத்மவிபூஷண் விருது வழங்கி பாராட்டியது. அவரை போலவே அவருக்கு அமைந்த அவரது துணைவியார் அன்னம்மாவும் சிறந்த நி���்வாகியாக திகழ்ந்தார். அவர் 2003ல் காலமாகும் வரை வனிதா இதழின் முதன்மை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இத்தம்பதிகளுக்கு மாம்மன் மாத்யூ, பிலிப் மாத்யூ, ஜேக்கப் மாத்யூ மகன்களும் மற்றும் மகள் தங்கம் மாம்மன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் மாம்மன் மாத்யூ மலையாள மனோரமா நாளிதழின் ஆசிரியராகவும், பிலிப் மாத்யூ இந்நாளிதழின் நிர்வாக ஆசிரியராகவும், செயல் ஆசிரியராக (எக்ஸ்க்யூட்டிவ் எடிட்டர்) ஜேக்கப் மாத்யூ ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இவர்களது மனைவியர் முறையே பிரேமா மாம்மன் மாத்யூ வனிதா இதழின் ஆசிரியராகவும், பீனா பிலிப் மாத்யூ பாலரமா இதழின் ஆசிரியராகவும், அம்மு ஜேக்கப் மாத்யூ மாஜிக்பேட் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்களை தவிர சி.சி.எஸ்.டெக்னாலஜிஸ் மற்றும் மிஸ்டர் பட்லேர்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரான சி.பி.மாம்மன் என்பவர் இவரது மருமகன்.\nகடைசி துடிப்பு வரை பத்திரிகை வளர்ச்சி தான்: \"மாத்துக்குட்டி அச்சாயன்’ என்று அனைவராலும் மரியாதையாகவும்,அன்பாகவும் அழைக்கப்பட்ட மலையாள மனோரமா நாளிதழின்முதன்மை ஆசிரியர் கே.எம். மாத்யூ தனது உயிரின் கடைசி துடிப்பு வரைபத்திரிகை வளர்ச்சி குறித்தே சிந்தித்து வந்தார். கோட்டயத்தில் தனது, \"ரூப்கலா’ வீட்டில் கே.எம். மாத்யூ கடந்த 31ம்தேதி காலை உணவு முடித்துக் கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படிசிறிது நேரம் ஓய்வெடுத்தார். காலை.11.30 மணிக்கு வீட்டில் இருந்துபுறப்பட்டு மலையாள மனோரமா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு வழக்கம்போல் நடைபெறும் ஆசிரியர்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். சிலஆலோசனைகளை அவர் அப்போது வழங்கினார். அதன் பின், பிற்பகல் ஒரு மணியளவில் வீடுதிரும்பினார். மதிய உணவுக்கு பின் மீண்டும்அவர் ஓய்வெடுத்தார். மாலையில் பேரக்குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடி அவர்களைமகிழ்வித்தார். அவரது மகன்கள் மாம்மன் மாத்யூ,ஜேக்கப் மாத்யூ ஆகியோருடன் குடும்ப விஷயங்கள் பேசினார். மாலை 5 முதல் இரவு 7 மணி வரை மீண்டும் பத்திரிகைகள் குறித்து அலச துவங்கினார்.\nஅவரது செயலரிடம் மறுநாள் நாளிதழில் வெளியாக உள்ள தலையங்க பக்கம், நான்காம் பக்க கட்டுரைகள் குறித்து கேட்டறிந்தார். அது தவிர, அன்றைய தினம் வெளியானசில நாளிதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சில செய்திகள் குறித்து கருத்து கேட்டறிந்தார். இரவு 7.45 மணிக்கு பிரார்த்தனை முடித்து ஐந்து நிமிடங்கள்சங்கீர்த்தனம் செய்தார். இரவு 8 மணிக்கு கஞ்சியும், மீன்கறியும், ஊறுகாயுடன் உணவை முடித்துக் கொண்ட அவர் இரண்டு மணிநேரம்தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்த்தார். இரவு 10 மணிக்கு உறங்கச் சென்றார். அவருடன் உதவியாளர் அனியன் என்பவர் இருந்தார். அதிகாலை 5.45 மணிக்கு எழுந்த அவர் சிறிதுகுடிநீர் பருகினார். பின், அவர் உதவியாளரிடம், \"அதிகமாக குளிருகிறது.மின்விசிறியை \"ஆப்’ செய்து விடுங்கள்’ என்றார். அப்போது அவரது கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. உடனே அவரது உதவியாளர் அவரை மெதுவாக படுக்கையில் கிடத்தினார். டாக்டருக்கு தகவல் பறந்தது. டாக்டர் கே.சி.மாம்மன் வந்து பார்த்தார். அதற்குள் அவர் காலமாகி விட்டார். காலை 6 மணியளவில் மரணம் சம்பவித்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் கெடாமல் இருக்க \"எம்பாம்’ செய்யப்பட்டு மீண்டும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.\nகணவனின் வெற்றிக்கு பின்னால் மனைவி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதுஉலக நியதியாக இருந்து வருகிறது. இந்த நியதி மலையாள மனோரமா நாளிதழ் ஆசிரியர் கே.எம்.மாத்யூவின் வாழ்க்கையிலும் நடந்தது. அவரது மனைவி அன்னம்மா மாத்யூ. இவர்களது திருமணம் 1942ம்ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நடந்தது. மலையாள மனோரமா நாளிதழின் சீப் எடிட்டரான கே.எம். மாத்யூவெற்றிக்கு பின் துணையாக இருந்தது அவரது மனைவியே தான். பத்திரிகையில் வரும் செய்திகளை சாதாரண வாசகர்களும் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அவரது செய்திகள் இடம் பெற்றது அந்நாளிதழின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருந்தது எனலாம். ஒரு நாளிதழை அனைத்து தரப்பினரும் விரும்பி படிக்கவேண்டும்என்பதற்காக அதற்கான பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டவர்.\nஎவ்வளவு பணிகள் இருந்தாலும் தம்பதிகள் இடையே இருந்துவந்த அன்பும், பாசமும் கடைசிவரை மாறவே இல்லை.கணவனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இன்முகத்துடன் சிரமம் பாராமல் உழைத்து வந்தார் அவரது மனைவி. ஒரு கட்டத்தில்மனைவியின் உடல் நலம் குன்றி நடக்க முடியாத நிலை ஏற்பட்டபோது,சக்கர நாற்காலியில் மனைவியை அழைத்துச் சென்று வந்தவர் க���வர். பத்திரிகை துறையில் மனைவிக்கு இருந்த ஆர்வத்தையும், மகளிருக்கு தேவையான தகவல்களை அளிக்கவேண்டும் என்பதற்காகவும்,மகளிர் முன்னேற்றத்திற்காகவும் மலையாள மனோரமா துவக்கிய,வனிதா இதழின் ஆசிரியராக அன்னம்மா மாத்யூ அமர்த்தப்பட்டார்.\nகடந்த 2003ம் ஆண்டு அன்னம்மா மாத்யூ மறைந்தார். அவரதுமறைவிற்கு பின், கே.எம். மாத்யூ தளர்ந்து போனார்.\"எட்டாவது மோதிரம்’ என்ற தனது சுயசரிதையில் இது குறித்துகே.எம். மாத்யூ விளக்கி உள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததில் 99 சதவீதமும் இறைவன் அருளால் நடந்தது. மீதமுள்ள 1 சதவீதம்மட்டும் தான் அவர் செய்தது என்று நம்பினார்.அந்த 1 சதவீத பணியையும் நாம் ஆத்மார்த்தமாகவும், அர்ப்பணிப்புஉணர்வோடும், பணிவோடும் செயல்பட்டே தீரவேண்டும். நம் எதையும் நிச்சயிக்க முடியாது என்பதை நாம் உணரும்பட்சத்தில் நாம் செய்யும் செயல்கள் அனைத்திலும் ஆணவமோ, அகங்காரமோ இருக்காது’என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎலிகளை உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு\nஉயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிக்கும் வல்லமை கொண்ட தாவரம் ஒன்று தொடர்பான அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த செடியின் இலைகள் உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.\nஅப்போதுதான் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · ���ண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2413014", "date_download": "2019-12-10T15:36:42Z", "digest": "sha1:W2IBXWKI4SY54AQLIXJ2V5F26VO4ACD6", "length": 18578, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை: ஸ்டாலின்| Dinamalar", "raw_content": "\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின்\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம்\n17 பேர் பலி: ஜாமின் மனு தள்ளுபடி\nஉள்ளாட்சி வழக்கு; தமிழக அரசு பதில் மனு\nஅ.தி.மு.க., பா.ஜ., ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை: ஸ்டாலின்\nதர்மபுரி: தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை என தி.மு.க., தலைவர்ஸ்டாலின் கூறினார்.\nதர்மபுரியில் நடைபெற்ற தி.மு.க. ,பொது குழு தீர்மானம் விளக்க கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: காய்ந்த மரம் தான் கல்லடி படும் என்பது போல பலரும் தி.மு.க., வை விமர்சிக்கிறார்கள் தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான் என்பது போல பேசி வருகிறார்கள். தமிழகத்தில் அ.தி.மு.க., மத்தியில் பா.ஜ., அரசுகளை யாரும் விமர்சனம் செய்வதில்லை இவ்வாறு அவர் பேசினார்.\nRelated Tags அ.தி.மு.க. பா.ஜ. ஆட்சியை யாரும் விமர்சிப்பதில்லை ஸ்டாலின்\nசிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு(2)\nஅமைச்சர்கள், அதிகாரிகள் பேசுவது உண்மையா பொய்யா: செல்லூர் ராஜூ(5)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்படியே நீங்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நான்தான் முதல்வர் என்று கூறிகொண்டால் தான் உண்டு நீங்கள் நிஜத்தில் முதல்வர் ஆவது கனவுதான். மக்களுக்கு உங்கள் மீது எப்போதும் நம்பிக்கை என்பது கிடையாது ஏனென்றால் உங்கள் நடவடிக்கைகள் அப்படி அமைந்து விட்டன ஆனான பட்ட உடன் பிறந்த அண்ணனையே கட்சியினை விட்டு விரட்டிய நீங்கள் நாளை இந்த மக்களை என்னபாடு படுத்துவார்கள் என்று தெரியும் எனவே இப்போ இருப்பவர்களே நல்லவர்கள் நம்மளை தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று அவர்களை இவர்கள் கண்டுகொளவ்து இல்லை\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇவர் பேச பேச இவரது இமேஜ் குறைந்து கொணடே வருகிறது . என்பதுதான் உ���்மை.\nஜாதி மதம், இனத்தை இழிவு படுத்தி பேசுதல் அநாகரீகம், மக்கள் ஒரு காலத்தில் அரசியல் சூழ்ச்சியில் அறியாமல் இருந்தார்கள் தற்போது விழித்துக்கொண்டதால், செய்த சாதனைகள், செய்யப்போகும் சாதனைகள், மனித வாழ்வுக்கு ஏற்ற வழிகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் அதைவிட உண்மை, நேர்மை, நியாயம், சத்தியம், மனித நேயரும், நாட்டுப்பற்றையே மிக அதிக அளவில் விரும்புகிறார்கள், வந்தே மாதரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிவசேனா - கவர்னர் சந்திப்பு ஒத்திவைப்பு\nஅமைச்சர்கள், அதிகாரிகள் பேசுவது உண்மையா பொய்யா: செல்லூர் ராஜூ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/dec/02/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3295256.html", "date_download": "2019-12-10T16:33:45Z", "digest": "sha1:WAQ42XEZOVZHJNLILXJBLVKARUMSMZLL", "length": 11411, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இடிந்து விழும் நிலையிலுள்ள நரசிம்மா் கோயில்திருக்கல்யாண மண்டபம்: சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇடிந்து விழும் நிலையிலுள்ள நரசிம்மா் கோயில்திருக்கல்யாண மண்டபம்: சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை\nBy DIN | Published on : 02nd December 2019 02:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇடிந்து விழும் நிலையில் காணப்படும் திருக்கல்யாண மண்டபம்.\nநாமக்கல் கமலாலயக் குளக்கரை அருகில், இடிந்து விழும் நிலையில் உள்ள நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nநாமக்கல்லில் குடவறைக் கோயில்களான நரசிம்மா், நாமகிரி தாயாா் கோயில், அரங்கநாதா் கோயில்கள் உள்ளன. மேலும், நரசிம்மா், நாமகிரித் தாயாரை தரிசிக்கும் வகையில், நாமக்கல்லில் நின்றபடி 18 அடி உயரத்தில், ஆஞ்சநேயா் சுவாம�� பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.\nஇவ்வாறு சிறப்பு பெற்ற நாமக்கல்லில், கமலாலயக் குளக்கரை அருகே, நாமகிரித் தாயாா் திருமண மண்டபம் பின்புறம் பழமையான திருக்கல்யாண மண்டபம் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்துக்கு முதல் நாள் நரசிம்மா் கோயில் தேரோட்டம் நடைபெறும். அப்போது, இத் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து தான் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவா். 13 நாள்கள் கோலாகலமாக இந்த விழா நடைபெறும்.\nதேரோட்டத்தையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், திருக்கல்யாண மண்டபத்திலேயே காலை முதல் இரவு வரை நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளாக, தேரோட்ட விழா நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறவில்லை. திருக்கல்யாண மண்டபம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், நரசிம்மா் கோயில் வளாகத்திலேயே உற்சவ மூா்த்திகளுக்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nபழமையான கோயில் மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்கள், அதனைக் காண முடியாத நிலை உள்ளது. ஆஞ்சநேயா் சிலை பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி காணப்படுகிறது. நரசிம்மா், நாமகிரித் தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம், சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தை உடனடியாக சீரமைத்து ஆஞ்சநேயரை வழிபட பக்தா்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது நாமக்கல் பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.\nஇது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியது: நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபம் தொன்மையான கட்டடமாகும். அங்கு கருங்கற்கள் திடீரென கீழிறங்கி விட்டதால், அசம்பாவிதங்களை தவிா்க்க ஓரிரு ஆண்டுகளாக, நரசிம்மா் கோயிலில் வைத்து தான் தேரோட்ட நிகழ்ச்சிக்கான பணிகள் நடைபெறுகின்றன. பழமையான கட்டடங்களை புனரமைப்பது தொடா்பாக சென்னையில் சிறப்பு வல்லுநா் குழு உள்ளது. அவா்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்த மண்டபத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/nov/28/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3291814.html", "date_download": "2019-12-10T17:11:47Z", "digest": "sha1:M6GIEQRWJTJFTHAYLOI4ZLBXKNXQNMSN", "length": 8454, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy DIN | Published on : 28th November 2019 06:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிட்டக்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள்.\nதிட்டக்குடியில் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.\nகடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த மாட்டு வண்டிக்கான மணல் குவாரிகள் தற்போது செயல்படவில்லை. இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த ஏராளமான தொழிலாளா்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, மாட்டு வண்டித் தொழிலாளா் சங்கங்கள் போராடி வருகின்றன.\nஇந்த நிலையில், புதன்கிழமை திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கடலூா் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் கைகளில் தட்டுகளை ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nமாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளா்கள் ஐக்கிய சங்கத்தின் நிா்வாகி செல்வம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திட்டக்குடியை அடுத்த தி.இளமங்களம், கூடலூா், இறையூா், பெண்ணாடம் ஆகிய கிராமங்களில் மாட்டுவண்டிக்கான மணல் குவாரிகளைத் திறக்க வலியுறுத்தப்பட்டது.\nசங்கத்தின் மாவட்டச் செயலா் கலியமூா்த்தி, ஐக்கிய விவசாயகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ராமச்சந்திரன், அரியலூா் மாவட்டச் செயலா் அறிவுச்செல்வன் உள்பட திரளான மாட்டுவண்டித் தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/dec/04/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-3296916.html", "date_download": "2019-12-10T16:22:18Z", "digest": "sha1:555SDXB3OQRQLJFF5JZGCP5DMRPOHQYH", "length": 9107, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண் பக்தா் தாக்கப்பட்ட விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nபெண் பக்தா் தாக்கப்பட்ட விவகாரம்: சிதம்பரம் கோயில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nBy DIN | Published on : 04th December 2019 04:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சிதம்பரம் நடராஜா் கோயிலில் பெண் பக்தா் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த நவம்பா் 16-ஆம் தேதி வழிபாடு செய்ய வந்த பெண்ணை, தீட்சிதா் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது. இதனைத் தொடா்ந்து தீட்சிதா் மீது சிதம்பரம் காவல்துறையினா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனா். இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் தாக்கல் செய்த மனுவில், சம்பவம் நடந்த அன்று பெண் பக்தா் கோயிலின் நடை சாத்தும் நேரத்தில் பூஜை செய்ய வேண்டும் எனக் கோரி தகராறு செய்தாா். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் என்னை தாக்குவதற்காக கையைத் தூக்கினாா். எனவே ஒரு தற்காப்புக்காக அவரைத் தள்ளிவிட்டேன். ஆனால் இந்த சம்பவத்தில் போலீஸாா் எனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த நிலையில் தன்னை தாக்கிய தீட்சிதருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கோரி தீட்சிதரால் தாக்கப்பட்ட பெண் பக்தா் லதா சென்னை உயா்நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.\nஇந்த வழக்குகள் நீதிபதி என்.சேஷசாயி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தீட்சிதா் தா்ஷன் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். அதன்பின்னா் 15 நாள்களுக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் முன் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nearly-44-000-register-at-army-recruitment-rally-in-jammus-samba-2127075?ndtv_related", "date_download": "2019-12-10T16:58:55Z", "digest": "sha1:574BFO74UGPCGQDGI7JF5CYRNZ2ENFR4", "length": 10200, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Nearly 44,000 Register At Army Recruitment Rally In Jammu's Samba | ராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்! பிம்பத்தை மாற்றுகிறதா காஷ்மீர்?!!", "raw_content": "\nமுக��்புஇந்தியாராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்\nராணுவத்தில் சேர ஆயிரக்கணக்கில் குவிந்த இளைஞர்கள்\nகாஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர்.\nராணுவத்தின் நடவடிக்கை மாநிலத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள ஷெர் பச்சா மைதானத்தில் ஆள்சேர்பு முகாம் நடைபெற்றது.\nமாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலமாக இருந்தபோது வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி பறிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காஷ்மீர் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nயூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பின்னர் முதன்முறையாக சம்பா பகுதியில் ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், 'ராணுவத்தில் சேர ஏராளமான இளைஞர்கள் விரும்பி, முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இது அவர்களது நாட்டிற்கு சேவை செய்யும் மனப்பான்மையை காட்டுகிறது. முகாமில் பார்த்தவரையில் இளைஞர்கள் ஆர்வத்துடனும், நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற அர்ப்பணிப்புடனும் காணப்பட்டனர். இது காஷ்மீர் இளைஞர்கள் சரியான திசையை நோக்கி செல்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் என்றாலே பிற மாநில மக்களுக்கு பெரும்பாலும் தீவிரவாதம்தான் சிந்தனையில் உதிக்கும். அவ்வாறான சூழலில் காஷ்மீர் இளைஞர்கள் ராணுவத்தில் சேர பேரார்வம் கொண்டிருக்கின்றனர்.\nமுகாமில் பங்கேற்ற அமன் குமார் என்ற இளைஞர் கூறுகையில், 'மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆள்சேர்ப்பு முகாமிற்கு வந்தேன். நான் சிறுவனாக இருக்கும்போதே ராணுவத்தில் சேர வேண்டும், சீருடை அணிந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது' என்றார்.\nமொத்தம் 10 நாட்கள் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. நேற்று தொடங்கிய இந்த முகாம் 12-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது.\nஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்\nPakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்\nVideo: ஜம்மூ காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் ‘அதிரடி குழு’- சுட்டுவீழ்த்திய இந்திய ராணுவம்\nமாநிலங்களவையில் மதியம் தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை திருத்த மசோதா\nதுப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்த 'டிக் டாக்' காயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி\n''ஜம்மு காஷ்மீரில் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம்'' : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\nமகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் பதவியேற்பு: அஜித் பவாருக்கு கட்டித்தழுவி வரவேற்பு\nமாநிலங்களவையில் மதியம் தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை திருத்த மசோதா\nமாநிலங்களவையில் மதியம் தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை திருத்த மசோதா\nதுப்பாக்கிச் சூட்டிற்கு வழி வகுத்த 'டிக் டாக்' காயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி\n''ஜம்மு காஷ்மீரில் 59 தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம்'' : மத்திய அரசு அதிர்ச்சி தகவல்\n''சூடானில் உயிரிழந்த 2 தமிழர்கள் உள்பட 14 இந்தியர்களின் உடல்களை மீட்க நடவடிக்கை''\nஎல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/usha-mixer-grinder-mg-2753-price-p4IKGP.html", "date_download": "2019-12-10T15:27:22Z", "digest": "sha1:657IYSPTPPKQIOT2YT3VS5YBSGOQHYME", "length": 11224, "nlines": 230, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉஷா ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 விலைIndiaஇல் பட்டியல்\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 சமீபத்திய விலை Dec 02, 2019அன்று பெற்று வந்தது\nஉஷா மிஸ்ர் கிரைண்டர�� மஃ 2753ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 2,989))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. உஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753 விவரக்குறிப்புகள்\nபிளேடு மேட்டரில் ABS Plastic\nநம்பர் ஒப்பி ஜெர்ஸி 3 Pcs\nகிரைண்டிங் ஜார் 1.5 liters\nமேட்டரில் ஒப்பி ஜெர்ஸி Stainless Steel\nபவர் கோன்சும்ப்ட்டின் 550 W\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 1043 மதிப்புரைகள் )\n( 165 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1131 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஉஷா மிஸ்ர் கிரைண்டர் மஃ 2753\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.no/index.php/informasjon/89-01-11-2019-30-11-2019", "date_download": "2019-12-10T17:19:35Z", "digest": "sha1:HOU4AK6XPLXWDCMEG4ZLJ4BD5DYKR66L", "length": 10508, "nlines": 118, "source_domain": "bergenhindusabha.no", "title": "விசேட நாட்கள் 01.11.2019 – 30.11.2019", "raw_content": "\n01.11.2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி, 5 ம் கந்தசஷ்டித்திருவிழா\nஇன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\nமாலை 7:45 மணிக்கு வசந்தமண்டப விசேட பூசை\n02.11.2019 சனிக்கிழமை சூரன்போர் 6 ம் கந்தசஷ்டித்திருவிழா\nஇன்று முருகனுக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று அதைத் தொடர்ந்து சூரன்போர் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்��ு அபிசேகம் நடைபெறும்.\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சூரன்போர், அதன்பின் பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறும்.\n03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பாரணை, திருக்கல்யாணம்\nஇன்றைய தினத்தில் முருகன் வள்ளி தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணமும் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும். பின் ஊஞ்சற் பாடலுடன் திருவூஞ்சற் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nமாலை 7:00 மணிக்கு பூசை ஆரம்பம்.\nமாலை 7:45 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா, திருவூஞ்சல்\n11.11.2019 திங்கட்கிழமை - பூரணை விரதம்\nஇன்று மாலை மீனாட்சியம்மனுக்கும் கருமாரியம்மனிற்கும் உருத்ராபிஷேகமும், அம்மன் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nபகல் 12:00 மணிக்கு பூசை.\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிஷேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு சுவாமி வீதியுலா.\n12.11.2019 திங்கட்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று வள்ளி தெய்வயானை சமேதராய் முருகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும். உபயம் – kr. 400,-\n15.11.2019 வெள்ளிக்கிழமை 5ம் ஐப்பசி வெள்ளி, சங்கடஹரசதுர்த்தி\nஇன்றைய தினம் விநாயகப்பெருமானிற்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:30 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப் பூசை நடைபெற்று விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n30.11.2019 சனிக்கிழமை சதுர்த்தி விரதம்\nஇன்று விநாயகருக்கும் உருத்���ாபிஷேகமும் விசேடபூசை தீபாராதனைகளும் நடைபெற்று, விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சி நடைபெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு விநாயகப்பெருமானிற்கு சங்கற்பம். அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்.\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பம். அதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா உபயம் – kr. 400,-\n01.11.2019 வெள்ளிக்கிழமை 3ம் ஐப்பசி வெள்ளி\n08.11.2019 வெள்ளிக்கிழமை 4ம் ஐப்பசி வெள்ளி\n15.11.2019 வெள்ளிக்கிழமை 5ம் ஐப்பசி வெள்ளி\n18.11.2019 திங்கட்கிழமை – 1ம் சோமவாரம்\n25.11.2019 திங்கட்கிழமை – 2ம் சோமவாரம்\nஉபயம் எடுக்க விரும்பும் அடியார்கள் கமலினி ஜெயதரனுடன் தொடர்பு கொள்ளவும்.\n10.12.2019 செவ்வாய்க்கிழமை கார்த்திகை விரதம், குமராலயதீபம்\n11.12.2019 புதன்கிழமை - பூரணை விரதம், ஸர்வாலய தீபம்\n12.12.2019 வியாழக்கிழமை 1ம் நாள் விநாயகர் விரதம்\n12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்\n12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்\n13.12.2019 வெள்ளிக்கிழமை 2ம் நாள் விநாயகர் விரதம்\n12.12.2019 வியாழக்கிழமை தொடக்கம் 31.12.2019 செவ்வாய்க்கிழமை வரை விநாயகர் விரதம்\nநினைவுநாள் 29.11.2019 வெள்ளிக்கிழமை மாலை பூஜையின் பின்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:10:50Z", "digest": "sha1:ENUG4BBY432QFPQQ3FWL72UEAZJCRT4E", "length": 4384, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அபாரதம்", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\n இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராதம்\nஇளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம்\n இலங்கை கிரிக்கெட் வீரருக்கு அபராத��்\nஇளவரசி புகைப்படத்தை வெளியிட்ட பிரான்ஸ் பத்திரிக்கைக்கு ரூ.34 லட்சம் அபராதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Women+Scientists/45", "date_download": "2019-12-10T16:52:43Z", "digest": "sha1:PD57X53VA7PVFYRMWEOOLJD2GO5TYYES", "length": 8444, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Women Scientists", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nதண்ணீராக ஓடியது பீர்: மதுக் கடையை நொறுக்கிய பெண்கள்\nபாலி‌யல்‌ தொல்லை‌: ஆசிரியருக்கு அடி உதை\nபெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: சட்டப்பேரவைக் குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை\nமரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு\nஆசிட் குடித்த பெண்ணுடன் செல்ஃபி: அட்டூழிய போலீசார் சஸ்பென்ட்\nஅமெரிக்காவில் ஆந்திரப் பெண் மகனுடன் கொலை\nபெண்களின் கௌரவத்தில் அக்கறை இருக்கிறதா ட்விட்டருக்கு\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\nஅப்பாவின் அறிவுரையை கேட்பாரா யோகி\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்\nஉலக தண்ணீர் தினம்: பெண்களை நினைவு கூற வேண்டிய நாள்\nஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின் குண்டு பெண்மணி\n'முத்தலாக்' எதிர்ப்பு: ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம்\nமகளிர் மசோதா: பிரதமர் தலையிட வலியுற���த்தி ஸ்டாலின் கடிதம்\nபெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு\nதண்ணீராக ஓடியது பீர்: மதுக் கடையை நொறுக்கிய பெண்கள்\nபாலி‌யல்‌ தொல்லை‌: ஆசிரியருக்கு அடி உதை\nபெண்களுக்கு இரவு பணி வேண்டாம்: சட்டப்பேரவைக் குழு கர்நாடக அரசுக்கு பரிந்துரை\nமரம் வெட்டுவதை எதிர்த்த பெண் உயிரோடு எரிப்பு\nஆசிட் குடித்த பெண்ணுடன் செல்ஃபி: அட்டூழிய போலீசார் சஸ்பென்ட்\nஅமெரிக்காவில் ஆந்திரப் பெண் மகனுடன் கொலை\nபெண்களின் கௌரவத்தில் அக்கறை இருக்கிறதா ட்விட்டருக்கு\nபெண்களே ஓட்டுனர்கள்... பெண்களுக்காக பிரத்தியேக டாக்சி\nஅப்பாவின் அறிவுரையை கேட்பாரா யோகி\nபுளூட்டோவுக்கு அந்தஸ்து கேட்கும் விஞ்ஞானிகள்\nஉலக தண்ணீர் தினம்: பெண்களை நினைவு கூற வேண்டிய நாள்\nஒரு வாரத்தில் எடை குறைந்த உலகின் குண்டு பெண்மணி\n'முத்தலாக்' எதிர்ப்பு: ஆர்எஸ்எஸ்சின் முஸ்லிம் அமைப்பு கையெழுத்து இயக்கம்\nமகளிர் மசோதா: பிரதமர் தலையிட வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்\nபெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்: ரூ.200 கோடி ஒதுக்கீடு\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:06:42Z", "digest": "sha1:XIPJSM7XSWQJMVDAQJDPD57ZLJGSDS34", "length": 89061, "nlines": 231, "source_domain": "padhaakai.com", "title": "வெ கணேஷ் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nவெளுத்த சடாமுடித் திரை பின்னிருந்து\nகாலத்தின் சின்னங் கண்டு சிரித்தது\nஇயற்கையின் கருவியே நாமெனும் அறிவை\nமரம் எய்தும் முடிவிலி காலம் வரை\nகணவனுடனான முந்தைய நாள் பிணக்கம்\nவாழ்வின் அனைத்தையும் திறந்த ஏடாக்கினாள்\nஅவமதிப்பினால் நம் காதல் முறிந்தது என்று\nசொல்லிக் கொள்வோம் என அறிவித்துவிட்டு\nபிரிவின் காரணமும் புனைவாய்த்தானே இருத்த���் வேண்டும்\nஎதற்காக எழுதுகிறேன் – வெ. கணேஷ்\nநாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்றுதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.\nஇதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவுதான் அதிகமாயிருக்கு” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவுதான் அதிகமாயிருக்கு” என்று திருமதியார் புலம்புகிறார்.\n“ஆத்ம திருப்தி” என்ற ஒன்றா என்னுடைய எழுத்தில் எனக்கு திருப்தி கிட்ட வேண்டுமென்றால் பல தசாப்தங்கள் பிடிக்கும். இல்லை, அவ்வளவு நிச்சயமாக சொல்லி விட முடியாது. “திருப்தி” என்பது நம் கையில் கிடைக்காமல், நழுவித் தப்பித்துப் போய்க் கொண்டிருக்கும் ஒன்று என்றுதான் நான் கருதுகிறேன்.\n“புகழ் பெற வேண்டும்” என்ற ஆசையா ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம் ஆரம்ப காலத்தில் அப்படி இருந்திருக்கலாம் முப்பது வருடங்களாக கடும் உழைப்பைக் கொண்டு எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும்போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த்தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த குணங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல் முப்பது வருடங்களாக கடும் உழைப்பைக் கொண்டு எழுத்துத்திறத்தின் உச்சியை என்றோ எட்டிவிட்ட சில எழுத்தாள நண்பர்கள் இன்னும் புகழடையாமல் இருப்பதைப் பார்க்கும்போது “புகழ்” என்ற ஒன்று கானல் நீர்த்தன்மையது என்பது விளங்குகிறது. ஒருவன் புகழை அடைவதற்கென சில ஆளுமை சார்ந்த க��ணங்கள் தேவைப்படுகின்றன என்று எனக்கு தோன்றுகிறது. இணைய காலத்தில், சரியான நபர்களின் கண்ணில் பட்டு, விருப்பக் குறிகளும் கமெண்டுகளும் பெற்று சில கணங்களுக்குள் தற்காலிக ‘புகழை’ யார் வேண்டுமானாலும் அடைந்து விடலாம். ஜனத் தொடர்பு மூலோபாயங்களால் (கூகுள் மொழிபெயர்ப்பு நிரலியில் இன்று என்கண்ணில் பட்ட சொல்) சில வாரங்களுக்கு, சில மாதங்களுக்கு, அல்லது சில வருடங்களுக்கு என “புகழில்” நிலை நிறுத்த வைக்கும் ஜனத் தொடர்பு முகவர்கள் இருக்கிறார்கள். “புகழ்” என்பது வாங்கக் கூடிய பொருளாகிவிட்டது.\n“நான் மக்களுக்கு சில கருத்துகளைச் சொல்ல வேண்டும்” என்ற இலட்சியம் இந்த வாக்கியத்தைப் படிக்கும்போது சிரிப்பு வராவிடில் உங்களுக்கு விஷயம் தெரியாது என்று அர்த்தம்\nபணம், திருப்தி, புகழ், இலட்சியம் – இவைகளெல்லாம் ஒருவரை எழுதத் தூண்டுகின்றன என்று உறுதியாக சொல்ல முடியாது. இறையருள், வரப்பிரசாதம் – என்றெல்லாம் சொல்லப்படும் விஷயங்களும் நம்பிக்கைகள் மட்டுமே.\nகவிதை எழுதுவதற்கும் ஒரு புது வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கும் அல்லது சிறுகதை எழுதுவதற்கும் மாதாந்திர விற்பனை இலக்குகளை அடைவதற்கும் அல்லது நாவல் எழுதுவதற்கும் இரண்டு வருடங்களில் விற்பனையை இரட்டிப்பாக்குவதற்கும் அடிப்படையில் அதிக வித்தியாசங்கள் இல்லை. திறன், ஆர்வம் – இவற்றைப் பொறுத்தே சாதனைகள் அமைகின்றன.\n என்னைப் பொறுத்தவரை என்னை எழுத வைத்த காரணிகளில் (மற்ற காரணிகள் என்ன என்று கேட்டு விடாதீர்கள்) மிக முக்கியமானவை இவைதான். பல வருடங்களாக விற்பனைத் துறையில் ஈடுபட்டிருப்பதாலோ என்னவோ என்னை விட்டு நான் தூரமாகப் போகிறேன் என்ற எண்ணம் அடிக்கடி என்னை படுத்திக் கொண்டிருந்தது. அந்த எண்ணத்தை நான் சலிப்பு என்றுதான் பெயரிடுவேன். இயங்கி வரும் துறையில் நான் கண்ட அபத்தங்கள் மற்றும் பாசாங்குகள் – இவைகள் தாம் அந்த சலிப்பை எனக்கு தந்ததாய் புரிந்து கொண்டேன். அந்த அபத்தங்களையும் பாசாங்குகளையும் பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதல்தான் என்னை எழுத்தை நோக்கித் தள்ளியது என்று சொல்லலாம்.\nமொழியை காதலிப்பவனுக்கு எழுத்தே “Orgasm” – என்று டிவிட்டரில் யாரோ எழுதியிருந்தார்கள் உந்துதல், மொழி வாயிலாக எண்ணத்தை வெளிப்படுத்துவதில் கிட்டும் ஆனந்தம் – இவ்விரண்டுமே எழுத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள்.\nஅபத்தங்கள், பாசாங்குகள் – இவற்றை மட்டுமே எழுதுதல் எழுத்தை புலம்பல்களாக மாற்றிவிடுகின்றன என்பதை சீக்கிரமே புரிந்து கொண்டேன். புலம்பல் தன்மையை மீறிய ஒன்றை – ஒரு செய்தியை, உணர்வை – பகிர்வதும் நல்ல எழுத்தின் இலக்கணம் எனப் புரிந்தது. அந்தப் பகிரல் நீதிக்கதையின் தொனியில் கூறப்படாமல் அழகியல் துணை கொண்டு நுட்பத்துடன் கூறப்படவேண்டும். பகிரப்படும் செய்தி அல்லது உணர்வு மனிதநேயத்தை வலுவூட்டுவதாக இருக்க வேண்டும் ; சார்பு மற்றும் பாரபட்சங்களை விலக்கியதாகவும் இருக்க வேண்டும். இவையெல்லாம் நான் எழுதத் தொடங்கிய பிறகு கற்றுக்கொண்டவை.\nஅடுத்தவரின் பார்வையில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது என்பது பயிற்சியின் பாற்பட்டது என்று எழுத ஆரம்பித்த பின் விளங்கியது. என்னுள்ளில் இருக்கும் வலுவான விருப்பு வெறுப்புகளைக் களைவதில் எழுதும் பழக்கம் எனக்கு உதவி செய்கிறது.\nஇதுவரை நான் எழுதியவற்றில் அதிகமும் பயணங்கள் பற்றிய கதைகள். பயணங்கள் தொடரும். பயணத்தின் முடிவில் இலக்கு என்று ஏதும் கிடையாது. பயணத்தின் சுவையை அனுபவித்தலே நாம் அறிய வேண்டியது.\n(லால்குடியில் பிறந்த வெ கணேஷ் தற்போது புது தில்லியில் வசிக்கிறார். விற்பனைத் துறைக்கு மட்டுமே உரிய அழுத்தங்கள் மற்றும் தொழில் சார்ந்த பயண அனுபவங்கள் இவர் சிறுகதைகள் பலவற்றின் தனித்துவமாக இருக்கின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் பசும்பிரதேசத்துக்கு உரியவர்களாய் நாமறிந்த விற்பனைத்துறை நிர்வாகிகள், அதிலும் குறிப்பாக பெண்கள், அதன் இரக்கமற்ற வெட்டுக்கத்தியின் கூர்முனையில் நாளும் எதிர்கொள்ளும் அகநசிவை இயல்பாக, எந்தவித நாடகத் தருணமுமற்ற கதைகளில் சித்தரிப்பவர் வெ. கணேஷ். ஜப்பானிய செவ்வியல் திரைப்படங்கள் இவரது பொழுதுபோக்கு, பௌத்த தத்துவம் பயில்தல் இவரது பேரவா. வெ. கணேஷின் முதல் சிறுகதை தொகுப்பு இவ்வாண்டு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்துள்ளது.)\nPosted in எதற்காக எழுதுகிறேன், எழுத்து, பிற, வெ கணேஷ் on May 8, 2016 by பதாகை. 2 Comments\nவிரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து\nசிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமானபோது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.\nஇருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன்.\nபஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன் பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும். தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.\nபஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார்.\nபஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே முன்னும் பின்னுமாக பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில்.\nவேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன் சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் நெருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெ��ியவில்லை. நான் கவனிக்கவில்லை.\nதள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல முதுகைத் திருப்பிக் கொண்டு எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.\nபஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும் சிறுவனுக்கு என்ன ஆயிற்று ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும் அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும் யார் அந்த ஆள் அந்த சிறுவன் என்ன பண்ணினான் அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா\nவன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.\nநாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன் காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கும். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில் காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும் போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.\nகாட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்��ிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள் தோன்றியவாறு இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.\nஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை. நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது. “முழுமையான புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ\nவாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது. மிக்கேல் தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லை���் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும் பாங்கில் அவனுக்கிருக்கும் மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான். ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.\nஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு இளம் வாலிபனைப் படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில் அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்த��ுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான். இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.\nமேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை\nபெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில் தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.\n“புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய் இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.\nகாட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில் குழம்பிப் போன மன நிலையா அல்லது ஒரு மாத இடைவெள��யில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில் குழம்பிப் போன மன நிலையா மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம் மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம் மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ\nஅரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால் தான் வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார் அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார் மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.\nபார்க்கும் விழைவு மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத் துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான் அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது புறாக்கள் பறந்த வண்ணம், மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.\nபனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப் பிரிவதைப் போன்று காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம் மிக்கேலின் மாறும் மனநிலையா மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார���த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார் உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார் புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா\nபலவித, இணை யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள் உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த மாற்று யதார்த்தத்தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில் சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம் மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்) மிக்கேல் நிறுவிவிடு��ிறான். ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல, “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.\nPosted in எழுத்து, விமரிசனம், வெ கணேஷ் and tagged ஜூலியோ கொர்த்தசார் on February 14, 2016 by பதாகை. 1 Comment\nரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்\n“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில், பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும்.\nரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின் படிமம். சூரியனை நோக்கியபடி வேகமாக நகரும் காமிரா; சுர்ரென்று வயிற்றைப் பிரட்டும் இசை; விறகுவெட்டியின் மூச்சிரைக்கும் சத்தம். பிரயாணத் தொப்பி, பட்டுப் பை, துண்டான கயிற்றுத் துணி, ரத்தினம் பதித்த கத்தி என்று ஆங்காங்கு காட்டுக்குள் விழுந்து கிடக்கும் பொருட்கள். படைப்புக்குள் எளிதில் நாம் நுழைந்துவிட முடிகிறது. (more…)\nPosted in எழுத்து, திரைப்படம், விமர்சனம், வெ கணேஷ் and tagged ரஷமோன், வெ கணேஷ் on March 1, 2015 by பதாகை. 3 Comments\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம���மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (11) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,482) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (39) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (18) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (599) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (342) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அ���ிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (47) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nஎனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை\nபதாகை - டிசம்பர் 2019\nபோர்க்குணம் கொண்ட ஆடுகள் - ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி - தீரன் ஆர்.எம். நௌஸாத்\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் - பாவண்ணன்\nபதாகை - நவம்பர் 2019\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே - எஸ்.ஜெயஸ்ரீ\nகடப்பதெப்படி, நிரப்புதல் - கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி - கமலதேவி சிறுகதை\nஉள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை - இரா.கவியரசு கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங��கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ர���ுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\nஎனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை\nபோர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி – தீரன் ஆர்.எம். நௌஸாத்\nஉள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை – இரா.கவியரசு கவிதைகள்\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-10T15:52:20Z", "digest": "sha1:C6SA3AECL7R34CAKIZPFESYMVTRVJQ5Y", "length": 4990, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "இடையாகெதுகை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது (காரிகை.ஒழிபி.6, உரை)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரம���தலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 திசம்பர் 2013, 02:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:08:25Z", "digest": "sha1:VQ4ZVWRQP2GPZ3JKJZLHMDTNNMXEWMVL", "length": 5514, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடுநாள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழவிறன்மூதூர் பாயல்கொ ணடுநாள் (மணி. 7, 63).\nநடுநாள் = நடு + நாள்\nஆதாரங்கள் ---நடுநாள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nபகல், நண்பகல், நடுப்பகல், பட்டப்பகல், மதியம், மத்தியானம், உச்சிக்காலம், உச்சிப்பொழுது, அகவேளை, நடுநாள், கொடும்பகல்\nஅறுபொழுது: மாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு\nமாலை, யாமம்/இடையாமம், வைகறை, விடியல்/காலை, நண்பகல், எற்பாடு என்ற அறுபொழுது\nமாலை, யாமம், வைகறை, எற்படுகாலை, நண்பகல் என்ற ஐவகைப் பொழுது\nகார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பருவங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2012, 03:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/04011416/From-Pa-Janata-Will-not-quit-Interview-with-Pankaja.vpf", "date_download": "2019-12-10T15:38:40Z", "digest": "sha1:JZFQPUUPCYHGT4TCVJB4OKWUGGXAT25O", "length": 11404, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Pa. Janata Will not quit Interview with Pankaja Munde || பா.ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் - பங்கஜா முண்டே பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபா.ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் - பங்கஜா முண்டே பேட்டி\nபாரதீய ஜனதாவில் இருந்து விலக மாட்டேன் என்று முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே கூறினார்.\nமராட்டியத்தில், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பின்னர் கட��சி தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேற உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.\nஇதையெல்லாம் உறுதிபடுத்துவது போல் பங்கஜா முண்டேவின் நடவடிக்கையும் இருந்தது. அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘எதிர்கால பயணம்' என பதிவு ஒன்றை வெளியிட்டு, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப எதிர்காலத்தை முடிவு செய்வேன் என தெரிவித்து இருந்தார்.\nபாரதீய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சி அமைத்து முதல்-மந்திரி ஆகியுள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரிவித்த பங்கஜா முண்டே, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கட்சியின் பெயரான பாரதீய ஜனதா என்ற வார்த்தையையும் நீக்கினார்.\nஇதனால் பங்கஜா முண்டே பாரதீய ஜனதாவில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைய கூடும் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறுத்தார். இந்தநிலையில், நேற்று தென்மும்பையில் உள்ள வீட்டில் அவரை அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி வினோத் தாவ்டே,அக்கட்சி தலைவர் ராம் ஷிண்டே, பாபுராவ் லோனிகர் எம்.எல்.ஏ. ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.\nஇதனால் பரபரப்பு உண்டான நிலையில், நிருபர்களை சந்தித்த பங்கஜா முண்டே, “நான் பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேற மாட்டேன். கட்சி தாவும் எண்ணம் என் ரத்தத்தில் கிடையாது” என்றார்.\nமுன்னதாக இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளையொட்டி முகநூல் பக்கத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பாரதீய ஜனதாவின் சின்னமான தாமரையும் இடம் பெற்று இருந்தது.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யி���் பிகில் இடம்பெற்றது\n1. புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி\n2. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நயன்தாரா காதலனுடன் சாமி தரிசனம்\n3. மகளை கொன்று கூறுபோட்ட தந்தை கைது: வேறு சாதி வாலிபரை காதலித்ததால் வெறிச்செயல்\n4. 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 8 மாத குழந்தை உயிர் தப்பியது\n5. படிக்காமல் செல்போனில் ‘பப்ஜி கேம்’ விளையாடியதை தாய் கண்டித்ததால் - 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1152", "date_download": "2019-12-10T15:39:12Z", "digest": "sha1:4AYPLMTG4RSBAYKMSMU75WH34WW6FKPV", "length": 17043, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்து:கடிதங்கள்", "raw_content": "\n« இந்திய சிந்தனை மரபில் குறள் 5\nமத்தகம் இன்னும் படிக்கவில்லை. கட்டுரைகளையும், பதில்களையும் படித்து வருகிறேன்.நீங்கள் எழுதும் வேகத்திற்கு என்னால் படிக்க முடியவில்லை என தோன்றுகிறது. படித்த பின் அசை போட கொஞ்சம் நேரம் வேண்டுமே\nகட்டுரைகளில் (முக்கியமாக நிழல்களில்) – அடர்த்தியாக அதே நேரத்தில் நினைவுகளை மீட்டும் வண்ணம் எழுதும் உத்தி மிகவும் நேர்மையாகவும், வாசகர்களிடம் இணைப்பதாகவும் உள்ளது.\nசுருதி சேரும் போது, இரண்டாவது, மூன்றாவது hormonics ஒலிப்பது போல், மனதில் உள்ள வெவ்வேறு தளங்களில் உள்ள நினைவுகள் மற்றும் நிகழ்வுகள், ஒளிர ஆரம்பிக்கின்றன. கர்நாடக செவ்விசையில், இசைப்பவரும், கேட்பவரும் சேர்ந்தே அனுபவித்தாலும், அவர்தம் உணர்வு வீச்சுக்கள்--(domains) வெவ்வேறாக இருந்தாலும், virtual ஆக ஒரு தளத்தில் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு போல.. இலக்கியத்தில் ஒரு படிமம்.\nசில காட்சிகளின் மீட்பு, அறிந்ததாக உள்ளன, சில அறியக்கூடியதாக உள்ளன. சில புதியனவாகவும், அதிலிருந்து, அனுபவங்கள் நீட்சி பெறக் கூடியதாகவும் அமைகின்றன.\nஉங்கள் கட்டுரைகள் உற்சாகம் தருவதுடன், ஊக்குவிக்கவும் செய்கிறது.\nஅனேகமாக தினமும் உங்கள் கட்டுரைகளைப் பைத்துவருகிறேன். இப்படி மாதக்கணக்கில் ஒரு படைப்பாளியின் படைப்புகளை படிப்பதென்பது எனக்கு புதிய அனுபவம். ஆகவே எப்போதும் உங்களிடம் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறேன். நான் சிந்திப்பதே உங்களிடம் பேசுவதுதான் என்ற��� ஆகிவிட்டிருக்கிறது இப்போது. நான் படிக்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஈங்கள் என்ன சொல்வீர்கள் என்றுதான் என் மனம் யோசிக்கிறது. நாம் இருவரும் ஒத்துப்போகும் இடங்களே அதிகம். முரண்படும் இடங்களும் உண்டு. அவையெல்லாம் நீஙள் ஆணித்தரமாக சிலவற்றைச் சொல்வதைப் பார்க்கும்போதுதான். நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையில் உறுதியான கருத்துக்களைச் சொல்ல எப்போதும் எனக்கு தயக்கம் உண்டு. ஆகவே நீங்கள் சொல்லும் திட்டவட்டமான கருத்துக்களை சற்றே சந்தேகப்படுவேன். ஆனாலும் என் மனதை மிகவும் தூண்டும் படைப்புகளாக உங்கள் எழுத்துக்கள் உள்ளன. நன்றி\nநான் திட்டவட்டமாகச் சொல்லும் கருத்துக்கள் என் இலக்கிய அனுபவம் அல்லது சமூக அனுபவம் சார்ந்தவை மட்டுமே. அவற்றுக்கு திட்டவட்டத்தன்மையை அளிப்பது அதில் உள்ள என் என்ற சொல்தான்\nபுத்தாண்டு வாழ்த்துகள். இவ்வாண்டில் அசோகவனத்தை படிக்க ஆவலாக இருக்கிறேன். அப்படியே ரப்பரையும் மறுபதிப்பாக கொண்டு வர வேண்டும் என்ற அன்புக்கோரிக்கை.\nசில நாட்களாக தீராத ஒரு ஐயம். பயம் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். தாங்கள் தங்கள் குடும்பத்தை (துவாரவாலகன், வால், தெய்வமிருகம்..) பற்றிய கட்டுரைகளை எழுத ஆரம்பித்ததில் இருந்தே இந்த ஐயம் உள்ளது. அக்கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்தன. அதே சமயம் இதை எல்லாம் எழுதி எழுதி நீங்கள் விரைவில் எழுதுவதை நிறுத்திவிடுவீர்களோ என்ற புரியாத ஐயம் ஏற்படுகிறது. அதற்காகத் தான் இவற்றை அவசர அவசரமாக எழுதிகிறீர்களோ என்றும் தோன்றுகிறது.\nநீங்கள் எங்கும் போகக் கூடாது.\nசுயநலமான எண்ணம் என்றும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்றெல்லாம் வாசகன் கூறக் கூடாது என்று திட்டினாலும் பரவாயில்லை.\nஎன் ஊகம் தவறாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி.\nமீண்டும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.\nஒருவகையில் உண்மை. எழுதித்தீர்க்க முடியுமா என்ற எண்ணமே எனக்குள் இருக்கிறது– அதாவது தீர்ந்தால் நல்லதுதானே என்று. எங்காவது அமர்ந்துவிடலாம் என்று. ‘ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி, எண்ணும் பொருள் ஒடுன்கையில் தோன்றிஉம் பரம்’ என்று நாராயணகுரு சொல்லியிருக்கிறார்\nTags: இலக்கியம், வாசகர் கடிதம்\nயானை - புதிய சிறுகதை\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பத��� – திசைதேர் வெள்ளம்-62\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_869.html", "date_download": "2019-12-10T16:06:23Z", "digest": "sha1:Z7W6BRG36Y4VYX5LTZDZFZAUGGCKKH6J", "length": 8143, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "பொதுச் சின்னத்தில் களமிறங்குமாம் சுதந்திரக் கட்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பொதுச் சின்னத்தில் களமிறங்குமாம் சுதந்திரக் கட்சி\n��ொதுச் சின்னத்தில் களமிறங்குமாம் சுதந்திரக் கட்சி\nஜெ.டிஷாந்த் May 27, 2018 இலங்கை\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினைரையும் ஒன்றிணைத்து -பொதுச் சின்னம் ஒன்றில் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மாநாடு நேற்று மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து செயற்பட்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினால் அந்த அபேட்சகரினால் வெற்றி பெற முடியாது. எனவே கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு பொது சின்னத்தின் கீழ் களமிறங்கி வெற்றி பெறுவோம். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அபேட்சகர் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் உட்பட அனைவரினதும் ஆதரவைப் பெற்ற முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சியிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான ஒரு வேட்பாளரை களமிறக்குவோம் என்றார்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/850533.html", "date_download": "2019-12-10T16:31:53Z", "digest": "sha1:6ML5NJVFFNYGRJTE7MFKOEF46YTQB4MO", "length": 11077, "nlines": 75, "source_domain": "www.tamilcnn.lk", "title": "இரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா?", "raw_content": "\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nJune 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமுன்பெல்லாம் மாணவர்களிடம் நீவிர் ஜனாதிபதியாக வந்தால்; நாட்டின் பிரதமராக இருந்தால் எப்படி அரசாட்சி செய்வீர் என்று கட் டுரை வரைக எனக் கேள்வி கேட்பது வழக்கம்.\nஅவ்வாறான கேள்விக்குக் கட்டுரை எழுதிய அந்த மாணவப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறேன்.\nநூற்று ஐம்பது சொற்களுக்குள் நாட்டை சொர்க்கலோகமாக மாற்றுவது போல கட்டுரை எழுதிய ஞாபகம்.\nஆனால் இப்போதெல்லாம் அப்படியான கேள்விகள் கேட்கப்படுவதில்லை.\nஇந்த உலகில் எந்த ஜனாதிபதியையும் எந்தப் பிரதமரையும் மிக உன்னதமானவர்களாக உதாரணப்படுத்த முடியாத நிலைமை வந்து விட்ட பின்பு, நான் ஜனாதிபதியானால்; பிரதமரானால் என்று மாணவர்கள் எப்படிக் கட்டுரை எழுத முடியும்\nஆகையால்தான் அப்படியான கட்டுரை வினா தவிர்க்கப்பட்டதுபோலும்.\nஆபிரகாம் லிங்கன், ஜவர்கலால் நேரு, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்ட பின்பு ஜனாதிபதியாக, பிரதமராக மாணவர்கள் தங்களைப் பாவனை செய்வதை விரும்புவதில்லை என்ற காரணத்தாலும் அத்தகையதொரு கேள்விக்கு இசகு பிசகாக கட்டுரை எழுதப்பட்டு விட்டால் அது வேறு வில்லங்கமாகிவிடும் என்ற அடிப்படை யிலும் ஜனாதிபதி, பிரதமர் என்ற பாத்திரங்களா மாறி கட்டுரை வரைக என்ற வினா இப்போது கைவிடப்பட்டிருக்கலாம்.\nஆனாலும் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில், நான் ஒரு மாணவனாக இருந்தால் நா��்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையடுத்து விசாரணை நடத்துவதற் கெனப் பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நீவிர் ஓர் உறுப்பினராக இருந்தால் …….. என்று கட்டுரை எழுது மாறு கேள்வி கேட்கப்படுவதை விரும்புவேன்.\nஅவ்வாறான கேள்வி கேட்கப்பட்டால், மாணவன் என்ற அடிப்படையில் என் கட்டுரை இவ்வாறாகவே இருக்கும்.\nஹிஸ்புல்லா: வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்தாறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான்.\n(மாணவன்): வடக்கு கிழக்கு இணைந்தால்இரத்த ஆறை எப்படி ஓட வைப்பீர்….\n(மாணவன்): கிழக்கு மாகாணத்தில் பள்ளி வாசல்களில் வைத்திருந்த வாள்களைக் கொண்டு தமிழ்மக்களை வெட்டிச் சரித்திருப்பீர்கள். அதன் மூலம் இரத்தாறு ஓடியிருக்கும். அப்படித்தானே…..\n(மாணவன்): தற்கொலைக் குண்டுதாரிகள் மூலாக தமிழர் பகுதிகளில் குண்டுகளை வெடிக்க வைத்து பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்து இரத்த ஆறைஓட வைத்திருப்பீர்கள். என்கிறீர்களா…..\n(மாணவன்):வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால், இரத்த ஆறு ஓடும் என்று தான் கூறியது உண்மை என ஹிஸ்புல்லா ஏற்றுக்கொண்ட பின்பு கூட, அவரைக் கைது செய்ய வில்லை என்றால் என்ன காரணம்……..\nநூற்றைம்பது சொல் முடிந்து விட்டதால் பதிலை நீங்களே கண்டறியுங்கள்.\nசுவாமி விவேகானந்தரின் சிகாகோ சிறப்புரைகள் 125 வது ஆண்டு விழா\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைகட்டியுள்ள கல்முனை…\nஅடுத்த வருடமும் இந்து மத விவகார அமைச்சராக வந்து வாழ்த்துவேன் – தீபாவளி வாழ்த்து செய்தியில் அமைச்சர் மனோ கணேசன்\nசெஞ்சோலை மாதிரிக் கிராம குடும்பங்களுக்கு உதவி\nகனடா வாழ் தமிழ் வணிக சமூகம் – கௌரவ வடமாகாண ஆளுநர் சந்திப்பு\nஒரே நாட்டில் பல சட்டங்கள் இல்லாது ஒழிக்கப்படவேண்டும் : அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட வேண்டும்\nநாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர\nதேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்ட பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கும் – சி.வி.கே.\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக சதி- புவனேஸ்வரன்\nநாட்டின் சட்டம் என்பது ஜனாதிபதிக்கும் செல்லுபடியாகும் – அநுர\nதேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியி��ப்பட்ட பின்னரே கூட்டமைப்பு இறுதி முடிவை அறிவிக்கும் – சி.வி.கே.\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக சதி- புவனேஸ்வரன்\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-12-10T17:55:44Z", "digest": "sha1:E5TCLVHNBBZZWBQ3DUB6HHHFYRTPHDYE", "length": 4857, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆரியரத்ன | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nபுதிய தபால் மா அதிபராக ஆரியரத்ன\nபொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_29.html", "date_download": "2019-12-10T16:34:40Z", "digest": "sha1:SXTPFPSKXVQYWWVUZFZ5Q6YNL6NRDTX2", "length": 41956, "nlines": 140, "source_domain": "www.nisaptham.com", "title": "வெள்ளாஞ்சட்டியின் மாமனார் ~ நிசப்தம்", "raw_content": "\n'படிச்சவன்னு சொல்லித்தானே உனக்குக் கட்டிக் கொடுத்தோம் அயோக்கியத்தனம் பண்ணுறியா’ என்றபடி அந்த கழுமுண்டராயன் குத்திய போது வெள்ளாஞ்சட்டிக்கு மூச்சு ஒரு கணம் நின்று போனது. சிரமப்பட்டு ஒன்றிரண்டு இழுப்புகளை இழுத்துத் தயாராவதற்குள் முகத்திலும் ஓர் இறக்கு இறக்கினார்கள். அடித்தவர்கள் ஆளாளுக்கு தடிமாடு மாதிரி இருந்தார்கள். இவர்களையெல்லாம் பார்த்த மாதிரியே ஞாபகம் இல்லை. யாருடைய முகத்தையும் ஒழுங்காகப் பார்க்கவும் முடியவில்லை. ஒன்றிரண்டு வினாடிகள் உற்றுப் பார்த்தாலும் கூட ‘மொறைக்கிறான் பாருங்கய்யா’ என்று அடித்தார்கள்.\nவெள்ளாஞ்சட்டிக்கு முப்பத்தியிரண்டு வயது. பெயரை வைத்துத் தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. மாரத்தஹள்ளியில் அலுவலகம். பி.டெக் முடிப்பதற்கு முன்பாகவே வேலையை வாங்கியிருந்தான். சாமர்த்தியசாலி. அவனது வகுப்பில் இருந்து மட்டும் ஏழு பேர் அவனோடு வேலைக்குச் சேர்ந்திருந்தார்கள். இந்த நெரிசலூருக்கு வந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களைக் கடப்பதற்குள்ளாக வருடா வருடம் நண்பர்கள் திக்குக்கு ஒருவராகப் பறந்து போயிருந்தார்கள். இவனது சம்பளம் லட்சத்தை நெருங்கியிருந்தது. தனிக்கட்டைக்கு அது பெரிய சம்பளம்தான். திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. பெண் கிடைக்கவில்லை. பெயருக்கு வேண்டியே கழித்துக்கட்டினார்கள். அவனது வீட்டில் பல வருடங்களாகத் தேடித்தான் நித்யாவைக் கண்டுபிடித்தார்கள்.\nஇன்றைக்கு வெள்ளாஞ்சட்டிக்கு நடக்கும் பூசையை மாமனார் சஞ்சலமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். ஆட்களையெல்லாம் மாமனார்தான் கூட்டி வந்திருக்கிறார். வந்திருக்கிறார் என்ன வந்திருக்கிறார் வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும் வந்திருக்கிறான். அவனுக்கு இவ்வளவுதான் மரியாதை. முன்பின் தெரியாத ஆட்களை வைத்து மருமகனையே அடிக்கிறவனுக்கு வேறு என்ன மரியாதை வேண்டும் கூட்டி வந்ததுமில்லாமல் வெள்ளையும் சுள்ளையுமாக நின்று வேடிக்கை வேறு பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு வார்த்தை பேசவில்லை. பலாப்பழத்தை முழுதாக விழுங்கி விக்கித்தவன் போலவே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த ஆளும் மீசையும். ச்சை.\nஆரம்பத்தில் அவர் சைகை காட்டும்போதுதான் குத்தினார்கள். பிறகு நேரம் ஆக ஆக யார் வேண்டுமானாலும் அடிக்க ஆரம்பித்தார்கள். சிலருக்கு கை வலிக்��ும் போலிருக்கிறது. ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் வாங்கிய காசுக்கு மேலாக அடித்தார்கள். இத்தனை பேரிடம் அடி வாங்கியும் தான் அசையாமல் நின்றிருப்பது வெள்ளாஞ்சட்டிக்கே ஆச்சரியமாக இருந்தது. தான் ஒன்றும் அவ்வளவு பெரிய கஜபலத்தான் இல்லை என்பது அவனுக்கும் தெரியும். இவ்வளவு அடி விழுந்தும் ரத்தத்தையும் காணவில்லை. ஒருவேளை ஏற்கனவே முடிவு செய்து வைத்து உள்குத்தாகக் குத்திக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று சந்தேகமாகவும் இருந்தது. நல்லவேளையாக, வில்லனிடம் அடி வாங்கும் நாயகன் போல உதடு மட்டும் ஓரமாகக் கிழிந்திருந்தது. அடித்தார்கள் என்பதற்கான சாட்சியமே அந்த உதட்டுக் கிழிசல்தான். சாட்சி இருந்து மட்டும் என்ன பயன்\nநித்யாவும் பெங்களூரில்தான் வேலையில் இருக்கிறாள். ப்ளாட்டினச்சிலை. அம்சமாக இருப்பாள். அவளது அலுவலக விதிகளின்படி வெள்ளிக்கிழமைகளில் மட்டும் ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கொள்ளலாம். எதிர்ப்படும் ஒவ்வொரு சோடிக் கண்களும் அவளை திரும்பிப் பார்த்துச் செல்லும். திங்கட்கிழமை மட்டும் என்ன குறைச்சல் உந்திச்சுழி தெரிந்தும் தெரியாமலும் கட்டிய புடவை காற்றில் அசையும் போதெல்லாம் பல ஆண்களுக்கு இருதயம் தொண்டைக்குழியில் வந்து அடைத்துக் கொள்ளும். அதீதமாகப் புகழ்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அடுத்தவன் மனைவியைப் பார்த்து வழிவது நல்லதில்லைதான். ஆனால் வேறு எப்படி அவளது அழகை உங்களுக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. காற்றில் அசைந்தாடும் கற்றைக் கூந்தலும் எம்பிக் குதித்து நடக்கும் அவளது நடையும்..ம்ஹ்ஹ்ம். ஒரு கணம் காத்திருங்கள். பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.\nஅடி விழுந்து கொண்டிருந்த போதும் வெள்ளாஞ்சட்டி வாயைத் திறக்கவேயில்லை. திறந்தால் கூட்டத்தில் எவனுக்கு வெறியேறும் என்று தெரியவில்லை. திறக்காவிட்டாலும் அவனவனுக்கு வெறியேறிக் கொண்டுதான் இருந்தது. ‘வக்காரோளி..வாயத் திறக்கறானான்னு பாருங்க..’ என்று கத்தியபடியே ஆட்டுகிடா மீசைக்காரன் ஒருவன் வெள்ளாஞ்சட்டியைப் பார்த்தான். வெள்ளாஞ்சட்டிக்கு அந்த கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நாசூக்காகப் பார்வையைத் திருப்பி வேறொருவனின் முகத்தைப் பார்த்தான். அவன் அரிவாளோடு நின்றிருந்தான். சும்மா நி���்றிருக்கும் காட்டுப்பன்றியை சொறிந்துவிட்டது போல ஆகிவிட்டது.\n‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க..வாயிலேயே வெட்டுகிறேன்’ என்று பாய்ந்து வந்தான் அவன். அவன் வெட்டினாலும் வெட்டிவிடுவான். ஆள் ஒரு தினுசாக இருந்தான். இவர்களையெல்லாம் மாமனார் எங்கேயிருந்து பிடித்து வந்திருப்பார் என்று பிடிபடவேயில்லை. காசுக்கு வந்தார்களா அல்லது மாமனாருக்காக சேவை செய்ய வந்தார்களா என்றும் குழப்பமாக இருந்தது. சுற்றிலும் இத்தனை பேர் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளாஞ்சட்டி எதையாவது வக்கனையாகப் பேசியிருப்பான். அவன் அப்படியான ஆள்தான். இப்பொழுது பேச வழியில்லாமல் வசவாக சிக்கியிருக்கிறான்.\nஇப்பொழுது இல்லை- ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகவிருந்தே சிக்கியிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன்பாகத்தான் நித்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டான். எழுபத்தைந்து பவுன் நகை போட்டு ஒரு கார் கூட வாங்கிக் கொடுத்தார்கள். சாண்ட்ரோ. புதுக்காரும், புது மனைவியுமாக பெங்களூரு வந்த தினத்தில் வெள்ளாஞ்சட்டிக்கு மனதுக்குள் பாரமாகத்தான் இருந்தது. இனம் புரியாத பாரம். நித்யாவின் அம்மாவும் அப்பாவும் உடன் வந்திருந்தார்கள். வெள்ளாஞ்சட்டிதான் கார் ஓட்டினான். புதுமணம் விரவிக் கிடந்த காரில் வழிநெடுகவும் யாரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. மாமனார் மட்டும் அவ்வப்போது ‘மெதுவாவே போலாம்..தப்பில்லை’ என்று சொன்னார். வெள்ளாஞ்சட்டி காதில் வாங்கிக் கொள்ளாமல் அவன் போக்கில் ஓட்டிக் கொண்டிருந்தான்.\nஇருட்டுவதற்கு முன்பாகவே பெங்களூரை அடைந்துவிட்டார்கள். திருமணத்திற்கு விடுப்பில் செல்வதற்கு முன்பாகவே எலெக்ட்ரானிக் சிட்டியில் ஒரு அபார்ட்மெண்ட்டில் அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தான். ஒற்றை படுக்கையறை, சமையலறை போக பத்துக்கு எட்டில் ஒரு வரவேற்பறை. இரண்டு பேருக்கு இது போதும் என்று நினைத்தான். யாராவது வந்தால் படுக்கக் கூட இடமில்லை என்பதால்தான் அம்மாவையும் அப்பாவையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்திருந்தான். அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.\nஅபார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்து காரை விட்டு இறங்கியவுடன் ‘சீக்கிரம் இந்த வீட்டைக் காலி பண்ணிடுங்க மாப்பிள்ளை’ என்றார் மாமனார். வெள்ளாஞ்சட்டியின் முகத்தைப் பார்த்தபடிதான் சொன்னார். வந்��ும் வராததுமாக எதிர்மறையாகப் பேசிய மாமனாரை வெள்ளாஞ்சட்டி குழப்பமாகப் பார்த்தான். ‘தெக்க பார்த்த தலவாசல்...கல்யாணம் பண்ணிட்டு மொத மொதலா இருக்கீங்க...ஆகாது’என்றார்.\n‘சரிங்க’ என்று தலையாட்டிக் கொண்டான். மாமனார் ஒரு மார்க்கமான ஆள் என்ற முடிவுக்கு வருவதற்கு அவனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. நித்யாவுக்கு எல்லாமே பெருமிதமாக இருந்தது- அவனது பெயரைத் தவிர.\nஅவளது வீட்டில் ஜாதகம் பார்த்து பொருத்தம் இருப்பதாக முடிவான பிறகு அவனுடைய பெயருக்காகத்தான் நிராகரிக்க விரும்பினாள். அவனிடமிருந்துதான் குறுஞ்செய்தி வந்தது. நேரில் சந்திக்க விரும்பியிருந்தான். கத்தரித்து விடுவதற்கான யோசனைகளோடு கிளம்பிச் சென்றவள் நேரில் பார்த்த போது முடிவை மாற்றிக் கொண்டாள். முதன்முறையாக இந்திராநகர் காபிஃடேயில் சந்தித்தார்கள். பேச்சிலும் நடத்தையிலும் ஏதோவொரு கவர்ச்சி அவனிடமிருந்தது. இரண்டாம் முறையாக அவளது வீட்டில் சந்தித்தார்கள். ‘இதெல்லாம் தப்பில்லையா’ என்று கேட்டுக் கொண்டே எல்லை மீறினார்கள். அதன் பிறகு அவளுக்கு பயமானது. திருமணம் உறுதியானது.\nஅம்மாவும் அப்பாவும் காரில் இருக்கிறார்கள் என்பதற்காக அறிமுகமே இல்லாதவனோடு பயணிப்பது போல அமர்ந்திருந்தாள். புது வீடு மூன்றாவது மாடியில் இருந்தது. பைகளை எடுத்துக் கொண்டு படி ஏறித்தான் வந்தார்கள். நான்கு பேருக்குமே மூச்சு வாங்கியது. சாவியை வைத்திருந்த வெள்ளாஞ்சட்டி கடவுளை வேண்டிக் கொண்டு திறந்தான். உள்ளே வந்தும் மாமனார் குறை சொல்லிக் கொண்டேயிருந்தார். காற்றோட்டம் இல்லை, அக்னி மூலையில் சமையலறை இல்லை, மனையடி சாஸ்திரமும் பொருந்திப் போகவில்லை என்று அவர் அளக்க அளக்க எல்லாவற்றுக்கும் வெள்ளாஞ்சட்டி தலையாட்டினான். மாமியார் எதுவுமே பேசவில்லை. மகளிடம் மட்டும் அவ்வப்போது கிசுகிசுத்தார். அவரைவிடவும் மெதுவாகவே நித்யா கிசுகிசுத்தாள்.\n‘நீங்க சாப்பாடு செய்யுங்க..நானும் மாப்பிள்ளையும் ஏரியாவைச் சுத்திப் பார்த்துட்டு வர்றோம்’ என்று மனைவியிடம் சொல்லிவிட்டு லுங்கி சட்டையோடு கிளம்பினார்.\nவீடு வெறிச்சோடிக் கிடந்தது. சாமான்கள் என்று எதுவுமேயில்லை. சிறு பணக்கட்டை வெள்ளாஞ்சட்டியிடம் நீட்டி ‘வேணுங்கிற சாமானெல்லாம் வாங்கிப் போடுங்க...எங்களுக்கு ஊர் தெரியாது..இல்லீ���்னா நாங்களே போய் வாங்கிட்டு வந்துடுவோம்’ என்றார். ஏற்கனவே கட்டி வைத்திருந்த கட்டு அது. ஆயிரமும் ஐநூறுமாக கட்டில் இருந்தது. எவ்வளவு இருக்கும் என்று மனம் கணக்கு போட்டாலும் தயக்கத்தோடு ‘பரவால்லீங்க மாமா’ என்றான்.\nமாமனார் தனது மனைவியைப் பார்த்தார். மாமியார் மருமகனிடம் நேரடியாகப் பேசாமல் நித்யாவை நோக்கி ‘மாப்பிள்ளையை வாங்கிக்கச் சொல்லு’ என்றார். நித்யா எதுவும் சொல்லாமல் நின்றாள். வெள்ளாஞ்சட்டி பணக்கட்டை வாங்கி பூஜையறையில் வைத்தான். மாமியார் பூஜையறையில் தீபம் ஒன்றைப் எரிய விட்டிருந்தார்.\nஅரைக்கால் சட்டையை அணிந்து கொண்டு மாமனாருடன் நடந்த போது வானம் மங்கிக் கிடந்தது. மழை வரும் என்றும் சொல்ல முடியாது. வராது என்றும் நம்ப முடியவில்லை.\n‘குடை இருந்தா எடுத்துக்குங்க’ என்றார் மாமனார். குடை வீட்டில் இல்லை என்று சொல்லாமல் நடக்கத் தொடங்கியிருந்தான். மாமனார்தான் பேச ஆரம்பித்தார். ‘இப்போ எல்லாம் ஒண்ணும் பருவத்துக்கு நடக்கிறதில்ல..ஆடில காத்து இல்ல, ஐப்பசில மழ இல்ல..வெய்யில் மட்டும் எல்லா மாசமும் கொளுத்துது’ என்றார். வெள்ளாஞ்சட்டிக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. அமைதியாக நடந்தான்.\nஉயர்ந்த அபார்ட்மெண்ட் கட்டிடத்தைக் காட்டி ‘இது பூராவும் ஒருத்தருதா\n‘ஆமாங்க’ என்று முடித்துக் கொண்டான். பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவனுக்கு அவருடன் நடப்பது ஏனோ சங்கோஜமாக இருந்தது.\nபெங்களூரு வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாகரிக பெண்கள் மாமனாருக்கு வித்தியாசமாகத் தெரிந்தார்கள். ‘நீங்க பெங்களூரை விட்டுட்டு வந்துடுங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி இத்தகைய தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அமைதியாகச் சிரித்தான். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது.\n‘இந்த ஊரை விட்டுட்டு வர மாட்டீங்கன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே சொல்லிட்டீங்கள்ல’ என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். சற்றே ஆசுவாசமாக வெள்ளாஞ்சட்டி சிரித்து வைத்தான்.\n‘இங்கேயே இருந்துக்குங்க...நினைச்சா வந்து பார்த்துட்டு போயிடுறோம்..ஆனா ஒண்ணுங்க மாப்பிள்ள....ஏதாச்சும் முன்னபின்ன ஆச்சுன்னா எல்லாரும் மாதிரியும் சும்மா இருக்க மாட்டேன்’ என்ற போது மிரட்டுகிற தொனி தெரிந்தது. எதற்காக இப்படி மிரட்டுகிறார் என்று வெள்ளாஞ்சட்டிக்கு குழப்பமாக இருந்தது. தன்ன���ப் பற்றி எதுவும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்ற யோசனை எழாமல் இல்லை. மாமனார் சில வினாடிகள் நிசப்தமானார். பேச்சைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அவருக்கே தோன்றியது. ஆனால் கட்டுப்படுத்த இயலாமல் ‘மிரட்டுறதுக்கு சொல்லல..ஆனா முன்னாடியே நாஞ் சொல்லலன்னு இருக்கக் கூடாது பாருங்க’ என்றார். வெள்ளாஞ்சட்டி பதில் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டான். ஏதோ வயிற்றைப் பிசையத் தொடங்கியிருந்தது.\nஇருள் மெல்ல படர்ந்தது. பெங்களூரின் சாரல் விசிறியடித்தது. இரண்டு பேரும் வேகவேகமாக வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.\nஇப்பொழுது ஏன் அடி வாங்குகிறான் என்று யூகித்திருப்பீர்கள் அல்லவா அதேதான். ஒன்றரை வருடங்களில் அவர் சொன்னபடியே நடந்து கொண்டிருக்கிறது. நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் சுனாமி முந்நூற்று அறுபது டிகிரியில் சுழன்றது. கடந்த வாரம்தான் சிக்கினான். தன்னோடு பணிபுரியும் நர்மதாவுடனான தொடுப்பை வாட்ஸப் காட்டிக் கொடுத்திருந்தது. அவள் கன்னடக்காரி. வேள்ஸ், வேள்ஸ் என்று அவள் கொஞ்சியிருந்தாள். கொஞ்சலோடு நிற்கவில்லை. அதற்கு மேல் இத்யாதி இத்யாதி. ஒரு வாரம் நித்யா அழுது புலம்பினாள். வடிவதாகவே தெரியவில்லை. அவளால் அவனது சமாதானங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நேற்றிரவு அம்மாவை அழைத்து ‘குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணுங்குதும்மா உம்மாப்பிள்ளைக்கு’ என்று ஒற்றை வரியோடு இணைப்பைத் துண்டித்தாள். நர்மதா யார் என்ன என்கிற விவரமெல்லாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம்.\nபதறிய நித்யாவின் அம்மா மீண்டும் அழைத்து ‘உங்கப்பாவே அப்படித்தான்..வட்டல் வெச்ச இடத்துல வாயை வெச்சுடுவாரு....நான் கட்டுல வெச்சுக்கலையா யோசிச்சு முடிவெடு’ என்று அவளது அம்மா சொன்னாள்.\n‘மறுபடியும் யோசிக்கச் சொன்னீங்கன்னா மாடியில இருந்து குதிச்சுடுவேன்’ என்று நித்யா கத்திய போது அத்தனையும் எல்லை மீறிப் போயிருந்தது.\n‘இந்தக் காலத்துச் சின்னஞ்சிறுசுக அப்படி இப்படின்னு இருக்கும்..புள்ளதான் அவசரப்படுறா..நீங்க என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு மட்டும் வாங்க’ என்று மாமியார் சொல்லியனுப்பியதை மாமனார் கண்டுகொள்ளவே இல்லை. பெண் மருமகனை விட்டுப் பிரிந்துவிடக் கூடாது என்பது அவளது எண்ணம்.\n‘இவன் இல்லைன்னா எம்புள்ள என்ன வீணாவா போய்டும்’ என்பது இ��வு முழுவதும் அவரது எண்ணமாக இருந்தது. ‘அவனைச் சும்மா விடக் கூடாது’ என்பதில் உறுதியாக இருந்தார்.\nமறுநாள் காலையில் வந்து இறங்கிவிட்டார்கள். நித்யா எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அலுவலகத்திற்குக் கிளம்பிவிட்டாள். மனம் கல்லாகிக் கிடந்தது. சாயந்திரம் அவரோடு ஊருக்கு வந்து இரண்டொரு நாட்கள் ஓய்வெடுப்பதாகச் சொன்னாள். மாமனாரோடு சேர்ந்து மழைக்குத் தப்பி ஓடி வந்த அந்தச் சம்பவம் வெள்ளாஞ்சட்டியின் நினைவில் வந்து போனது. சில கணங்கள்தான் அந்த ஞாபகம். இன்னமும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று அவனுக்குள்ளாகவே நினைத்துக் கொண்டான். ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும். அதற்குள் எவனோ வயிற்றில் குத்து ஒன்றை இறக்கினான். மிகக் கனமான குத்து அது.\nஎல்லோருக்கும் தனக்கு மாதிரியேவா மாமனார் மாட்டுவாங்க என்று நினைப்பதற்குள்ளாக விழுந்த குத்து அது.\nவெள்ளாஞ்சட்டி ‘ப்ப்ப்பா’ என்றான். அடி வாங்கத் தொடங்கிய பிறகு அவனிடமிருந்து முதன் முதலாக வந்து விழுந்த வார்த்தை அது. அப்பொழுது நித்யா அலுவலகக் கேண்டீனில் சிக்கன் மீல்ஸ் ஒன்றுக்கு பில் வாங்கிக் கொண்டிருந்தாள். மூன்று முடிச்சுகளும் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொண்டிருந்தன.\nமின்னல் கதைகள் 8 comments\nசூப்பர் சார் , நெஜ கதை மாதிரி இருக்கு, உங்க கதைகாக ரொம்ப நாளா காத்திருதன் நன்றி\n‘நெரிசலூர்’ - நல்ல ரசனையான பெயர்\nஅடியாட்களைப்பற்றி அளவுக்கு அதிகமாக கதை முழுதும் விளக்கிக்கொண்டே வந்து, கடைசியில் அது பற்றி ஏதுமில்லாமல் போனது ஏமாற்றம. விளக்கத்தின் நோக்கம் தான் என்ன\nபெண்ணே கிடைக்காதவனுக்கு (உருவத்தில் மிக அருமையான பெண் கிட்டுவது, கிட்டியும் தொடுப்பு ஏற்படுத்திக்கொண்டது, நகரத்தில் வாழும் பெண் தானே பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கிராமத்து அப்பாவின் வன்முறை வழிகளை நாடுவது - இவையெல்லாம் இடிக்கிறது.\nகதை மிகவும் நன்றாக பயணித்து, ஒரு உச்சகட்டமில்லாமல்/நிறைவற்று நிறவுபெற்றது ஏமாற்றமாளித்தது. இருமுறை படித்தாயிற்று. இல்லை எனக்கு மட்டும் ஏதோ புரியாமல் போய்விட்டதா\n“ஆண்களின் பலமும் இதுதான் பலவீனமும் இதுதான். திருந்தலாம் என்று நினைப்பதைவிடவும் தப்பித்திருக்க வேண்டும் என்றுதான் மனம் கணக்குப் போடும்.” - அருமை\nஎன்னயையும் இப்படித்தான் அடித்தார்கள் ஆனால் எனக்கு ஞவெள்ளாஞ்சட்டிக்கு மாதிரி யாருடனும் தொடர்பில்... ஆனாலும் அடித்தார்கள்\nஇப்படித்தான் பல இளந்தம்பதிகளின் வாழ்க்கை நாசமாகின்றது...\nதிருணம் செய்வதற்க்கு முன்பு ஆண்பெண் குடும்பத்தினரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு திருமணம் செய்யவேண்டும்\nபெண்களை பார்த்து வழிவதை நாசூக்காக கதையில் திணிக்கறீயளோ\nஎநக்கு எல்லாம் அவந் செயல் படத்தில் வடிவேல் மேடையில பேஸும்போது ஒருத்தன் அடிச்ச கமெந்ட்டு ணியாபகம் வருது.\nநகரத்தில் வாழும் பெண் தானே பிரச்சனைக்கு தீர்வு காணாமல் கிராமத்து அப்பாவின் வன்முறை வழிகளை நாடுவது - இவையெல்லாம் இடிக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-7560", "date_download": "2019-12-10T15:41:05Z", "digest": "sha1:6DKBKAQ6NEWV3VSPHWXEPGT5J67IRQ3X", "length": 6421, "nlines": 121, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 7560 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 7560 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (13)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (4)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)வைபை சாதனங்கள் (2)நெட்ஒர்க் கார்டுகள் (2)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 7560 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 7560 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 7560 அல்லத��� பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 7715Z மடிக்கணினிகள்Acer Aspire 7720Z மடிக்கணினிகள்Acer Aspire 7730G மடிக்கணினிகள்Acer Aspire 7730ZG மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/384114.html", "date_download": "2019-12-10T16:26:38Z", "digest": "sha1:ZISU6D2X2IZSKPIM7BUJ2RRLD5G4KAUO", "length": 6590, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "கவிதை சொன்னா காதல் வரும் - சிறுகதை", "raw_content": "\nகவிதை சொன்னா காதல் வரும்\nபேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான்.\n\"டேய், எனக்கு உடனடியா ஒரு கவிதை எழுதணும்...\"\n\"என்னமோ சர்வர் கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற...\"\n\"எப்படி வேணா வச்சுக்க... பட்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மீ.மணிகண்டன் (26-Sep-19, 8:40 pm)\nசேர்த்தது : மீ மணிகண்டன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/01/08/fall/", "date_download": "2019-12-10T17:08:19Z", "digest": "sha1:LDDDGMMOCVE4FMHVEOOLRYAQFDIOQUHZ", "length": 6622, "nlines": 103, "source_domain": "lathamagan.com", "title": "உதிர்ந்த மலர்களின் வனம் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nமெளனத்தை இறைஞ்சுபவர்கள்\tபிரேதங்களுக்கு அடையாளம் வைப்பவன்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nஒரு மஞ்சள் மலரைப் பொத்தி\nநினைத்து நினைத்து தன் பாதையை\nநண்டின் மீது உங்களுக்கு வரும்\nஎழும் நியாபக‌ங்களை நாம் அறியமுடியாது\nஅழித்து இல்லாமலாக்கிவிடும் என்பதை மட்டும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமெளனத்தை இறைஞ்சுபவர்கள்\tபிரேதங்களுக்கு அடையாளம் வைப்பவன்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:54:37Z", "digest": "sha1:4NAXNDB3NJKU4ZG2N5VEEDNU54Q53DRK", "length": 5576, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனடாவில் உள்ள மக்-கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வடிவமைத்து வரும் நவீன இசைக் கருவிகள் தான் இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் (Musical Prostheses). உடல் அசைவுகளில் இருந்து இசை உருவாக்கும் இக்கருவிகள் அனைத்தும் மனித உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் கை கால்கள் போன்று எளிதில் வளையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.\n2010-ம் ஆண்டு தொடங்கி மக்-கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு எண்மிய இசைக் கருவிகளை இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் என்ற பெயரில் அமைத்துள்ளனர்[1].\n↑ இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2013, 10:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/dec/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3295655.html", "date_download": "2019-12-10T17:23:21Z", "digest": "sha1:BTMS36X6ATNTTWQXZGWV4EJNOKDGUWSS", "length": 8036, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பாஜக அவையில் குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nபெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: பாஜக அவையில் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 02nd December 2019 07:07 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை தில்லி அரசு எடுக்கவில்லை என்று பாஜக அவையில் குற்றம் சாட்டியுள்ளது.\nதில்லி சட்டப்பேரவையில் பெண்களின் பாதுகாப்புத் தொடா்பாக நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா பேசியது: தில்லியில் கடைசித் தூரம் வரைக்கும் தொடா்பை ஏற்படுத்த ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டது. இதனால், அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனா்.\nகடந்த 5 ஆண்டுகளில் தில்லியில் பேருந்துகளின் அளவு குறைந்துள்ளது. இருளான பிரதேசங்களுக்கு தெருவிளக்குகள் பொருத்தவில்லை. இதனால் பெண்கள் பாதுகாப்பில்லாமல் உணா்கிறாா்கள்.\nமேலும், தில்லியில் நிா்பயா என்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரிக்கும் விவகாரத்தில் ஒன்றரை ஆண்டுகள் தாமதித்தே தில்லி அரசு முடிவெடுத்துள்ளது. இது தில்லி அரசின் செயல்படாத்தன்மையைக் காட்டுகிறது என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88712", "date_download": "2019-12-10T17:05:00Z", "digest": "sha1:HDCZTW4XD3YOB2OZ7EVNHFTZVCIB5AED", "length": 10715, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\nவெண்முரசு வரிசையின் அடுத்த நாவலுக்கான மனநிலை மெல்ல இன்றுதான் தொடங்கியிருக்கிறது. இங்கிலாந்தில் கான்வால் என்னும் பகுதியில் இருந்து இன்றுதான் திரும்பி வந்தேன். இன்று ஓய்வு. நாளை நாகர்கோயில் திரும்புகிறேன்\nஒன்றும் தோன்றவில்லை. ஒரு வகையான நிலையழிதல் மட்டுமே. ஒருவழியாக சொல்நிரை தொடங்கி வருவதற்குள் ஒரு கொந்தளிப்பு நிகழ்ந்து முடிந்துவிடுமென நினைக்கிறேன். இன்று தலைப்பு மட்டும்தான். ‘சொல்வளர்காடு’\nவேதங்களுக்கான உரைகளே பிராம்மணங்களும் ஆரண்யகங்களும். அவை வேதங்கள் அடுத்தகட்டம் நோக்கி நகர்ந்து வேதாந்தமாகக் கனியும் காலகட்டத்தில் உருவானவை. ஆரண்யகம் என்றால் காட்டிலுருவானது என்று பொருள். வேதச்சடங்குகளை தத்துவார்த்தமாகப் புரிந்துகொள்ளும் முயற்சியை ஆரண்யகங்கள் காட்டுகின்றன\nசிலநூற்றாண்டுக்காலம் காடுகள் மெய்ஞான விவாதத்தால் கொந்தளித்திருக்கின்றன. வேதாந்தம் திரண்டுவந்தது அக்காடுகளைக் கடைந்தமையால்தான். வெண்முரசில் அடுத்த கதைநீட்சி கான்புகுதல். அவர்கள் நுழைவது மெய்மையின் சொல் பெருகும் காட்டுக்குள்\nஆறாம்தேதி இரவு பார்வதிபுரத்துக்கு வந்துவிடுவேன். அதன்பின்னர் நாவலை எழுதத்தொடங்குவேன் என நினைக்கிறேன். பதினைந்தாம் தேதிக்குள் எழுதமுடிந்தால் நல்லது. பார்ப்போம்\nTags: ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 38\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் ��ாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/10/varathar.html", "date_download": "2019-12-10T16:06:17Z", "digest": "sha1:2XLPVR42PYWEMSID5P5HBBVA3L6BBSPB", "length": 16714, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 10 இலட்சம் பெற்றுத் தருவாராம் வரதர் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / காணாமல் ஆக்கப்பட்டோருக்காக 10 இலட்சம் பெற்றுத் தருவாராம் வரதர்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக 10 இலட்சம் பெற்றுத் தருவாராம் ��ரதர்\nயாழவன் October 12, 2019 மட்டக்களப்பு\nகாணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய்யை, பகிர்ந்தளிக்கும் வகையில் தலா ஒரு குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஷ்டஈடை வழங்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்துவோம் என தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி செயலாலர் நாயகமும் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சருமான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கோட்டாபய ராஜபக்சவுக்கு எங்களுடைய கட்சி ஆகிய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆதரிக்கின்றது. இன்றைக்கு எல்லோராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்ற விடயம் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து 65 சதவீத வாக்குகளை பெற்று அவர் ஜனாதிபதியாக அவர் வருவார் என பல கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. அதேபோல மலையக மக்கள் மத்தியில் இருந்து 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெறுவார்.\nமுஸ்லீம் மக்களிடம் இருந்து மிக கனிசமான அளவு வாக்குகளை பெறுவார் என்பதுடன் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களும் இன்றைய காலத்தின் தேவையையும் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கருத்தில் எடுத்து மிகப் பெருமளவில் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.\nகாணாமல் போனவர்களுக்கு சில குறிப்பிட்ட நாடுகள் 5000 ஆயிரம் மில்லியன் ரூபாய் வழங்கியிருக்கின்றது. ஆனால் அந்த பணம் உரியவர்களுக்கு கொடுக்கப்படாமல் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாதந்தம் பல மில்லியன் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறே பிரச்சாரத்துக்காக பல மில்லியன் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கின்றது\nஇப்போது ஒரு மாதம்தான் 6 ஆயிரம் ரூபாய் காணாமல் போன குடும்பங்களுக்கு கொடுப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் 5 ஆயிரம் மில்லியன் ரூபாவிலிருந்து பார்க்கிறப��து சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய்களை கொடுக்கக்கூடிய ஒரு நிலைமை உள்ளது.\nஎனவே புதிய ஆட்சி வருகிற போது அந்தளவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம். அது தொடர்பாக கரிசனையோடு புதிய அரசாங்கம் இருக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்\nஇராணுவ முகாம்கள் தேசிய பாதுகாப்பு என்று செல்லப்பட்டாலும்; அவற்றிற்கு அவசியமில்லாத முகாம்கள் இல்லாமல் செய்யப்படும். அந்த இராணுவ முகாங்களுக்காக தமிழ் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் திரும்பி கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசியல் கைதிகளை விடுவிப்தாக கூறியுள்ளனர். அதுபற்றிய பேச்சு வார்த்தைகளும் நடந்து இருக்கின்றன இவ்வாறான தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு மிக விரைவிலேயே தீர்வுகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nசஜித் பிரேமதாச அமைச்சுக்கு கீழேதான் தொல்பொருள் திணைக்களம் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு நீராவியடி திருகோணமலை கன்னியா பிரச்சினை ஆகியவை சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினைகளில் சிங்கள பௌத்த தேசியவாதம் எவ்வளவு தூரம் தலைதூக்கி ஆடி இருக்கின்றது அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சஜித் பிரேமதாச இந்த நாட்டில் இன ஒற்றுமையை கொண்டு வரப் போகிறார் என்று சொல்வதில் மிகவும் பொய்யான வாக்குறுதிகள் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது.\nமுஸ்லீம்களை பொறுத்தவரை அவர்கள் நிச்சயமாக ஒரு கட்சிக்கு சார்பாக போகமாட்டார்கள் அவருடைய 50 வீதம் இந்தப்பக்கம் 50 வீதம் அந்தப்பக்கம் போட்டு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தங்களுடைய அரசியல் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். அதே புத்தி சாதுர்யத்துடன் தமிழ் மக்களும் செயல்பட வேண்டிய ஒரு தேவை அதுவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு மிகவும் அவசியமானதாக இன்றைக்கு இருக்கின்றது\nகோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தாலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் மிகவும் குறைக்கப்பட்டிருக்கிறது எனவே பிரதமரிடம் கணிசமான அதிகாரங்களை புகை மாற்றப்படுகின்றன எனவே அடுத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தான் ஒரு முழுமையான அரசாங்கம் இந்த நாட்டு அ���ைய இருக்கின்றது. அவர்கள் சில சில விடயங்களை தாங்களாகவே கூறுகிறார்கள் பொலிஸ் அதிகாரங்களை படிப்படியாக கொடுப்போம். அரசியல் கைதிகளை விடுதலை செய்வோம் காணாமல் போனவர்களை மிகப்பெரிய அளவிலே நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறுகிறார்கள் நம்ப வேண்டியதாக இருக்கிறது’ என கூறினார்.\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/67667-%E0%AE%9C%E0%AE%BF-20-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-12-10T17:01:16Z", "digest": "sha1:U2J2FR6EWF3U6SD2SU5KXNKPEJK5KWUX", "length": 9817, "nlines": 114, "source_domain": "www.polimernews.com", "title": "ஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை ​​", "raw_content": "\nஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை\nஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை\nஜி 20 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை\nஜி -20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 10 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஜப்பானின் ஒசாகா நகரில் 28,29 ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறும் ஜி 20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க நேற்றிரவு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இன்று அதிகாலையில் ஒசாகா சென்ற மோடிக்கு விமானநிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓட்டலுக்கு சென்ற மோடியை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் பூங்கொடுத்து கொடுத்தும், கைகுலுக்கியும் வரவேற்றனர்.\nஜி20 மாநாட்டில் தீவிரவாதமும் சுற்றுச்சூழலும் முக்கியப் பிரச்சினைகளாக விவாதிக்கப்பட உள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் இந்தியா அடைந்த வளர்ச்சியை குறித்து விவாதிக்கவும் இந்த மாநாட்டில் வாய்ப்புள்ளது.\nஒசாகாவுக்குப் புறப்படும் முன்பு மோடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், உலக நாடுகள் சந்தித்து வரும் மிகப்பெரிய சவால்களை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பெண்களின் தொழில் வளர்ச்சி, டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை திறன்கள், வளர்ச்சியை அடையக் கூடிய திட்டங்கள், ஆகியவற்றுடன் உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் தீவிரவாதம் சுற்றுச்சூழல் போன்ற மிகப்பெரிய பிரச்சினைகளை இந்த மாநாட்டில் விவாதிக்க இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nமாநாட்டின் இடையே நாளை டிரம்ப்பை சந்திக்கும் மோடி, தீவிரவாத தடுப்பு மற்றும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரன், உள்ளிட்ட பத்து நாடுகளின் தலைவர்க��ுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஜி 20 ஜப்பான் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் PM Modi US Donald TrumpG20 SummitJapanShinzo Abe\nசந்திரபாபு மீதான ஊழல் புகார் : விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு\nசந்திரபாபு மீதான ஊழல் புகார் : விசாரணை நடத்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு\nரூ 2 கோடி சுருட்டிய பாதிரியார் மரணம்.. சடலத்தை எடுக்க விடாமல் தர்ணா\nரூ 2 கோடி சுருட்டிய பாதிரியார் மரணம்.. சடலத்தை எடுக்க விடாமல் தர்ணா\nஅதிக ரீட்வீட்: பிரதமர் மோடி முதலிடம்..\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள்- பிரதமர், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து\nவன்முறையற்ற தேசத்தை உருவாக்க காவல்துறைக்கு பிரதமர் வலியுறுத்தல்\nசீனாவுக்கான கடன் மேலும் குறைக்கப்படும் - உலக வங்கி திடீர் அறிவிப்பு\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80161-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-10T16:40:49Z", "digest": "sha1:RKTB5MHKTCJ3OVYXNNQRH6GVDEZLJHZ4", "length": 8248, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு ​​", "raw_content": "\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பெயர் சேர்ப்பு\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரம��கர் பெயர் சேர்ப்பு\nசென்னை பள்ளிக்கரணை அருகே திருமண வரவேற்பு பேனர் அறுந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலரும் அதிமுக பிரமுகருமான ஜெயகோபால் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது.\nசென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ, கடந்த 12 ஆம் தேதி பணிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த வரவேற்பு பேனர் அறுந்து சுபஸ்ரீ மீது விழுந்தது.\nஇதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சுபஸ்ரீ, பின்னால் அதிவேகமாக வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தார். ஏற்கனவே லாரி ஓட்டுநர் மீது விபத்து மூலம் உயிரிழப்பு ஏற்படுத்துதல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பரங்கிமலை போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் பேனரால் தான் உயிரிப்பு ஏற்பட்டது என்பது உறுதியானதால் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயரையும் எப்.ஐ.ஆரில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சேர்த்துள்ளனர்.\nநெய், தயிர், பால் பவுடர் விலையை உயர்த்தியது ஆவின்..\nநெய், தயிர், பால் பவுடர் விலையை உயர்த்தியது ஆவின்..\nஇந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது-பினராயி விஜயன்\nஇந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து அபத்தமானது-பினராயி விஜயன்\nமணல் மாபியா போல, தண்ணீர் மாபியா அதிகரித்து வருவதாக உயர்நீதிமன்றம் வேதனை\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு - ரவீந்திரநாத் குமார்\nவேலைவாய்ப்புத் திறனில் தமிழகத்திற்கு 2 ஆம் இடம்\nதமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்ட���க்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:55:54Z", "digest": "sha1:UMTO5IVDO4BVPRN5IEEK3OBIBGZG76S7", "length": 5524, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நீளம் பாய்தல் | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நீளம் பாய்தல்\nநீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும் வெள்ளியையும் இலங்கை வீராங்கனைகள்...\nயாழ். உடுப்பிட்டி மாணவனுக்கு நீளம் பாய்தலில் தங்கம்\nயாழ்ப்பாணம், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவனான செந்தூரன் சந்தீஷ், 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போ...\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/page/about-us", "date_download": "2019-12-10T16:16:52Z", "digest": "sha1:SJHDM3R75RQ2JHLIMPWPFNA6PWFVSJQR", "length": 6583, "nlines": 101, "source_domain": "manakkumsamayal.com", "title": "About Us | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nஎங்களின் தளத்தில் உங்களை வரவேற்கிறோம். எங்களின் தளத்தில் உள்ள சமையல் குறிப்புகளை செய்து பார்த்து, சுவைத்து, தங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள். மேலும் எங்களின் தளத்தை மேன்படுத்த தங்களிடம் ஏதேனும் சிந்தனைகள் இருந்தால், அதையும் பதிவு செய்யுங்கள்….\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி , பிரியாணி வகைகள் , பொரியல் வகைகள் , மசாலா வகைகள் , வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Chilly-Egg", "date_download": "2019-12-10T16:37:37Z", "digest": "sha1:HRCFBW5QKX5SYQB5NYEUNGBDXDNMHLTU", "length": 9088, "nlines": 169, "source_domain": "manakkumsamayal.com", "title": "சில்லி முட்டை | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nசூடான சுவையான சில்லி முட்டை சுவையான எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம் சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க\nவேக வைத்த முட்டைகள் - 5\nஇஞ்சி, பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nமிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்\nபுளிகரைசல் - ஒரு ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள்த்தூள் - அரை ஸ்பூன்\nசர்க்கரை - அரை ஸ்பூன்\nவேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.\nவெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nவானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\nபின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி , சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.\nநன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி.\nசூடான சுவையான சில்லி முட்டை சுவையான எப்படி செய்வது என்பதை இப்போ���ு பார்க்கலாம் சுவையான சில்லி முட்டை செய்யலாம் வாங்க\nவேக வைத்த முட்டைகள் - 5\nஇஞ்சி, பூண்டு விழுது - இரண்டு ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nமிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்\nபுளிகரைசல் - ஒரு ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமஞ்சள்த்தூள் - அரை ஸ்பூன்\nசர்க்கரை - அரை ஸ்பூன்\nவேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.\nவெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nவானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.\nபின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும். அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி , சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக குழம்பில் முட்டைகளை மெதுவாக போடவும்.\nநன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96156.html", "date_download": "2019-12-10T15:52:48Z", "digest": "sha1:FSK72CPWSB3YYCQTODWWKRRLBSZ46XXQ", "length": 16656, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி - 60 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்", "raw_content": "\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன ��ற்பத்தியாளர்கள் சங்கம் கவலை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - வடகிழக்‍கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்‍கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nவங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலி - 60 பேர் காயம் - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபங்களாதேஷில் 2 ரயில்கள் மோதிக்‍கொண்ட விபத்தில் 15 பேர் பலியாகினர். 60-க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nபங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிட்டகாங் சென்று கொண்டிருந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா சென்று கொண்டிருந்த நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று அதிகாலை 3 மணியளவில் மோதிக்‍கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்‍கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்‍கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்‍கும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nசீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனியாவில் 40 மீட்டர் நீள டிராகன், பாண்டா கரடிகள் போன்ற ஒளிரும் உருவங்கள் வடிவமைப்பு\nஆஸ்திரேலியாவில் கட்டுக்‍கடங்காமல் எரியும் காட்டுத்தீ : 2,000க்‍கும் மேற்பட்ட கோலா கரடிகள் மடிந்ததாக தகவல்\nபெரு நாட்டில் கனமழை : பல்வேறு இடங்களில் கடும் நிலச்சரிவு\nநியூசிலாந்தில் வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழப்பு : 20 பே��் படுகாயம்\nஅமெரிக்காவில் ரூ.85 லட்சம் ஏலம் போன வாழைப்பழம் : வாழைப்பழத்துடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பார்வையாளர்கள்\nஅமெரிக்‍காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டி - தென்னாப்பிரிக்‍க அழகிக்‍கு மகுடம்\nஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான மரங்கள் எரிந்து நாசம்\nசிரிய அரசுப்படைகள், ரஷ்ய ராணுவம் விமான தாக்குதல் : 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nமதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nசாலை விபத்தில் கால் இழந்த ஹேமந்த் என்ற இளைஞருக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை கால் பொருத்தப்பட்டது\nநிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்‍கு : மரண தண்டனையை ரத்து செய்யக்‍கோரி குற்றவாளி அக்‍ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்‍கு எதிர்ப்பு : அசாமில் மாணவர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டம்\nமதுரை மாவட்ட���்தில் தொடர் மழை காரணமாக பருத்தி நல்ல விளைச்சலை - போதிய விலை கிடைக்காததால் விவசாயி ....\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துற ....\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண ....\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்ந ....\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-12-10T15:40:54Z", "digest": "sha1:VXRYSVPWYVSLBRVT6YLG45D2BPZGC7XS", "length": 13245, "nlines": 156, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "கம்போடியாவில் புத்தர் கோவில் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி - 13 பேர் காயமடைந்தனர் - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nHome/Latest/கம்போடியாவில் புத்தர் கோவில் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி – 13 பேர் காயமடைந்தனர்\nகம்போடியாவில் புத்தர் கோவில் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி – 13 பேர் காயமடைந்தனர்\nநொம் பென், டிச 3 – நேற்று திங்கட்கிழமை, சியாம் ரெப் மாகாணத்தின் கோக்சாக் கம்யூனில் உள்ள கட்டுமானத்தில் இருந்த ஒரு உணவு மண்டபம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பலியாகிய வேளை 13 பேர் காயமடைந்தனர்.\nமாலை 6 மணியளவில் இடிபாடுகளில் இருந்து 16 பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக மாகாண காவல்துறைத் தலைவர் டித் நரோங் தெரிவித்தார்.\nபாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் சாதாரண காயாங்களும், மேலும் 13 பேர் – இரண்டு துறவிகள் உட்பட ஒரு கட்டுமான மேலாளர் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகினர்.\n“உணவு மண்டபத்தில் பலகைகளை வைத்திருந்ததால் பலவீனமாகி கட்டுமானம் சரிவுக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், யாரும் கைது செய்யப்படவில்லை.” “நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்களின் மேலாளரைத் தேடினோம், ஆனால் அவர் சரிவினால் மயக்கமடைந்திருந்ததை கண்டறிந்தோம்” என்று நரோங் கூறினார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக துணை மருத்துவர்களும் ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் மீட்புக் குழுக்கள் முதல் உதவியுடன் தேடல் பணியும் முடக்கிவிடப்பட்டது\nஇந்துக்களிடம் தே.மு நாடாளுமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும் - மோகன் ஷான்\nசீ விளையாட்டுப் போட்டி; சதுரங்கத்தில் மலேசியாவுக்கு தங்கம்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T17:58:11Z", "digest": "sha1:3GEU3KHLQX7KK7H4LTJVFDVZY544XN5O", "length": 5784, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:வட கொரியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற ���லைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: வட கொரியப் பண்பாடு.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வடகொரியப் பண்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"வட கொரியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-12-10T16:10:06Z", "digest": "sha1:SGMV55GOAYVOYWQTJTESRH46STHEEF6G", "length": 4813, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "சிந்தனை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉலகலாவிய சிந்தனையைக் குறிக்கும் சிறுவிவரப் படம்\nசிந்தனை = தீர்வின் அடிப்படையில் உள்ள ஆராய்ந்து அறியும் திறன்.\n:*(வாக்கியப் பயன்பாடு) நல்ல சிந்தனை, அனைத்து முன்னேற்றங்களும் மிக அடிப்படையானது. அவர் நல்ல சிந்தனையாளர்.\n(இலக்கணக் குறிப்பு) சிந்தனை என்பது, ஒரு பெயர்ச்சொல்.\n(இலக்கியப் பயன்பாடு)சிந்தனை யுரைசெய்வான் (கம்பராமாயணம், கங்கை. 53)\nஆதாரம் ---> சென்னை பல்கலைக் கழக ஆழ்சொற்பொருளி - சிந்தனை\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13081&lang=ta", "date_download": "2019-12-10T17:09:57Z", "digest": "sha1:OYIPOZ4O36MIAP2AQSIYZEBBHCIMTOCL", "length": 16143, "nlines": 119, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்க 15ம் ஆண்டு ஐம்பெரும் விழா\nகுவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 15ம் ஆண்டு ஐம்பெரும் விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் குவைத்தில் உள்ள கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் தொடங்கியது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். மறுநாள் குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள அல் ஷாயா பள்ளிவாசல் அரங்கில் 15ம் ஆண்டு சீரத்துன் நபி விழா, சமய நல்லிணக்க விழா, 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு மற்றும் வாழ்த்தரங்கம் நடைபெற்றன.\nநிகழ்ச்சிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் பேராசிரியர் முனைவர் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவீ மற்றும் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மேனாள் பொருளாளர் மவ்லவீ ஏ.கே.ஏ. அப்துல் காதிர் மிஸ்பாஹிசிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். குவைத் இந்தியத் தூதர் மேதகு ஜீவசாகர் மற்றும் குவைத் அவ்காஃப் - இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் அதிகாரி அஷ்ஷைஃக் முஹம்மது அலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nநிகழ்ச்சியில் 124 பக்கங்களை உள்ளடக்கிய குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் 15ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. குவைத் டிவிஎஸ் குழுமங்களின் தலைவர் ஹைதர் அலி உள்ளிட்ட குவைத் தொழிலதிபர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.\n3ஆம் நாள் அன்று கைத்தான் தமிழ் பள்ளிவாசலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், வெற்றிக்கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் - அன்பளிப்புகள் வழங்குதல் மற்றும் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் வேல்முருகன் அவர்களுக்கு ‘வாழ்வுரிமை நாயகன்’, அன்வர் பாதுஷா உலவீ அவர்களுக்கு ‘சட்டக் களஞ்சியம்’ மற்றும் அப்துல் காதிர் மிஸ்பாஹி அவர்களுக்கு ‘சொல்லின் செல்வர்’ விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. குவைத் அவ்காஃப் அமைச்சகத்தின் சார்பில் குழந்தைகளுக்கு சிறப்பு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.\nமூன்று நாட்கள் இரண்டு இடங்களில் தொடராக நடைபெற்ற நான்கு நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 3,000 (மூவாயிரம்) நபர்கள் வரை கலந்து கொண்டனர். அனைவருக்கும் சிறப்பு மலர், மதிய உணவு, இரவு உணவுகள், தேநீர், குடிநீர் மற்றும் பேரீத்தம் பழங்கள் வழங்கப்பட்டன.\n- ந��து செய்தியாளர் கலீல் பாகவீ\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்பு\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nதிருவள்ளூர்: திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே சாமிரெட்டி கண்டியில் வீட்டில் வி.ஏ.ஓ. நிர்மல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி ...\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/04/27/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-10T17:18:28Z", "digest": "sha1:L2KLZCIHLXLT4DL7ZYU6Q5KYN2NJW4FN", "length": 45937, "nlines": 609, "source_domain": "sports.tamilnews.com", "title": "மனோஜ் திவாரி என்ன இது? : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி!!! (காணொளி இணைப்பு) - TAMIL SPORTS NEWS", "raw_content": "\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கவில்லை.\nவிறுவிறுப்பு எப்படியோ அதேபோன்று சுவாரஷ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை.\nமுதலாவதாக கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளராக மாறியிருந்த காணொளி வைரலாக பரவிவர, மறுபக்கம் பஞ்சாப் அணியைச் சேர்ந்த மனோஜ் திவாரியின் பந்து வீச்சும் வைரலாகி வருகின்றது.\nஅப்படி என்னதான் இருக்கின்றது என பார்த்தால், இதுவரை நாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திராத அளவு அவரது பந்து வீச்சு பாணி அமைந்துள்ளது.\nஇலங்கை அணியின் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு பாணியானது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதிய பந்து வீச்சு பாணியாக அமைந்திருந்தது. அதேபோன்று இந்திய அணியின் கேதார் ஜாதவும் மாலிங்கவை போட்டி சுழற்பந்துகளை வீசியிருந்தார்.\nஆனால் இவர்கள் இருவரையும் விட மனோஜ் திவாரியின் பந்து வீச்சு தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பந்து வீச்சு பாணியை பாராட்டுகின்றனரோ இல்லையோ.. ஆனால் சமுகவலைத்தளங்களில் அவரது பந்து வீச்சு பாணி கலாய்க்கப்பட்டு வருகின்றது.\nஅதுமாத்திரமின்றி இவரது பந்து வீச்சு பாணியானது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ள கூடியதா என்ற கேள்வியையும் முன்வைத்து சென்றிருக்கிறது.\nதுள்ளியமான பந்து வீச்சால் வெற்றியீட்டியது ராஜஸ்தான் ரோயல்ஸ்\nஇந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் விவகாரம் தொடர்பில் ஐசிசி\nசென்னை அணிக்கு மீண்டும் ஒரு இழப்பு : உபாதையால் வெளியேறும் முக்கிய வீரர்\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nகிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்த திசர பெரேராவின் அற்புத பிடியெடுப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட்டை வாட்டி எடுக்கும் பந்தை சேதப்படுத்திய விவகாரம்\nசென்னையில் ஐ.பி.எல். போட்டியை பார்க்க செல்பவரா நீங்கள் : இதை கொஞ்சம் படிங்க\nமோசமான ஆட்டத்தினால் பொல்லாரட்டுக்கு வந்த சோதனை\nதலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n I mean மனோஜ் திவாரி என்ன இது\n: ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ�� BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nட���20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்துவீச்சாளர்..\nபக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/73230-bengaluru-police-seized-12-kg-gold-from-river-side.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T16:59:47Z", "digest": "sha1:YMS5MLEJO4BATYH352MJLMHTT7PGJKGN", "length": 10747, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ | Bengaluru police seized 12 kg gold from river side", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nகாவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்ட 12 கிலோ நகைகள்: வீடியோ\nதிருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டு காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது\nஅக்டோபர் 2ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியின் சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. அதற்கு மூளையாக செயல்பட்ட பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். முருகன் மீது கர்நாடகாவில் மட்டும் 115 கொள்ளை வழக்குகள் உள்ளன.\nலலிதா ஜுவல்லரி கொள்ளை தொடர்பாக முருகனை காவலில் எடுக்க திருச்சி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சென்னை அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் 19 வீடுகளில் முருகன் கைவரிசை காட்டியுள்ளார். எனவே அதுதொடர்பான விசாரணைக்காக அவரை சென்னை அழைத்துவர அண்ணாநகர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇதனிடையே லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடிக்கப்பட்டு காவிரிக் கரையில் புதைத்து வை��்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் தோண்டி எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. திருவாரூர் முருகன் கொடுத்த தகவலின் பேரில் அக்டோபர் 12ஆம் தேதி திருச்சி பூசந்துறையில் காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ நகைகளை பெங்களூரு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\n“மாணவர்கள் ஏன் இன்னும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளவேனிலுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது\nமூதாட்டியிடம் செயின் பறிப்பு - 19 கி.மீ தூரம் சிசிடிவி காட்சிகளை பார்த்து திருடர்களை பிடித்த போலீஸ்..\nபுதைத்து வைத்த 110 சவரன் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் - மாமனார், மருமகளின் நாடகம்\nதங்கம் இறக்குமதி ‌5ஆவது மாதமாக சரிவு\n‘தலைவி’ படம் : சசிகலா கதாபாத்திரத்தில் ‘ப்ரியாமணி’ \nமூன்றாம் ஆண்டு நினைவு நாள் - ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ‘ஜெயலலிதா’\n“ஒரு கிலோ நகைகளை போலீசார் பதுக்கியுள்ளனர்”- நகைக் கொள்ளை வழக்கில் கைதானவர் குற்றச்சாட்டு\nஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம்.. அதிமுக சார்பில் அமைதிப் பேரணி\nஜெயலலிதா சொத்து நிர்வாக வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க முறையீடு\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்: அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்\n“மாணவர்கள் ஏன் இன்னும் ��ரசியலில் ஈடுபடாமல் இருக்கிறீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2014/06/blog-post_21.html", "date_download": "2019-12-10T17:17:22Z", "digest": "sha1:IQO5OXVGSL7SXH6L3BSBK7UITN626FPL", "length": 14795, "nlines": 158, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: பரிட்சை நிமிடங்கள்..!", "raw_content": "\nகொஞ்சம் நடுக்கத்தோடு தான் அதை எடுத்தேன்.. மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள் துளையிட்டுக் கொண்டிருந்தன. எங்கோ எப்போதோ படித்த கருத்துகள் எல்லாம் நினைவில் வந்து மீண்டும் குழப்பியது. சாலையில் சென்று கொண்டிருக்கையில் கீழே ஒரு விலைமதிப்பான பொருளைப் பார்க்கிறீர்கள்.. என்ன செய்வீர்கள் யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா யாரும் கவனிக்காத போது எடுப்பீர்களா அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா அல்லது அருகில் வருவோரைக் கேட்பீர்களா எடுக்காமல் சென்றுவிடுவீர்களா இந்த கேள்விக்கான பதில் சற்று குழப்பமானது..\nஎடுத்துவிட்டால் உரியவரை எங்ஙனம் கண்டுகொள்வது எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் எடுப்பதை ஒருவேளை மற்றவர் பார்த்தால் என்ன நினைப்பார்கள் சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும் சரி.. எடுக்காமல் தாண்டிப் போனால் என்னவாகும் யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா யாருடையதோ, நமக்கென்ன.. என்ற சுயநலப் போக்காக ஆகிவிடாதா இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர் எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால் இப்படி பல்வேறுவிதமாக மூளை ஆட்டுவித்து முடிவெடுக்க முடியாமல் தயங்க, மனதின் அடி ஆழத்தில், ஒருவேளை வேறொருவர் எடுத்து உரியவரிடம் தராமல் விட்டுவிட்டால் எடுத்துவிடுவதே உத்தமம் என்று ஒருவாறு முடிவெடுத்தேன்..\nமகளிருக்கான ஓய்வு அறை ஒன்றில் எனக்கு முன் எதோ நிகழ்ச்சிக்காக உடை மாற்றிக் கொண்டிருந்த வளரிளம் பருவத்து சிறுமிகளில் ஒருவர் தனது ஐபோன் கைபேசியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். சரியான நேரத்தில் நான் கண்டதும் தான் இப்படியான மனப் போராட்டத்தில் மாட்டிக் கொண்டேன். எடுக்காமல் விட மனமின்றி, எடுக்கவும் தயக்கமாக ஒருவாறு நடுக்கத்தோடே எடுத்தேன். வெளியே கலவர முகத்தோடு யாரேனும் நிற்கிறார்களா என பார்த்தேன்.. ஒருவரையும் காணோம். எடுத்ததை அங்கிருந்த அலுவலகத்���ுக்குச் சென்று முறையாக ஒப்படைத்த பின்பே மனம் ஆசுவாசமானது. மீண்டும் அங்கு செல்ல ஒரு சீனப் பெண் என்னை அந்த குறிப்பிட்ட அறையை உபயோகித்தீர்களா என்று வினவ, நானோ, உங்கள் கைபேசியை காணவில்லையா என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்.. என்றேன். ஒரு சிறுமி இப்போது தான் வந்து கேட்டுவிட்டுச் சென்றதாக கூறினார். நான் அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் கூறி, அவர்களிடம் அந்த தகவலை உரியவரிடம் சொல்லிவிடும்படி கூறினேன். கூட்டம் நிரம்பி வழியும் அந்த இடத்தில் நான் செய்தது சரியென்றாலும் இப்போது இந்த நொடி, உரியவரிடம் அந்த பொருள் போய் சேர்ந்திருக்குமா என்ற பதபதைப்பு நெஞ்சில் மிச்சமிருக்கிறது. உரியவரிடம் அது சேர்ந்திட வேண்டுமென்பதே என் பிரார்த்தனையும்.. ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா.. ( அந்த சிறுமி என் மீது ஏதும் கோபம் கொண்டு சாபமிடாமல் இருக்கக் கடவுக ஐபோன் ஆண்டவா..\nஅந்த கைபேசி உரியவரை சென்று அடைய நானும் இறைவனை வேண்டுகிறேன்\nஉரியவரிடம் கண்டிப்பாகச் சேர்ந்திருக்கும் என்று நம்புவோமாக...\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வழியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1824", "date_download": "2019-12-10T17:37:47Z", "digest": "sha1:BF7VCEFUOH2GLP65GGERFXRIHU7AXAQA", "length": 14335, "nlines": 403, "source_domain": "ta.wikipedia.org", "title": "1824 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2577\nஇசுலாமிய நாட்காட்டி 1239 – 1240\nசப்பானிய நாட்காட்டி Bunsei 7\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1824 (MDCCCXXIV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 18 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.\nஜனவரி 22 - கோல்ட் கோஸ்ட்டில் அஷாந்தியினர் பிரித்���ானீயரைத் தாக்கி ஆளுநர் சார்ல்ஸ் மக்கார்த்தியைக் கொன்றனர்.\nபெப்ரவரி 10 - சிமோன் பொலிவார் பெருவின் சர்வாதிகாரி ஆனார்.\nமார்ச் 5 - பிரித்தானியர் பர்மாவின் மீது போர் தொடுத்தனர்.\nஆகஸ்ட் 4 - ஒட்டோமான் பேரரசுக்கும் கிரேக்கர்களுக்கும் இடையில் கொஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.\nசெப்டம்பர் 16 - பத்தாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னன் ஆனான்.\nஅக்டோபர் 4 - மெக்சிகோ குடியரசு ஆகியது.\nநவம்பர் 7 - சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற பெர்ன் வெள்ளம் காரணமாக 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.\nபிரித்தானியா ரங்கூன் நகரைக் கைப்பற்றியது.\nபுதிய ஒல்லாந்து என முன்னர் அழைக்கப்பட்ட நாடு அதிகாரபூர்வமாக ஆஸ்திரேலியா எனப் பெயரிடப்பட்டது.\nவான் டீமனின் நிலம் நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது.\nசாடி கார்னோ என்னும் பிரெஞ்சு அறிஞர் வெப்ப இயக்கவியலின் அடிப்படையை நிறுவினார்.\nஆகஸ்ட் - பிரித்தானியா சிங்கப்பூர் தீவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.\nயாழ்ப்பாணத்தில் உடுவில் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\nபெப்ரவரி 22 - பியேர் ஜான்சென், பிரெஞ்சு வானியலாளர் (இ. 1907).\nமார்ச் 2 - பெட்ரிக் சிமேத்தானா, செக் இசையமைப்பாளர் (இ. 1884)\nமே 11 - ஜீன் லியோன் ஜேர்மி, பிரெஞ்சு ஓவியர், சிற்பர் (இ. 1904)\nஜூன் 26 - வில்லியம் தாம்சன், இயற்பியல் அறிஞர் (இ. 1907]])\nசெப்டம்பர் 4 - ஆன்டன் புரூக்னர், ஆஸ்திரிய இசையமைப்பாளர் (இ. 1896)\nஏப்ரல் 19 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (பி. 1788)\nஜூலை 1 - லக்லான் மக்குவாரி, பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் (பி. 1762)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6853", "date_download": "2019-12-10T15:25:34Z", "digest": "sha1:APVIRGH4PNMPQNGHW37ANOBTWA6OYQIE", "length": 18765, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூழ்குதல்", "raw_content": "\nஅனுபவம், குறுநாவல், கேள்வி பதில், தத்துவம்\nஇரவு வாசித்துக்கொண்டிருந்தபோது இரண்டுமுறை ஆச்சரியமும் மகிழ்சியும் கலந்து வந்நது. ஒன்று, அவள் படகில் அமர்ந்து துடுப்புப் போடும் போது. “ மல்ஸிய கன்னி’ எனற சொல் நினைவில் வந்து சென்றது. ஆச்சரியம் \nஇரண்டாவது பிரசன்னாவின் உரையாடல். நுண்ணுணர்வு சற்று குறைவாக உள்ளவர்களுக்கும் அவர்கள் வாழ்வில் சில மகத்தான கணங்கள் அமைய வாய்க்கும் சாத்தியங்களைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இன்று வாசித்த போது ஆச்சரியப்படும் விதமாக நீங்களும் அதைக்குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இரண்டு விஷயங்கள் நான் நேர் மாறாக யோசித்திருந்தேன்.\nஅந்த கணம் பெரும்பாலும் அவன் கவனிக்காமலேயே போய் விட வாய்ப்பு உண்டு என்று நினைத்திருந்தேன். அந்த கணம் அவனுக்கு ஒரு எழுச்சியை அளிக்கலாம். முந்தைய கணம் அனுபவித்த கவலையை அவன் முழுதாக மறக்கச்செய்யும் பேரனுபவமாகலாம். அக்கணத்தின் அருமையை உணர்ந்து நினைவில் நிறுத்துமளவிற்கு அவனுக்கு நுண்ணுணர்வு இல்லாமல் இருக்கிறது. இருந்தாலும் அவன் அக்கணம் வாழ்ந்தான். அந்த எழுச்சிக்கு ஆளானான். என் சிந்தனையில் உள்ள எளிய மனிதன் அதற்கு அடுத்தகணம் பழையது போல் கவலைகளில் சிக்கி உழறலாம. நீங்கள் அவ்வகையினரைப் பழக்கம் வழக்கம் ஆகியவற்றின் சேர்க்கையில் வாழ்கையை அமைத்தவர்கள் என்கிறீர்கள். அவர்கள் எப்போதாவது ஆழத்திற்கு வரக்கூடும்; அந்த நினைவுகளின் தொகுப்பே அவர்கள் வாழ்கையின் சுருக்கம் என்கிறீர்கள். அதாவது, மிகு எழுச்சிக் கணங்கள் முழு தன்னுணர்வுடன் தான் நடக்கும் என்கிறீர்கள்\nஇப்படி ஒரு அற்புத கணத்தை யோசித்துக்கொண்டிருக்கிறேன். பிறகு அதை ஒரு சாமானிய வாழ்வில் பொருத்திப் பார்க்க வேண்டும் என்று சில தினங்களாகப் போராடிக்கொண்டிருக்கிறேன்.\nஎனது வரையறையில் உள்ள ஆழம் என்பது உயரிய மகிழ்சிக்கான இடம். ‘ஜாக்ரத்” அப்பால் பேரமைதி, பேரழகு என்று நினைத்திருக்கிறேன். அதற்கு நேர்மாறாக ஜாக்ரத்தில் மிதப்பவன் மூழ்கி எழும் கணங்களில் காயங்களையே கொண்டு மீள்கிறான் என்கிறீர்கள். உதாகரணமாக, நம்பிக்கைத் துரோகம். அது வெளிப்பட்ட தருணம் பெரிய அதிர்சியை ஏற்படுத்தும் என்பது சந்தேகத்திற்கிடமில்லாதது. எனக்குப் பு���ியாதது – அது ஒருவன் “அடைவது” ஆகாதே. அவன் முன் வந்து விழுந்ததல்லவா.\nநான் கண்ணாடி பிம்பத்தைப் புரிந்து வைத்துள்ளேனா..\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு கேள்விக்குப் பதிலாக நித்யா சொன்னார், ‘உள்ளே இருப்பது வெளியே உள்ள அளவுகோலின்படி இனிது என்று யார் சொன்னது’ என்று. சிக்கலான கேள்வி அது.\nநாம் இந்த உலகில் சிலவற்றை அழகென்றும் இனிதென்றும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த அன்றாட உலகில் செல்லுபடியாகும் அழகும் இனிமையும் தான் அவை. அழகு இனிது நன்று என்பதெல்லாம் ‘விருப்பத்திற்குரியவை’ [ காமிதம்] என்ற சொல்லாலேயே பல மூலநூல்களில் குறிப்பிடப்படுகின்றன. விருப்பமே அழகாக, இனிதாக தோற்றமளிக்கிறது. விருப்பப்படாதது குரூரமாக அச்சம் தருவதாக தீங்காக தோன்றுகிறது.\nஇந்த உலகில் புழங்கும் பிரக்ஞையின் அடியில் சென்று நாம் அறியும் ஓர் உண்மை இந்த உலகில் நம்மால் பயன்படுத்தப்பட முடியாதது ஆகலாம். இந்த உலகின் நம் நம்பிக்கைகளை குலைக்கலாம். நாம் வாழும் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சிதைக்கலாம். அதை இவ்வுலகப் பிரக்ஞையில் வைத்து நாம் விரும்ப முடியாது. அது நமக்கு அழகிலாததாக, பயங்கரமானதாக, தீங்கானதாக தோன்றக்கூடும்\nஒரு மகத்தான நம்பிக்கை துரோகம் நமக்கு ஓர் அடிப்படை உண்மையைக் காட்டுகிறதென வைத்துக்கொள்வோம். உண்மையை அதன் பயன்கருதாது நம்மால் விரும்ப முடிந்தால் அது இனியதாக ஆகாதா என்ன அந்நிலையே முழுமையான அறிதலை நோக்கி நம்மைக் கொண்டு செல்ல முடியும் இல்லையா\nஜாக்ரத்துக்கு அப்பால் உள்ள ஆழங்கள் ஜாக்ரத்தில் மகிழ்ச்சியாக, நிறைவாக மாற்றிக்கொள்ளக்கூடியவற்றால் ஆனவை அல்ல. இங்கிருந்து கொண்டு போகும் ‘கரன்ஸி’ ஏதும் அங்கே செல்லுபடியாகாது. இங்கே நாம் சமூகத்துக்காக, குடும்பத்துக்காக, தேசத்துக்காக உருவாக்கி வைத்துள்ள எவ்வளவோ உருவகங்கள் அங்கே உருகிப்போகும். நான் என்ன சொல்கிறேன் என ஆழத்தில் நாமனைவருமே அறிவோம்.\nஅங்கே நாமறிபவை நம்முடைய எளிய வரையறைகளுக்குள் நிற்காதவை. அங்கே நாமறியும் அமைதி ‘மங்கல’மானது அல்ல. உண்மையின் தரிசனம் மட்டுமே அளிக்கும் அமைதி . அது நம்மை இன்னொருவர் ஆக ஆக்கும்\nஆகவேதான் பரமஹம்சனின் சிம்மாசனம் வெறுமையால் ஆனது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nநிதர்சன உண்மை, அண்மையில் வடகரையில் உள்ள சிவானந்த ஆசிரமம் சென்ற ப��ழுது இதுவே நிகழந்தது\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\nவலைப்பூ எழுத்திலிருந்து இலக்கியம் நோக்கி...\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8\n’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விழா -கடிதங்கள்\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/879229.html", "date_download": "2019-12-10T16:30:30Z", "digest": "sha1:H7I2IPTSJWV2IFTR5ZAPG7V6V6LU2HXV", "length": 7437, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குடும்பஸ்தர் மீது மோதிய கார் தப்பியோட்டம்! அநியாயமாக பறிபோன உயிர்!!", "raw_content": "\nகுடும்பஸ்தர் மீது மோதிய கார் தப்பியோட்டம்\nNovember 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவடி வேம்பு பிரதான வீதியில் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது இதன் போது காயமடைந்த குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.\nசெங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில், நேற்று போக்குவரத்து விதிகளை மீறி பயணித்த கார் ஒன்று நேற்று காலை 05.00 மணியளவில் பாதையோரமாக நின்ற குடும்பஸ்தரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.\nபின்னர் குறித்த வாகனம் வந்தாறுமூலையில் வைத்து CTB பஸ் ஒன்றுடனும் மோதி தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.\nமாவடிவேம்பில் விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.\nஅவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் மாவடி வேம்பு பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணப்பிள்ளை இராசேந்திரன் (50) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மட்.செங்கலடி விவேகானந்தா வித்தியாலய அதிபரின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.\nஏறாவூர் பொலிசார் இது குறித்த விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஉரிய வாகனத்தை தேடும் நடவடிக்கைகளையும் பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nவிபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற வாகனத்தை கைப்பற்ற பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.\nசஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை\nதீபாவளித் தீர்வுகளை இல்லாமலாக்கியவர்கள் ராஜபக்ஷவினரே. இரா.சாணக்கியன்\nபுளியங்குளம் வைத்தியசாலை வைத்தியரை தாக்க முயற்சி\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\nதூய்மையான நிர்வாகம் மாத்திரமே நாட்டிற்கு தேவை- சஜித்\nதிங்கட்கிழமை மட்டக்களப்பு கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில் மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.\nஜனாதிபதி தேர்தல் – வழமையைவிட தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\n9 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட விவக��ரம் – கொலையாளி கணவனா\nமக்களுக்கு மாத்திரமே பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன்- கோட்டாபய\n17 ஆம் திகதி மொட்டு மலரும் பொதுஜன பெரமுன இளைஞர் அணி தலைவர் ஹரிபிரதாப்\nசஜித்தின் வெற்றி தமிழரின் ஒற்றுமை\nஅதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு\nதூய்மையான நிர்வாகம் மாத்திரமே நாட்டிற்கு தேவை- சஜித்\nஜனாதிபதி தேர்தல் – வழமையைவிட தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு\n9 மாத குழந்தையின் தாய் கொலை செய்யப்பட்ட விவகாரம் – கொலையாளி கணவனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2017/01/blog-post_13.html", "date_download": "2019-12-10T17:31:58Z", "digest": "sha1:FWO4QR6KV6JZBSJFBP35AWD4BRNO2C3O", "length": 11100, "nlines": 159, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்டு விழா\nஇலக்கியம் என்றாலே தோல்வியாளர்களின் துக்கமாக வாழ்பவர்களின் புகலிடம் என்றொரு எண்ணம் சிலரால் உருவாக்கப்பட்டுள்ளது... தமிழை இலக்கியத்தை காதலை நட்பை கொண்டாட்டமாக நினைப்பவர்கள் சிலர்தான்.. அவர்களில் முக்கியமானவர் கவிஞர் குமரகுருபரன்...\nஅவரது புத்தக வெளியீட்டு விழா நடந்தபோது , இதை வெறும் புத்தக விழாவாக அல்லாமல் ஒரு நல்ல அனுபவத்தை அனைவருக்கும் வழங்குவதே முக்கியம் என நினைத்தார்.. நூலகங்கள் , அரங்குகள் என இதுபோன்ற விழாக்கள் நடக்கும்... அப்படி வேண்டாம் என நினைத்து , ரேஸ் கிளப்பில் கார்ப்பரேட் மீட் போல நடத்த ஏற்பாடு செய்தார்... வந்தவர்கள் அனைவருக்கும் விலை உயர்ந்த உயர் தரமான டின்னர் என இலக்கியத்துக்கு என இருந்த முகத்தை மாற்றி அமைத்தார்...\nஅது பொது நிகழ்ச்சி அல்ல... அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்... அன்று செம மழை.. பொது நிகழ்ச்சி என்றாலே இந்த மழையில் கூட்டம் வராது.... அழைக்கப்ப்பட்டவர்கள் சிலர்தான்..அவர்களில் எத்தனைபேர் வரப்போகிறார்களோ என சந்தேகமாக போய்ப்பார்த்தால் , அரங்கு நிறைந்த கூட்டம்.. குமார் மீதும் தமிழ் மீதும் ஆர்வம் கொண்ட அத்தனை பேரை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது... இலக்கியமும் கவிதையும் கொண்டாடப்பட்டது அந்த இரவில்...\nநூல் வெளியாகி சில நாட்களிலேயே விற்றுத்தீர்ந்த நிலையில் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்ப்பட்டது...\nமுதல் நிகழ்ச்சியை விட சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது..\nசென்னை எக்மோரில் இருக்கும் ஆடம்பரமான ஹோட்டல் ஒன்றில் வெகு சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது...\nஅனைவருமே குமாரை நேசிப்பவர்கள் என்பதால் ஈடுபாட்டுடன் அனைவரும் கலந்து கொண்டனர்\nசாரு பேசுகையில் , குமரகுருபரன் மீதான தன் நட்பை பகிர்ந்து கொண்டார்..\nகுமரகுருபரன் இறந்த போது நான் அஞ்சலி செலுத்த அவர் இல்லம் செல்லவில்லை... சென்றிருந்தால் , நீங்கள் இரண்டு உடல்களை எடுத்துச் செல்ல வேண்டி இருக்கும் என்றார்\nஅனைத்து விளக்குகளுன் அணைக்கப்பட்டு , மேடை மீது சிறு ஒளி மட்டும் பாய, பீத்தோவன் இசை பின்னணியில் குமரகுருபரன் கவிதை ஒன்றை சாரு வாசித்தபோது அந்த இடமே இன்னொரு பிரபஞ்சத்தில் சஞ்சரித்த்து....குமார் ஒரு மிகப்பெரிய இசை ரசிகர்...\nஉரை , அறிவுரைகள் , இலக்கிய விளக்கங்கள் என்று இல்லாமல் குமாரின் கவிதை வாசிப்பு மட்டுமே முழுக்க முழுக்க நிகழ்ந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது\nபலரும் அவருடனான தம் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...\nகுமார் ஒரு கவிஞர் மட்டும் அல்ல... திரைப்படத்துறை மீது பெருங்காதலும் மேதமையும் கொண்டவரும்கூட... இந்த அம்சம் குறித்தும் விவாதிக்கப்பட்டது...\nநட்பாகவும் அன்பாவாகவும் கொண்டாட்டமாகவும் காதலாகவும் தமிழாகவுமே அன்றி வேறு எப்படியும் குமாரை பார்க்க இயலாது....\nஅந்த வகையில் குமாருடன் கை குலுக்கி , உரையாடி , அவருடன் சேர்ந்து டின்னர் சாப்பிட்ட மகிழ்ச்சியை தந்த்து விழா\nஞானம் நுரைக்கும் போத்தல் - டிஸ்கவரி வெளியீடு\nLabels: இலக்கியம், கவிதை, குமரகுருபரன், சாரு\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமறக்க முடியாத குமரகுருபரன் கவிதை\nகொண்டாட்டப்பட வேண்டிய குமரகுருபரன் - நூல் வெளியீட்...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்��� நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/siemens-to-cut-jobs-in-india/category.php?catid=7", "date_download": "2019-12-10T17:45:29Z", "digest": "sha1:Y3ZONEWSD5YCNWBO7W735CIB7HVEXZ7F", "length": 14719, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nபூஞ்சானில் இருந்து மலிவான எரிபொருள் - மலிவானது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\n5G தொலை தொடர்பு தொழில் நுட்பம் நம் வாழ்கை முறையை மாற்றுமா\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\n12 இராசிகளின் 12 வீடுகள் (12 பாவங்கள்)\nமாங்கல்ய தோஷம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,24, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), திரையோதஸி,10-12-2019 10:39 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 11:11 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/09/30/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-12-10T17:14:21Z", "digest": "sha1:XQFS6HWEAUJL53AH7A2VRVLH4WGXTJWE", "length": 5681, "nlines": 94, "source_domain": "lathamagan.com", "title": "பண்புடன் – பிழையிரண்டு | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஉயிரோசை – மூன்று கவிதைகள்\tவல்லினம் – சுடலை மாடன் கதை\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n��ின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஉயிரோசை – மூன்று கவிதைகள்\tவல்லினம் – சுடலை மாடன் கதை\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/17/", "date_download": "2019-12-10T17:19:32Z", "digest": "sha1:BOANPSVBPPCTX7DNUZZQUBIFX5QFCK7T", "length": 22862, "nlines": 124, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "17 | ஜனவரி | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகேள்வி: கூகுள் தளங்களில் தேடுகையில், சில வேளைகளில் நாம் ஏற்கனவே பார்த்த தளத்தைத் தேடுகிறோம். ஆனால் அதே தகவல் இருக்கும் பல தளங்கள் கொண்ட பட்டியல் தருவதால், நாம் தேடும் இணைய தளத்தைப் பெற நேரம் ஆகிறது. ஏற்கனவே பார்த்ததனால், அதனை கூகுள் மெமரியில் வைத்துத் தரும் வசதி உள்ளதா -ஜி. கோயில் பிச்சை, தேவாரம்\nபதில்: கூகுள் நிறுவனத்திற்கு நல்ல பயனுள்ள வேலை தந்திருக்கிறீர்கள். உங்கள் விருப்பத்தை நேரடியாக நிறைவேற்றும் வசதியை கூகுள் இன்னும் தரவில்லை. ஆனால் கூகுள் தளம் மூலம் சென்ற வாரம் சில தகவல்களுக்காக தேடலை மேற்கொண்ட போது, கூகுள் சைட் பிரிவியூ என்ற ஒரு வசதி இருப்பது\nதென்பட்டது. தேடல் முடிவுகளை அடுத்து, ஒரு சிறிய லென்ஸ் போல ஐகான் ஒன்று இருந்தது. இதன் பெயர் சர்ச் பிரிவியூ அல்லது சைட் பிரிவியூ. இதன் மூலம் நமக்குக் காட்டப்படும் தளத்தின் முன்னோட்டக் காட்சியினை நாம் பார்க்க முடிகிறது. இதனால், நாம் அந்த தள விளக்கப் பகுதியில் கிளிக் செய்து, தளம் டவுண்லோட் ஆகி, பின்னர் அதனைப் பார்த்து, நாம் தேடுவது அதுதானா என்று அறிய நேரம், இன்டர்நெட் பேண்ட்வித் போன்றவற்றை வீணாக்காமல், தளம் என்னவென்று அறிய முடிகிறது. ஏற்கனவே தளத்தைப் பார்த்து ரசித்துப் பின்னர் அது எங்கே என்று தெரியாமல் தேடுபவர்களுக்கு இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும். முன்னோட்டக் காட்சியைப் பார்த்தவுடன், இது தான் தேடப்படும் தளமா என்று முடிவு செய்து திறந்து பார்க்கலாம். அருகில் உள்ள படத்தில் தினமலர் குறித்து தேடிப் பார்த்த பிரிவியூ காட்சியைக் காணலாம்.\nகேள்வி: நோட்பேடில் உள்ள டெக்ஸ்ட் பைலை பிரிண்ட் எடுக்க முயற்சிக்கையில், அச்செடுக்க வசதி��ாக, அதன் மார்ஜின் போன்றவற்றை மாற்றி அமைக்க முடியுமா ஹெடர் மற்றும் புட்டர் செட் செய்திட வழி உண்டா ஹெடர் மற்றும் புட்டர் செட் செய்திட வழி உண்டா\nபதில்: இந்த வசதி உள்ளது. மார்ஜின் செட் செய்து, உங்கள் ஹெடர் மற்றும் புட்டர்களை மாற்றலாம். நோட்பேடில் பைல் திறந்து, பின்னர் ஊடிடூஞு/கச்ஞ்ஞு குஞுtதணீ செல்லவும். இங்கு மார்ஜின் போன்றவற்றை நீங்கள் விரும்பும் வகையில் செட் செய்து கொள்ளலாம். இதில் ஹெடர் மற்றும் புட்டர் பாக்ஸ்களில் உள்ள “&f” “Page &p” பார்த்து குழப்பம் அடைய வேண்டாம். – இது பைல் பெயரை அச்சிடுமாறு கூறுகிறது. பைலுக்குப் பெயர் இல்லை என்றால் அப்படியே விட்டுவிடும். d என்று கொடுத்தால் தேதி அச்சிடப்படும். t என்பது நேரத்தை, நம் கம்ப்யூட்டர் கடிகாரத்திலிருந்து பெற்று அச்சிடும். p பக்க எண்ணை அச்சிடும். ஹெடர் மற்றும் புட்டரில் உள்ளவற்றை இடது, வலது மற்றும் நடு என அமைக்க வேண்டுமா டூ, ணூ, ஞி எனத் தரவும். ஹெடர் மற்றும் புட்டரில் உங்கள் டெக்ஸ்ட்டையும் தரலாம். என்ன டூ, ணூ, ஞி எனத் தரவும். ஹெடர் மற்றும் புட்டரில் உங்கள் டெக்ஸ்ட்டையும் தரலாம். என்ன இந்த சின்ன நோட்பேடில் இவ்வளவா என்று பார்க்கிறீர்களா\nகேள்வி: இன்டர்நெட் சைட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் பலூன் டிப் என்று எழுதப்பட்டிருந்தது. அதன் பின் அதனையே பாப் அப் டெஸ்கிரிப்ஷன் என்று போட்டிருந்தது. ஏன் இரண்டு பெயர் என்ன வித்தியாசம்\nபதில்: நீங்கள் குழப்பம் அடைந்த மாதிரி எனக்கும் அனுபவம் ஏற்பட்டது பலூன் டிப், பாப் அப் டிப், டெஸ்கிரிப்ஷன் டிப், டூல் டிப் எனப் பல சொற்றொடர்களை ஒரே மாதிரியான கம்ப்யூட்டர் வசதிக்கு இடப்படுகிறது. இவை அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்கலாம். ஐகான் ஒன்றில், மவுஸ் கர்சரைக் கொண்டு செல்கையில் இந்த ஸ்கிரீன் டிப் கிடைக்கிறது. அது அந்த ஐகான் குறித்தோ அல்லது ஐகான் காட்டும் புரோகிராம் குறித்தோ இருக்கலாம். மிக விளக்கமாகவோ அல்லது சிறிய அளவில் தனி குறிப்பாகவோ இருக்கலாம்.\nநோட்டிபிகேஷன் ஏரியா வில் உள்ள ஐகான்களில் கர்சர் செல்கையில் தரப் படும் டிப்ஸ்களுக்கு பலூன் அல்லது பப்பிள் டிப்ஸ் என்று சொல்கின்றனர். இதில் இரண்டு வகை உள்ளன. ஒரு வகை, அந்த ஐகான் காட்டும் புரோகிராமில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று காட்டும். நெட்வொர்க் ச���யல்பாடு, வால்யூம் நிலை போன்றவை இதில் அடங்கும். இன்னொரு வகை என்ன புரோகிராமினை அந்த ஐகான் காட்டுகிறது என்று அறிவிக்கும். டெஸ்கிரிப்ஷன் டிப்ஸ் என்பது இந்த ஸ்கிரீன் டிப்கள் அதிகமான தகவலைத் தரும்போது பெறும் பெயர்களாகும். வேர்ட் டாகுமெண்ட் மற்றும் பாடல் பைல்களைக் காட்டுகையில் இந்த டிப் கிடைக்கும். ஸ்டார்ட் மெனுவில் வலது மூலையில் கிடைக்கும் டிப்களை, டூல் டிப் என அழைக்கின்றனர். அவை உங்கள் மவுஸ் கர்சர் எந்த போல்டர் அருகே செல்கின்றன என்று காட்டும்.\nகேள்வி: இன்டர்நெட் தளங்களைப் பார்க்கையில் பலவிதமான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. பொதுவாக இல்லாமல் எர்ரர் கோட் என்றெல்லாம் வருகிறது. இதற்கான தீர்வுகள் எங்கே கிடைக்கும் -சா. இளவழகன், பாண்டிச்சேரி. பதில்: இது போன்ற புதுவிதமான எர்ரர் கோட் வருகையில், தளத்தினை மூடி, இன்டர்நெட் இணைப்பினை மீண்டும் உயிர்ப்பித்து, அதே தளத்தைப் பெற்று, மீண்டும் எர்ரர் வருகிறதா எனப் பார்க்கவும். பொதுவாக, இந்த தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கும் மற்ற தளங்கள் அல்லது புரோகிராம்களுடன் ஏற்படும் குறியீடு மோதல்களால் ஏற்படுபவை. தீர்வுகள் இப்போது இன்டர்நெட்டில் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளை அப்படியே காப்பி செய்து, பின்னர் தேடல் இஞ்சின் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட் செய்து என்டர் தட்டவும். உடனே இதே போன்ற பிழைச் செய்தி குறித்து ஏற்கனவே தகவல் மற்றும்\nவிளக்கங்கள் குறித்து எழுதப்பட்ட தளங்கள் கிடைக்கும். அதில் கூறப்பட்டவை பார்த்து மேற்கொண்டு செயல்படலாம்.\nகேள்வி: எனக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து என் நண்பர் எழுதுகையில் ‘gpedit.msc’ என்ற பைலைத் திறந்து பார்த்தால், தீர்வு இருக்கலாம் என்று எழுதி உள்ளார். இந்த பைலைத் திறந்து பார்க்கலாமா\nபதில்: உங்கள் சிக்கல் என்ன என்று எழுதவில்லையே உங்கள் சந்தேகம் ‘gpedit.msc’ ’ பைலத் திறந்து பார்க்கலாமா உங்கள் சந்தேகம் ‘gpedit.msc’ ’ பைலத் திறந்து பார்க்கலாமா என்பது தான், இல்லையா தாராளமாக. ஸ்டார்ட் அழுத்தி வரும் மெனுவில் ரன் கட்டத்தில் இதனை டைப் செய்து என்டர் அழுத்த இந்த பைல் கிடைக்கும். இதில் விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் பல பிரிவுகள் கிடைக்கும். இதில் சிஸ்டம் இயங்கும் விதத்தினை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் பைல்களை அழிக்கையில், அழிக்கப���படும் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என விரும்பினால், இந்த பைலைத் திறந்து, செட்டிங் மாற்றலாம். ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதாவது எக்குத் தப்பாக எதனையாவது\nமாற்றிவிட்டால், கம்ப்யூட்டர் இயங்குவது சிரமப்படலாம். எனவே உங்கள் உள் எச்சரிக்கை சரியானதுதான். கவனத்துடன் பைலைத் திறந்து பாருங்கள்.\nகேள்வி: முன்பு ஒருமுறை சிஸ்டம் பற்றி இன்பர்மேஷன் பெற சிஸ்டம் இன்போ (Systeminfo என டைப் செய்து பெறலாம் என்று எழுதியிருந்தீர்கள். நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இவற்றை எப்படி ஸ்டோர் செய்வது\nபதில்: நல்ல கேள்வி. அப்போதே இதனை எப்படி சேவ் செய்து வைப்பது எனவும் சொல்லி இருக்கலாம். எழுதினேன் என்று நினைவு. பரவாயில்லை. இதோ அதற்கான வழி. கமாண்ட் ப்ராம்ப்டில்‘systeminfo> info.txt’ என டைப் செய்திடுங்கள். info.txt என்ற பெயரில் அனைத்து தகவல்களும் சேவ் செய்யப்படும். பொறுமையாக அனைத்து தகவல்களையும் படித்துத் தெரிந்து செயல்படலாம்.\nகேள்வி: பலர் பிரவுசரை மாற்ற அறிவுரை கூறியும், இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐத்தான் பயன்படுத்துகிறேன். பழகிவிட்டதால், இந்த பிரச்னை. இதில் ஏற்படும் தற்காலிக பைல்களை, பிரவுசரே அழிக்கும் வகையில் செட் செய்திட முடியுமா\nபதில்: ஏன் குற்ற உணர்ச்சியுடன் கடிதம் எழுதி உள்ளீர்கள். பிரவுசரை மாற்றி, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்தலாம். இருப்பினும் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன். தற்காலிகப் பைல்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 6 அழிக்கும். அதற்கான செட்டிங்ஸ் இதோ. பிரவுசரைத் திறக்கவும். பின்னர், Tools / Internet Options… and Advanced எனச் செல்லவும். இதில் கீழாக செக்யூரிட்டி ஏரியா (Security area) என்ற பகுதிக்குச் செல்லவும். Empty Temporary Internet Files folder when browser is closed என்ற இடத்தில் டிக் அடையாளதைதை ஏற்படுத்தவும்.\nகேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் மட்டும், இன்டர்நெட் இணைப்பு\nஏற்படுத்துகையில், இணைப்பு உள்ளது என்பதைக் காட்டும் ஐகான்\nகாட்டப்படவில்லை. நெட்வொர்க் கார்டில் எல்.இ.டி. விளக்கும் தெரியவில்லை. இது எதனால்\n-மா. நிர்மலா ராஜன், தாம்பரம்.\nபதில்: டெஸ்க்டாப்பில் My Network Places மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு உங்கள் லேன் அல்லது டயல் அப் அல்லது பிராட்பேண்ட் ஐகான் மீது ரைட் கிளிக் செ���்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இங்கு Show icon in notification area when connected என்ற பெட்டியில் கர்சர் கொண்டு கிளிக் செய்திடவும். இப்போது டாஸ்க் பாரின் வலது பக்கம், இன்டர்நெட்\nஇணைப்பிற்கான ஐகான் சிறிய விளக்குடன் காட்டப்படும்.\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1936", "date_download": "2019-12-10T16:28:45Z", "digest": "sha1:IHZK5SRIOZXBZJEUVWELG7WFYXL7KA7C", "length": 7192, "nlines": 238, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1936 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1936 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1936 பிறப்புகள்‎ (1 பகு, 164 பக்.)\n► 1936இல் அரசியல்‎ (1 பகு)\n► 1936 இறப்புகள்‎ (52 பக்.)\n► 1936 திரைப்படங்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► 1936 நிகழ்வுகள்‎ (7 பக்.)\n► 1936 தமிழ் நூல்கள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:49:09Z", "digest": "sha1:JWMHSMQCSMNBTEH6IVTSLGUOO2IKEVMP", "length": 7771, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலதுணை மணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் மண உறவில் இணைந்து வாழ்வது பலதுணை மணம் (Polygamy) எனப்படுகின்றது. பலதுணை மணம் இரண்டு வகையாக அ���ைதல் கூடும். ஒரு ஆண் பல பெண்களை மனைவிகளாக்கிக் கொண்டு வாழலாம், அல்லது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல கணவர்களுடன் மண உறவு கொண்டு வாழலாம். முதல் வகை மணம், பலமனைவி மணம் (polygyny) என்றும், இரண்டாவது வகை, பலகணவர் மணம் (polyandry) என்றும் அழைக்கப்படும்.\nஉலகில் மிகப் பெரும்பான்மையான சமுதாயங்களில் பலதுணை மணமே வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதிலும் மிகப் பெரும்பான்மையாகக் கைக்கொள்ளப்படுவது பலமனைவி மணமேயாகும்.[மேற்கோள் தேவை]\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2016, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-10T16:18:29Z", "digest": "sha1:TWCMSHWDP6STJ3OMPBB3BGJQSMJFLIE6", "length": 13710, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "மங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமங்கா (kanji: 漫画; listen (help·info); English: /ˈmɑːŋɡə/ அல்லது /ˈmæŋɡə/) வரைகதை (comics) என்பதன் யப்ப்பானிய சொல்[1]. இது குறிப்பாக ஜப்பானிய வரைகதை வடிவத்தை குறிக்க பயன்படுத்தப்படுகின்றது. மங்கா யப்பானிய உகியொ-இ பாணிக்கும் மேற்கத்தைய பாணிக்குமான ஒரு கலப்பு எனலாம். மங்காவின் புதிய பாணி இரண்டாம் உலகப்போரின் பின் என குறிப்பிடப்படுகின்றது.[2] ஆனால் அவற்றின் நீண்ட வரலாறு யப்ப்பானிய கலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.[3] யப்ப்பானில், அனைத்து வயதிநரும் மங்காவைப் படிக்க விரும்புவர். பல வகையிலான படைப்புகளை இந்த ஊடகம் உள்ளடக்கும்: மற்றவைகளின் மத்தியில், அதிரடி சாகசங்கள்,வணிகம் மற்றும் வர்த்தகம், நகைச்சுவை, துப்பறிவு, வரலாற்று நாடகம், திகில், மர்மம், காதல், அறிவியல் புனைகதை, பாலியல், விளையாட்டு மற்றும் தீர்மானமின்மை.[4] [5] பல மங்காக்கள் மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1950களில் இருந்து, மங்கா யப்பணிய பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய பகுதியாக மாறிவிட்டது.\nமங்கா கதைகள் பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அச்சிடப்படுகி��்றன, இருப்பினும் சில வண்ணமயமான மங்கா உள்ளன. யப்ப்பானில், மங்கா பொதுவாக பெரிய மங்கா பத்திரிகைகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன, பெரும்பாலும் பல கதைகள் உள்ள. ஒவ்வொறு மங்காவிலும் ஒரு அத்தியாயம் இருக்கும், அது அடுத்த பதிப்பில் தொடரும்.\nஒரு மங்கா தொடர் போதுமான வரவேற்பை பெற்றால், அது வெளியீடின் போது, அல்லது பின்னர் அது அசைவூட்டப்படலாம். இதற்கு பெயர் அனிமே. சில நேரங்களில் மங்கா ஏற்கனவே இருக்கும் நேரடி அல்லது இயங்குப்பட திரைப்படங்களை மய்யமாக வைத்து வரையப்படுகின்றன.\nஒரு பாரம்பரிய மங்காவின் வாசிப்பு திசையைக்குறிக்கும் படம்\n2007 ஆம் ஆண்டுக்குள், சர்வதேச வரைகதை மீதான மங்காவின் செல்வாக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது. \"செல்வாக்கு\" இங்கு யப்பான் வெளியே உள்ள வரைகதை சந்தைகள் மற்றும் சர்வதேச அளவில் வரைகதை கலைஞர்கள் மீது உள்ள அழகியல் பாதிப்புகளை குறிக்கும்.\nபாரம்பரியமாக, மங்கா கதைகள் மேல் இருந்து கீழ் மற்றும் வலது இருந்து இடது ஓடுகிறது. சில மொழிபெயர்ப்பு மங்கா வெளியீட்டாளர்கள் இந்த அசல் வடிவமைப்பை வைத்துக்கொள்வர். சில வெளியீட்டாளர்கள் மொழிபெயர்ப்பை அச்சிடுவதற்கு முன் கிடைமட்டமாக பக்கங்களை பிரதிபலிக்கிறார்கள், வாசிப்பு திசையை இன்னும் \"மேற்கத்திய\" இடதுபுறமாக மாற்றுவதால், வெளிநாட்டு வாசகர்கள் அல்லது பாரம்பரிய காமிக்ஸ்-நுகர்வோர் குழப்பம் அடையாமல் இருப்பர் .\n2000 ஆம் ஆண்டிலிருந்து, கியோட்டோ சேகா பல்கலைக்கழகத்தில் என்ற யப்பானிய பல்கலைக்கழகத்தில், மங்காவிற்கென படிப்பை வழங்ககியது.[6][7] பின்னர், பல நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் பயிற்சி வகுப்புகளை நிறுவின.\nஜப்பானில் ஒரு மங்கா கடை\nமங்காவில் உணர்ச்சி வெளிப்பாடுலின் வேறுபாட்டைக்காட்டும் சித்திரம்\nமங்காவில் ஒரு கதாபாத்திரத்தின் வடிவம்\nப்ளாக் கேட் மங்கா படிக்கும் சிறுவன்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:33:48Z", "digest": "sha1:ODTX46EAZUAYINN7HRAS2V4ZBKBVB363", "length": 72043, "nlines": 365, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் குலோத்துங்க சோழன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120\nதந்தை இராஜராஜ நரேந்திரச் சாளுக்கியன்\nபிறப்பு வேங்கி ராஜமுந்திரி ஆந்திர பிரதேசம்\nவிசயாலய சோழன் கி.பி. 848-871(\nஆதித்த சோழன் கி.பி. 871-907\nபராந்தக சோழன் I கி.பி. 907-950\nஅரிஞ்சய சோழன் கி.பி. 956-957\nசுந்தர சோழன் கி.பி. 956-973\nஆதித்த கரிகாலன் கி.பி. 957-969\nஉத்தம சோழன் கி.பி. 970-985\nஇராசராச சோழன் I கி.பி. 985-1014\nஇராசேந்திர சோழன் கி.பி. 1012-1044\nஇராசாதிராச சோழன் கி.பி. 1018-1054\nஇராசேந்திர சோழன் II கி.பி. 1051-1063\nவீரராஜேந்திர சோழன் கி.பி. 1063-1070\nஅதிராஜேந்திர சோழன் கி.பி. 1067-1070\nகுலோத்துங்க சோழன் I கி.பி. 1070-1120\nவிக்கிரம சோழன் கி.பி. 1118-1135\nகுலோத்துங்க சோழன் II கி.பி. 1133-1150\nஇராசராச சோழன் II கி.பி. 1146-1163\nஇராசாதிராச சோழன் II கி.பி. 1163-1178\nகுலோத்துங்க சோழன் III கி.பி. 1178-1218\nஇராசராச சோழன் III கி.பி. 1216-1256\nஇராசேந்திர சோழன் III கி.பி. 1246-1279\nமுதலாம் குலோத்துங்க சோழன் ( 1070 -1122 ) [1][2]வேங்கி நாட்டை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் மகனாக பிறந்தார்[3][4] [5][6]கீழைச் சளுக்கியர்களின் தாய்மொழி தெலுங்கு மொழியாகும் [7][8][9][10] முதலாம் குலோத்துங்கன் ஆந்திரர் [11][12] என்றும் , தெலுங்கர் [13][14] என்றும் அறியப்படுகிறார். 1043-ஆம் ஆண்டில் பூச நாளில் [15][16] வேங்கி நாட்டில் பிறந்தார் [17]குலோத்துங்கன் தெலுங்கு மொழியில் வல்லவனாக இருந்தான் [18][19]தெலுங்கு மொழி இசையில் பெரும் புலமை பெற்றவன் ஆவன் [20][21]ஆதிகவி நன்னய்யா எழுதிய அப்பகாவியம் எனும் தெலுங்கு இலக்கியத்தில் குலோத்துங்கன் உடன் பிறந்தவன் சாரங்கதான் என்றும் இருவரும் இளம் வயதில் ஆதிகவி நன்னய்யாவிடம் தெலுங்கு மொழி கற்றதாக குறிப்பிட்டுள்ளார் [22]முதலாம் குலோத்துங்கன் தன் தந்தையின் ஆட்சி காலத்தில் அவன் வேங்கி நாட்டில் இளவரசுப் பட்டம் பெற்ற காலத்தில், சப்தம விஷ்ணுவர்த்தனன் எனும் வைணவப் பெயரையே விரும்பி மேற்கொண்டான் [23][24][25][26][27][28][29][30]குலோத்துங்கன் தந்தை ராஜ ராஜ நரேந்திரனின் ஆட்சி காலத்தில் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம்[31] என்று கருதப்பட்டது போலவே குலோத்துங்கன் ஆட்சியில் கால��்தில் சமஸ்கிருதம் மொழியை தவிர்த்து தெலுங்கு இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டவர் [32] சோழ நாட்டில் முதலாம் குலோத்துங்கன் அரியணையைக் கைப்பற்றியது, உள்நாட்டுக் குழப்பத்தில்தான்[33][34]\nகி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். தந்தை வழியில் இவர் சாளுக்கிய மரபைச் சேர்ந்த ராஜ ராஜ நரேந்திரன் மகன் என்பதால்[35] இவர் சாளுக்கியச்சோழன் என அழைக்கப்படுகிறார்[36][37][38] . இவனது வழி வந்தவர்களும் தெலுங்கு சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார்.\nஇவர் திறமையான அரசனாக இருந்தாலும், இவர் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது.\nகி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான்.\nஇவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன்என இவன் அழைக்கப்பட்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன.\nகுலோத்துங்கனின் சோழ மரபு உரிமை\nராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத���துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது.\nஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட்டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான்.\nஅரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து ���ெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான்.\nசாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள்.\n1) இளவரசன் ராஜேந்திர சோழன்\nகுலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது.\nகுலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன்.\n4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது.\nகுலோத்துங்கனின் ஆரம்ப காலங்கள் போர்க் களத்தில் தான் பெரிதும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள்.\nசாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேச��்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கலகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன்.\nகருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்ப காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம்.\nஉடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான்.\n3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர்\n4) அழகிய மணவாள நம்பி\n5) ராஜ ராஜ மதுராந்தகன்.\nஇவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ்ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர்.\nகாந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக�� கலகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது.\nகருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன்.\nகருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர்.\n2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி\nவீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.\nராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான்.\nசிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது.\nசாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது.\n2)வீர விச்சாதிர மூவேந்த வேளார்\n3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான்\nகுலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும். படைத் தளபதிகள்:\nகுலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர்.\nஇந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது.\nஇப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றி பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது.\nபடைத் தளபதிகள்: 1) கருணாகரப் பல்லவன்\n3) அரையன் ராஜ நாராயணன்\nஇலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந���தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார்.\nசீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர்.\nகுலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன்.\nகுலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன்.\n1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன்\nசேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி\nசோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி\nசோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி\nசோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி\nசோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nசோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி\nசோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்\nதூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்\nவிசயாலய சோழன் (கி.பி. 848-871(\nஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)\nபராந்தக சோழன் I (கி.பி. 907-950)\nஅரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)\nசுந்தர சோழன் (கி.பி. 956-973)\nஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)\nஉத்தம சோழன் (கி.பி. 970-985)\nஇராசராச சோழன் I (கி.பி. 985-1014)\nஇராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)\nஇராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)\nஇராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)\nவீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)\nஅதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)\nகுலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)\nவிக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)\nகுலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)\nஇராசராச சோழன் II (கி.பி. 1146-1163)\nஇராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)\nகுலோத்துங்க சோழன் III (கி.பி. 1178-1218)\nஇராசராச சோழன் III (கி.பி. 1216-1256)\nஇராசேந்திர சோழன் III (கி.பி. 1246-1279)\n↑ Themozhi, தொகுப்பாசிரியர் (2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். பக். 37. https://books.google.co.in/books\n↑ முனைவர் தா. சா மாணிக்கம்,, தொகுப்பாசிரியர் (1994). தமிழும் தெலுங்கும். உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம். பக். 21.\n↑ ம. பொ. சிவஞானம், தொகுப்பாசிரியர் (1975). கலிங்கத்துப் பரணி திறனாய்வு. பூங்கொடி பதிப்பகம். பக். 164.\n↑ ம. பொ. சிவஞானம், தொகுப்பாசிரியர் (1976). இலக்கியங்களில் இன வளர்ச்சி. இன்ப நிலையம் சென்னை். பக். 184.\n↑ கி. நாச்சிமுத்து எம்.ஏ, தொகுப்பாசிரியர் (1969). சோழன் பூர்வ பட்டயம் கூறும் கொங்கு நாட்டு ஊர்கள். ஜெயக்குமாரி பதிப்பகம். பக். 39.\n↑ கோவி. மணிசேகரன், தொகுப்பாசிரியர் (1961). பொற்காலப் பூம்பாவை . வள்ளுவர் பண்ணை். பக். 359.\n↑ S. Kuppuswamy, தொகுப்பாசிரியர் (1972). பல்லவனும் பரதாங்கனும். Acōkan̲ Patippakam. பக். 26.\n↑ க. சண்முக சுந்தரன், தொகுப்பாசிரியர் (1971). வன்னியர் வரலாறு பல்லவ நாடு தோற்றம். திருமறைப்பள்ளி, சென்னை. பக். 120. https://books.google.co.in/books\n↑ ம. பொ. சிவஞானம், தொகுப்பாசிரியர் (1976). இலக்கியங்களில் இன வளர்ச்சி. இன்ப நிலையம் சென்னை. பக். 183. https://books.google.co.in/books/about/Ilakkiyaṅkaḷil_in̲avuṇarcci.html\n↑ ஆ. சிங்காரவேலு முதலியார், தொகுப்பாசிரியர் (1981). அபிதான சிந்தாமணி. ஏசியன் எஜுகேசனல் சேர்விசஸ் ( ஆசிய கல்விச் சேவைகள்) சென்னை. பக். 760. https://books.google.co.in/books\n↑ ஆசிரியர் புலவர் கா. கோவிந்தன், தொகுப்பாசிரியர் (1962). கலிங்கம் கண்ட காவலர. வள்ளுவர் பண்ணை. பக். 99. https://books.google.co.in/books\n↑ புலவர் செ.இராசு, தொகுப்பாசிரியர் (1981). கலைமகள் கலைக்கூடம் . அசோகன் பதிப்பகம். பக். 104.\n↑ மு. அருணாசலம் , தொகுப்பாசிரியர் (2005). தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் - 1. காந்தி வித்தியாலயம். பக். 296. https://books.google.co.in/books\n↑ தி. வை சதாசிவபண்டாரத்தார் , தொகுப்பாசிரியர் (1974). பிற்காலச் சோழர் வரலாறு. அண்ணாமலை பல்கலைக்கழகம். பக். 320. https://books.google.co.in/books\n↑ தமிழ்நாட்டு வரலாறு குழு, தொகுப்பாசிரியர் (1990). தமிழ்நாட்டு வரலாறு நான்காம் பகுதி சோழப் பெருவேந்தர் காலம். தமிழ் வளர்ச்சி இயக்கம். பக். 195. https://books.google.co.in/books\n↑ தேன்மொழி, தொகுப்பாசிரியர் (2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் . பக். 37. https://books.google.co.in/books\n↑ மு. அருணாசலம், தொகுப்பாசிரியர் (1972). ஒட்டக்கூத்தர். காந்தி வித்தியாலயம். பக். 51. https://books.google.co.in/books\n↑ இந்திரா பார்த்தசாரதி, தொகுப்பாசிரியர் (2007). ராமானுஜர். https://books.google.co.in/books\n↑ ம. பொ. சிவஞானம், தொகுப்பாசிரியர் (1975). கலிங்கத்துப் பரணி திறனாய்வு. பூங்கொடி பதிப்பகம். பக். 164. https://books.google.co.in/books\n↑ ம. பொ. சிவஞானம், தொகுப்பாசிரியர் (1976). இலக்கியங்களில் இன வளர்ச்சி. இன்ப நிலையம் சென்னை். பக். 183. https://books.google.co.in/books\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2019, 02:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/360", "date_download": "2019-12-10T15:27:37Z", "digest": "sha1:KLCWTMD7B2DTWGL6P6KSGN6KL3PYC7MV", "length": 7157, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/360 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n忍夏岔 லா. ச. ராமாமிருதம் எல்லோரும்போல் ஆகிவிட்டேன். பாழடைந்த கோவிலில் மூலவர்மேல் எலியும் பெருச்சாளியும் ஒடுவதுபோல் என்மேல் பேரன் பேத்திமார் ஏறி விழுந்து விளையாடு கின்றனர். கடன், வியாதி, கவலை, குடும்பம் எல்லாம் பெருத்துவிட்டன. இத்தனைக்கும் இடையில் நான் அவளைப் பற்றி நினைப்பதுமில்லை. ஆயினும் ஏதாவது ஒரு சமயம், இப்பொழுது நடக்கும் ஏதேனும் ஒரு சம்பவம் பழைய நினைவுகளைக் கிளப்பிவிட்டு, நெஞ்சு படபடக்கையில், அது பழைய ரத்த வேகத்தின் சாயையோ அல்லது வயதான கோளாறுதானோ என்று. சந்தேகமாயிருக்கிறது. அபூர்வ ராகம், அதே வக்கரிப்பு, பிடாரன் கை பிடிபடாத பாம்புபோல், அபாயம் கலந்த படபடப்பு, ஸ்வரஸ்தானங்கள் பிடிபடாது, பழகப்பழக எல்லையே கற்றதுபோல், நடையுடை பாவனைகளில் சிந்தும் ஒரு கவர்ச்சி, வேட்டையில் வேடுவன் மேல் பாயத் திரும்பிய மிருகம்போல் பயந்த ஒரு முரட்டுத்தனம், சிலிர்சிலிப்பு. அவள் அம்மாவை மயக்கிவிட்டாள். அம்மாவுக்கு வேண்டிய பணிவிடை, பக்தி, ஆசாரம் எதிலும் குறைய வில்லை. வந்த புதிதில் ஏதோ ஒரு விசேஷ தினத்தன்று படங்களுக்குப் பூச்சூட்டி விளக்கு ஏற்றி, எதிரில் நிவேதனங்களை வைத்துக்கொண்டு அம்மா, ஒவ்வொர�� நாமமாய், அக்ஷர சுத்தமாய் சாவதானமாய்ச் சொல்லி அர்ச்சித்துக் கொண்டிருக்கையில், என் வயிற்றில் பசி எலிபோல் பிராண்டுகையில், அவள் கண்களை மூடி கற்பூரக் கொழுந்தென அசைவற்று நிற்கும் பரவசம் கண்டு பகீரென்றது. அம்மா ஏதோ காரியமாய்ப் பின் கட்டுக்குச் சென்றதும் சமையலறையில் நுழைந்தேன். 'நான் ஒரு பாவி'-என்று ஆரம்பித்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80102/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:41:50Z", "digest": "sha1:MCCVHYEPAK4ETU2KOY7DRQ356GNK7WQA", "length": 8738, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "விபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News விபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..!", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nவிபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..\nகன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nநாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள், பொதுப்போக்குவரத்து வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.\nகுறிப்பாக தென் தமிழகத்திலிருந்து காய்கறிகள் பழங்கள் உள்ளிட்டவை இந்த வழியாகத்தான் கேரளா கொண்டுசெல்லப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ தூரம் குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது.\nஇந்த 15 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு மட்டும் வாகனங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.\nஇதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.\nஜல்லிக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த சாலையில் விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\nசாலையின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்க முற்பட்டபோது நமது அழைப்புகளை அவர்கள் ஏற்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறையும் சாலையை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் \nஎந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்\nமர்மப் பொருள் வெடித்து.. இருவர் காயம்..\nபஞ்சாப் தேசிய வங்கியில் நகைகள் மாயமான விவகாரம் : நகைகளை இழந்தவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது\nதொடர் மழையால் மீன் வெட்டிப்பாறை அருவியில் கொட்டும் தண்ணீர்\nபால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை\nமழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம்\nகழுத்தை நெரித்து பெண்ணை கொன்று உடலை புதைத்த நபர் கைது\nவரத்து துவங்கியுள்ளதால் வெங்காயம் விலை சற்றே குறைந்தது\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80132-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:34:59Z", "digest": "sha1:SFYSOV46LTHK3XL2AZXWS7DHCCJRVFMO", "length": 8650, "nlines": 113, "source_domain": "www.polimernews.com", "title": "தெலுங்கானா மாநிலத்திற்காக உருவாகிறது புதிய திருப்பதி ​​", "raw_content": "\nதெலுங்கானா மாநிலத்திற்காக உருவாகிறது புதிய திருப்பதி\nதெலுங்கானா மாநிலத்திற்காக உருவாகிறது புதிய திருப்பதி\nதெலுங்கானா மாநிலத்திற்காக உருவாகிறது புதிய திருப்பதி\nதெலுங்கானா மாநிலத்திற்காக 1800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான புதிய திருப்பதி உருவாகி வருகிறது.\nஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டதும் தலைநகர் ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு கிடைத்ததால் அமராவதியை புதிய தலைநகராக உருவாக்க ஆந்திர அரசு திட்டமிட்டது.\nஇதே போன்று பிரசித்திபெற்ற ஏழுமலையான் கோவில் ஆந்திராவுக்கு போய்விட்டதால் புதிய திருப்பதியைக் கட்ட தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது. புவனகிரி மாவட்டத்தில் லட்சுமி நரசிம்மர் குகை கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தூண்களில் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் முகம் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகள் வரை சேதம் அடையாத வகையில் கிரானைட் கற்கள் ஆந்திராவின் குருஜாப்பள்ளி கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கோவில் வளாகம் தயாராகி வருகிறது.\nதிருப்பதியைப் போலவே யாதாகிரி குட்டா என்ற மலைப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. ஏழு கோபுரங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு கோவிலை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான மாஸ்டர் பிளானை திரைப்பட கலை இயக்குனர் ஆனந்த் சாய் மற்றும் சின்ன ஜீயர் சுவாமியின் மேற்பார்வையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தை சேர்ந்த சுமார் 500 சிற்பிகள் ஆகம வாஸ்து, பஞ்சார்த்த சாஸ்திரங்களின் படி சிற்பங்களை வடிவமைத்து வருகின்றனர்.\nகாவேரியின் கூக்குரல் பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது\nகாவேரியின் கூக்குரல் பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாறி உள்ளது\nஎய்ட்ஸ் இருப்பதை ஒப்புக் கொண்ட பிரபல விளையாட்டு வீரர்\nஎய்ட்ஸ் இருப்பதை ஒப்புக் கொண்ட பிரபல விளையாட்டு வீரர்\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nநாளை விண்ணில் பாய்கிறது ��ி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்\nகிரிக்கெட் விளையாட்டின் போது மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பீதி\nஎன்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/80612-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.!", "date_download": "2019-12-10T16:43:53Z", "digest": "sha1:EDY43CRRXGFQTTFXFRZKDQT35QG4HO2Q", "length": 6716, "nlines": 111, "source_domain": "www.polimernews.com", "title": "காதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.! ​​", "raw_content": "\nகாதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.\nகாதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.\nகாதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக இளைஞருக்கு விசித்திரமான தண்டனை.\nகாதலித்து திருமணம் செய்த குற்றத்திற்காக புதுமணத் தம்பதியை அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் காதலியை தோளில் சுமந்தபடி ஊரை வலம் வரும்படி இளைஞர் ஒருவருக்கு விசித்திரமான தண்டனயை ஊர் பஞ்சாயத்து வழங்கியது.\nகுஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள மோலி என்ற சிறிய கிராமத்தில் காதல் ஜோடியையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஊர் தலைவர்கள் தண்டனை கொடுத்து துன்புறுத்தினர். இதன் ஒரு பகுதியாக காதலியை தோள் மீது சுமந்தபடி அந்த இளைஞர் ஊரை வலம் வந்தார்...\nகாதலித்து திருமணம் love marriage குஜராத்Gujarat\nகாவேரி கூக்குரல் திட்டத்திற்கு மரக்��ன்றுகள் வழங்கப்படும்- எஸ்.பி.வேலுமணி\nகாவேரி கூக்குரல் திட்டத்திற்கு மரக்கன்றுகள் வழங்கப்படும்- எஸ்.பி.வேலுமணி\nபுதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nபுதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nநித்தியானந்தாவை கைது செய்ய புளு கார்னர் நோட்டீஸ்...\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் போட்டி குறித்த தகவல்\nநித்தியானந்தாவை கண்டுபிடிக்க இண்டர்போல் உதவி நாட குஜராத் போலீசாருக்கு உத்தரவு\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெகன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/08/blog-post_61.html", "date_download": "2019-12-10T16:56:46Z", "digest": "sha1:WNP6BYCYLPTIELRBFYD6OOD3V3EOYVSK", "length": 11795, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை\nதமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை\nஆட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் பூர்த்தி செய்யப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று திருகோணமலையில் நடைபெற்றது.\nஇதன்போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “ஆட்சி மாற்றத்தின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவைகளும் முழுமை பெறவில்லை\nஆனால் எவையும் இடம்பெறவில்லையெனக் கூற முடியாது. காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களில் முழுமையாக இல்லாதுவிட்டாலும் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅதேபோன்று அரசியலமைப்பு விடயத்திலும் ஒரு யாப்பு வரையப்பட்டு இறுதிக் கட்டத்தைத் எட்டிய நிலையில் உள்ளது.” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார���. செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26948", "date_download": "2019-12-10T17:56:20Z", "digest": "sha1:ZOZJMUQG7UPURB3ZGKCDHUAZ44TI53UK", "length": 9961, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "கோர விபத்து : பாடசாலை மாணவன் பலி - 7 பேர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nகோர விபத்து : பாடசாலை மாணவன் பலி - 7 பேர் காயம்\nகோர விபத்து : பாடசாலை மாணவன் பலி - 7 பேர் காயம்\nராஜகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமேலும் அவர்களில் நால்வரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகெப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகுறித்த விபத்திற்கான கா���ணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nமோசடியான முறையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\n2019-12-10 21:41:35 விலை வர்த்தகம் நுகர்வோர்\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஜப்பான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான தற்காப்பு கடற்படை போர்க்கப்பலான \"டி.டி.102 ஹருசாம் \" மூன்று நாட்கள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.\n2019-12-10 21:25:44 ஜப்பான் கடற்படை திருகோணமலை\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nதுன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.\n2019-12-10 21:14:53 துன்னாலை சிசு கொலை\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஉலகளாவிய ரீதியில் 189 நாடுகளை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் கணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டுக்கான மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கை 71 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.\n2019-12-10 20:43:22 பிரதமர் ஐக்கி நாடுகள் சபை அபிவிருத்தி\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nமாணவ ஆலோசனை மற்றும் தேசிய பாடசாலைக்கான ஆசிரிய பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.\n2019-12-10 19:50:19 கல்வி அமைச்சு பட்டதாரி ஆசிரியர்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=9692", "date_download": "2019-12-10T15:37:18Z", "digest": "sha1:VD4FSZEN5IA2OEYJLORMDLM6WZFSXCB6", "length": 6107, "nlines": 77, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nகோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவிப்பு\nகோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் இருந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமென வெளியாகியுள்ள அறிக்கையை அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்துள்ளார்;.\nகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரசாரம் மேற்கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அமைச்சர் புத்திக பத்திரன குறிப்பிட்டுள்ளார். கோதுமை மா உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பதாயின், வாழ்க்கைச் செலவுக் குழுவின் ஊடாக அமைச்சரவைக்கு யோசனை முன்வைக்கப்பட வேண்டும. அந்த யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தால், அதற்கான தீர்மானத்தை நுகர்வோர் அதிகாரசபையே வெளியிடுமென அவர் குறிப்பிட்டார்\nகோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகாரசபை அனுமதி வழங்கவில்லையென அதிகாரசபையின் பொது முகாமையாளர் எம்.எஸ்.எம்.பௌசர் குறிப்பிட்டுள்ளார்.\n← முன்னேறிவரும் ஆசிய அணிகளுக்கிடையிலாக கிரிக்கட் போட்டி இன்று பங்களாதேஷில் ஆரம்பம்.\nசுதந்திரமானதும், நியாயமானதுமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல பிரஜைகளின் பொறுப்பென பிரதமர் தெரிவிப்பு →\n19வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது\nஉயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில்; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தகவல்கள் திரட்டப்படுகின்றன.\nஅமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்யுமாறு மற்றுமொரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147083.html", "date_download": "2019-12-10T16:12:14Z", "digest": "sha1:J4S4XBMCSKKA2ICMTSS7GL4QWR5SZRXE", "length": 10080, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்..\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம்..\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக லண்டனில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் 70 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச வெப்பநிலை எதிர்பார்ப்பு..\nஅதிசய ஆட்டுக்குட்டியைக் காண படையெடுக்கும் மக்கள்..\nஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி..\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர்…\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டு\nமட்டு வைத்தியசாலையில் அதிக மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி பலி\n113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் \nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\nஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி..\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு…\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய…\nமட்டு வைத்தியசாலையில் அதிக மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி பலி\n113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் \nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\n‘முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித…\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி \nதனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம் \nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் 240 பேர் இடம்பெயர்வு\nஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி..\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72950-thalapathy-vijay-bigil-to-the-censor-board-in-the-second-week-of-october.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T16:40:30Z", "digest": "sha1:TZ7OXKAI6LWBTSDMYKTFJHYIKB56BD7G", "length": 13794, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்சார் பிரச்னைகளை முறியடித்து வெற்றிபெறுமா பிகில்? | thalapathy vijay bigil to the censor board in the second week of October", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nசென்சார் பிரச்னைகளை முறியடித்து வெற்றிபெறுமா பிகில்\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கான தணிக்கை அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் என்று கூறப்பட்ட நிலையில் தணிக்கை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது\nதெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் 'பிகில்'. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா, நகைச்சு��ை கதாபாத்திரத்தில் விவேக் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு பிகில் படத்தை உருவாகியுள்ளார் அட்லி. இதனால், விளையாட்டுத் துறையில் நடைபெறும் அரசியல் மற்றும் ஊழல்கள் பற்றி ஏராளமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல கால்பந்தாட்டத் துறையில் சாதிக்க நினைக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதையும் பேசியுள்ளனர். இதனால் படத்தில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.\nபிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய், ஆளும் கட்சிக்கு எதிராக சில கருத்துக்களை பேசினார். அவரின் பேச்சுக்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிகில் படத்திற்கு சிக்கல் ஏற்படும் என்றும் சொல்லப்பட்டது.\nஇந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் பிகில் படத்தை தணிக்கைக்கு அனுப்பாமல் இருந்தனர். இதனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதம் ஏற்படலாம் என்றும் கூறப்பட்டது. ஏனென்றால், தணிக்கை குழுவின் விதிப்படி, ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய, விண்ணப்பம் பெற்ற நாளில் இருந்து 68 நாட்கள் வரை தணிக்கைக் குழு எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தீபாவளிக்கு ஒரு மாதமே இருந்த நிலையில் பிகில் படக்குழு தணிக்கைக்கு விண்ணப்பிக்காமல் இருந்தனர். இதனால் பிகில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் என்று சினிமா துறையில் செய்திகள் பாரவின. மேலும் தீபாவளிக்கு படம் வெளியாகாது என்றும் சொல்லப்பட்டது.\nஇதுபோன்ற தகவல்கள் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமோ, படத்தின் இயக்குநரோ கண்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பிகில் படத்தை தணிக்கைக்கு விண்ணப்பித்தனர். இதனால் தணிக்கை குழு படத்தை எப்போது பார்ப்பார்கள், தணிக்கையில் என்ன சான்றிதழ் கிடைக்கும், அரசின் அழுத்தம் ஏதேனும் இருக்கலாம் என்று பல கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், பிகில் திரைப்படத்திற்கான தணிக்கை அடுத்த வாரத்தில் நடைபெற வாய்ப்பு என்று புதிய தலைமுறைக்கு தணிக்கை குழு தரப்பினர் கூறியுள்ளனர்.\nதீபாவளி என்றால் விஜய் படம் வருவதும், விஜய் படம் வந்தால் கூடவே பிரச்னைகள் வருவதும் சமீபகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ம��ந்தைய விஜய் படங்களை போலவே பிரச்னைகளை முறியடித்து பிகில் வெற்றிபெறுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.\n“சீன அதிபருடன் விருந்தில் பங்கேற்கிறாரா ரஜினி” - உண்மை என்ன\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றிமாறனிடம் கதை கேட்ட விஜய்\n“புதிய நடிகரான எனக்கு இதுவே இறுதி ஆசை” - விஜய் பட வாய்ப்பு குறித்து அர்ஜூன் தாஸ்\n’என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள்தான்’: கொதித்து எழுந்த விஜய் தேவரகொண்டா\nவிஜயுடன் மோதும் விஜய் சேதுபதி - சிவமோக்காவில் டிச.1ல் படப்பிடிப்பு\n“அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயல்” - திக்விஜய் சிங் காட்டம்\nவிஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் மோகன் ராஜா\nகாயம்: தமிழக அணியில் இருந்து வெளியேறினார் முரளி விஜய்\nபேனர்களை தவிர்த்து விவசாயிகளின் கடனை அடைத்த விஜய் ரசிகர்கள்\nபிகில் வெற்றி கொண்டாட்டம் - பள்ளி மாணவிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சீன அதிபருடன் விருந்தில் பங்கேற்கிறாரா ரஜினி” - உண்மை என்ன\nஇலவசம் இல்லை.. போன்கால்க்கு 6 பைசா - ஜியோ செய்தது சரியா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B8%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-10T15:27:39Z", "digest": "sha1:UUZWKLOVAIM4T3P65LOY4YWZDWD4XNZ7", "length": 9699, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஸி ஜின்பிங்", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\n\"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்\"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்\n“ஏன் இந்தி மட்டும்.., தமிழிலும் பேசவா” - கேள்வி எழுப்பியவரை அமைதியாக்கிய டாப்ஸி\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nராஜூ முருகனின் ’ஜிப்ஸி’க்கு ’ஏ’ சான்றிதழ்: தீர்ப்பாயம் அனுமதி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் பிழைத்த ‘பேபி ஜெஸிகா’ - அமெரிக்கா படித்த பாடம்.\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nகாஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\n“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\nபணம் வேண்டாமென்று அன்பு காட்டிய இந்திய டிரைவர்; விருந்து வைத்த பாக் வீரர்கள்- நெகிழ்ச்சி சம்பவம்\n\"அணு குண்டுகளை ஒழிக்க வேண்டும்\"-போப் பிரான்ஸிஸ் வேண்டுகோள்\n“ஏன் இந்தி மட்டும்.., தமிழிலும் பேசவா” - கேள்வி எழுப்பியவரை அமைதியாக்கிய டாப்ஸி\nமிக்ஸியை விற்று மது அருந்திய கணவன்.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி..\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nராஜூ முருகனின் ’ஜிப்ஸி’க்கு ’ஏ’ சான்றிதழ்: தீர்ப்பாயம் அனுமதி\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிர் பிழைத்த ‘பேபி ஜெஸிகா’ - அமெரிக்கா படித்த பாடம்.\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகாத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்\nகாஷ்மீர் பிரச்னை குறித்து மோடி-ஜின்பிங் விவாதிக்கவில்லை - விஜய் கோகலே\nஇந்திய-சீன உறவுக்கு உந்து சக்தி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nபேச்சுவார்த்தை நிறைவு: சென்னையில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர்\nபிரதமர் மோடி - ஸி ஜின்பிங் இன்றைய பயணத்திட்டம்\n“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி\nதமிழ் இசைக் கருவிகளுடன் இணைந்து ஒலிக்கும் சீன இசைக் கருவிகள்\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/politics/24700-karunanidhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T15:27:44Z", "digest": "sha1:GKEL4JYM5CBBQPOREIJEH7UOBPCEAGBV", "length": 5009, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கலைஞர் இல்லாத களம்... | Karunanidhi", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nஅவர்தான் அறிஞர் - 15/09/2019\nபேரன்பின�� தலைவர் - 08/08/2019\nஉதயமாகும் உதயநிதி - 04/07/2019\nகிரேஸ் மோகனின் இறுதிப்பயணம் - சிறப்பு விவாதம்\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/03/", "date_download": "2019-12-10T16:37:27Z", "digest": "sha1:3HMRW32KK5IM3GRHB4J3S5ZQ4RC53XMI", "length": 16221, "nlines": 461, "source_domain": "blog.scribblers.in", "title": "March 2014 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசுடுகாட்டில் பாசத்தையும் சேர்த்து எரிப்பார்கள்\nசுடுகாட்டில் பாசத்தையும் சேர்த்து எரிப்பார்கள்\nவாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி\nநேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை\nஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்\nபாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. – (திருமந்திரம் –150)\nஒரு தலைவனும் தலைவியும், மாதவிக் கொடி என்று அழைக்கப்படும் குருக்கத்திக் கொடியின் கீழ் அமர்ந்து பேசிப் பழகினார்கள். பிறகு ஒருநாள் திருமணம் செய்து கொண்டார்கள். வருடங்கள் செல்லச் செல்ல, அவர்களுக்கு இடையே இருந்த உறவு தெவிட்ட ஆரம்பித்தது. வயதான காலத்தில் ஒருநாள் அந்தத் தலைவன் இறந்து போனான். அவனை பாடையில் வைக்கும் போது அவன் மனைவியும் உறவுகளும் அழுது புலம்பினார்கள். ஆனால் சுடுகாட்டில் வைத்து அவனை எரிக்கும் போது, அவன் மேல் இருந்த பாசத்தையும் சேர்த்து எரித்து விட்டார்கள். பிறகு அவனை தெய்வமாக நினைத்து படையல் இட்டார்கள்.\nதிருமந்திரம் அனுபவம், ஆன்மிகம், சிவன், ஞானம், திரு���ந்திரம், திருமூலர், நிலையாமை, மந்திரமாலை, யாக்கை\nமன்றத்தே நம்பி மாடம் எடுத்தது\nமன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்\nமன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்\nசென்றத்தா என்னத் திரிந்திலன் தானே. – (திருமந்திரம் –149)\nஒரு சிறந்த ஆண்மகனை நம்பி என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட நம்பி ஒருவன் ஊரில் நல்ல வசதியான மாளிகை கட்டி வாழ்ந்து வந்தான். அவன் ஊரே பார்த்து வியக்கும்படி பல்லக்கில் ஏறிச் சென்றான். ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் புத்தாடைகளைத் தானமாக வழங்கினான். அவ்வளவு செல்வாக்காக இருந்த அந்த நம்பி ஒருநாள் திடீரென இறந்து போனான். அவனுடைய பிள்ளைகளெல்லாம் அப்பா எனக் கூவி அழைத்தனர், ஆனால் அவன் திரும்பி வரவில்லை.\nதிருமந்திரம் அனுபவம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், நம்பி, நிலையாமை, மந்திரமாலை, யாக்கை\nஅடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்\nமடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்\nஇடப்பக்க மேஇறை நொந்தது என்றார்\nகிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. – (திருமந்திரம் –148)\nநல்ல ருசியாக உணவினை சமைத்து உண்டார். கொடி போன்ற அழகான பெண்களுடன் உறவு கொண்டார். இடப்பக்கம் வலிக்கிறது என்று சொல்லியவாரே படுத்தார். அப்படியே இறந்து விட்டார்.\nசுகவாசியான அவர் நல்ல வகை வகையான சாப்பாடு, அழகான பெண்கள் என்று வாழ்க்கையை அதிலேயே செலவு செய்தார். திடீர்னு ஒருநாள் நெஞ்சு வலின்னு படுத்தார். படுத்தவர் படுத்தவர்தான், அப்படியே செத்து போனார். வாழ்வின் நிலையின்மையை புரிந்து கொண்டு இளமையிலேயே இறைவனை நாடுவோம்.\nதிருமந்திரம் அனுபவம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், நிலையாமை, மடக்கொடி, மந்தணம், மந்திரமாலை\nஇறுதிக் கடனில் காக்கைக்கு உணவு\nசீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற\nஆக்கை பிரிந்தது அலகு பழுத்தது\nமூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்\nகாக்கைக் குப்பலி காட்டிய வாறே. – (திருமந்திரம் – 147)\nநம்முடைய வினைகளுக்குக் காரணமான இந்த உடல், கபம் முதலான நோய்களைக் கொண்டது. இந்த உடல் நம் உயிரை விட்டுப் பிரிந்த பின், எலும்புகள் எல்லாம் வலுவிழந்து அழியும் தன்மை பெற்றுவிடும். இறந்தவரின் மூக்கில் கை வைத்துப் பார்த்து இறப்பை உறுதி செய்வார்கள். பிறகு உடலை துணியால் மூடி சுடுகாட்டுக்குக் கொண்டு போய், காக்கைக்கு உணவு ��ைத்து விட்டு, இறுதிக்கடன் செய்வார்கள்.\nதிருமந்திரம் ஆக்கை, ஆன்மிகம், காக்கை, சிவன், சீக்கை, சுடுகாடு, ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை, மரணம்\nபிரிந்த உயிர் மீண்டும் உடலில் புக முடியாது\nகாலும் இரண்டு முகட்டலகு ஒன்றுள\nபாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள\nமேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்\nபோலுயிர் மீளப் புக அறி யாதே. – (திருமந்திரம் – 146)\nஇரண்டு கால்களும், அதற்கு மேலே ஒரு முதுகுத்தண்டும், அதன் பக்கத்தில் பருங்குச்சி போன்ற முப்பத்திரண்டு விலா எலும்புகளையும் கொண்டது நம்முடைய உடல். நாம் இறந்த பின் நம் உடலின் கூரையாகிய தோல், எலும்புகளை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு நம்முடைய உயிர் இந்த உடலுக்குள் திரும்பப் புக முடியாது.\n3 Comments திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், நிலையாமை, மந்திரமாலை, மரணம், யாக்கை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-10T16:11:46Z", "digest": "sha1:NKCS36ECJC7QDFLLU35FEJJ6HYTZAEHI", "length": 8414, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடைப்பு (போரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநெப்போலியப் போர்களின் போது பிரெஞ்சுத் துறைமுகம் தூலானை ��ோந்து செய்யும் பிரித்தானியக் கடற்படை\nஅடைப்பு (Blockade) என்பது போரில் ஒரு தரப்பு எதிர் தரப்பின் குறிப்பிட்ட பகுதிக்கு உணவு, தளவாடங்கள், தகவல்கள் ஆகியவை செல்வதை மொத்தமாக துண்டிக்க மேற்கொள்ளும் முயற்சியினைக் குறிக்கிறது. இது பகுதி அல்லது நாடளவில் நிகழும் முற்றுகையாகும். மிகப் பெரும்பாலும் அடைப்புகள் கடற்பகுதிகளில் தான் நடை பெறுகின்றன. உலக வர்த்தகத்தின் பெரும்பகுதி கடல்வழியாக நடைபெறுவதால், ஒரு அடைப்பு வெற்றிபெற கடல்வழிகளைத் துண்டிப்பது இன்றியமையாததாகிறது. கடல்வழி அடைப்பில், எதிரி நாட்டுத் துறைமுகங்களின் வாயில்களில் பொர்க்கப்பல்கள் ரோந்து செய்து, கப்பல்கள் எவையும் செல்லவிடாமல் தடுப்பது ஒரு பரவலான உத்தி. கடற்கரையில்லாத நாடுகளுக்கு நிலவழியே அனைத்து தொடர்புகளைத் துண்டிப்பதும் அடைப்பே. 20ம் நூற்றாண்டில் வான்படைகளின் வளர்ச்சிக்குப் பிறகு அடைப்பின் ஒரு பகுதியாக வான்வழிப் போக்குவரத்தும் துண்டிக்கப்படுகிறது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 07:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-12-10T17:07:02Z", "digest": "sha1:UPZFFZVY7TLCIYGNAX4PVDWSGYVLK3LB", "length": 26039, "nlines": 560, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகம்போடியாவில் பௌத்தமத வரலாறு (History of Buddhism in Cambodia) என்பது தேரவாத பௌத்தம் எவ்வாறு கம்போடியா தேச மதமானது என்பதை வரலாற்று ரீதியாக குறிப்பிடுவதாகும். இம்மதம் கம்போடியாவில் 5 ஆம் நூற்றாண்டு முதலே இருந்து வந்துள்ளது.\nஅசோகப் பேரரசர் சமயப்பரப்பு குழுவினரை சுவண்ணபூம் நாட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நாடு தென்கிழக்கு ஆசியாவின் பெருநிலப்பகுதியான மோன் (தற்பொழுது மியான்மரின் ஒர் அலகு) மற்றும் கெமர் மக்கள் (தற்பொழுது கம்போடியா) என அடையாளம் காணப்பட்டது. சிங்களவர்களின் வரலாற்றை கால வரிசைப்படி தொடர்வரலாக பாளி மொழியில் எழுதப்பட்டுள்ள மகாவம்சம் சமயப்பரப்பு குழுவினர் தொடர்பான செய்திகளைக் குறிப்பிடுகிறது.[1]\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னரால் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளான சுவண்ணபூம் அல்லது தங்க தீபகற்பம் என்றழைக்கப்படும் மலாய் நாட்டில் புத்தமதம் பரப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத சிங்கள ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாதாரங்களின்படி கி.மு. 274 இல் அசோகரின் தலைநகரான இந்தியாவில் உள்ள பாடலிபுத்திரத்தில் நடந்த புத்தமத மாநாட்டைத் தொடர்ந்து, புத்தமதக் கொள்கைகளைப் பரப்புவதற்காக இரண்டு புத்த பிக்குகள் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. புகழ்பெற்ற இந்த பணியின் காரணமாக தென்கிழக்கு ஆசியாவில் புத்தமதம் நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்றிருப்பதாக கூறப்படுகிறது. தாந்திரீகம் உள்ளிட்ட பல்வேறு பௌத்த பிரிவுகள் மற்றும் பள்ளிகள், மேலாதிக்கம் செலுத்தி வந்த பிராமணியத்துடன், மற்றும் 9 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்கிழக்கு ஆசியாவில் பேரரசுகள் தோன்றுவதற்கு முன்பிருந்த பழங்குடியின ஆன்மவாதம் சார்ந்த நம்பிக்கைகளோடும் மேம்பட்டு போட்டியிட்டன அல்லது ஒருங்கிணைந்தன. இந்திய வணிகர்கள், வியாபாரிகள் மூலமாகவும் இந்திய கலாசார செல்வாக்கு இப்பகுதியில் அக்காலத்தில் பரவலாக கலந்துள்ளது. பூனானில் முதலாம் நூற்றாண்டு தொடங்கி ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்திய கெமர் அரசாங்கத்தில், பிராமணியம் மற்றும் பௌத்தம் சார்ந்த கருத்துகளை மட்டுமின்றி இந்திய சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகளையும் கெமர் மக்கள் ஏற்றுக் கொண்டனர்\"[2].\nகி.மு 100 கி.பி 500-க்கும் இடைப்பட்ட காலத்தில், பூனான் பேரரசு, இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டிருந்தது. இப்பேரரசு இந்து மதத்தைத் தழுவியிருந்தது. இப்பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஊக்குவித்தனர். இப்பகுதியில் அந்நாளில் காணப்பட்ட பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.\nபூனானில் பௌத்த மதம் இருந்ததை சமசுகிருத கல்வெட்டுகள் ஆவணப்படுத்தியுள்ளன. 478-514 ஆண்டுக்காலத்தில் இந்நாட்டில் கௌடின்ய செயவர்மன் புத்த மதத்தை வளர்த்த��ள்ளார். சீனப்பேரரசருக்கு பவளத்த்தில் வரையப்பட்ட புத்தர் படங்களை சமயத்தைப் பரப்பும் குழுவினர் வழியாக கொடுத்து அனுப்பியிருக்கிறார்[3].\n586-664 காலத்தைச் சேர்ந்த மற்றொரு முந்தைய சமசுகிருத கல்வெட்டில், ரத்னபானு மற்றும் ரத்னசிம்மா என்ற இரண்டு சகோதர புத்தபிக்குகள் இதைக் குறிப்பிட்டுள்ளனர். ஐந்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் கம்போடியாவில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கம்பீரமான சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அரசன் செயவர்மன், நாகசேனா என்ற இந்திய புத்தபிக்குவை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். 450 ஆம் ஆண்டிற்குப் பிறகு பௌத்தம் தோன்றியது என்று தெளிவாக சீனப்பயனி ஏழாம் நூற்றாண்டில் தெரிவித்துள்ளார்.[4]\n500 மற்றும் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பூனான் அரசுக்குப் பதிலாக சென்லா பேரரசு உருவானது. மேக்கொங் ஆறு மற்றும் தொன்லே சாப் ஆறுகளைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் மேக்கொங் வடிநிலப் பகுதி வரை சென்லா பேரரசு விரிவடைந்திருந்தது.\n13 ஆம் நூற்றாண்டின் சீன காலவரிசை வரலாற்று ஆய்வாளரான மா தௌவான் கூற்றின்படி, 4 ஆம் மற்றும் 5 ஆம் நூற்றாண்டு காலத்தில் புத்தத் துறவிகள் மற்றும் பிக்குகள் 10 மடங்களில் புனித நூல்களைப் படித்துக் கொண்டிருந்தனர் என அறியப்படுகிறது. சீனப்பேரரசரின் வேண்டுகோளுக்கு இணங்க இரண்டு புத்தத் துறவிகள் சமசுகிருதத்தில் இருந்த திபிடிகாவை சீனமொழியில் மொழி பெயர்ப்பதற்காகச் சீனாவுக்குச் சென்றனர் என்று இவர் தெளிவாகக் கூறியுள்ளார்..\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 04:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T15:33:57Z", "digest": "sha1:GT5NFQTYVNHFDFSFCIUBEDK537SZSCBR", "length": 12339, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெருங்கலம்பூண்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபெருங்கலம்பூண்டி ஊராட்சி (Perungalampoondi Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 895 ஆகும். இவர்களில் பெண்கள் 432 பேரும் ஆண்கள் 463 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கானை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரம் சித்தாமூர் · அன்னியூர் ஊராட்சி · அனுமந்தபுரம் · அரியலூர் திருக்கை · ஆரியூர் · அதனூர் · அத்தியூர் திருக்கை · டட் நகர் · ஏழு செம்பொன் · கடையம் · கக்கனூர் · கல்யாணம்பூண்டி · கல்பட்டு · காணை · காங்கேயனூர் · கஞ்சனூர் · கருங்காலிப்பட்டு · கருவாட்சி · கெடார் · கோனூர் · வி. கொத்தமங்கலம் · கோழிப்பட்டு · குப்பம் · மல்லிகைப்பட்டு · மாம்பழப்பட்டு · மேல்கா��ணை · நல்லாபாளையம் · நங்காத்தூர் · சி.என்.பாளையம் · பள்ளியந்தூர் · பனமலை · பெரும்பாக்கம் · பெருங்கலம்பூண்டி · போரூர் · சாலவனூர் · சங்கீதமங்கலம் · செ.குன்னத்தூர் · செம்மேடு · சிறுவாக்கூர் · சிறுவாலை · சித்தேரி · சூரப்பட்டு · தெளி · திருக்குனம் · உடையாநத்தம் · வாழப்பட்டு · வீரமூர் · வெள்ளயாம்பட்டு · வெங்கமூர் · வெங்கந்தூர் · வெண்மணியாத்தூர்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/116", "date_download": "2019-12-10T15:29:54Z", "digest": "sha1:2KM7WUC6N2FHMPMZADZDJ4PS4JBS24A5", "length": 7010, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/116 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇராவண காவியம் 20. பாடுவர் தமிழிசை பாடி யின்புறீஇ ஆடுவர் தாமுகா டக்ரென் றார்த்தெழீஇ ஓடுவ ருவப்பினா லோடி. வந்து பின் கூடுவ ராய்த்தமிழ்க் கூட்டஞ் செல்லுமே. 21. இன்னண மாயவ ரீறி லின் பராய் அன்னவ ராம்கட லகழைத் தாண்டியே பன்னலந் தோயவன் பாயி லங்கையாம் பொன்னகர் பின் அறப் போயி னாரரோ. 22. யாணரும் பழையது ரியைந்தி யாவினும் மாணருந் தலைநகர் வாழ்த்திப் போர்த்தொழில் பூணரும் புனை தமிழ்ப் புலவ ரோடி.யாழ்ப் பாணரும் வழிநடை பாடிச் செல்வரால், வேறு 23. பருகட்ப்பாடு மடுவிற்பல பகுதிப்படு கரையில் இருவப்படு சிறுகொக்கின மிரையிற்பட. வஞ்சி அருகிற்படு வயலிற்புகி யமையச்சிறு கயல்கள் மருவப்படு பழனப்புனல் மருதத்திணை கண்டார். 24. இலையைப்பெரு சிறுகால்கிழித் திடநெக்குறு வாழைக் குலையுற்றொரு தலைகாட்டும் குமரிப்பன லுண்டு பொலிவுற்றெழு கழையிற்படு பூவாலினை யாட்டக் குலவப்புறு மருதத்திணை குதிரைக்குல் மா னும். ஏனின்னமு மினிமைத்தமி ழினிமைப்படு கன்னல் தானன் னது தந்தோரிறை வந்தானவ ரோடு நானின்னமிழ் தேயோவவர் நலியாதிள வேனில் கானண்ணிய பூவாயவெண் கவரிக்குலம் வீசும். 25. 29. யாணர்-புதுவருவாய். 24. கால்-காற்று. நெக்கு முதல் கிழிபடல். கழை\"\nரும்பு, குலவு அப்பு-மிக்க நீர்,\n26. கன ன ல் தான் கரும்பான து. அன்ன து தம் ேதார். தனக்குத் தமிழாகிய இனிமையைத் தந்தோர். தமிழர் பேசிய தமிழாற் கரும்பு இனி மையடைந்து அதற்காக உதவுகின் றதென்க, அமிழ்து- சா று. கான் -மணம், அமிழ் ேதயோ-சாறு மட்டுமா.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 04:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43985473", "date_download": "2019-12-10T15:43:35Z", "digest": "sha1:JFSJ3R2AT6VBZKY3W2U37YEACWGA3LE5", "length": 11742, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "\"ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்\" - BBC News தமிழ்", "raw_content": "\n\"ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டாலும், ஃபேஸ்புக் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்த விசாரணை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்களை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனம் வணிக இழப்பு காரணமாக மூடப்பட்டது.\nஅரசியல் கட்சிகள் சார்பில், இந்நிறுவனம் முறைகேடாக பயன்பாட்டாளர்களின் தகவல்களை பெற்றதாக கூறப்பட்டது.\nபல்வேறு செயலிகளின் மூலம் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் தவறாக பயன்படுத்தியது என சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.\nஇது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\n\"பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது குறித்து புரி���்து கொள்வதில் உறுதியாக உள்ளோம். இது மீண்டும் நடக்காமல் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துவோம்\" என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nகேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன\n2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும் பிரிட்டனின் ப்ரெக்ஸிட் விவகாரங்களின் முடிவுகளை திசைதிருப்ப மில்லயன் கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தரவுகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.\nதவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்\nதனிநபர்களின் அந்தரங்க தரவுகளை திருடியதா பிரதமர் மோதியின் 'நமோ' செயலி\nஎனினும் இதனை மறுக்கும் அனாலிடிகா நிறுவனம், இத்தாலி, கென்யா, நைஜீரியா போன்ற நாடுகளின் தேர்தல் பிரச்சாரங்களிலும் தலையிட்டதாக பல பதிவுகள் கூறுகின்றன.\nஇது குறித்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் க்ளாரன்ஸ் மிட்சல், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்காட்டி பிபிசியிடம் பேசினார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"கடந்த பல மாதங்களாக எங்கள் நிறுவனத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதனை சரி செய்ய முயற்சித்த போதிலும், அவதூறு கூறப்பட்டது\" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n\"கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவன ஊழியர்கள் நியாயமாகவும் சட்டப்பூர்வமாகவும் நடந்து கொண்டதாக நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், ஊடகங்கள் பல்வேறு தரப்பட்ட செய்திகளை வெளியிட்டதில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்.\"\n\"இதன் விளைவாக, எங்கள் தொழிலை தொடர்வது சாத்தியமற்றது என்று தீர்மானிக்கப்பட்டது\" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரஷ்யாவின் ராணுவ செலவினம் 20 சதவீதம் வீழ்ச்சி\nஇளம் பெண்ணின் ஆடை உருவப்படும் காணொளியை நீங்கள் ஏன் பார்த்தீர்கள்\n1857ம் ஆண்டின் சிப்பாய்க் கலகம் பற்றிப் பேசும் மண்டை ஓட்டின் கதை\nடாஸ்மாக் கடைகளை மூட ஆவியாக வருவேன்: தற்கொலை செய்த மாணவன் கடிதம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்�� பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/dec/03/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-3296136.html", "date_download": "2019-12-10T15:24:18Z", "digest": "sha1:EZVK6F67NAQWPKXDQJ3ZQVJFL7JYCKNX", "length": 7976, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவா் அறிவுரை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\n எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவா் அறிவுரை\nBy DIN | Published on : 03rd December 2019 02:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தரமான, ஆக்கப்பூா்வமான கேள்விகளை எழுப்ப வேண்டுமென்று உறுப்பினா்களுக்கு மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா அறிவுரை வழங்கினாா்.\nமக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது மத்தியப் பிரதேசத்தை சோ்ந்த பாஜக எம்.பி. குமான் சிங் தாமா், தனது தொகுதிக்குள்பட்ட ரத்லம் மாவட்டத்தில் உள்ள பழைய கோயில்களை புனரமைப்பது, அப்பகுதியில் சாலைகள் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினாா். இதற்கு, கலாசாரத்துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் எழுத்து மூலம் பதில் அளித்திருந்தாா். இது தொடா்பாக அதிருப்தி தெரிவித்த தாமா், ‘திருமணமாகி சென்ற புதுப்பெண் தனது கணவரின் வீட்டில் கழிவறை இல்லை என்று தெரியவரும்போது எப்படி உணா்வாரோ, அதே நிலையில் இப்போது உள்ளேன்’ என்றாா்.\nதாமரின் இந்த பதிலால் அதிருப்தியடைந்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாவது:\nமக்களவையில் உறுப்பினா்கள் தரமான, ஆக்கப்பூா்வமான கேள்விகளை எழுப்ப வேண்டும். உள்ளூா் கோயில்கள், சாலைகளை சீரமைப்பது ஆகியவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் பணியல்ல. உறுப்பினா்கள் அவையில் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/2018%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-12-10T16:22:36Z", "digest": "sha1:QW67VPQ5FAFTVQFMDCUG457GEBZVPP5U", "length": 5910, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?! : யார் முகத்தில் விழித்தோம்?! | Dinasuvadu Tamil", "raw_content": "\n2018ஆம் ஆண்டு எப்படி இருக்கும் : யார் முகத்தில் விழித்தோம்\nநம் வாழ்வில் தினமும் நடக்கும் சம்பவங்கள் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ அமைந்தாலும் நாம் இன்று யார் முகத்தில் விழித்தொமோ என நினைத்து கொள்வோம். அப்படி இருக்கையில், வருடத்தின் முதல் நாளன்று நாம் யார் முகத்தில் (அ) எதன் மீது விழித்துள்ளோம் என்பதை பொறுத்து அந்த வருடம் அமையும் என பெரியவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஅதன்படி ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளில், கண் விழித்ததும் எதனைப் பார்ப்பது என்று பலரும் நினைக்கலாம். புத்தாண்டு அன்று அதிகாலையில் எழுந்ததும் நம் விழியில் தென்படும் உருவம், வாழ்வின் முன்னேற்றத்திற்கு வித்திடுவதாக இருக்கும். எனவே தெய்வத் திருவுருவங்களின் மீது விழிப்பது நல்லது. நிலைக்கண்ணாடி, தண்ணீர், ஆலயக் கோபுரம் போன்றவற்றையும் பார்த்து இருக்கலாம்.\nநம் வீட்டு பூஜையறையில் கனிகளை பரப்பி வைத்துப் கண் விழித்தால் கனிவான வாழ்க்கை அமையும். வலம்புரிச் சங்கை காசுகளைப் பரப்பி வைத்து, அதன் மீது விழிக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக கற்பக விநாயகர் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் கற்பக விருட்சமாய் வளரும் வகையில் வாழ்க்கை அமையும்.\nகிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு கேலிக்குரியது ஜேம்ஸ் ஆண்டர்சன் பாய்ச்சல்\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை\nவிண்ணை பிளக்கும் அரோகரா கோஷத்துடன் திருச்சி – பழனியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nபல லட்சக்கணக்கான பக்தர்கள் கோஷத்துடன் 2,668 அடி உயரத்தில் திருவண்ணமலை மகாதீபம் ஏற்றப்பட்டது\n2,668 அடி உயரத்தில் அண்ணாமலையாருக்கு இன்று மகாதீபம்..\nபாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை\nநம்மை விட்டு சென்ற பதவியை திரும்ப பெற்று தரும் முருகன்\nரஜினியின் அடுத்த அதிரடி ஆரம்பம் வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=mohamedyounus&authoremail=mohmedyounus@yahoo.co.uk", "date_download": "2019-12-10T17:15:50Z", "digest": "sha1:YDJEBDRSXOGXB65E73TCSMRSMA4PNQKY", "length": 22560, "nlines": 264, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nசிறப்புக் கட்டுரைகள்:விருந்துபசர���ப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை [ஆக்கம் - ஏ.எல்.முஹம்மத் நிஜார்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவிருந்தோம்பல் என்பது இயற்கையாகவே வருவது . செயற்கையான விருந்தோம்பல் முகத்தில் தெரிந்து விடும்.\nஇஸ்லாம் விருந்தோம்பலை விரும்பும் அதே நேரத்தில் விருந்துக்கு செல்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி சொல்லுகிறது .\nலால் பேட்டை இத்தகைய விருந்தோம்பலுக்கு சிறப்பு பெற்றது என்பதை உங்கள் கட்டுரையில் இருந்து காண முடிகிறது .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nமாஷா அல்லாஹ் . வித்தியாசமான போட்டிகள் . வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: வடகிழக்கிந்தியப் பயணம் --- 1 [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஉங்கள் முந்தய தொடரில் சுலைமான் என்பவர் யார் என்று எனக்கு தெரியாமல் இருந்தது .\n\"சுலைமானின் முக சாயலில் மங்கோலிய சாடையும் இருந்தது \"\nஇப்போது ஆள் யார் என்று புரிந்து கொண்டேன் .\nசரி இறுதிவரை தண்ணீருக்கு எங்கே சென்றீர்கள் \nகொஞ்சம் கம்பன் தமிழை தவிர்க்கலாம் . பயணக்கட்டுரை அப்போதுதான் ரசிக்கும் என்பது என் கருத்து .\nஇல்லை என்றால் திருக்குறள் இன்பத்து பால் படித்தது மாதிரி இருக்கும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: வடகிழக்கிந்தியப் பயணம் – நீண்ட கனவு [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபடிப்பதற்கு ருசியாக இருக்கும்போல உள்ளது . இன்ஷா அல்லாஹ் தொடருங்கள் உங்கள் பயணத்தை .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தூ-டி கடற்கரை ஐவர் கால்பந்துப் போட்டியில் KSC அணி முதலிடம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅல்ஹம்துலில்லாஹ். தொடர் வெற்றி பெற்று வரும் க���.எஸ்.சி அணிக்கு வாழ்த்துக்கள் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: புன்னகை மன்றம் குழுமம், அரிமா சங்கம், அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, அல்அமீன் பள்ளி இணைவில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 490 பேருக்குப் பங்கேற்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபுன்னகை மன்றத்தின் பணி மகத்தானது. உங்களுக்கும் உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் இறைவனின் அருளும் உதவியும் கிடைக்கட்டும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: வீரபாண்டியன்பட்டினத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் KSC அணிக்குக் கோப்பை இவ்வாண்டில் மட்டும் 6 கோப்பைகளை வென்றுள்ளது அவ்வணி இவ்வாண்டில் மட்டும் 6 கோப்பைகளை வென்றுள்ளது அவ்வணி செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nகேட்பதற்கு மிக சந்தோசமாக இருக்கிறது\nவாழ்த்துக்கள். தொடர்ந்து வெற்றிகளை குவிக்க உங்களுக்கு இறைவன் உதவி புரியட்டும் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nஎழுத்து மேடை: மெல்லத் திறந்தது மனது [ஆக்கம் - அ.ர.ஹபீப் இப்றாஹீம் B.Pharm.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅருமையான கட்டுரை . நான் ஏதோ என்னமோ என்று நினைத்து விட்டேன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: முகநூல் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரமழான் நிழற்படப் போட்டியில் காயலர் முதற்பரிசை வென்றார் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nவாழ்த்துக்கள். அல்லாஹ வளங்களை வழங்கட்டும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=14886", "date_download": "2019-12-10T17:14:40Z", "digest": "sha1:PEMEOXDL2MFH45SM6DQA3CKGXRY7GM4Q", "length": 21721, "nlines": 236, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 20, 2014\nஅரசு மருத்துவமனையின் 30 ஆண்டுகால ஊழியர் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2529 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகாலமாக சமையல்காரராகப் பணியாற்றிய அப்துல் காதர் என்பவர் இன்று (நவம்பர் 20) 01.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 54. இவருக்கு, ரஹ்மா பீவி என்ற மனைவியும், ஷர்ஃபுத்தீன், ஷேக் முஹம்மத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.\nஅன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 21) தூத்துக்குடி தாளமுத்து நகரிலுள்ள பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ..\nposted by முஹம்மது ஆதம் சுல்தான்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஅக்குடும்பதார்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் ஸலாத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அழைக்கும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n தென் கடலோர தமிழகத்தில் மழை தொடரும் இயல்பை விட 1770 சதவீதம் மழை இயல்பை விட 1770 சதவீதம் மழை செயற்கைக்கோள் படம்\nதொடர் கனமழை: மழை நீர்த்தேக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுநல அமைப்புகள் அனுசரணையில் உணவு ஏற்பாடுகள் அனுசரணைகள் எதிர்பார்ப்பு\nதொடர்மழை: புதுப்பள்ளிக்குள் மழை நீர் புகுந்தது முழங்கால் அளவுக்கு நீர்த்தேக்கம்\nநவம்பர் 21 (2014) அன்று காயல்பட்டினத்தில் 175.00 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை மாவட்டத்திலேயே மூன்றாவது அதிகபட்ச மழை\nவடகிழக்குப் பருவமழை: கழிவு நீருடன் கலந்து மழை நீ��் தேங்கிய நிலையில் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகம்\nவடகிழக்குப் பருவமழை: எல்.கே.மெட்ரிக் பள்ளியருகே தேங்கிய மழை நீர் வெட்டி விடப்பட்டது\n தென் கடலோர தமிழகத்தில் மழை தொடரும் செயற்கைக்கோள் படம்\nதூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவடகிழக்குப் பருவமழை: நீர்நிலைகளில் குளிப்போருக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nநவம்பர் 20 (2014) அன்று காயல்பட்டினத்தில் 25.00 மி.மீ. மழை பதிவு மாவட்டத்திலேயே அதிக மழை\nபல்வேறு போட்டிகளில் எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை\nநகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஅபூதபீ கா.ந.மன்ற பொதுக்குழுவில், புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது காயலர் ஒன்றுகூடல் விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது காயலர் ஒன்றுகூடல்\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 82-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nசிறப்புக் கட்டுரை: காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி முகமது அலி ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி முகமது அலி\nஎழுத்து மேடை: அந்தரத்தில் அலைக்கழியும் பழுத்த இலை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை சாளை பஷீர் ஆரிஃப் கட்டுரை\nகனமழை: நகராட்சியைக் கண்டித்து, நவ. 18 அன்று முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்\nகாயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் வேண்டுகோள்\nDCW விரிவாக்கம் வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதில் தாக்கல் டிசம்பர் 2க்கு வழக்கு ஒத்திவைப்பு டிசம்பர் 2க்கு வழக்கு ஒத்திவைப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்த���க்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=10080", "date_download": "2019-12-10T16:46:11Z", "digest": "sha1:4XOKD3EWGWNQVLGHORGWNMBY7EKM7FI2", "length": 6720, "nlines": 79, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் என்ற விடயம் இலங்கைக்கு உரித்தானதல்ல என பிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nதமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் என்ற விடயம் இலங்கைக்கு உரித்தானதல்ல என பிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது\nபிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி தமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் உருவாவதற்கு தமது ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டமையானது, இலங்கைக்கு பொருந்தாதென அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் போல் ஸ்வூலி தெரிவித்துள்ளார்.\nஇரண்டு அரசாங்கங்கள் அமைக்கப்படுவதானது, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு மாத்திரமே பொருந்தும் எனவும் அவர் தமது ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலுக்காக கன்ஸர்வேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.\nஇந்த விடயம் தொடர்பாக இன்று டுவிட்டர் கருத்து தெரிவித்துள்ள கன்ஸர்வேட்டிவ் கட்சி பிரதி தலைவர், இலங்கை இரண்டு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என கொன்சர்வேற்றிவ் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்படவில்லை.\nநல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை அடைவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். இரு மாநிலம் தொடர்பான கூற்று மத்திய கிழக்கு நாடுகளுடன் மட்டுமே பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n← முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிக்குழு பிரதானி லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 19ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது\nசூடானின் கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர் →\nஎம்சிசி ஒப்பந்தத்திற்கு தடை உத்தரவு கோரும் மனு தொடர்பில் ஆராய ஐந்து நீ���ியரசர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது\nபோதைப்பொருள் ஒழிப்பு மற்றும் நிவாரண வேலைத்திட்டத்திற்காக முப்படை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நிறைவேற்றும் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு\nநாடு தன்னெழுச்சியுடன் விவசாய பொருளாதார வேலைத்திட்டத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96433.html", "date_download": "2019-12-10T15:38:21Z", "digest": "sha1:XI7NPXIQEIKATQYAHRRDBS2YW46TFAJS", "length": 17826, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் - உதயநிதி ஸ்டாலினுக்‍கு தேசிய எஸ்.சி-எஸ்.டி ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வாகன விற்பனை 12 சதவீதம் வரை சரிவு - தேசிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு - வடகிழக்‍கு மாநிலங்களில் போராட்டம் - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்‍கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில��� கைகலப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக்‍கூடாது : ரசிகர்களுக்‍கு ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் - உதயநிதி ஸ்டாலினுக்‍கு தேசிய எஸ்.சி-எஸ்.டி ஆணையம் நோட்டீஸ்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபஞ்சமி நில விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தேசிய எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nமுரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. முரசொலி இட விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் அளிக்‍கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், முரசொலி நாளிதழின் நிர்வாக இயக்‍குநருமான திரு.உதயநிதி ஸ்டாலினுக்‍கு, தேசிய பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், முரசொலி அலுவலக இட விவகாரம் குறித்து நேரில் விளக்‍கம் அளிக்‍க வேண்டும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆணையத்தின் துணைத்தலைவர் திரு.முருகன், வரும் 19-ம் தேதி உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தவுள்ளார்.\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nசாலை விபத்தில் கால் இழந்த ஹேமந்த் என்ற இளைஞருக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை கால் பொருத்தப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை\nஇந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அமமுகவுக்கு பொதுச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு மறுப்பு - நீதிமன்றத்தை நாடப் போவதாக பேட்டி\nசெவித்திறன் குறைபாடு குறித்து விழிப்புணர்வு பயணம் : கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ஆட்டோ பேரணி\nவிருதுநகர் மாவட்டத்தில் காவல் நிலையம் பின்புறம் கண்டெடுக்‍கப்பட்ட முதுமக்‍கள் தாழி - அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் நேரில் ஆய்வு\nதூத்துக்‍குடியில் தொடர்மழையால் முகாம்களில் தங்கவைக்‍கப்பட்ட மக்‍கள் வெளியேற அதிகாரிகள் உத்தரவு - மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட�� போராட்டம்\nஎகிப்தில் இருந்து இறக்‍குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டாத மக்‍கள் - விற்பனையின்றி தேக்‍கம்\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதிண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு - கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கைகலப்பு\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துறை அமைச்சகம் உறுதியளித்ததாக தகவல்\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம் கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டது\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது - அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் வழிபாடு\nகார்த்திகை தீபத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு - கோலாட்டம் ஆடி கொண்டாடிய ‍பெண்கள்\nசாலை விபத்தில் கால் இழந்த ஹேமந்த் என்ற இளைஞருக்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை கால் பொருத்தப்பட்டது\nநிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்‍கு : மரண தண்டனையை ரத்து செய்யக்‍கோரி குற்றவாளி அக்‍ஷய் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்‍கு எதிர்ப்பு : அசாமில் மாணவர்கள் சாலையில் டயர்களை எரித்து போராட்டம்\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை\nஜே.என்.யூ மாணவர்கள் - மனித வளத்துறை அதிகாரிகளுடன் சந்திப்பு : தேர்வுகளை ஒத்திவைக்க மனிதவளத்துற ....\nபூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்வி-சி48 - 24 மணிநேர கவுண ....\nமணல் மாஃபியா போல, தண்ணீர் மாஃபியா அதிகரித்து வருகிறது - தண்ணீர் திருட்டு குறித்த��� சென்னை உயர்ந ....\nகார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஆலயம் மற்றும் திருப்பரங்குன்றம ....\nகார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் - 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/sosma/", "date_download": "2019-12-10T16:27:54Z", "digest": "sha1:E6OOPBXCSZAINZTWZ4EQU4W4V7WEQ65V", "length": 14297, "nlines": 173, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "sosma Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nசொஸ்மா சிக்கல் நிறைந்த பிரச்சனை –மகாதீர்\nகோலாலம்பூர், நவ 30 – சொஸ்மா எனப்படும் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டம் தீர்ப்பதற்கு சிரமமான விவகாரமாக இருக்கிறது என்பதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது…\nசொஸ்மா கைது: அரவிந்தன் – பாலமுருகன் வழக்கு விசாரணை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nகோலகங்சார், நவம்பர் 28 – தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தத�� மற்றும் அந்த இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்தது தொடர்பில் சொஸ்மா சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டை…\nசொஸ்மா கைது – PH அரசை சீர்குலைக்க திட்டமிட்ட சதி நடவடிக்கை – சிவராசா\nகோலாலம்பூர், நவ 27 – நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் நற்பெயரை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன்…\nசொஸ்மாவில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொந்தரவா\nகோலாலம்பூர், நவ 25 – தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாக கூறி சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் டி.ஏ.பியின் மலாக்கா காடேக்…\nசொஸ்மாவில்‌ தடுப்புக் காவல் – குடும்பத்தினர் பிரதமரிடம் மகஜர் சமர்ப்பித்தனர்\nகோலாலம்பூர், நவ 21 – தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின்…\nசொஸ்மாவில்‌ தடுத்து வைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பிரதமரிடம் மகஜர் சமர்ப்பித்தனர்\nகோலாலம்பூர் நவ 21 – தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கை சட்டத்தின்…\nசொஸ்மா சட்டத்தை முழுமையாக ரத்து செய்வீர் – டத்தோ அம்பிகா கோரிக்கை\nகோலாலம்பூர், நவ 21 – சொஸ்மா எனப்படும் 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென அரசு சார்பற்ற…\nசொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட 12 பேரையும் விடுவிக்கும்படி அமைதி மறியல்\nஈப்போ, நவ 19 – சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் 12 பேரையும் நிபந்தனை எதுவுமின்றி குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவிக்கும்படி கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.…\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-5-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-12-10T15:43:00Z", "digest": "sha1:SAS2CPYTM2C63TREE3Z7A36H7VRRNCU4", "length": 6772, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "காங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணா���் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு – Chennaionline", "raw_content": "\nகாங்கிரஸின் 5 வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு – பிரணாப் முகர்ஜி மகனுக்கு வாய்ப்பு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பிறகு இப்பட்டியல் வெளியிடப்பட்டது.\nஆந்திர மாநிலத்துக்கு 22 வேட்பாளர்கள், மேற்கு வங்காளத்துக்கு 11 பேர், தெலுங்கானாவுக்கு 8 பேர், ஒடிசாவுக்கு 6 பேர், அசாம் மாநிலத்துக்கு 5 பேர், உத்தரபிரதேசத்துக்கு 3 பேர் உள்பட மொத்தம் 56 வேட்பாளர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nமேற்கு வங்காளத்தில் இடதுசாரி கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் முறித்துக் கொண்டது. அங்குள்ள ஜங்கிபூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் முகர்ஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nமாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெராம்பூர் தொகுதியிலும், முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மனைவி தீபா தாஸ்முன்ஷி ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nகாக்கிநாடா தொகுதியில், முன்னாள் மத்திய மந்திரி பல்லம் ராஜு, பபட்லா (தனி) தொகுதியில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஜே.டி.சீலம் ஆகியோரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nஅசாம் மாநிலம் மங்கள்டோய் தொகுதியில் மாநிலங்களவை எம்.பி. புவனேஸ்வர் கலிடா, ஒடிசா மாநிலம் கலஹண்டியில் முன்னாள் மத்திய மந்திரி பக்த சரண்தாஸ், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஆகியோருக்கும் ‘சீட்’ அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து இதுவரை மொத்தம் 137 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n← தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது – தேர்தல் ஆணையம் விளக்கம்\nஅதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை →\nமகாராஷ்டிர சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு – உத்தவ் தாக்கரே வெற்றி\nசபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் – அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/boxing/womens-boxing-world-championships-indias-mary-kom-beats-kim-hyang-mi-to-enter-final-1952099", "date_download": "2019-12-10T16:06:58Z", "digest": "sha1:C5Q7GC7KVICAXN2LO2C4ZGEBU5UHHI4G", "length": 9448, "nlines": 128, "source_domain": "sports.ndtv.com", "title": "ஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்!, Women's Boxing World Championships: India's Mary Kom Enters Final, Lovlina Borgohain Takes Home The Bronze Medal – NDTV Sports", "raw_content": "\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஆறாவது தங்கத்துக்கு குறி: இறுதிப் போட்டியில் மேரி கோம்\nஅரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்\nஇறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. © BFI\nடெல்லியில் நடைபெற்று வரும் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதி போட்டியில் வட கொரியாவின் கிம் ஹயாங் மீயை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n35 வயதான மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.இந்த முறையும் இறுதிப்போட்டியில் வென்றால் உலகில் அதிக முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை பெறுவார். தற்போது 5 தங்கப்பதக்கங்களுடன் அயர்லாந்தின் கேட்டி டெய்லரும், மேரி கோமும் சமநிலையில் உள்ளனர்.இறுதிப் போட்டியில் மேரி கோம் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஹன்னா ஒக்ஹட்டாவை சந்திக்கிறார்.\nஇந்த வெற்றிக்கு பின் பேசிய மேரி கோம் \" நான் ஏற்கெனவே கிம்மை ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வீழ்த்தியிருந்தேன். அப்போது அது ஒருதலை பட்சமாக அமைந்தது. தற்போது கிம்மை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது மகிழ்ச்சியளிக்கிறது\" என்றார்.\nஇறுதிப்போட்டியில் மேரி கோம் சந்திக்கவுள்ள ஹன்னாவை, இந்த ஆண்டு போலந்து போட்டியில் மேரி கோம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇறுது சுற்று குறித்த கேள்விக்கு \"நான் என் உத்திகளோடு களமிறங்குவேன். மீண்டும் அவரை வீழ்த்தி தங்கம் வெல்வேன்\" என்றார்.\nஇந்தப் பட்டத்தை வென்றால் சொந்த மண்ணில் மேரி கோம் பெறும் இரண்டாவது சாம்பியம்ஷிப் தங்கமாக இருக்கும். இறுதிப்போட்டி சனிக்கிழமை நடக்கவுள்ளது.\nஇந்திய தரப்பில் 69 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்ப��ட்டிக்கு முன்னேறிய லொவ்லினா சென் நின் சின்னுக்கு எதிராக 29-27, 29-27, 28-28, 29-27, 30-26 என்ற கணக்கில் வீழ்ந்தார்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: நடுவர்களின் முடிவு குறித்து கேள்வி எழுப்பிய மேரி கோம்\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் தோற்றார் மேரி கோம்\nமகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்குள் நுழைந்தார் மேரி கோம்\nபத்ம விருதுக்கு மேரி கோம்... பத்ம வியூஷம் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை\n2018-ன் இந்தியாவின் பாக்ஸிங் அடையாளம் மேரிகோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-12-10T16:33:34Z", "digest": "sha1:JGU3KFMX7CS52MMAETT4DPYDBB45A74S", "length": 11546, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுருமுனிய நூதனசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசுருமுனிய நூதனசாலை அல்லது இசுருமுனிய அருங்காட்சியகம் (Isurumuniya Archaeological Museum) என்பது இலங்கையின் இசுருமுனியவில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் இசுருமுனி விகாரையில் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இசுருமுனிய விகாரை வளாகத்தில் காணப்படும் சிற்பச் செதுக்கல்களே இங்கு அதிகமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2] இவற்றுள் மிகவும் பிரசித்தமானது ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த இசுருமுனிய காதலர் சிலை எனும் சிற்பச் செதுக்கல் ஆகும். இது குப்தர் கால வடிவமைப்பை ஒத்ததாகக் காணப்படுகின்றது. இது அரச தோட்டைத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[3]\nஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இவ்வருங்காட்சியகம் திறந்திருக்கும். பொதுசன விடுமுறைகளிலும் வங்கி விடுமுறைகளிலும் இவ்வருங்காட்சியகம் திறக்கப்படமாட்டாது.[4]\nதேசிய இயற்கை வரலாறு நூதனசாலை, கொழும்பு\nகாலி தேசிய சமுத்திர நூதனசாலை\nகொழும்பு துறைமுக சமுத்திர நூதனசாலை\nமார்ட்டின் விக்கிரமசிங்க கிராமிய நூதனசாலை\nஎஸ்.டபிள்யூ.ஆர��.டி.பண்டாரநாயக்கா, சிரிமாவோ பண்டாரநாயக்க நினைவு நூதனசாலை\nபெருந்தெருக்கள் நூதனசாலைத் தொகுதி, கிரிபத்கும்புறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சனவரி 2016, 11:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/04/29/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-10T17:23:26Z", "digest": "sha1:WVRPQW2CD6LYBWYPG5I5EMYUO44LHZGF", "length": 15560, "nlines": 146, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ராஜபக்சே போட்ட கள்ள ஓட்டு தில்லுமுல்லு அ ம்பலம்! | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← நிர்வாண உடற்பயிற்சிக்கு வாய்ப்பளிக்கும ் ஜிம்\nஉலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த திருமண ம் →\nராஜபக்சே போட்ட கள்ள ஓட்டு தில்லுமுல்லு அ ம்பலம்\nகள்ள வாக்கு தில்லுமுல்லு அம்பலம்\nஉலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் ராஜபக்ஷ. ‘ரைம்ஸ்’ பத்திரிகை வாக்கெடுப்பில் முந்துகிறார் கடந்த வாரம் இலங்கை ஊடகங்களில் இப்படி ஒரு செய்தியைப் பார்த்தவர்​களுக்குப் பயங்கர அதிர்ச்சி\nஅமெரிக்காவின் வார இதழான ‘ரைம்ஸ்’, உலகின் முன்னணிப் பத்திரிகை. இதன் வாசகர்கள், உள்நாட்டில் இரண்டு கோடி பேர். வெளிநாடுகளில் 2.5 கோடி பேர். ஆகையால், ‘ரைம்ஸ்’ பிரசுரிக்கும் விஷயங்கள், சர்வதேச கவனத்தைப் பெறும்.\nஆண்டுதோறும் ‘மேன் ஆஃப் தி இயர்’ (Man of the year) ஆகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, அந்தப் பத்திரிகையின் அட்டையில் இடம் பெறுபவர்கள், கிட்டத்தட்ட நோபல் பரிசு பெற்றதற்கு இணையான புகழைப் பெறுகிறார்கள்\nஇந்த நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ‘செல்வாக்கு மிக்க 100 பேர்’ பட்டியலையும் அந்தப் பத்திரிகை வெளியிடத் தொடங்​கியது.\nபிரபலங்களைத் தேர்ந்தெடுப்பதில், இணைய வாக்கெடுப்பின் மூலம் வாசகர்களும் பங்கேற்கலாம் என்பதால், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் பட்டியல் வெளியாகும்.\nஇந்தப் பட்டியலில், ‘ராஜபக்ஷ இடம் பெற்று இருக்​கிறார்’ என்று வெளியிட்டன இலங்கை ஊடகங்கள்\nஈழப் பிரச்சினையைப் பொறுத்த அளவில், ‘ரைம்ஸ்’ எப்போதுமே இரு தரப்புத் தவறுகளையும் விமர்சித்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இலங்கை அரசின் த���றுகளைத் தொடர்ந்து விமர்சிக்கும் பத்திரிகையாகவே அது இருந்து இருக்கிறது.\nஇத்தகைய சூழலில், இது எப்படி சாத்தியம்’ என்று குழம்பினார்கள் வாசகர்கள்.\nஆனால், ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில், ஏப்ரல் 17-ம் தேதி ஒரு செய்தி வெளிவந்தது. அதில், ‘ரைம்ஸ்’ பட்டியலில் ராஜபக்ஷ இடம்பெற்று இருப்பதை உறுதி செய்ததுடன், இரண்டு லட்சத்து 3,117 வாக்குகளுடன் 4-ம் இடத்தில் அவர் இருப்பதாகவும் தெரிவித்தது.\nபயங்கரவாதத்துக்கு எதிராக ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளுக்கும், ஜனநாயகம் செழிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கும் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம் இது என்று அது குறிப்பிட்டது.\nஅதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா 40-வது இடத்திலும், காங்கிரஸ் தலைவர் சோனியா 100-வது இடத்திலும் பின்தங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டி புளகாங்கிதம் அடைந்து இருந்தது.\nரைம்ஸ் இதழின் இணையத்தளமும் இந்தச் செய்தியை உறுதி செய்தது.\nஆனால், ஏப்ரல் 21-ம் தேதி இந்த வாக்கெடுப்பு முடிந்து, மறுநாள் ‘செல்வாக்கு மிக்க 100 பேர் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்டியலில் இருந்து அதிரடியாகத் தூக்கப்பட்டது ராஜபக்ஷ பெயர்\nபட்டியலில் ராஜபக்ஷ இடம் பெற்று இருக்கும் தகவல் வெளியானதுமே, ‘உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு போர்க் குற்றவாளியை முன்னிலைப்படுத்துவதா’ என்று ‘ரைம்ஸ்’ பத்திரிகைக்குக் கண்டனங்கள் குவிந்தன. தவிர, உலகம் வெறுக்கும் ஒரு நபர் இவ்வளவு வாக்குகளைப் பெற வாய்ப்பு இல்லை என்றும் ஏராளமானோர் சந்தேகம் எழுப்பினார்கள்.\nஇதே சந்தேகம் ‘ரைம்ஸ்’ ஆசிரியர் குழுவில் உள்ளவர்​களுக்கும் எழ, தன்னுடைய தொழில்நுட்பக் குழுவிடம் ராஜபக்ஷ விவகாரத்தை ஒப்படைத்தது தேர்வுக் குழு. அந்தக் குழு மேற்கொண்ட ஆய்வில்தான், இலங்கை இராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவைக் கையில் வைத்துக்கொண்டு ராஜபக்ஷ செய்த தில்லுமுல்லு அம்பலமாகி இருக்கிறது\nஇலங்கை இராணுவம் அரங்கேற்றிய போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. குழு தயாரித்துள்ள அறிக்கை வெளிவரும் போது ரைம்ஸ் தகவல் வந்தால் நல்லது என்று நினைத்திருக்கிறார் ராஜபக்ஷ.\nஇதைத் தொடர்ந்து, களத்தில் இறங்கிய ராஜபக்ஷவின் கைத்​தடிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவருக்கு ஆதரவாகக் கள்ள வாக்குப் போட்டனர். இலங்���கையில் இராணுவத்தின் தொழில்நுட்பத் துறையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களும் இந்தப் பின்னணியில் இருந்திருக்கின்றன.\nராஜபக்ஷவுக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் அவ்வளவும் கொத்துக் கொத்தாக விழுந்து இருப்பதைக் கண்டுபிடித்த ‘ரைம்ஸ்’ தொழில்நுட்பக் குழு, இது திட்டமிட்ட சதி என்று ஆதாரபூர்வமாக தேர்வுக் குழுவிடம் தெரிவித்தது.\nஇதன் தொடர்ச்சியாகவே, ராஜபக்ஷேவின் பெயர் நீக்கப்பட்டது.\nஇந்தப் பின்கதையை எல்லாம் எதிர்பார்க்காமல், பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே ஆர்வக்​கோளாறில் செய்தியை இலங்கை அரசு தரப்பே சொல்லிவிட்டதால், வெளியே தலைகாட்ட முடியாத அவமானத்தில் சிக்கி இருக்கிறார் ராஜபக்ஷ.\nபோர் வெற்றிக்குப் பின் அவரது அசுர ஆட்டத்தில் ஆட்டம் கண்டு, அடங்கிப்போய் இருந்த எதிர்க்கட்சிகளும், இதையே சாக்காக வைத்து, சர்வதேச அளவில் இலங்கைக்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டார் ராஜபக்ஷ என்று பிரசாரத்தில் இறங்கிவிட்டன. இதனால், கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறார் ராஜபக்ஷ\n← நிர்வாண உடற்பயிற்சிக்கு வாய்ப்பளிக்கும ் ஜிம்\nஉலகம் முழுவதும் 200 கோடி பேர் ரசித்த திருமண ம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மார்ச் மே »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80260/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.2.50", "date_download": "2019-12-10T17:18:39Z", "digest": "sha1:DVJN3WA4U6ST4FHW7VF4M7J2KJUJB75D", "length": 7053, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "ரயில் நிலையத்தில் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட பயணி - பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News ரயில் நிலையத்தில் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட பயணி - பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nரயில் நிலையத்தில் ரூ.2.50 லட்சத்தை தவறவிட்ட பயணி - பத்திரமாக மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசார்\nதிருச்சியில் ரயில் பயணி ஒருவர் தவறவிட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டு ஒப்படைத்தனர்.\nகடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் தொழில் விஷயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் விருத்தாசலம் ரயில்நிலையத்தில் ஏறியுள்ளார்.\nதிருச்சி ரயில் நிலையத்தில் கீழே இறங்கி அவர் உணவருந்தியபோது ரயில் புறப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்த ரயில்வே உதவி மையத்தை நாடி ரயிலில் பணத்தைத் தவறவிட்ட விபரத்தைக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து உடனடியாக கரூர் ரயில் நிலைய ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிக்கு சென்ற ரயில்வே போலீசார் பணத்தை மீட்டனர். பேருந்தில் கரூர் வந்து சேர்ந்த தயானந்தனிடம் விசாரணைக்கு பின்பு அவர்கள் பணத்தை ஒப்படைத்தனர்.\nபரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் \nஎந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்\nமர்மப் பொருள் வெடித்து.. இருவர் காயம்..\nபஞ்சாப் தேசிய வங்கியில் நகைகள் மாயமான விவகாரம் : நகைகளை இழந்தவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது\nதொடர் மழையால் மீன் வெட்டிப்பாறை அருவியில் கொட்டும் தண்ணீர்\nபால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை\nமழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம்\nகழுத்தை நெரித்து பெண்ணை கொன்று உடலை புதைத்த நபர் கைது\nவரத்து துவங்கியுள்ளதால் வெங்காயம் விலை சற்றே குறைந்தது\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://notice.newmannar.com/2016/07/notice.html", "date_download": "2019-12-10T15:35:31Z", "digest": "sha1:LILYMS7LTV7SMCEYNUBQIK3NN5WG5WCV", "length": 4435, "nlines": 58, "source_domain": "notice.newmannar.com", "title": "மரணஅறிவித்தல் - Mannar Notice", "raw_content": "\nHome » மரண அறிவித்தல் » மரணஅறிவித்தல்\nஅமரர் விசுவாசம் சதா சகாய தேவன்\n(நாகராஜா - கராஜ் உரிமையாளர்)\nமன்னாரைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சதா சகாய தேவன் அவர்கள் 05.07.2016(செவ்வாய்க்கிழமை) காலமானார்.\nஇவர் மெரினா (பவா) அவர்களின் அன்புக் கணவரும்திரு. திருமதி. விசுவாசம் மகேஷ்வரிஆகியோரின் அன்பு மகனும்ரூபவ் திரு. திருமதி. லோரன்ஸ் ராசேந்திரன் அன்னம்மா ஆகியோரின் அன்புமருமகனுமாவார்.\nஇவர் டனிஸ்ரன் (நாகராஜா கராஜ்), செறின் தனுசியா(மீனவர் கூட்டுறவு சமாசம்)ரூபவ்வினோத்காந்த்(சமுர்த்திவங்கி பிரதேச செயலகம்மாந்தைமேற்கு).டினுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.\nஇவர் செல்வராஜ் அவர்களின்; மாமனாரும்அன்ரனிருகீசன் அவர்களின் பாட்டனுமாவார்.\nசரோஜாரூபவ் தேவி(அமரர்) ஆகியோரின் சகோதரனும்ரூபவ் முருகநாதன் (அமரர்)ரூபவ் சத்தியசீலன்ரூபவ் செல்வம் (அமரர்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.\nஇவர் மேரி கிரஸ்ரூபவ் ஞானபுத்திரன் - மட்டக்கிளப்பு ((CTB))வரப்பிரகாசம்-மட்டக்களப்பு -விக்ரோறியாரூபவ் ஜெயானந்திரூபவ் பேதுரு (கட்டார்) ஆகியோரின்மைத்துனருமாவார்.\nஅன்னாரின் நல்லடக்கம் 06.07.2016 (புதன் கிழமை) அன்று மாலை 3.00 மணியளவில் புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரது பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நண்பன் டனிஸ்ரன் மற்றும்\nகுடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2012/06/blog-post_15.html", "date_download": "2019-12-10T17:09:32Z", "digest": "sha1:52IC6LL6OCS6CTZ5V5JT5IDVT2KUSSI2", "length": 30905, "nlines": 333, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஆணே உன் கதி இதுதானா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 15 ஜூன், 2012\nஆணே உன் கதி இதுதானா\nஅந்நியநாட்டிலே வாழும் மனிதர் ஆயிரம் - அவர்\nவாழ்க்கை முறையும் ஆளுக்காள் தனிரகம்\nசோம்பிக் கிடப்பாரையும் வாழ வைக்கும்\nசோம்பல் அறியா மனிதரையும் வாழவைக்கும்\nபகலவன் கடமையைப் பங்கேற்றுக் கொண்ட வீதிவிளக்குகள், அசைவின்றி அமைதியைப் பேணிப் பாதுகாக்கும் சாலையோ�� மரங்கள், வியாபாரநிலையங்களின் விடிவிளக்குகள் மட்டுமே தமது கடமையைப் பங்கேற்றுக் கொண்ட மாலைப்பொழுது , உலகமே உறங்கிக் கொண்டிருக்கும் ஆரவாரமில்லாத மாரிகாலப் பொழுது. வெள்ளைப்பனியில் ஜேர்மனி மூழ்கிக் கிடக்கும் - 14 பாகை கடுங்குளிர். ஆனால், அவள் மட்டும் சாளரம் நடுவே சாலையை நோக்கியவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவள்தான் சாரதா. மணி இரவு பன்னிரெண்டை வழியனுப்பி வைத்திருந்தது. அயலவர் ஆழ்ந்த உறக்கத்திற்குத் தன் காலடிஓசை தகராறு செய்யக்கூடாது என்பதற்காக வாடகை வீட்டின் படிகளில் மெல்லெனத் தாண்டித் தாண்டித் தன் வாசல் கதவை மெதுவாய்த் திறந்தான், பத்மன். ஜேர்மனியில் பகல் 1.00 மணியில் இருந்து 3.00 மணி வரையும் இரவில் சில நகரங்களில் 21.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சில நகரங்களில் 22.00 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6.00 மணி வரையிலும் சத்தம் செய்தல் கூடாது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழுநாளும் சத்தம் இல்லாத நாளாக அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சட்டமாக இருக்கின்றது. சனிக்கிழமைகளில் 23.00 மணி வரை பிரச்சினை இல்லை. ஆனால், குடியிருப்பிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்களிடம் முன்னமே அறிவித்து இருக்க வேண்டும். அதனால் தான் வசிக்கும் வீட்டிற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வீட்டில் தன் காலடிச்சத்தம் இடைஞ்சல் செய்யக் கூடாது என்பதற்காக மெல்லென வீட்டினுள் பத்மன் நுழைந்தான்.\nஇனிமையான இளமைப் பருவங்கள் கடமைச் சுமையால் கரைந்தோட, காதோரம் வெள்ளிக் கம்பிகள் அவதாரம் செய்ய, நாற்பத்து நான்கு வயதில் தன் மூளையில் தட்டிய, தனக்கென்று ஒரு துணை தேவை என்னும் விடயத்தைக் கருத்தில் கொண்டு துணை ஒன்றைப் பெற்றான். ஆர்ப்பாட்டம் இல்லாது ஆலயத்தில் ஆதரவான சில நண்பர்கள் ஆசீர்வாதத்துடன் மங்கலநாணைத் தன் மனைக்கும் மனதுக்கும் சொந்தக்காரிக்கு அணிவித்தான். அவளும் அவன் மனதுக்குப் பிடித்த பெண்ணாய் அன்போடு வாழ்கின்றாள்;. இன்னும் அவனுக்கு இரவே பகல், பகலே இரவு. பகலில் ஒரு நிறுவனத்தில் வேலை முடித்து அங்கிருந்தே சீன உணவகத்தில் சமையல் பாத்திரங்களைக் கழுவித் துப்புரவு செய்யும் தொடர் பணியை முடித்து இரவு முடியும் அதிகாலைப் பொழுது தன் ஓய்வுக்காக வீட்டை அண்மிப்பான். அவ்வேளை வரை அவனுக்காக உறங்காது விழித்திருக்கும் தன் ���னைவியுடன் அளவளாவி விட்டு களைப்பில் கண்ணுறங்கிவிடுவது அவனது நாளாந்த வழக்கமாகும். எப்படித்தான் சீன உணவகத்தில் வேலை செய்தாலும் ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்தாலும் எங்கள் நாட்டுச் சோறும் உறைப்புக் குழம்பும் சாப்பிட்டால்த்தான் எம்மவர்க்கு உணவு உண்ட உணர்வு ஏற்படும். அதேபோல் பத்மனுக்கு மனைவி சாரதா கைப்பக்குவத்தில் கோழிக்கறி உறக்கத்தை படுக்கைக்குப் போகாமலே கொண்டு வந்தது. ஆனாலும், அன்றைய செய்திகளை இப்போதே கேட்க வேண்டும் அல்லவா. உணவை வாயில் திணித்த வண்ணம், அடுத்த நாள் கடமைகள் பற்றி மனைவியிடமிருந்து விளக்கத்தைப் பெற்றான்.\nசாரதாவும் காத்திருந்து வெளியிடும் பத்திரிகைத் துணுக்குகள் போல் தன்னிடம் வந்தடைந்த தகவல்களை பிரதியீடு செய்தாள். தாயகத்திலிருந்து தாயாரின் தொலைபேசி வந்ததாம். அத்தானுக்கு ஆரம்பித்துக் கொடுத்த நிறுவனம் அமோகமாய் வெற்றிநடை போடுகின்றதாம். அக்காளுக்குக் கட்டிக் கொடுத்த வீட்டில் இரு மாடிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் தொலைபேசி ஒன்று அனுப்பப்பட வேண்டியுள்ளது. தங்கையின் திருமணம் தடபுடலாக 500 பேர் வாழ்த்த சொகுசு ஹொட்டலில் தடபுடலாக நடந்தேறியுள்ளது. தம்பிக்குத் தலைநகரில் தலைசிறந்த வியாபாரநிறுவனம் அமைத்தாயிற்று. கடைக்குட்டிக்குப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இவையனைத்தும் வந்த செய்திகளாய் இருக்க. ''தம்பியை ஒருக்கால் நாளைக்கு ரெலிபோன் எடுக்கச் சொல்லு பிள்ள' இது நாளைய கடமையாய் இருந்தது.\nஅத்தனையையும் கேட்டுச் சிரித்தபடி சாரதா கன்னத்தைத் தடவியபடி, 'இன்னும் ஒரு கடமைதானே பாக்கி இருக்கிறது சாரதா. அதன் பின் நமக்காக நாம் வாழ்வோம். என்னைப் போலும் உன்னைப் போலும் இரண்டு பிள்ளைகளைப் பெற்று அவர்களுக்காக நானும் நீயும் கண் விழிப்போம் இன்பமான நாளை எமக்காக உருவாக்கிக் கொள்ளுவோம்'' என்றான், பத்மன். அவன் கூறிவிட்டான். அது எந்த அளவிற்கு உண்மை என்று சாரதா உணராதவளானாள். ஆனால், அவர்களுக்காக அவர்கள் வாழும் நாளை எண்ணி அந்த இரு ஜீவன்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன என்பது மாத்திரம் உண்மை.\nஉணவு உள்ளே செல்ல கட்டில் அவனை வரவேற்றது. படுத்த மறுகணமே நித்திராதேவி அவனை அணைத்துக் கொண்டாள். சாரதா வெப்பமூட்டிகளைக் குறைத்தாள், மின்விளக்குகளை அணைத்தாள், போர்வைக்குள் புகுந்தாள். வழமைபோல் காலை ���ண்விழித்தாள். கட்டிலின் அருகே வேலைக்குப் போகாமல் இன்னும் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பார்த்தாள். துடித்து எழுந்தாள். இவரை எழுப்பிவிட மறந்துவிட்டேனே பேசப்போகின்றார் என்று நினைத்தபடி அருகே சென்று மெல்லென அவனைத் தொட்டு எழுப்பினாள். உடல் சில்லென்று குளிர்ந்தது. அவனை மெல்ல உழுப்பினாள். உடல் அசையவில்லை. மீண்டும் உழுப்பினாள். பேச்சில்லை. ஐயோ... என்று அலறியபடி போர்வையை நீக்கினாள். உயிரற்று அவன் உடல் அமைதியாக சலனமின்றி உறங்கிக் கொண்டிருந்தது. சாரதா உடல் நடுக்கம் கண்டது. அழுவதா துடிப்பதா அடுத்த காரியத்தில் இறங்குவதா எதுவாக இருந்தாலும் அவளாகவே செய்ய வேண்டும். தொலைபேசியில் 113 என்னும் இலக்கத்தை அழுத்தினாள். விரைந்து வந்தது அம்புலன்ஸ் வண்டி. உடல்தாங்கி வைத்தியசாலை நோக்கி விரைந்தது. பத்மன் வாழ்வை முடித்துக் கொண்டான் என்னும் வேதனைச் செய்தி உறுதியானது. கடமைகள் முடிக்கப் பிறந்தவன் போல் அந்நியநாட்டில் வாசம் செய்து தன் சொந்தக் கடமை முடிக்காது சொல்லிக் கொள்ளாமல் விடைபெற்ற பத்மன் நிலையால் அதிகம் பாதிக்கப் படப்போவது சாரதா மட்டுமே என்பது நிச்சயம்.\nஐரோப்பியநாடுகளில் 50 தாண்டித் தமிழர்கள் வாழ்வது அருமையாகி விட்டது. இரவு படுத்து பகல் எழுந்திருப்பது கேள்விக்குறியாகிவிட்டது. அளவுகடந்த கடமைச்சுமையும் அடுத்தவர்களைப் பார்த்துத் தாமும் அதுபோல் வாழவேண்டும் என்ற அளவுக்கு மீறிய ஆசையும் ஓய்வில்லாத உழைப்பும் மனஅழுத்தங்களையும் இதயச்சுமையையும் கொண்டுவருகின்றது. வைத்தியவசதி அதிகமுள்ள நாடானாலும் இவர்கள் உயிர்களைக் காப்பாற்றாமல் போவதற்கு அவர்களே அவர்களுக்குப் பொறுப்பாகின்றார்கள்.\nநேரம் ஜூன் 15, 2012\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n\" தான் கொண்ட அன்புள்ளங்களுக்காய்\nதான் கொண்ட பாரம் அறியாது\nஉழைப்பது உடல் பாரமே தவிர\nஅழகாக ஒரு கட்டுரை சகோதரி\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 4:30\nசாரதாவின் நிலை குறித்து வருத்தமே மேலிடுகிறது . உங்கள் எழுது நடை நன்றாக உள்ளது .\n16 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:42\nபின் குறிிப்பு அதிகம் பாதித்தது\nஅவர்கள் நிலையினை ஒரு கட்டுரையாக கூடத்\nஉண்மை நிலையை சரியாக அறியலாமே\nஎப்போதும் போல மனம் கவர்ந்த அருமையான நடை\n19 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 4:10\n19 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:20\n19 ஜூன���, 2012 ’அன்று’ பிற்பகல் 10:21\nநன்றி சார். கட்டுரை சுவாரஷ்யம் இல்லாமல் இருக்கலாம் என்பதனாலேயே வாழ்வியல் இலக்கியங்களாகத் தருகின்றேன். புலம்பெயர் தமிழர் வாழ்வு என்னும்பெயரிலும் கட்டுரைகள் எழுதியிருந்தேன்\n19 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 10:23\nஆசிரியர் குறிப்பில் தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்\nமுற்றிலும் உண்மை.இங்கு உள்ளவர்கள் அதிகமாக\nமன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஒன்றில் நோயாளியாகவோ\nஅல்லது இறந்தோதான் போகின்றனர் .இந்த சம்பவங்கள் இங்கு\nஅதி வேகமாக பரவிவருவது மிகவும் மனவருத்தத்திற்கு உரிய\nஒரு விடயம் இதனை தெளிவு படுத்தும் நோக்கில் தாங்கள்\nவெளியிட்ட படைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்\n10 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 8:24\nதங்கள் அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..\n16 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 3:45\n20 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:05\n31 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஆணே உன் கதி இதுதானா\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/07/blog-post_26.html", "date_download": "2019-12-10T17:11:04Z", "digest": "sha1:DN6AXMWAFSXVRPQ4R2NWHDVGADPB46UK", "length": 34976, "nlines": 309, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 26 ஜூலை, 2013\nஎனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு\nஎனது குரலில் கேட்க பச்சை பட்டனை அழுத்தவும்\nகாலத்தின் கட்டாயத்தில் காலன் கையில் அகப்பட்டு\nஞாலத்தின் போக்கிலே வாழ்வைத் தொலைத்து - இந்\nநூலுக்கு கதாநாயகனாய் நுழைந்து மீண்ட\nஅமரர் கல்விராஜன் அவர்களுக்கே சமர்ப்பணம்.\nவிரைந்து செல்லுகின்ற பொழுதுகளில், விடியலைத் தேடும் உயிர்களின் மத்தியில், பொழுதுகளின் விரையத்தில், இன்றும் ஒருநாள்; எமக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. என் வாழ்வென்ற புத்தகத்தின் புனிதமான அங்கமாக இன்றையநாளை நான் கருதுகின்றேன். இந்நாளில் எனை உலகுக்களித்து, உயிர் கொடுத்து, உருவாக்கி இம்மேடையிலே நான் தலைநிமிர்ந்து நிற்க தரம் தந்த என் பெற்றோரை முதலில் வணங்குகிறேன். அழைப்பின் பேரில் இந்நூலின் மூலம் நான் பெற்ற அநுபவச் சேர்வைகளையும் என் நன்றிக்கடன்களையும் அறியச்செய்யும் உரையை ஆற்ற வந்துள்ளேன்.\nசூழலில் சிதறிக்கிடக்கும் கேட்டல் உணர்வுகளில் சிக்கியுள்ளோரை மேடைப்புள்ளிக்குக் குவிக்கும் வண்ணம் அரங்கைப் பொறுப்பேற்று தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கும் நயினை விஜயன் அவர்களே\nமழுங்கிக்கிடக்கின்ற, மறைந்து கிடக்கின்ற அறிவை ஊக்கமெனும் நீர் கொண்டு அலசச் செய்கின்ற இலண்டன்தமிழ்வானொலி, பாமுகக் காவலரே சிறப்பு விரு��்தினர் நடாமோகன் அவர்களே\nவார்த்தைகளால் வடிப்பதை விட இசையால் இதயங்களை நெகிழவைக்கின்ற கவிக்கோ பரமவிஸ்வலிங்கம் அவர்களே\nஎட்டநிற்கும் சூழ்நிலை ஏற்படினும் விட்டுச்செல்லாது தொடந்து செல்லும் நட்பு உறவுகளே சொந்தங்களே தூரத்தை தொலைதூரம் வைத்துவிட்டு இவ்விழா மண்டபத்தை மட்டுமே நெருக்கமாக எண்ணி எம்மை நெருங்கி வந்திருக்கின்ற அயல்நாட்டு நண்பர்களே Gelsenkirchen நகரத்து மக்களே அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.\n2008 ஆம் ஆண்டு இலண்டன்தமிழ் வானொலியில் வாழ்வியல் இலக்கியம் கூறும் இலக்கியநேரம் என்னும்; நிகழ்ச்சியில் வாரம் ஒரு இலக்கியம் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் புலம்பெயர்வில் மக்கள் சந்திக்கின்ற பல பிரச்சினைகளை மையமாக வைத்து பல உண்மைக்கதைகளை இலக்கியமாகத் தந்து கொண்டிருந்தேன். அவ்வேளை தவமலர் அவர்கள் தன்னிலை தடுமாறியிருந்த வேளை முழுவதுமான நினைவுப்பேழை குறையுண்டிருந்தவேளை என்னைத் தொலைபேசியில் அழைத்திருந்தார். தன்னுடைய நிலையினைக் கூறினார். இவற்றை வைத்தும் ஒரு இலக்கியம் எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார். சிலருடைய பெயர்களை முன் வைத்து அவர்களிடம் கேட்டுப் பாருங்கள் என்று நான் கூறினேன். ஆனால், இல்லை, கௌசி ஒருவரிடம் கேட்டேன் மறுத்துவிட்டார். தயவுசெய்து இச்செய்திகள் உலகப்பரப்பில் வெளிவரவேண்டும் அதனால் நீங்களே இதை எழுதுவது சிறப்பு என்று மீண்டும் மீண்டும் வலிந்து கேட்டுக் கொண்டார். சமூக அழுக்குகளைக் கழுவித் துடைக்கும் எழுத்துத் துறையைக் கையேற்ற நான் இவ்வாறான சம்பவங்களை வெளிக்கொண்டுவராவிடில், எழுத்தென்ற ஆயதத்தை நான் பயன்படுத்துவதில் எந்தவித பயனுமில்லை என்று உணர்ந்தே சம்மதித்தேன். அக்கதையில் வரும் பிரச்சினைகளுக்கு முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளுகின்றேன். என்று தவமலர் அவர்கள் கைப்பட ஒரு கடிதத்தை எனக்கு எழுதித்தந்திருந்தார். அவ்வாரம் தொடங்கி என் குரலில் இசைக்கலவை சேர்க்கப்பட்டு 4 வாரங்கள் இலக்கியமாக இக்கதை இலக்கியநேரத்தில் வெளியானது. அப்போது இவ்விலக்கியம் மிகுந்த வரவேற்புப் பெற்றது. அம்மகிழ்ச்சியில் தவமலர் அவர்கள் இதை ஒரு நூலாக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.\nபின் இதனை இணையத்தளத்தில் இன்னும் சிறிது விரிவாக தொடர்கதையாக பத���த்திருந்தேன். அதைப் பார்வையிட்ட உலகப்பரப்பிடையும் நல்ல பாராட்டைப் பெற்றது. அப்போது வெல்லவூர் கோபால் என்னும் சிறந்த எழுத்தாளர் அவர்கள், யதார்த்தத்தை உணர்த்தும், இக்கால நடைமுறைக்கு ஏற்ற இந்த கதையை மேலும் விரித்து ஒரு நாவலாக்குங்கள் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறே நூலாக்க வேண்டும் என்று விரும்பியிருந்தவேளையிலே தவமலர் அவர்கள் தனது கணவன் ஒரு வருட நினைவுநாளுக்கு இந்தக் கதையை ஒரு புத்தகமாகலாமா கௌசி என்று கேட்டார். நானும் சம்மதித்து ஒரு நூலுக்குரிய உள்ளடக்கம் அதில் போதாத காரணத்தினால், அதை விரிவாக எழுதித்தருவதாகக் கூறியிருந்தேன்.\nகல்விராஜன் அவர்களை நான் கண்டதில்லை.\nகேள்விப்பட்டிருக்கின்றேன். கதை நடைபெறுகின்ற காலங்களில் என்னோடு பேசியிருக்கின்றார். அக்காலங்களில் முழுவதுமாக என்னால் அவர் அறியப்படவில்லை. அதனாலேயே இவ்விலக்கியம் வானொலியில் வலம் வந்தவேளையில் இறுதி அங்கம் முடிவில் இவ்விலக்கியம் ஒரு பக்கப் பார்வையிலேயே பேசப்பட்டது. இது கரன் பக்கப்பார்வையில் வேறுவிதமாக அலசப்படலாம் என்று கூறியிருந்தேன்.\nஅதன்படி தவமலர் கூறிய சம்பவங்களைத் தவிர வேறு பல விடயங்களைத் திரட்டத் தொடங்கினேன். கதையின் நாயகன் பற்றிய பல விடயங்களைப் பெற்றுக் கொண்டேன். என் அநுபவங்களால், இக்கதையை அலங்கரித்தேன். கதைக்கு அழகூட்டப் பல கற்பனை நிகழ்வுகளை அணிகலனாக்கினேன். ஒரு சமுதாய எழுத்தாளன் எழுத்துக்கள் வாசகர்களை திருப்திப்படுத்துவதுடன், சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களையே அளிக்கவேண்டும் என்பதில் கூடிய கவனமெடுத்தேன். அதன்படி அவர் கேட்டுக்கொண்டதற்கமைய பங்குனி மாதம் இந்நூலை நிறைவு செய்து தவமலர் அவர்களிடம் ஒப்படைத்தேன். ஆனால், அதை நூல்வடிவில் ஆக்குவதற்கான அச்சகஅநுபவம், உதவிகள் இல்லாத காரணத்தினால், அப்பொறுப்பையும் அவர் என்னிடமே ஒப்படைத்திருந்தார். ஒரு நூல் இலங்கையில் அச்சகத்தில் கோர்க்கப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டு விமானம் ஏறி ஜேர்மனி வந்தடைய வேண்டுமென்றால், எத்தனையோ பேரின் உழைப்புக்கள் அதில் சேர்ந்து கொள்ளும் என்பதை நூல் வெளியீடு செய்தவர்கள் அறிந்திருப்பார்கள். இவ்வேளையில் என் உறவினர்களுக்கும் எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nஎதை எழுதிக்கொட்டினாலும் சட்டைச��ய்யாது அதைப் பொன் எழுத்துக்களாக ஏற்று, வான் பரப்பிலே வலம் வரச் செய்து, உறங்காது எம்மை விழித்திருக்கச் செய்து, அறிவுச் சுரங்கத்தை ஆ10ழ்ந்து தோண்டி, வெளிவரச் செய்கின்ற இலண்டன் தமிழ் வானொலிக்கும் அதன் அதிபர் அவர்களுக்கும் இவ்வேளை எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். இலக்கியநேரத்திலே பழந்தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும் போக்கை மாற்றியமைத்து, பாட்டுடைத்தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், நம்மோடு வாழ்ந்து நாமறியாச் செய்தி பல தந்து ஊரோடு நாம் வாழ உன்னத அறிவுரைகள் காட்டி நிற்கும் சாதாரண குடிமக்களின் வாழ்வும் ஒரு இலக்கியமே என இலக்கியநேரத்தை வாழ்வியல் கூறும் இலக்கியமாக மாற்றியமைத்த அதிபர் நடாமோகன் அவர்களின் தூயசிந்தனைப் போக்கிற்கு நாம் தலைசாய்க்கவேண்டும். பெருநன்றியை மனமுவந்து தந்தேயாக வேண்டும்.\nபடிக்காதவனால் படைக்கமுடியாது. வாசிப்புத்தான் ஒரு மனிதனைப் பூரணமனிதனாக்குகின்றது. இது என்ன தவமலரின் கதைதானே இதில் என்ன இருக்கப்போகின்றது எனக் கூறுவோர். நிச்சயம் படைக்கமுடியாதவர்கள், படைப்புக்களைப் படிக்காதவர்கள், வெறுமனே இருக்கைகளுக்கு பாரமாகவும், விழாக்களுக்கு முகம் காட்டுபவர்களாகவும் இருப்பவரே என்பதை அறிந்ததனால், செவிக்குள் மட்டுமே இவ்வார்த்தைகளை எடுத்து மூளைக்குச் செலுத்தாது வீசிவிட்டேன். அடுத்தவர் சரித்திரம் எமக்கேன் என்று நினைப்பவர்கள் ஆண்டவனுக்கே நாம் சரித்திரம் உருவாக்கியிருக்கின்றோம். அதற்குள் பல தத்துவங்களை கூறுகின்றோம் என்பதைச் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.\nஇந்நூலுக்குள் என்ன இருக்கின்றது என்பதை நூலுக்கு அணிந்துரை தந்த பவானந்தராஜா அவர்களும், சிறப்புரை தந்த திருமதி.ஜெகதீஸ்வரி மகேந்திரனும், நூலினுள் சிறப்பாகத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கும் இவ்வேளை நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். அத்துடன் நூலுக்கு விமர்சனம் செய்த ஸ்ரீஜீவகன் அவர்கள் மிகத் தெளிவாக விமர்சனத்தைச் செய்திருக்கின்றார். இந்தளவிற்கு என்னால் கூட இந்நூல் பற்றிக் கூறமுடியாது. இவ்வேளை சிரமத்தைக் கருதாது முழுவதுமாக ஆழமாகப் பார்வையிட்டு இவ்விமர்சனத்தைத் தந்திருந்த ஸ்ரீஜீவகன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகட்டும்.\nஎழுத்துக்களை எனக்குச் சொந்தமாக்கும் போது என் மூளையைத் திறந்து வைத்துக் கொள்ளுகின்றேன். அதனுள் ஓடியோடித் தேடுகின்ற அதிர்வுகளின் அசைவில் வந்து விழுகின்ற எழுத்துக்கள் என்ன ஆச்சரியம் மூளை நினைத்துக் கொண்டிருக்கும்போதே வார்த்தைகள் வந்து விழுகின்றன. எனது எழுத்துக்கள் வேறு பலரின் பெயரில் நூல்களில், பத்திரிகைகளில், மேடைப்பேச்சுக்களில் வெளியாகியுள்ளன. யார் யாரோ என் வரிகளை உச்சரிக்கும்போது எனக்குள் ஆனந்தம் தோன்றுகின்றது.\nஆனால், என் கட்டளைகளை என் கை நிவர்த்தி செய்து முதல் முதல் வெளியான நூல் இந்த தவமலரின் என்னையே நானறியேன் என்னும் நூல்த்தான். இந்த பிரபஞ்ச சாகரத்தில் Bigban என்று சொல்லப்படுகின்ற முதல் வெடிப்பில் சிதறிய சூரிய நட்சத்திரங்கள் போல் உலகமெல்லாம் பற்பல கதை வடிவங்கள். அதற்குள் இந்நூலுக்கு தட்டிவிட்டாலும் உதறித்தள்ளினாலும் ஒட்டிக்கொள்ளுகின்ற ஒரு கருவை எனக்களித்து அதை நூலாக்கி வெளியிட்ட தவமலர் அவர்களுக்கு மிக்கநன்றியுள்ளவளாக இருக்கின்றேன். என் எழுத்துலக சரித்திரத்தில் இந்நூல் போல் தவமலர் அவர்களும் ஓரிடம் பெறுகின்றார்.\nஒரு மனிதன் எண்ணங்களின் ஊற்று ஒரு நூல் என்ற தட்டில் வைத்து பருகப் படைக்கும் போது அதை உள்ளன்புடன் ஏற்றுக் கொள்வோர் எத்தனை பேராக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது மனிதனுக்கு ஒரு புதிய அகத்தினுள் நுழைவது போன்ற உணர்வு ஏற்பட வேண்டும். ஒரு புதிய வீட்டினுள் புகும் போது ஒரு புதிய அநுபவம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அதுபோலவேதான் புத்தகமும். அதற்குள் புகுந்து வெளிவரும்போது புதிய ஒரு அநுபவத்தைப் பெற்றுவருவீர்கள். அந்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குத் தரும் என்று நான் நிச்சயமாகக் கூறி உங்களிடம் இருந்து தற்காலிகமாக விடுபடுகின்றேன்.\nநேரம் ஜூலை 26, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n26 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:15\n26 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:43\n14 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 11:33\n18 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:09\n25 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:23\n25 ஏப்ரல், 2018 ’அன்று’ முற்பகல் 2:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎனது என்னையே நானறியேன் வெளியீட்டுவிழா பேச்சு\nஅம்பலவன் புவனேந்திரன் அவர்கள் கவிதை\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2019/06/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-12-10T15:47:05Z", "digest": "sha1:MUNKGTVLR5MFYFYWR3WTHPIGRFMEUQCJ", "length": 22415, "nlines": 185, "source_domain": "www.tamilhindu.com", "title": "செவ்வேள்: மூன்று தரிசனங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசெழித்துயர் முலை சேர்ந்து படிந்த\nஎப்போதும் தன்னடியார் மீதான அன்பின்\nதாரகாரி, உமது அச்சிவந்த மார்பிற்கு நமஸ்காரம்.\n– சுப்ரமணிய புஜங்கம் 11 (சங்கரர்)\n���வி அனுராகம் என்ற அழகிய சொல்லால் காதலை, அன்பைக் குறிக்கிறார். காஶ்மீர ராகம் என்பது குங்குமம், அதாவது காஷ்மீரத்தின் குங்குமப் பூ (saffron). தாரகாரி – தாரகனை அழித்தவர்.\nகாதலின் நிறம் சிவப்பு என்பது கவிமரபு. எனவே, வள்ளியுடன் கூடி மகிழும் அருளையும், பக்தர்களின் மீது பொங்கும் கருணையின் அருளையும் இணைத்து அழகுறக் கூறினார். தத்துவார்த்தமாக, வள்ளியை முருகன் தேடிவந்து மணம் புரிந்தது, அன்புறும் ஜீவர்களுக்காக இறைவன் தானே இரங்கி வரும் எளிவந்த தன்மையை (ஸௌலப்யம்) குறிக்கிறது என்று வாரியார் சுவாமிகள் தனது நூலொன்றில் கூறுகிறார்.\nஸ்வப⁴க்தாவனே ஸர்வதா³ ஸானுராக³ம் ॥ 11॥\nசெவ்வான் உருவில் திகழ் வேலவன், அன்று\nஒவ்வாதது என உணர்வித் ததுதான்\nஅவ்வாறு அறிவார் அறிகின்றது அலால்\n– கந்தர் அனுபூதி 30 (அருணகிரிநாதர்)\n[ஒவ்வாதது – இந்த உபதேசத்திற்கு நிகரில்லாதது என்னும்படி; அல்லது ஆன்ம லட்சணத்திற்கு உலக வாழ்க்கை ஒவ்வாதது என்னும்படி; இசைவிப்பது – எடுத்துக் கூறுவது]\nசெவ்வான் என்பது அந்திவானம். இரவுக்கும் பகலுக்கும் இடைப்பட்ட பொழுதான சந்தியா எனப்படும் அந்தி நேரம், வேதமரபில் லயத்தின், ஞானத்தின், உள்ளுணர்வின் குறியீடாக அறியப்படுகிறது. அதிகாலை, மாலை இரண்டு பொழுதுகளும் சந்தியா என்றே அழைக்கப் படுகின்றன. இந்த இரண்டு பொழுதுகளிலும் வானில் செம்மை படர்கிறது. இந்தப் பொழுதுகளில் அக விழிப்பையும் உள்ளுணர்வையும் வேண்டும் காயத்ரி மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து தியானிக்க வேண்டும் என்றே சந்தியாவந்தனம் என்கின்ற நித்யகர்மத்தை வேதநெறி வகுத்தளித்திருக்கிறது.\nஅந்த ஞானப் பொருளாக வேலவன் விளங்குகிறான். குருவாக வந்து அவனே அதை உபதேசிக்கிறான். அந்த உபதேசத்தின் மூலம் சுட்டப்படுகின்றதான வாக்குக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட பூரணமான பரம்பொருளைத் தனது உள்ளுணர்வால் அறிந்து கொள்வதன்றி எப்படி ஒருவருக்கு எடுத்துரைப்பது என்கிறார்.\nஇரவுக்கும் பகலுக்கும் இடையில் அந்தி போல, உமைக்கும் சிவனாருக்கும் இடையில் கந்தன் அமர்ந்து அருள்புரியும் சோமாஸ்கந்த மூர்த்தி உருவைக் குறித்தார் என்றும் கொள்ளலாம்.\nசெங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த\nசெங்கோ லம்பின் செங்கோட்டி யானைக்\nகுருதிப் பூவின் குலைக்காந் தட்டே.\n– குறுந்தொகை 1 (திப்புத்தோளார்). குற���ஞ்சித் திணை.\nபோர்க்களம் செந்நிறமாகுமாறு அசுரர்களைக் கொன்று அழித்து, இரத்தக் கறைபடிந்த சிவந்த நீண்ட அம்பினையும், சிவந்த தந்தங்களையுடைய யானையையும், கழன்று விழும் தோள்வளையும் உடையவன் சேயோன் முருகன் (சேயோன் – சிவந்த நிறமுடையவன்). அவனது இக்குன்றத்தில், இரத்த நிறத்தில் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருக்கின்றன.\nதலைவன் கொடுத்த கையுறையை (அன்பளிப்பு) மறுத்துத் தோழி கூறியது என்ற வகையில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. கைநிறைய செங்காந்தள் மலர்களோடு, தன்னை ஏற்பாளோ மாட்டாளோ என்ற கேள்விகளோடு, தலைவியைக் காண வருகிறான் தலைவன். அவனைச் சந்திக்கும் தோழி, பார்த்தாயா இந்த மலை முழுதும் சிவப்பாகும் படி பூத்திருக்கிறதே செங்காந்தள் என்று சொல்லுகிறாள். அவ்வளவு தான். அதோடு பாடல் முடிந்து விட்டது. அவள் எதைக் குறிப்புணர்த்த விரும்பினாள் இந்தச் சிவப்பு போலவே அவள் நெஞ்சமெங்கும் உன்மீதுள்ள காதலால் நிரம்பியுள்ளது என்றாளா இந்தச் சிவப்பு போலவே அவள் நெஞ்சமெங்கும் உன்மீதுள்ள காதலால் நிரம்பியுள்ளது என்றாளா அல்லது செவ்வேளைப் போன்றே பகைவரை அழிக்கும் திறமும் மேனி எழிலும் கொண்ட தலைவனன்றோ நீ எனப் புகழ்ந்தாளா அல்லது செவ்வேளைப் போன்றே பகைவரை அழிக்கும் திறமும் மேனி எழிலும் கொண்ட தலைவனன்றோ நீ எனப் புகழ்ந்தாளா அல்லது இந்த மலைமுழுதும் ஏற்கனவே காந்தள் பூத்துவிட்டது (தலைவியின் மனம் வேறொருவரிடம் காதல் வயப்பட்டு விட்டது) என்று சொல்ல விரும்பினாளா அல்லது இந்த மலைமுழுதும் ஏற்கனவே காந்தள் பூத்துவிட்டது (தலைவியின் மனம் வேறொருவரிடம் காதல் வயப்பட்டு விட்டது) என்று சொல்ல விரும்பினாளா அதை நம்மிடமே விட்டுவிடுகிறார் கவிஞர். குறுந்தொகையின் முதற்பாடலாக, குறிஞ்சிக் கடவுள் குமரனுக்கான வாழ்த்துப் போலவும் அமைந்துள்ளது இந்தப் பாடலின் சிறப்பு.\nமேற்கூறியவற்றில், முருகனின் செம்மை நிறம் அவனது காதலையும் பெருங்கருணையும் குறிப்பதாக முதற்பாடலில் பயின்று வந்தது. இரண்டாம் பாடலில், அது ஒளிரும் ஞானத்தின் குறியீடாயிற்று. மூன்றாம் பாடலில் அசுரரை அழித்துச் சிவந்த வேல்தாங்கிய அவனது வீரத்திருமேனியின் நிறமாயிற்று.\nகருணை, ஞானம், வீரம் – இவற்றின் திருவுருவான செவ்வேளை நிதம் போற்றுவோம்.\nTags: அருணகிரி நாதர், அருணகிரிநாதர், அரு���கிரியார், ஆதி சங்கரர், குறுந்தொகை, சங்கர பகவத் பாதர், சங்கரர், சங்கராச்சாரியார், சுப்பிரமணிய புஜங்கம், முருக பக்தி, முருகன், முருகப்பெருமான், முருகவேள்\nஒரு மறுமொழி செவ்வேள்: மூன்று தரிசனங்கள்\nகுறமாதின் இருதுங்க தனகுங்கு மந்தான்\nகொடுசேந்த தோஅன்பர் குலமீது கொண்ட\nதிறமான அநுராகம் வெளிநின்ற தோநின்\nதிருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமதர் தெரசா- அவரது மில்லியன்கள் எங்கே சென்றன\nஆதிசங்கரர் படக்கதை — 6\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\nஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை — மணிமேகலை 26\nஎழுமின் விழிமின் – 6\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 3\nசதுரகிரி பயணம் – ஓர் அனுபவம் – 1\nசென்னை குண்டு வெடிப்பு பலிதானிகளுக்கு அஞ்சலி\nதலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 5\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nஇந்து முன்னணி தலைவர் சு.வெள்ளையப்பன் ���டுகொலை\nதேவியின் திருவிழிகள்: சௌந்தரிய லஹரி\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/tag/azmin-ali/", "date_download": "2019-12-10T16:20:07Z", "digest": "sha1:3HKVTQSEY5D6RCVDHYDGUUC7PZJYZ5BA", "length": 14662, "nlines": 179, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "AZMIN ALI Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nஅன்வாரின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது – சுரைடா சாடல்\nகோலாலம்பூர், டிச 9 – அன்வாரின் பேச்சு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக பி.கே.ஆர் கட்சியின் உதவி தலைவரான சுரைடா கமருடின் சாடினார். இவ்வாண்டு தொடக்கத்தில் ஓரின பாலியல்…\nஅஸ்மினை சந்தித்த எம்.பிக்கள். அம்னோ பேராளர் சாடினர்\nகோலாலம்பூர் டிச. 7- பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை அவரது இல்லத்தில் சந்தித்த அம்னோவைச் சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை அம்னோ பொதுப் பேரவையின் பேராளர்கள்…\nஅன்வார் உட்பட பிகேஆர் தலைவர்களுடன் பிரச்னையா\nமலாக்கா. டிச 6 அன்வார் உட்பட பி.கே.ஆர் தலைவர்களுடன்டன் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். கட்சி உறுப்பினர்களுடன்…\nகோலாலம்பூர், நவ 30- பி.கே.ஆர் கட்சியின் அஸ்மின் அலிக்கும் கட்சி தலைவர் அன்வாருக்குமிடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பெரா பிகேஆர் டிவ���ஷன் தலைவர் ஸாக்காரியா…\nகூட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய அஸ்மின் – அவகாசம் வழங்கப்பட்டுள்ளது\nகோலாலம்பூர், நவ 21 – இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளத் தவறியதற்காக அஸ்மினுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது. மாறாக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தது…\nபி.கே.ஆர் அரசியல் விவகார பிரிவு கூட்டம் – புறக்கணித்த அஸ்மின் & சுரைடா\nகோலாலம்பூர், நவ 21 – பிகேஆர் கட்சியின் அரசியல் விவகாரப் பிரிவின் கூட்டத்தை அக்கட்சியின் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர்‌ சுரைடா…\nஅஸ்மின் வீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nபுத்ரா ஜெயா நவ 19 – புத்ராஜெயாவிலுள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் அஸ்மின் அலி வீட்டில் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சேர்ந்த ஒரு குழுவினர் நேற்று…\nபிகேஆரில் என்னை ஓரங்கட்டுகின்றனர்-அஸ்மின் அலி\nகோலாலம்பூர். நவ 14 முன்பு அம்னோவில் மொஹிடின் யாசின் ஓரங்கட்டப்பட்டதைப் போன்று பி. கே.ஆர். கட்சியிலும் தமக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முகமட் அஸ்மின் அலி கூறினார். கட்சியின்இளைஞர்…\nபி.கே.ஆர். இளைஞர் பிரிவு கூட்டம் – அஸ்மினுக்கு அழைப்பு இல்லை\nகோலாலம்பூர். நவ 13 – பிகேஆர் கட்சியின் இளைஞர் பிரிவு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கும் அழைப்பு கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலிக்கு மறுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு…\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-10T16:18:34Z", "digest": "sha1:5OLKE2OC63KADHICXG6JGZV6YKN4DJ3N", "length": 10047, "nlines": 213, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலநேர்க்கோடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அட்ச ரேகை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.\nஇங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.\nநிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°.\nநிலநேர்க்கோடு (இலங்கை வழக்கு: அகலாங்கு, அட���ச ரேகை, latitude) என்பது புவிமையக் கோட்டுக்கு இணையாக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் குறிக்கப்படுகின்றது. நிலப்படங்களில் இக் கோடுகளில் சில கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் கிடைக் கோடுகளாகக் குறிக்கப்படுகின்றன. நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு நில நடுக்கோட்டில் 0° இல் தொடங்கி வடக்கே வட துருவத்தில் 90° வ இலும் தெற்கே தென் துருவத்தில் 90° தெ இலும் முடிகின்றது.\nநிலநேர்கோடுகள் புவிமேற்பரப்பில் ஏறத்தாழ வட்டங்களாக அமைவதால் இவை நிலநேர்கோட்டு வட்டங்கள் எனப்படுகின்றன. புவியிலுள்ள ஒரு இடத்தைத் துல்லியமாகக் குறிப்பதற்கு நிலநேர்கோட்டு அளவுடன் நிலநிரைக்கோட்டு அளவும் சேர்த்துக் குறிப்பிடப்படுகின்றன.\nசில சிறப்பு நிலநேர்கோட்டு வட்டங்கள்[தொகு]\nநிலநடுக்கோட்டு வட்டம் தவிர, மேலும் சில நிலநேர்கோட்டு வட்டங்கள், சூரியனுடன் புவி கொண்டுள்ள தொடர்புகளில் அவை வகிக்கும் பங்குகளுக்காகச் சிறப்புப் பெறுகின்றன.\nஆர்க்டிக் வட்டம் — 66° 33′ 39″ N\nகடகக்கோட்டு வட்டம் — 23° 26′ 21″ N\nமகரக்கோட்டு வட்டம் — 23° 26′ 21″ S\nஅந்தாட்டிக்க வட்டம் — 66° 33′ 39″ S\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-10T15:33:00Z", "digest": "sha1:J5RWT3XVAC4B7Q3UTLWUUOUJR63Z5T76", "length": 15308, "nlines": 283, "source_domain": "ta.wikipedia.org", "title": "2-ஆம் ஆயிரமாண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரிசையாக: 1492, கொலம்பசு; அமெரிக்கப் புரட்சி; பிரெஞ்சுப் புரட்சி; அணு குண்டு - இரண்டாம் உலகப் போர்; வெள்ளொளிர்வு விளக்கு; அப்பல்லோ 11 ஆல் மனிதன் நிலவில் கால் பதிக்கின்றான்; விமானங்கள்; பிரான்சின் முதலாம் நெப்போலியன்; அலெக்சாண்டர் கிரகாம் பெல்லின் தொலைபேசி; 1348 இல், கறுப்புச் ���ாவினால் 100 மில்லியன் மக்கள் இறந்தனர். (பின்னணி: 1450களில் பதிப்பிடப்பட்ட முதல் புத்தகமான குட்டன்பர்க் பைபிள்)\nஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு - 2-ஆம் ஆயிரமாண்டு - 3-ஆம் ஆயிரமாண்டு\nஇரண்டாம் ஆயிரவாண்டு (2nd millennium) என்பது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி 1, 1001 இல் ஆரம்பித்து, டிசம்பர் 31, 2000 இன் முடிவில் முடிவடைந்த ஓர் ஆயிரவாண்டாகும்.\nஉலக மக்கள் தொகை முதல் ஏழு நூற்றாண்டுகளில் 310 மில்லியன்களில் இருந்து 600 மில்லியன்களாக இரட்டிப்பாகியது. பின்னர் கடைசி மூன்று நூற்றாண்டுகளில் 10 மடங்கு பெருகி 6070 மில்லியன்களை 2000இல் எட்டியது.\nஇரண்டாம் ஆயிரவாண்டின் நாகரிகங்களில் சில:\nபிரித்தானிய காலனிப் பேரரசு (1871-1918)\nடுயி டொங்கா பேரரசு (c.950-1865)\n11-ஆம் நூற்றாண்டு 1000கள்[note 1] 1010கள் 1020கள் 1030கள் 1040கள் 1050கள் 1060கள் 1070கள் 1080கள் 1090கள்\n12-ஆம் நூற்றாண்டு 1100கள் 1110கள் 1120கள் 1130கள் 1140கள் 1150கள் 1160கள் 1170கள் 1180கள் 1190கள்\n13-ஆம் நூற்றாண்டு 1200கள் 1210கள் 1220கள் 1230கள் 1240கள் 1250கள் 1260கள் 1270கள் 1280கள் 1290கள்\n14-ஆம் நூற்றாண்டு 1300கள் 1310கள் 1320கள் 1330கள் 1340கள் 1350கள் 1360கள் 1370கள் 1380கள் 1390கள்\n15-ஆம் நூற்றாண்டு 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள்\n16-ஆம் நூற்றாண்டு 1500கள் 1510கள் 1520கள் 1530கள் 1540கள் 1550கள் 1560கள் 1570கள் 1580கள் 1590கள்\n17-ஆம் நூற்றாண்டு 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள் 1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள்\n18-ஆம் நூற்றாண்டு 1700கள் 1710கள் 1720கள் 1730கள் 1740கள் 1750கள் 1760கள் 1770கள் 1780கள் 1790கள்\n19-ஆம் நூற்றாண்டு 1800கள் 1810கள் 1820கள் 1830கள் 1840கள் 1850கள் 1860கள் 1870கள் 1880கள் 1890கள்\n20-ஆம் நூற்றாண்டு 1900கள் 1910கள் 1920கள் 1930கள் 1940கள் 1950கள் 1960கள் 1970கள் 1980கள் 1990கள்\n↑ இந்தப் பத்தாண்டில் பத்தில் ஒன்பது ஆண்டுகள் இந்த ஆயிரவாண்டில் உள்ளது\n10ஆம் | 9ஆம் | 8ஆம் | 7ஆம் | 6ஆம் | 5ஆம் | 4ஆம் | 3ஆம் | 2ஆம் | 1ஆம்\nகிமு 1ஆம் | கிமு 2ஆம் | கிமு 3ஆம் | கிமு 4ஆம் | கிமு 5ஆம் | கிமு 6ஆம் | கிமு 7ஆம் | கிமு 8ஆம் | கிமு 9ஆம் | கிமு 10ஆம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/30", "date_download": "2019-12-10T17:21:37Z", "digest": "sha1:YQ4AHTDI42MYZCW3MKC7TXDERUZI5TZB", "length": 4941, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/30 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/244", "date_download": "2019-12-10T16:47:57Z", "digest": "sha1:AWRI6CB26OFTKTD7QHZUGZB5BZWZUC3M", "length": 7445, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/244 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅகத்திணைக் கொள்கைகள் 22 چند 6 பூவணியும் உரிமை: மங்கையர் மலரணியும் உரிமையைத் திருமண நாள் தொடங்கிப் பெறுகின்றனர். திருமணம் ஆனதற்கு அடையாளமாகப் பூவணியும் கரணம் செய்யப்பெறும் செய்தி பாகும். எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையில் தோன்றும் நாட இனிதுசெய் தனையால் துந்தை வாழியர் தன்மனை வதுவை அயரயிவள் பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே..”* [எரி-நெருப்பு: தோகை-மயில்; இழை-பொன்னாலான அணி, மடந்தையில்-மடந்தை போல) இதில் 'செந்நிறவேங்கைமலர்மீது இருந்த மயில் நகையணிந்த மங்கை போலக் காட்சியளிக்கும் நாட்டவனே, நல்���து செய்தனை. தின் குடும்பம் வாழ்க. திருமணத்தைக் கொண்டாடும்படி இவள் கூந்தலில் மலர் சூட்டினாய்’ என்று தலைவன் தலைவியைத் திருமணம் புரிந்து கொண்டபொழுது மணச்சடங்கில் ஒன்றாகிய தலைவியின் கூந்தலிலே மலர் சூடுதலை நிகழ்த்தக் கண்ட தோழி எல்லையற்ற மகிழ்ச்சியுடையவளாய்த் தலைவனைப் பாராட்டி மனமார வாழ்த்துகின்றாள். இங்குக் கூந்தலைப் பின்னி மலரணிந் கான் என்று கூறாமல் பின்னிய கூந்தலில் மலரணிந்தான் என்று கதுவது சிந்திக்கத் தக்கது. பின்னியநிலை குமரிக் கோலம்; மல்ாணிகை கற்புக் கோலம். இச் சடங்கு நிகழுங்கால் தலைவனது கை தலைவியின் கூந்தலைத் தொடும். கூந்தலைத் தொட்டா னுக்குக் குமரி உரிமையாகின்றாள். இவள் ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே.\" குறுந்தொடி மகளிர் நாறிருங் கூந்தற் கிழவர்' என்ற இலக்கிய வழக்குகளால் கூந்தலுக்கு உரியவன் அவள் கொழுநனே என்ற மணவழக்கு அறியப்படும். அவன் குமரியின் கூந்தலில் மலர் வேய்ந்து மணம் கொள்வன் என்பது குறிப்பு. 33. ஐங்குறு-294 34. குறுந். 225 35. புறம்-113\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/actress-amy-jackson-latest-photo-gallery-q19jtr", "date_download": "2019-12-10T16:18:00Z", "digest": "sha1:WHAUV5OUADUOF3CNFRC2MROOGXXVNZLX", "length": 7180, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "குழந்தை பெற்ற பின்பும் செம்ம ஹாட்..! நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!", "raw_content": "\nகுழந்தை பெற்ற பின்பும் செம்ம ஹாட்.. நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..\nலண்டன் நடிகை எமி ஜாக்சன் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான மதராச பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இதை தொடந்து, விக்ரம், விஜய், தனுஷ், ரஜினி என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்தார்.\nதிருமணத்திற்கு முன்பே, அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள இவர், அடுத்த வருடம் தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார் என்பது நாம் அறிந்தது தான்.\nஇந்நிலையில் குழந்தை பிறந்த பின்பும் செம்ம ஹாட்டாக இவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...\nகருப்பு உடையில் கண்ணை பறிக்கும�� அழகு\nசெம்ம ஹாட் போஸ் கொடுக்கும் எமி\nகுழந்தை பெற்ற பின்பும் உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் எமி\nகூலிங் கிளாஸ் அணிந்தபடி செம்ம மாடர்ன் போஸ்\nகாஸ்டலி கார் அருகே நின்றபடி கூல் போஸ்\nஅழகிய பொம்மை போன்று போஸ் கொடுக்கும் எமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nபரபரப்பான சூழ்நிலையில்.. நடிகை ஜெயஸ்ரீயின் முதல் கணவர் வெளியிட்ட வீடியோ..\nநயன்தாராவை வெளியேற்ற படாத பாடுபட்ட போலீஸ்.. திடீர் விசிட்டால் திக்குமுக்காடிய பக்தர்கள் வீடியோ..\nபொது இடத்தில் தரையை கூட்டிகொண்டே சென்ற மனைவியின் உடை.. தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர் தூக்கி கொண்டே சென்றே உச்ச நடிகர்\nகுடியுரிமைச் சட்ட மசோதாவை ஆதரிக்க மாட்டோம் உத்தவ் தாக்ரே அதிரடி பல்டி \nகல்யாணமான 4 ஆவது நாளில் மனைவி 2 மாத கர்ப்பம் \n இனி டாக்டர்களே வீட்டுக்கு வந்து சிகிச்சை அளிப்பார்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/local-body-election-aiadmk-alliance-buzzing-pon-radhakrishnan-bomb-q194cg", "date_download": "2019-12-10T16:47:32Z", "digest": "sha1:CKYR3H5XZPZJLCI5CVQ4ZA7BCF4BI5Q4", "length": 12797, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்..! அதிமுக கூட்டணியில் சலசலப்பு..! பொன்னார் போட்ட குண்டு..!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் அது குறித்து இன்னும் பாஜக முடிவெடுக்கவில்லை என்று பொன்னார் தெரிவித்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப��பாடி பழனிசாமி கூறியுள்ள நிலையில் அது குறித்து இன்னும் பாஜக முடிவெடுக்கவில்லை என்று பொன்னார் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணியை அப்படியே சட்டமன்ற தேர்தல் வரை கொண்டு சென்றுவிட வேண்டும் என்பது தான் அதிமுக தலைமையின் விருப்பமாக உள்ளது. அதிலும் பாஜகவை எந்த சூழலிலும் விட்டுவிடக்கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக உள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் சிக்கல் இல்லாமல் ஆட்சி தொடர பாஜகவின் ஆசி தேவை என்பதை எடப்பாடி நன்கு புரிந்து வைத்துள்ளார். இதனால் தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக எதிர்பார்ப்பது அதிகமாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவர்களை திருப்தி படுத்த முயற்சித்து வருகிறார்.\nபாஜக நெல்லை மற்றும் கோவை என இரண்டு மாநகராட்சிகளை கேட்கிறது. ஆனால் ஒரு மாநகராட்சி கூட எந்த கூட்டணிக் கட்சிக்கும் கிடையாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. மாநகராட்சிக்கு பதில் பேரூராட்சிகளில் தாராளம் காட்ட அதிமுக தயாராக உள்ளது. ஆனால் இரண்டு மேயர்கள் என்பதில் பாஜகவும் பிடிவாதம் காட்டுகிறது. திரைமறைவில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் நிறுத்தப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய பொன் ராதாகிருஷ்ணனிடம் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் அறிவித்த பிறகு அது குறித்து பேசப்படும் என்று அவர் பதில் அளித்தார். தொடர்ந்து அதிமுகவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கு தான் அந்த கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் புதிதாக பாஜக மேலிடம் முடிவெடுக்கும் என்று கூறி அதிர வைத்தார் பொன்னார்.\nஉள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் பிடி கொடுக்காத அதிமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பொன்னார் இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள். பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சரே கூறி வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரான பொன்னாரோ அது குறித்து முடிவெடுக்கவில்லை என்று பேசியிருப்பது கூட்டணிக்குள் உரசல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.\nஉள்ளாட்சித் தே��்தல்: கவுன்சிலர்களைத் தூக்கிட்டு போயிடுவாங்க... எடப்பாடி அரசை எச்சரிக்கும் பொன்னார்\nஅதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்.. உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் போட்டி... பொடி வைத்து பேசும் பொன்னார்\nஉள்ளாட்சித் தேர்தலில் லட்சம் வேட்பாளர்கள்... தமிழக பாஜக அதிரடி திட்டம்... அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக எஸ்கேப்\nஅதிமுகவை போல பாஜகவிலும் கூமுட்டைகள்... திமுக சவுக்கடி விமர்சனம்..\nமுரசொலி அலுவலகத்தை சீல் வையுங்கள்... பகீர் கிளப்பும் பொன்னார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nபீதியில் ஆபாச படம் பார்ப்பவர்கள்.. ஏ.டி.ஜி.பி கொடுத்த முக்கிய தகவல்..\n6 மாதங்களாக மகாலட்சுமியிடம் நான் கேட்கும் ஒரே விஷயம் தான்.. இதைக்கூட நிறைவேற்றாத மனைவி..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nமுத்த காட்சிக்கு ஒன் மோர் கேட்ட நடிகை அதுல்யா.. அனைவர் மத்தியிலும் போட்டுடைத்த பிரபலம்..\nசொந்த நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு.. அடுத்த நாட்டுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய எப்படி மனசு வருதோ..\nநீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் ஜாலி குளியல்... சோசியல் மீடியாவில் வைரலாகும் லாஸ்லியா வீடியோ... வயிறெரியும் கவின் ஆர்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vijay-milton-and-vijay-antony-join-for-action-film-with-production-team-pradeep-kumar-and-kamal-bohra/articleshow/69819715.cms", "date_download": "2019-12-10T17:33:43Z", "digest": "sha1:6O2XIHOKROZ5AGPZJE37TB4AWL544WCA", "length": 16640, "nlines": 153, "source_domain": "tamil.samayam.com", "title": "Vijay Antony : விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணையும் புதிய கூட்டணி! - vijay milton and vijay antony join for action film with production team pradeep kumar and kamal bohra | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணையும் புதிய கூட்டணி\nகொலைகாரன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணையும் புதிய கூட்டணி\nகொலைகாரன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகொலைகாரன் என்ற வெற்றிப்படத்தை இணைந்து கொடுத்த போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவீஸ் உடன் பிரபல ஃபைனான்சியர் கமல் போரா இணைந்து \"இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்\" என்ற நிறுவனத்தின் கீழ் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்கள்.\nஅவர்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் விஜய் மில்டன் இயக்க, விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான “கொலைகாரன்” திரைப்படம், நல்ல விமர்சனங்களையும்,நல்லதொரு பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் பெற்றிருக்கிறது.\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி\nஇந்த படத்தில் பணிபுரிந்த அனைவருமே வெற்றியை பற்றி மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், போஃப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் தியா மூவிஸ் ஆகியவை இப்போது திரைப்படத் துறையின் முன்னணி ஃபைனான்சியர்களில் ஒருவரான கமல் போராவுடன் இணைந்து 'இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்' என்ற நிறுவனத்தின் பெயரில் நல்ல தரமான படங்களை தயாரிக்க இருக்கிறார்கள்.\nஇதில் கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும் விஷயம் என்னவென்றால், ‘கொலைகாரன் படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி இந்த பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடிக்கிறார். வெகுஜன வர்த்தக கூறுகளை யதார்த்தமான அணுகுமுறை மற்றும் காட்சிகள் மூலம் இணைப்பதில் மிகவும்பிரபலமானவரான ஒளிப்பதிவாளர்-இயக்குநர் விஜய் மில்டன் இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இய���்குவதோடு, ஒளிப்பதிவும் செய்கிறார்.\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்தவர் - ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nதற்போது, இந்த படத்தில் பணிபுரிய முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. அக்டோபர் 2019 முதல் ‘இந்திய கடற்கரைகளின் தலைநகரமான கோவா, டையூ மற்றும் டாமன் ஆகியவற்றின் அழகான இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஅஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nவிஜய் ஆண்டனி, விஜய் மில்டன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்கள் ஒன்றாக இணையும்போது, இந்த அணியில் இருந்து ஒரு நம்பகமான மற்றும் தரமான படத்தை எதிர்பார்க்கலாம். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் சார்பில் லலிதா தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார், பி.பிரதீப் குமார் மற்றும் கமல் போரா ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nமுரளி மகன், சினேகா ப்ரிட்டோ நிச்சயதார்த்தத்தில் விஜய்: வைரல் போட்டோ\nமறுமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் நடிகை: வெளியான வளைகாப்பு போட்டோ\nநித்யானந்தாவின் கைலாசாவுக்கு விசா கிடைக்குமா: ட்விட்டரில் அஸ்வின், சதீஷ் கலகல\n2019ல் திருமணம் செய்து கொண்ட பிரபலங்களின் பட்டியல்\nயக்கா, கர்மா உங்களை இவ்ளோ சீக்கிரம் பழிவாங்கும்னு நினைக்கலக்கா: விஜய் ரசிகாஸ்\nமேலும் செய்திகள்:விஜய் மில்டன்|விஜய் ஆண்டனி|கமல் போரா|இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்|Vijay Milton|Vijay Antony|Pradeep Kumar|Kamal Bohra|G Dhananjayan\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nஜெயலலிதாவாகவே காட்சிதரும் ரம்யா கிருஷ்ணன்\nநண்பர்களுக்கு நன்றி கொண்டாட்டத்தில் நயனும் விக்கியும்\nஜோதிகா குறித்து பேசிய நடிகர் கார்த்தி\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்க...\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\n2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவ..\nடிவி தொடரை தயாரிக்கும் தல தோனி: எதை பற்றி தெரியுமா\nபகவதி அம்மன் கோவிலுக்கு விக்���ியுடன் சென்ற நயன்: திருமணமோ\nசிக்கலில் கவுதம் மேனனின் 'குயின்': 11ம் தேதிக்குள் பதில் அளிக்க ஹைகோர்ட் உத்தரவு\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் ..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இணையும் புதிய கூட்டணி\nHospitalised: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் திடீரென அனுமதி...\nதந்தையாக விஜய்சேதுபதி மகனுக்கு சொன்ன அறிவுரை\nஅஜித்தை தொடர்ந்து ரஜினியுடன் மோதும் விஜய்; சரவெடிக்கு காத்திருக்...\n’நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் - ரசிகர்களுக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/marachekku-ennai/", "date_download": "2019-12-10T16:41:00Z", "digest": "sha1:XKQRWJOAO5L4KHET3SLXN6T5VMLWIDNZ", "length": 12651, "nlines": 75, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "மரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்", "raw_content": "\nமரச்செக்கு எண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்\nஎள் அல்லது தேங்காயயை மரத்தால் ஆன செக்கில் போட்டு அரைத்துப் பிழிந்து அதில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் மரச்செக்கு எண்ணெய் என்பார்கள்.\nமரச்செக்கை மெதுவாக ஓட்டபடுவதால் எண்ணெய் சூடேறாது. ஆகையால், உயிர்சத்துக்கள் இதில் நிறைந்து இருக்கும். வாசனையும் மாறாமல் இருக்கும்.\nஇந்த எண்ணெய் நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.\nஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால் அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது.\nஇந்த மரச்செக்கு எண்ணெயில் பலகாரங்கள் செய்தால் அதன் மணமும், ருசியும் அபாரமாகவும், அலாதியாகவும் இருக்கும்.\nநம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த கடலை எண்ணெயையும், தேங்காய் எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.\nஇந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.\nஇதில் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு தேவையான\nவைட்டமின் ” இ ”\nபோன்றவை நமக்கு கிடைத்து வந்தன..\nஇந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.\nஇதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும், மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர்.\nஅதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக “நல்ல எண்ணெய்” என்று சொன்னார்கள்.\nவெளிநாட்டில் கூட இதை ” Queen of Oil ” என்று அழைக்கிறர்கள்.\nஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெய்\nமருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.\nமரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் முழுமை பெறாத PUFA (Poly Unsaturated Fatty Acid) – நலம் தரும் நல்ல கொலஸ்ட்ராலாக உள்ளது. எனவே இவை எளிதில் ஜீரணமாகும்.\nரோட்டரி செக்கில் (Rotary) ஆட்டப்படும் எண்ணெய்கள் அதிக சூடு ஆவதால் PSFA (Poly Saturated Fatty Acid) ஆக மாறி பிரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals) தோற்றுவித்து இரத்தத்தை அசுத்தமாக்கி கெட்ட கொலஸ்ட்ராலை கூட்டி இதய இரத்தத்தை தடை செய்கிறது.\nபாரம்பரிய உணவு வகைகள் மனிதனுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்தது.\nமரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35 டிகிரி வெப்பம் ( Room Temperature) மட்டுமே வரும். இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை. இதுவே மரச்செக்கு எண்ணெய் நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் எண்ணெய்.\nஇந்த எண்ணெய் பழுப்பு (Light Brown) நிறத்தில் இருக்கும். அடர்த்தி மிகுந்தது.\nBudget Friendly – மரச்செக்கு எண்ணெய்\nமாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் ரீஃபைன்ட் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்ச��க்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.\nமரச்செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்களின் விலை சற்று அதிகம் தான். உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம், நேரம், செலவு சற்று கூடுதலாகும்.\nமாத்திரை, மருந்து, துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டோம்.\nநல்லெண்ணெய்: வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள் »\nஅகல் விளக்கை ஏற்றினால் அதிர்ஷ்டலக்‌ஷ்மியும் குடியிருப்பார்.\nகார்த்திகை மாதம் பிறந்ததுமே நாம் கடை வீதிகளில் சென்று விளக்கு, எண்ணெய், நெய், திரி, போன்றவற்றை தரமானதாகவும் சுத்தமானதாகவும் தேடித்தேடி வாங்க தொடங்கி விடுகின்றோம் ஏனெனில் அந்த மாதத்தில் திருக்கார்த்திகை தீபத்தன்று வீடு...\nதுத்தி மூலிகைச்சாறு வியக்கவைக்கும் மருத்துவ குணங்கள்:\nபொதுவாகவே இந்த பெயரை நம் இளம் காலத்தில் கேள்விப்பட்டதுண்டு , குழந்தைகள் மலச்சிக்கலின் காரணமாகவோ அல்லது தீவிர வயிற்றுப்போக்கு காரணமாக அவதிப்பட்டால் அம்மாக்கள் குழந்தைகளுக்கு இந்த இலையில் சாறு அரைத்துக் கொடுப்பது வழக்கம்,...\nஅத்திப்பழ சாறு: வியக்கவைக்கும் மருத்துவ பயன்கள்\nஅத்திப்பழம் இன்றும் பலருக்கு நினைக்கும்போதே உண்ண வேண்டும் என்ற ஆசையையும் சிலருக்கு அத்திப்பழமா என்ற முகபாவனையையும் உருவாக்குகிறது ஆனால் அத்திப்பழத்தின் நன்மைகளை அறிந்தால் நாம் நிச்சயமாக இதை தொடர்ந்து பயன்படுத்துவோம் . அத்திப்பழச்சாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODc1NA==/2018-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88!!", "date_download": "2019-12-10T17:24:34Z", "digest": "sha1:7AGA6MBBH4GP33ZFZ3YV5JIBL7N25QPP", "length": 8417, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "2018 இல் மீண்டும் சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\n2018 இல் மீண்டும் சாதனை படைத்த சுற்றுலாப்பயணிகளின் வருகை\nகடந்த வருடம், மீண்டும் உலகில் மிக அதிக சுற்றுலாப்பயணிகள் பயணித்த நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.\nபிரான்சில் உள்ள அனைத்து அரச, தனியார் சுற்றுலா நிறுவனங்கள், தங்குமிடங்கள், விடுதிகள் என அனைத்திலும் கடந்த வருடங்களை விட அதிகமான சுற்றுலாப்பயணிகளை சந்தித்துள்ளதாகவும் பெரும் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2018 ஆம் ஆண்டில் 438.2 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் பிரான்சுக்கு வருகை தந்துள்ளனர். இது 2017 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 9 மில்லியன் அதிகமாகும்.\n2018 ஆம் ஆண்டில் நடுப்பகுதியை தொடரூந்து மற்றும் விமான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் மூலம் தகர்த்தும், இறுதி இரண்டு மாதங்களை மஞ்சள் மேலங்கி போராட்டம் மூலம் தகர்த்திருந்த போதும் இந்த சுற்றுலாப்பயணிகள் வருகை மிக அசாதாரணமாக உள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.\nமஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 1.1 வீதத்தால் குறைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்கான விடுதிகள் சம்மேளனத்தின் (Umih) தலைவர் Franck Delvau தெரிவிக்கும் போது, <<2018 ஆம் ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாகும். பல தடைகளுக்கு மத்தியில் இந்த அளவு சுற்றுலாப்பயணிகள் வருகையை நாம் சந்தித்துள்ளோம்>> என குறிப்பிட்டார்.\nகைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை\nபாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி: அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்\nபிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம்: அரசுக்கு ரூ.15.13 கோடி வருவாய்...மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nகாரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை ச��்டத்திருத்த மசோதா தாக்கல்\nஉரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்\nடெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsctrb.com/2019/11/tnpsc-4.html", "date_download": "2019-12-10T15:47:50Z", "digest": "sha1:ABOGREAAEFQGMPADOWXT5HUHG3N3PFPB", "length": 5451, "nlines": 213, "source_domain": "www.tnpsctrb.com", "title": "TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.", "raw_content": "\nHomeTNPSC GROUP 4TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.\nTNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.\nTnpsc அறிக்கைப்படி. Group 4 பணியிடங்கள்.\nஇளநிலை உதவியாளர் மற்றும் VAO பணியிடங்கள் 3399+397=3796.\nமுன்னாள் ராணுவத்தினார் 5% .\nஇந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்...\nமுன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால்\nஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும். எனவே\nதர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது\n10TH SOCIAL -அரசியல் நிர்ணயசபை உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:36:01Z", "digest": "sha1:NDCGCE6ZSR5CLRVJMUAVLGZEN2PGP3E6", "length": 9899, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "சமூகம் Archives - Ippodhu", "raw_content": "\nபெண்களின் பாதுகாப்பிற்கு உதவும் எளிய தொழில்நுட்பங்கள்\nபேராயர்களின் பாலியல் வன்கொடுமைகள் : சுயசரிதையில் கேரள கன்னியாஸ்திரி தகவல்\nகீழடி ஸ்பெஷல்: தமிழி / வட்டெழுத்துக்கள் ஓர் அறிமுகம்\nகட்டிவைத்து அடித்து, சிறுநீரை குடிக்க வைத்து துன்புறுத்தப்பட்ட தலித் இளைஞர் உயிரிழப்பு\nமனிதர்களின��� மூதாதையர்கள் இரு கால்களில் நடக்க ஆரம்பித்தது எப்போது\nஅனாதைகளுக்கு உணவளித்து வந்த யூடியுப் சமையல் தாத்தா மரணம்; உலகமெங்கிலும் உள்ளவர்கள் இரங்கல்...\n“நீயெல்லாம் என்னை எதிர்த்துப் பேசுவியா”: தலித் மாணவனை தாக்கிய சக மாணவன்\nஅமில வீச்சுக்கு ஆளான கங்கனா ரனவத்தின் சகோதரி; 54 அறுவை சிகிச்சைகள்; கைகொடுத்த காதலன்\nஎழுதப் படிக்க கஷ்டப்படுகிறதா குழந்தை\nகீழடி ஸ்பெஷல்: தொல்லியல் அகழாய்வுகள்\nகுருநாதர் புகைபிடித்தால் நாய் புகைவிடுமாம்..\nஇந்தியாவில் ஒவ்வொரு பத்து நிமிடங்களிலும் ஒரு குழந்தை கடத்தப்படுகிறது என அதிர்ச்சி தகவல்\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nகுழந்தைகளுக்கான பால் புட்டிகளில் தடை செய்யப்பட்ட புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/5", "date_download": "2019-12-10T15:46:49Z", "digest": "sha1:B2ECBPV6OOBFOE3UCOQSTMQYGTKPOG4C", "length": 9128, "nlines": 140, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இந்தி வில்லன் நடிகர்", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தே��்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nதமிழகத்தில் ஆபத்தான நிலையில் நிலத்தடி நீர்மட்டம் \n\"இந்தியாவை சேர்ந்த பதின்ம வயதினர் சுறுசுறுப்பாக உள்ளனர்\"\nஇந்தியாவை சேர்ந்த பதின்ம வயதினர் சுறுசுறுப்பாக உள்ளனர் - உலக சுகாதார அமைப்பு\nநடிகை மீனாவின் பங்களாவை வாங்கினாரா நடிகர் சூரி\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\n”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி\nரஜினி சொன்ன அதிசயம் நடிகர் விஜய்தான்: மதுரையில் பரபரப்பு போஸ்டர்\n“ஏன் இந்தி மட்டும்.., தமிழிலும் பேசவா” - கேள்வி எழுப்பியவரை அமைதியாக்கிய டாப்ஸி\n“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\n106 ரன்களில் பங்களாதேஷ் ஆல் அவுட் - இந்தியா அபார பந்துவீச்சு\nபகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பந்துவீச்சு\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\nதமிழகத்தில் ஆபத்தான நிலையில் நிலத்தடி நீர்மட்டம் \n\"இந்தியாவை சேர்ந்த பதின்ம வயதினர் சுறுசுறுப்பாக உள்ளனர்\"\nஇந்தியாவை சேர்ந்த பதின்ம வயதினர் சுறுசுறுப்பாக உள்ளனர் - உலக சுகாதார அமைப்பு\nநடிகை மீனாவின் பங்களாவை வாங்கினாரா நடிகர் சூரி\nஅடுக்கடுக்காக சாதனையை படைத்த கேப்டன் கோலி\n”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி\nரஜினி சொன்ன அதிசயம் நடிகர் விஜய்தான்: மதுரையில் பரபரப்பு போஸ்டர்\n“ஏன் இந்தி மட்டும்.., தமிழிலும் பேசவா” - கேள்வி எழுப்பியவரை அமைதியாக்கிய டாப்ஸி\n“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்\nபகலிரவு டெஸ்ட் முதல் நாள் முடிவு : இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\n106 ரன்களில் பங்களாதேஷ் ஆல் அவுட் - இந்தியா அபார பந்துவீச்சு\nபகலிரவு டெஸ்ட் போட்டி: இந்தியா முதலில் பந்துவீச்சு\nசஞ்சு சாம்சனை ஏன் அணியில் சேர்க்கவில்லை- ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் - ஒருநாள், டி20 இந்திய அணி அறிவிப்பு\nபகலிரவு டெஸ்டில் கோலி டி20 போல ஆடுவார்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/crime/25353-muthucharam-18-11-2019.html", "date_download": "2019-12-10T15:27:17Z", "digest": "sha1:O626YXSH7AQI2MF2P3SMLIFAZP3UOVOH", "length": 4962, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 18/11/2019 | Muthucharam - 18/11/2019", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌன��்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.pdf/90", "date_download": "2019-12-10T16:17:26Z", "digest": "sha1:WNONST32IMYSZ5WGDE5HSOU7ZVC4S3EY", "length": 7046, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அமல நாதன்.pdf/90 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிட்டுப் புறப்பட்டனர். புறப்பட்டவர் கெடுத்துரம், தென்திசைநோக்கிக் சென்றனர். அதன்பிறகு இவ் விருவர்களும் இனித் தம் பகைவர் கையில் சிக்குவ தற்கு வழியில்லே என்பதை உணர்ந்தனர்; இனித் தம்மை எவரும் பிடிக்கமாட்டார்கள் என்பதைழ் அறிந்தனர் ; இப்படி வழிகளைக் கடந்துவங்து.ஓர் உணவு விடுதியில் தங்கினர்.\nஇவர்கள் தென்திசை நோக்கி வந்தபோது இடையே ஓர் ஆறு குறுக்கிட்டது. அதனே எப்படிக் கடந்து அடுத்த கரையினே அடைவது என்பது குறிக் துச் சிந்தித்தனர். இறுதியில் இவர்கள் தங்கியிருந்த உணவு விடுதியிலுள்ள வேலைக்காரச் சிறுமியின் துணேயால் ஒரு படகு கொண்டு ஆற்றைக் கடக்கத் தீர்மானித்தனர். உணவு விடுதிக்குக் திரும்பிவந்து, அமில நாதன் மிகவும் ஆபத்தான லெயில் இருக்கி முன் , அவனே அரசாங்கம் கண்டு விடுமானல் கொஜல செய்துவிடும் ; ஆகவே, அவனேக் காப்பாற்ற நீ தான் உதவவேண்டும் என்றனன்.சிறுமியும் அமல நாகனது பரிதாபகரமான நிலைமைக்கு இரங்கி, 'கான் ஒருபடகு கொண்டு வருகிறேன். நீங்கள் இன்று இரவு பதிைெரு மண்ணிக்கு இந்த ஆற்றங் கரிையில் இருங்கள். உங்களே ஒருவரும் அறியாதபடி அக்கரையில் சேர்த்துவிடு கின்றேன்” என்று கூறினுள். அவ்வாறே இவர்கள் அன்று இரவு அங்குவந்து இருக்க, இவர்களைப் படகில் ஏற்றி அக்கரையில் சேர்த்தனள். இருவரும் இஅறுமிக்கு நன்றி செலுத்தினர். அவளும் திரும்பிச் சென்றனன். இதற்குள் பொழுதும் விடிந்தது. அமலநாதன் தன் நண்பன் வாமனனிடம் நான் என் கிறிய தந்தை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 மார்ச் 2018, 20:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/71", "date_download": "2019-12-10T16:46:12Z", "digest": "sha1:VUMWPO6VEPJWGLEEJYDUWGQOF3IGMZCQ", "length": 6728, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/71 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுந்தர சண்முகனார் 0 69\nவேண்டினான். ஆனால் இராமன் இன்னும் தென்திசை நோக்கிச் செல்ல விரும்புகிறேன் என்றான்.\nபின்னர் அகத்தியன், அம்பறாத் தூணியோடு ஒர் உயர்ந்த வில்லும், வாளும், சிவன் முப்புரம் எரிக்கக் கொண்டு போன அம்பும் ஆகியவற்றை இராமனுக்கு அளித்தான்; பின், சிறிதுதொலைவு செல்லின் பஞ்சவடி என்னும் இடம் உள்ளது - அங்குச் சென்று தங்கலாம் என அந்த இடத்தின் வளத்தைக் கூறலானான்:\nஅங்கே உண்ண வாழைக் கனியும் செந் நெல்லும் உண்டு; சூடிக் கொள்ள மலர் வளம் உண்டு; நீராடக் காவிரி போன்ற ஆறு உண்டு; சீதை அன்போடு விளையாடப் பெரு நாரைகளும் அன்னங்களும் உண்டு என்று விளக்கினான்:\n\"கன்னி இள வாழை கனி ஈவக்கதிர் வாலின்\nசெங்கெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வப் பொன்னி எனல் ஆய புனல் ஆறும்உள போதா அன்னம் உள இவளொடு அன்பின் விளையாட (58)\nகன்னி, இள - இரண்டும் ஒரே பொருளன - இந்த அமைப்பு ஒரு பொருள் பன் மொழி எனப்படும். வாலின் செந்நெல் = நெல்லுக்கு ஒரு சிறிது நீண்ட வால் போன்ற பகுதி உண்டு. பொன்னி = காவிரி, போதா = பெரு நாரை.\nபோதாவும் அன்னமும் துன்பம் தராத இனிய பறவைகள் ஆதலின் ‘அன்பின் விளையாட' எனப்பட்டது.\nகாவிரி தெய்வப் பொன்னி எனப்பட்டது. காவிரியையும் காவிரி நாட்டையும் கம்பரால் மறக்க முடியவில்லை. முன்பு, கோசலை நாட்டைக் காவிரி நாடு அன்ன கழனி நாடு’\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/47._%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:19:17Z", "digest": "sha1:FT43UFUPSPN43U6L7WLAT6ZQ7EIUMRN3", "length": 19666, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "வெற்றி முழக்கம்/47. பதுமை கலங்கினாள் - விக்கிமூலம்", "raw_content": "வெற்றி முழக்கம்/47. பதுமை கலங்கினாள்\nவெற்றி ���ுழக்கம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n417850வெற்றி முழக்கம் — 47. பதுமை கலங்கினாள்நா. பார்த்தசாரதி\nபகை மன்னர்களை வென்று, மகத நாட்டைச் சூழ்வதற்கு இருந்து அச்சமூட்டிய துன்பத்தைப் போக்கியதற்காக உதயணனைத் தன் அரண்மனை விருந்தினனாகச் சில நாள்கள் தங்கியிருக்கச் செய்தான் தருசக மன்னன். உதயணனுடைய அருமை நண்பர்களும் மற்றையோரும்கூட அவ்வாறே இராசகிரிய நகரத்தில் தங்கி இருந்தனர். உதயணன் உள்ளம் எந்த நிலையிலும் எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கப் பழகிய உள்ளம். அரண்மனையில் விருந்தினனாகத் தனிமையும் அமைதியும் மிக்க சூழ்நிலையில் தங்கி இருந்த அப்போதும் கூட அவன் நெஞ்சம் பழைய இன்ப நினைவுகளில் ஆழ்ந்திருந்தது. சிந்தித்துச் சிந்தித்துப் பழகித் தழும்பேறிய உள்ளத்திற்குத் தனிமை என்பது பலநாள் பசிக்குப் பிறகு கிடைத்த சுவைமிகுந்த உணவைப் போன்றது. பதுமையோடு கன்னிமாடத்திலும் காமன் கோட்டத்திலும் பழகிய மகிழ்ச்சி நினைவுகள் அவன் மனத்தில் மலர்ந்தன.\nஉதயணன் பழைய நினைவுகள் என்பனவற்றைத் திராட்சை மதுவைப் போல மயக்கம் அளிக்கும் இயல்புடையனவாகக் கருதினான். அவற்றை எண்ணிப் பார்ப்பதில் தனிப்பட்ட ஒருவகைக் களிப்பு இருந்தது. அரண்மனையில் விருந்தினனாகத் தங்கியிருந்த அந்த நிலையில் தான் பதுமையோடு பழகிய பழைய நிகழ்ச்சிகளை எண்ணுதலாகிய நினைவுப் புணை கொண்டு தனிமைக் கடலைக் கடந்து கொண்டிருந்தான் உதயணன். ‘பதுமையிடம் தான் கொண்ட காதல் இப்படி வெறும் நினைவு மாத்திரையோடு நின்று விடக்கூடாதே’ என்ற ஏக்க உணர்வும் அப்போது அவனுக்கு உண்டாகும். ‘தங்கள் காதலை நிலையாக இணைத்துக் கொள்ளத் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற ஏக்க உணர்வும் அப்போது அவனுக்கு உண்டாகும். ‘தங்கள் காதலை நிலையாக இணைத்துக் கொள்ளத் திருமண உறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் அதை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளலாம்’ என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன். ‘முறையாக, இவை நடக்க வேண்டியவை’ என்னும் விளக்க முடியாத நியதிக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளை விதி தானே பொறுப்பேற்று நடத்தி வடுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளோடு சம்பந்தம் உடைய யாவருக்கும், அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஏற்ற மனப்போக்கு, எண்ணங்கள் முதலியவற்றையும் விதியே உண்டாக்கிக் கொடுக்கிறது என்றுகூடச் சொல்லலாம். இல���லை என்றால் தருசக வேந்தனுக்கும் அப்போது ‘பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் என்ன’ என்ற சிந்தனை தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘அச்சுவப் பெருமகன் போரில் எதிர்பாராத விதமாக இறந்து விட்டான். உதயணனுக்கே பதுமையை மணஞ்செய்து கொடுத்துவிட்டால் என்ன’ என்ற சிந்தனை தோன்றியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ‘அச்சுவப் பெருமகன் போரில் எதிர்பாராத விதமாக இறந்து விட்டான். உதயணனுக்கே பதுமையை மணஞ்செய்து கொடுத்துவிட்டால் என்ன காலமறிந்து நமக்கு அவன் செய்த உதவிக்கும் நாம் வேறு எந்தவகையில்தான் கைம்மாறு செய்யப் போகிறோம் காலமறிந்து நமக்கு அவன் செய்த உதவிக்கும் நாம் வேறு எந்தவகையில்தான் கைம்மாறு செய்யப் போகிறோம் பதுமையும் உதயணனை அடைவதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். உதயணன் அழகன், அறிஞன், கலைஞன், வீரன் பதுமையும் உதயணனை அடைவதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். உதயணன் அழகன், அறிஞன், கலைஞன், வீரன் ஒப்பிலாப் பேரரசர்களில் ஒருவனாகவும் இருக்கிறான். பதுமையை அவனுக்கு மணம்புரிந்து கொடுப்பதால் நமக்கும் பெருமை; பதுமைக்கும் அது ஒரு சிறந்த பாக்கியம். நம் பதுமையின் அழகைக் கண்டால் உதயணன் அவளை உறுதியாக மணந்து கொள்ள விரும்புவான்’ என இத்தகைய சிந்தனைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த தருசகவேந்தன் தன் அமைச்சர்களையும் மற்ற பெரியோர்களையும் அழைத்து இதைப்பற்றி ஆலோசித்தான்.\nதருசகனின் கருத்தை அவர்கள் யாவரும் ஒப்புக் கொண்டு வரவேற்றனர். பதுமை-உதயணன் திருமணச் சிந்தனை அவர்களுக்கும் மகிழ்ச்சியையே அளித்தது. சில நல்ல செயல்கள் யாவரும் தம்மை விரும்புவதற்கு ஏற்ற நிறைந்த கவர்ச்சியையும் தம்பால் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்றன. உதயணனுக்குப் பதுமையை மணம் செய்து கொடுக்கவேண்டும் என்று தருசகனுக்குத் தோன்றிய எண்ணத்திலும் அத்தகையதொரு கவர்ச்சி இயல்பாகவே அமைந்திருந்தது போலும் தருசகன் தன் அமைச்சர்களுள் சிறந்த ஒருவனை அருகே அழைத்து, இச் செய்திகளை அவனுக்கு விளக்கமாகக் கூறி, ‘உதயணனிடமும் இதை அறிவித்து அவனுடைய மனக் கருத்தைத் தெரிந்துகொண்டு வருமாறு’ அனுப்பினான். அமைச்சன் இதற்காக அரண்மனையில் உதயணன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றான்.\nசரியாக இதே நேரத்தில் தெய���வ பூசை செய்த பிரசாதங்களுடனே பதுமையின் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த முதுமகள் ஒருத்தி, இந்தச் செய்தியைக் கேள்விப்பட நேர்ந்தது. பதுமையை உதயணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் ஏற்பாடு நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டபோது, அந்த மகிழ்ச்சிக்குரிய செய்தியை விரைவிலேயே சென்று பதுமையிடம் கூற வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு ஏற்பட்டது. அவள் பதுமையின் அந்தப்புரத்தை நோக்கி விரைந்தாள். அந்த முதுமகள் தெய்வப் பிரசாதங்களுடன் பதுமை இருக்குமிடத்தை அடைந்தபோது தோழிப் பெண்கள் எவரும் அங்கு இல்லை. பதுமை மட்டும் தனியே அமர்ந்திருந்தாள். பதுமையின் அந்தத் தனிமை நிலையைக் கண்ட முதுமகள், தான் கேள்வியுற்றதைக் கூறுவதற்கு இது தான் ஏற்ற சமயம் என்று எண்ணிக் கொண்டாள்.\nதெய்வப் பிரசாதங்களைப் பதுமைக்கு அளித்துவிட்டு முதியவர்கள் வாழ்த்தும் முறைப்படி, ‘பொலிக நங்கை’ என்று அவளை வாழ்த்தினாள். “பதுமை’ என்று அவளை வாழ்த்தினாள். “பதுமை இப்போது நான் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறப் போகிறேன். உன் தமையன் உனக்கு எல்லாவகையிலும் ஒத்த தகுதியுடைய மணவாளன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மணவாளன் எத்தகையவன் தெரியுமோ இப்போது நான் உனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றைக் கூறப் போகிறேன். உன் தமையன் உனக்கு எல்லாவகையிலும் ஒத்த தகுதியுடைய மணவாளன் ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த மணவாளன் எத்தகையவன் தெரியுமோ தன் நிகரற்ற போர்க் கலைஞன். வத்தவநாட்டின் வேந்தன், யானையின் மதத்தையும் அடக்க வல்ல வினை வித்தகன். அவன்தான் உதயணன். அவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுப்பதாக உன் தமையன் இன்று முடிவு செய்திருக்கிறார்” என்று பதுமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் உணர்வை எதிர்பார்த்துக் கொண்டே முதுமகள் அவளை நோக்கிக் கூறினாள். இதைக் கேட்டவுடன் தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டாள் பதுமை. மாணகனைத் தன் உயிரினும் மேலாகக் கருதி அவனுக்குத் தன் உள்ளத்தில் இடமளித்துவிட்ட அவள் உதயணனையும் எப்படி எண்ண முடியும் தன் நிகரற்ற போர்க் கலைஞன். வத்தவநாட்டின் வேந்தன், யானையின் மதத்தையும் அடக்க வல்ல வினை வித்தகன். அவன்தான் உதயணன். அவனுக்கு உன்னை மணம் புரிந்து கொடுப்பதாக உன் தமையன் இன்று முடிவு செய்திருக்கிறார்” என்று பதுமைக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் உணர்வை எதிர்பார்த்துக் கொண்டே முதுமகள் அவளை நோக்கிக் கூறினாள். இதைக் கேட்டவுடன் தீயை மிதித்து விட்டவள் போலத் திடுக்கிட்டாள் பதுமை. மாணகனைத் தன் உயிரினும் மேலாகக் கருதி அவனுக்குத் தன் உள்ளத்தில் இடமளித்துவிட்ட அவள் உதயணனையும் எப்படி எண்ண முடியும் பதுமையின் உள்ளம் துணுக்குற்று நடுங்கியது.\nதன்னுடைய மனநடுக்கத்தையும் அச்சத்தையும் புறத்தே காட்டிக்கொள்ள விரும்பாத பதுமை சிரிப்பும் மலர்ச்சியும் தவழும் முகபாவத்தோடு அந்த முதுமகளை நோக்கினாள். அவளது முகம் நகைத்தது. அகம் புகைந்தது. தான் கூறிய செய்தியைக் கேட்டவுடன் பதுமையின் பவழச் செவ்விதழ்களில் முத்துநகை மலர்ந்தது. அவள் முகம் மலர்ச்சி பெற்றதைக் கண்ட முதுமகள் உண்மையாகவே பதுமைக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அவள் அவ்வாறுதானே எண்ண முடியும் பதுமையின் உள்மனம், கேள்விப்பட்ட செய்தியால் கொதித்தது. காமன் கோட்டத்திலும் கன்னி மாடத்திலுமாகக் கலந்து பழகிக் காதல் உறவு கொண்ட மாணகனை எண்ணிக் கண்ணிர் வடித்தது அவள் மனம். மாணகனை மறந்து, வேற யாரையாவது மணக்க நேரிடுமானால், வாழவேண்டும் என்ற ஆசையே அவளுக்குத் தோன்றவில்லை. அவள் மனத்தின் உணர்ச்சிக் கதிர்கள் யாவும் ஒன்றுபட்டு, ‘மணந்தால், மாணகனை மணக்க வேண்டும். சந்தர்ப்பம் அதற்கு மாறாக ஏற்படுமானால் உயிரையே மாய்த்துக்கொள்ள வேண்டும்’ என்ற ஒருமை நிலையை அவளுக்கு உண்டாக்கிக் கொடுத்திருந்தன. அவள் இந்தச் சோதனையால் மனம் கலங்கினாள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 ஜனவரி 2019, 03:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/05/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-12-10T17:19:47Z", "digest": "sha1:E5AT5PP76PX2QNZ54QHWS7WOE2CTTBSL", "length": 15996, "nlines": 156, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "சாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் ��ன்டேலா\nகம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை-அழிக்கும் வைரஸ் புரோகிராம்கள் →\nசாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை\nசாய்பாபாவை கொல்ல முயற்சி: ஆசிரமத்துக்குள் புகுந்த 4 பேர் சுட்டுக்கொலை\nபுட்டபர்த்தி சத்ய சாய்பாபாவை கொல்ல முயற்சி நடந்தது. ஆசிரமத்துக்குள் கத்தியுடன் நுழைந்த 4 கொலை யாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஇந்து மத கொள்கைகளையும், தத்துவங்களையும் போதித்து வருபவர் சத்யசாய் பாபா. இவருக்கு இந்தியாவில் மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.\nஇந்து மத கொள்கைகளை பரப்பும் “சத்யசாய் இயக்கம்” என்ற அமைப்பின் தலைவராகவும் சத்யசாய்பாபா இருந்து வருகிறார்.\nபுட்டபர்த்தி ஆசிரமம். ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் புட்டபர்த்தி என்ற இடத்தில் சாய்பாபாவின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசி ரமத்துக்கு “பிரசாந்தி நிலையம்” என்று பெயர். இங்குதான் சாய்பாபா தங்கி இருக்கிறார்.\nபிரமாண்டமான இந்த ஆசிரம வளாகத்தில் சாய்பாபா பெயரில் ஒரு கல்லூரியும், மருத்துவமனையும் உள்ளன. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு சென்று சாய்பாபாவிடம் ஆசி பெற்று செல்கிறார்கள்.\nரகசியமாக நுழைந்த 4 பேர்\nசாய்பாபா தங்கி இருக்கும் ஆசிரம பகுதிக்குள் 6_6_1993 அன்று இரவு 10_30 மணி அளவில் 4 பேர் சென்றனர். அந்த நேரத்தில் சாய்பாபா தூங்கிக்கொண்டிருந்தார். உதவியாளர்களும், பாதுகாவலர்களும் வேறு ஒரு அறையில் விழித்துக்கொண்டு இருந்தனர்.\nசாய்பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற அந்த 4 பேரையும் அங்கு நின்று கொண்டு இருந்த சாய்பாபாவின் உதவியாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதற்கு அவர்கள், ஒரு முக்கியமான “தந்தி” வந்து இருக்கிறது. அதை சாய்பாபாவிடம் கொடுக்கவேண்டும்” என்று கூறினார்கள்.\nஆனால் அதை உதவியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. “பாபா” தூங்கிக்கொண்டு இருக்கிறார். எனவே உள்ளே அனுமதிக்க முடியாது” என்று கூறினார்கள்.\nஇதைத்தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த அந்த 4 பேரும் “திடீர்” என்று தாங்கள் மறைத்து வைத்து இருந்த “பிச்சுவா” கத்தியை எடுத்து உதவியாளர்களை குத்தினார்கள்.\nஇதில் சாய்பாபாவின் தனி உதவியாளர்கள் ராதாகிருஷ்ண சுவாமி, சுனில் குமார் மகாஜன் மற்���ும் மெய்க் காவலர்கள் அனில் பட்டேல், விஷால் பகத் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.\nஅவர்களது அலறல் சத்தம் கேட்டு, ஆசிரமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த மற்றவர்கள் ஓடிவந்தனர். உடனே அந்த 4 ஆசாமிகளும் பக்கத்தில் உள்ள ஒரு அறையின் கதவை திறந்து உள்ளே சென்று உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டனர்.\nஇந்த சம்பவத்தினால் ஆசிரமத்தில் பதட்டநிலை காணப்பட்டது. உடனே ஆசிரமத்தின் “அபாச சங்கு” ஒலிக்கப் பட்டது.\n“அபாய சங்கி”ன் ஓசை கேட்டு, புட்டபர்த்தி போலீசார் ஆசிரமத்துக்கு விரைந்து வந்தனர். அறைக்குள் சென்று பதுங்கி இருந்த கொலையாளிகள் 4 பேரையும் வெளியே வருமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் வெளியே வர மறுத்துவிட்டனர்.\nஇதனால் போலீசார் கதவை உடைத்து அறைக்குள் புகுந்தனர். உடனே அந்த 4 பேரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர்களை கத்தியால் குத்த முயன்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 பேரும் குண்டு பாய்ந்து செத்தனர்.\nஅவர்கள் பெயர் விவரம் வருமாறு:_\n1. சுரேஷ்குமார், “எம்.காம்.” பட்டதாரி.\n2. சுரேஷ் சாந்தாராம் பிரபு _ கப்பல் ஓட்டும் மாலுமி பயிற்சி பெற்றவர். மும்பையை சேர்ந்தவர்.\n3. கே.சாய்ராம் _ எம்.காம். இறுதி ஆண்டு மாணவர்.\n4. ஜெகநாத் _ சாய்பாபா கல்லூரி முன்னாள் மாணவர்.\nஇதற்கிடையே கத்திக்குத்து காயம் அடைந்த 4 உதவியாளர்களும் ஆசிரம வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராதாகிருஷ்ண சுவாமி, அனில்குமார் மகாஜன் ஆகிய 2 பேர் பரிதாபமாக செத்தனர். மற்ற இருவரும் ஆபரேஷனுக்குப்பிறகு உடல் தேறினார்கள்.\nஇந்த சம்பவம் சாய்பாபா பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசாய்பாபாவை கொல்ல வந்த கொலையாளிகள் தங்கி இருந்த அறையில் சோதனை போட்டபோது “சயனைடு” விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷம் ஜெர்மனி நாட்டில் தயாரிக்கப்பட்டது. இதில் வெளிநாடு சதி இருக்குமா\nமேலும் ஆசிரம நிர்வாகம், இவர்களுக்கு எந்த வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்ய வில்லை என்றும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சத்யசாய்பாபாவை கொலை செய்ய முயன்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மாநில ரகசிய போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.\nகொலை முயற்சி நடந்த ப��திலும், எவ்வித மாற்றமும் இல்லாமல் மறுநாள் (7_ந்தேதி) காலை 7 மணிக்கு சாய்பாபா வழக்கம்போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்\nபஜனை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். மாலையிலும் வழக்கம் போல பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.\n, பிரசாந்தி நிலையம், புட்டபர்த்தி சத்ய ச�\n← அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் நெல்சன் மன்டேலா\nகம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை-அழிக்கும் வைரஸ் புரோகிராம்கள் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/01/02/", "date_download": "2019-12-10T17:26:31Z", "digest": "sha1:FPGZVWYMD65AGZIVIBCV2NZJBVXZQ563", "length": 7239, "nlines": 102, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "02 | ஜனவரி | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nமுதல் மனிதன் தோன்றியது எங்கேவரலாற்றை தி ருத்தும் புதிய முடிவு\nஇஸ்ரேல்:\"உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்’ என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.\nசமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் \"குசேம்’ குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய \"பிளைஸ்தோகின்’ காலத்தை சேர்ந்தது.\nஇதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.\n« டிசம்பர் பிப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=list&%3Bf%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B1%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%5C%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%22&f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%2C%5C%20%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%2C%5C%20%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%5C%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%2C%5C%20%E0%AE%95.%5C%20%E0%AE%B2%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%22", "date_download": "2019-12-10T16:33:56Z", "digest": "sha1:AE5MQBGKSCMQAEL7JLPHLTXP6XATPMXF", "length": 3016, "nlines": 41, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nவானொலி நிகழ்ச்சி (1) + -\nசந்திரா இரவீந்திரன் (1) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஓட்டம் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டியின் (கமலாதாஸ் ) ´ஓட்டம்` சிறுகதை. தமிழில் மொழி பெயர்த்தவர் - க. லல்லி, மூலம்: சந்திரவதனா\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் நிகழ்வுகள், கருத்தரங்கங்கள், பேச்சுக்கள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், வாய்மொழி வரலாறுகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு வகை ஒலிக்கோப்புக்களை ஆவணப்படுத்தும் முயற்சி. இது நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணப்படுத்தலின் அடிப்படைச் சேகரங்களுள் ஒன்றாகும்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%22&f%5B1%5D=mods_subject_temporal_all_ms%3A%222011%22", "date_download": "2019-12-10T16:37:39Z", "digest": "sha1:VVLQDRP55453DJYXEPIHW67U2MY6KASN", "length": 4831, "nlines": 94, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (12) + -\nஅம்மன் கோவில் (3) + -\nகடற்போக்குவரத்து (1) + -\nகட்டிடம் (1) + -\nகுழுப்படம் (1) + -\nகோபுரம் (1) + -\nகோயில் திருவிழாக்கள் (1) + -\nகோவில் (1) + -\nசில்லறை வணிகம் (1) + -\nதிருவிழா (1) + -\nநீதிமன்றம் (1) + -\nபனை உற்பத்திகள் (1) + -\nமரபுவழி உற்பத்திகள் (1) + -\nமாணவ முதல்வர் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (9) + -\nஇ. மயூரநாதன் (3) + -\nநூலக நிறுவனம் (1) + -\nயாழ்ப்பாணம் (5) + -\nஇணுவில் (2) + -\nநயினாதீவு (2) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதுணுக்காய் (1) + -\nநாச்சிமார் கோவிலடி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nமண்டைதீவு (1) + -\nவிநாயகபுரம் (1) + -\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் (1) + -\nநயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nவீதி அபிவிருத்தி அதிகார சபை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமரபுவழி உற்பத்திப் பொருட்கள் விற்கும் கடை\nயாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டிடத்தொகுதி முகப்பு\nஅஞ்சுதன் குளம் - யாழ்ப்பாணம்\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய கோபுரம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம் 2011\nமண்டைதீவு - பண்னை வீதி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நந்தி\nபாலி ஆற்று பாலம் - விநாயகபுரம்\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர் முதல்வர் சபை 2011\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_publisher_s%3A%22Ethnologisches%5C%20Museum%2C%5C%20Staatliche%5C%20Museen%5C%20zu%5C%20Berlin%22", "date_download": "2019-12-10T16:36:53Z", "digest": "sha1:2QWGANZWK4VQ6RZELCO57CEL4YVRKPXV", "length": 18970, "nlines": 460, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4951) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (276) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (245) + -\nகோவில் முகப்பு (190) + -\nபாடசாலை (161) + -\nமலையகத் தமிழர் (161) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nகோவில் (47) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகடற்கரை (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஎழுத்தாளர் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வ��டுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (634) + -\nஐதீபன், தவராசா (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nதிவாகரன், செல்வநாயகம் (127) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nகுகன் ஸ்ரூடியோ (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2126) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஊறுகாய் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம், ஜெர்மனியக்கிளை (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (304) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇலங்கை (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nஆசான் சிவராமலிங்கம்பிள்ளை (10) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=10083", "date_download": "2019-12-10T15:32:56Z", "digest": "sha1:6SA6YXOASCHLG64JS3IG2NRHXEZJQUAF", "length": 4436, "nlines": 75, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சூடானின் கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர் – SLBC News ( Tamil )", "raw_content": "\nசூடானின் கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்\nசூடானின் தலைநகர் காடோமின் (முhயசவழரஅ) கேஸ் சிலிண்டர் வெடித்ததனால், 23 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காடோமில் பீங்கான் தொழிற்சாலையொன்றில் இந்த கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n← தமது தேர்தல் பிரகடனத்தில் இரண்டு அரசாங்கங்கள் என்ற விடயம் இலங்கைக்கு உரித்தானதல்ல என பிரித்தானிய கன்ஸர்வேட்டிவ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது\nமத்திய வங்கி பிணைமுறி வழக்கின் முதலாவது பிரதிவாதியை இலங்கைக்கு அனுப்புவதற்காக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் அலுவலகம் விரிவாக ஆராய்ந்து வருகிறது. →\nபெரு நாட்டில் விபத்து: 18 பேர் பலி.. 39 பேர் காயம்\nஜமால் கஷோக்ஜியின் மரணம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டது துருக்கி\nதமிழீழ விடுதலை புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BE-2/", "date_download": "2019-12-10T15:36:06Z", "digest": "sha1:KFZYPW5KMECOXCMKWKJT5G76KP62XB6B", "length": 4279, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "ஜெயம் ரவிக்கு ஜோடியான டாப்ஸி – Chennaionline", "raw_content": "\nஜெயம் ரவிக்கு ஜோடியான டாப்ஸி\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியான ’கோமாளி’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, அவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங��களை இயக்கிய அகமது இயக்க உள்ளார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு அர்பைஜான் நாட்டில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த டாப்ஸி, சமீபத்தில் ’கேம் ஓவர்’ படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்தியில் அக்‌ஷய் குமாருடன் இவர் நடித்த ’மிஷன் மங்கள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\n← அமிதாப் தான் என்றும் மெகா ஸ்டார் – சிரஞ்சீவி\nமீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் →\nமீண்டும் கிராமத்து பின்னணி படத்தில் நடிக்கும் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/386196.html", "date_download": "2019-12-10T16:13:43Z", "digest": "sha1:D53ZRFACQEGRQTXYC4QL3HJQO5REYYNM", "length": 6687, "nlines": 131, "source_domain": "eluthu.com", "title": "நட்பு - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nமலர்களில் நச்சு மலர்கள் உண்டு\nகனிகளில் நச்சு கனிகள் உண்டு\nநீர் சுனைகளிலும் நச்சு நீர் சுனை உண்டு\nமலர், கனி, நீர் இவற்றை நாடுவோர்\nஇவற்றின் தன்மை அறிந்து நல்லதை\nநாடுதல் வாழ்க்கையில் இன்பம் சேர்க்கும்\nஅதுபோல நல்ல நட்பை நாடுவோர்\nநாடும் நண்பரின் தரமறிந்து நட்பு சேர்க்க\nவாழ்வில் நலம் பெறலாம் நட்பால் உயரலாம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (16-Nov-19, 9:01 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:57:37Z", "digest": "sha1:BWJYOT6AQZJLUVJYG5MEXPMWTIS7JGDZ", "length": 3413, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எட்வர்ட் மண்ச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎட்வர்ட் மண்ச் (Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் (Expressionist Painter) ஆவார். 'The Frieze of Life' என்னும் ஓவிய வரிசையில் வாழ்வு, அன்பு, பயம், மரணம், தனிமை உள்ளிட்ட கருத்துக்களை பிரதிபலிக்கும் பல ஓவியங்களை வரைந்தார். இவற்றில் 'அலறல்' என்னும் ஓவியம் மிகவும் புகழ்பெற்றதாகும்.\nநோர்வே வெளியுறவுத்துறையின் இணையத்தளத்திலுள்ள வாழ்க்கைக் குறிப்பு\nமண்ச் காட்சியகம் - Løten\nஆர்ட் சைக்லோபீடியா தளத்தில் மண்ச் பற்றிய பக்கம்\nகளவுபோன கலைப் படைப்புகள் பற்றி இண்டர்போல் வெளியிட்டுள்ள பக்கம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/public-sector-secretary-should-explain-about-minister-rajendra-balaji-asset-case-madurai-court-orders/articleshow/70675074.cms", "date_download": "2019-12-10T17:24:07Z", "digest": "sha1:JRY5U64X4JSQUA5TKGMH4P3FP4COHQLH", "length": 15559, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "mla rajendra balaji : ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு..மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது- லஞ்ச ஒழிப்புத்துறை! - public sector secretary should explain about minister rajendra balaji asset case; madurai court orders | Samayam Tamil", "raw_content": "\nராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு..மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது- லஞ்ச ஒழிப்புத்துறை\nபால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பதவியை பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் \nராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு..மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது- லஞ்ச ஒழ...\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.\nமதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் 2014-ம் ஆண்டு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனது பதவியை பயன��படுத்தி 2011 முதல் 2013-ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். எனவே சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.\nஅதி தீவிர மழை எச்சரிக்கை- அதுவும் 3 மாவட்டங்களுக்கு; உஷாரா இருங்க மக்களே...\nஅதனையடுத்து, ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை ஜூலை 25ஆம் தேதி தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத்துறை, பொதுத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளியங்கரி மலைப்பகுதியில் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை\nஅறிக்கையில், மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வருகிற 26-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய பொதுத்துறை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை- வைகோ ஆதங்கம்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nஇந்த 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த அனுமதி\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\n3 ஆண்டுகளாக கழிவறையில் வசிக்கும் மூதாட்டி\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமாணவன் தூக்கிட���டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nநித்யானந்தா விவகாரம்: சிறுமிகள் நிலை என்ன போலீசாரை வசைபாடிய உயர் நீதிமன்றம்\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் ..\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் ..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு..மேல் நடவடிக்கை கைவிடப்...\nவெள்ளியங்கரி மலைப்பகுதியில் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு உயர்நீ...\nகவுரவிக்கப்படும் தமிழக காவலர்கள்; 23 பேருக்கு குடியரசுத் தலைவர் ...\nமோடியும் அமித்ஷாவும் – அர்ஜூனர், கிருஷ்ணரா\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 38 மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை-...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Bikeuk_14.html", "date_download": "2019-12-10T16:35:17Z", "digest": "sha1:M3DTVRKDXC3HG3MTWUSN4EZPVCBAYGZG", "length": 7675, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / பிரித்தானியா / பிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம்\nபிரித்தானியாவிலும் தொடங்கியது ஈருறுளிப் போராட்டம்\nகனி September 14, 2019 சிறப்புப் பதிவுகள், பிரித்தானியா\nஐக்கிய நாடுகளின் கூட்டத்தொடரை முன்னிட்டு, பிரித்தானியா மற்றும்\nசர்வதேச நாடுகள் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரியும், தமிழின அழிப்புக்கு நீதிகோரியும் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நோக்கி இன்று ஐந்து பிராந்தியங்களிலிருந்து ஈருறுளிப் போராட்டம் நடைபெறுகிறது.\nபிரதமர் அலுவலகத��தின் முன்பாக 14ஆம் திகதி சனிக்கிழமை 4.00 மணிக்கு மக்களை அணிதிரளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஐந்து அணியாக லண்டன் முழுவதும் ஈருறுளி விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் பிரதமர் (Downing Street) அலுவலகத்தை மாலை 4.00 மணிக்கு வந்தடைவார்கள்.\nஈழத்தில் போராடும் மக்களுடைய கரங்களை பலப்படுத்தி, எமது உரிமைகளை நாம் வென்றேடுப்போம்\nமகளிர் விவகார அமைச்சராக கருணா\nஒரு போராளியாக இருந்த கருணர் இப்போது இலங்கையின் நான்காவது கோடீஸ்வரராக மாறியுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தமையால் மீணடும் ப...\nவாண வேடிக்கையுடன் சீனாவுக்கு வரவேற்பு\nகொழும்பு துறைமுக நகர திட்டம் முதலீட்டுக்காக நேற்று (07) திறக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது தொடர்பான வைபவம் துறைமுக ந...\nசிறிலங்காவின் அரச புலனாய்வு சேவையின் தலைவராக பிரிகேடியர் சுரேஸ் சாலி நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை காவல்துறையின் உயர்மட்டங்களில் கடு...\nதிருகோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவெ...\nயாழ்.குடாநாட்டின் முன்னணி சிவில் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான சி.ஆ.யோதிலிங்கத்தின் வீட்டில் இன்று உடமைகள...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா தென்னிலங்கை பிரான்ஸ் திருகோணமலை கட்டுரை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு ஆஸ்திரேலியா கனடா கவிதை தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் பெல்ஜியம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/62723-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:42:52Z", "digest": "sha1:6ALB2LCGFHTQCHHKMVBUN6NZCI5OQNEE", "length": 7388, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "சூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல் ​​", "raw_content": "\nசூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல்\nசூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல்\nசூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல்\nசூரத் தீவிபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.\nதீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று அவர் கவலை தெரிவித்தார். இதுகுறித்து நகர்ப்புற செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.\nதற்போது, தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் கட்டுமான நிறுவன உரிமையாளரும், நிறுவன மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் ரூபானி தெரிவித்தார். இதனிடையே தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதமானதாகக் கூறப்பட்ட புகாரில், சூரத் தீயணைப்புத் துறையின் இரு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nநிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி விளையாடிய கரடிக்குட்டிகள்\nநிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி விளையாடிய கரடிக்குட்டிகள்\n43 பேரை காவு கொண்ட தீ விபத்தின் எதிரொலியாக அதிரடி நடவடிக்கை\nடெல்லி தீ விபத்து- உயிர் போகும் நேரத்தில் மனதை உருக்கும் சம்பவம்\nடெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இன்று மீண்டும் தீ\nடெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்படும் - ஜெ���ன் மோகன் ரெட்டி\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nமலை மீது மகா தீபம்.. லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்..\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21512", "date_download": "2019-12-10T17:09:54Z", "digest": "sha1:OVB2C626SAQFFQFOPURK7H4GI6FZB25T", "length": 16000, "nlines": 196, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஜுலை 14, 2019\nநாளிதழ்களில் இன்று: 14-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 191 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா/பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\n2013 முதல் - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் டிசம்பர் 7, 2014 முதல் வெளியிட்டு வந்தது.\nடிசம்பர் 1, 2015 முதல் - இதே தகவல் - நாளிதழ்களில் இன்று என்ற பிரிவின் கீழ் வெளியிடப்படுகிறது.\nசென்னையில் இருந்து வெளிவரும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் குறித்த காட்சிகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nநாளிதழ்களில் இன்று: 20-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2019) [Views - 327; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயற்குழு கூட்ட நிகழ்வுகள்\nநாளிதழ்களில் இன்று: 19-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2019) [Views - 439; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/7/2019) [Views - 367; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/7/2019) [Views - 355; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 16-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/7/2019) [Views - 214; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/7/2019) [Views - 150; Comments - 0]\nஇ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனீக்கு வரவேற்பு திரளானோர் பங்கேற்பு\nஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் தாயார் காலமானார் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம் நாளை (ஜூலை 15) 08.00 மணிக்கு நல்லடக்கம்\nஉள்ஹிய்யா 1440: ஐ.ஐ.எம்.இல் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 நேரில் பதிவு செய்ய வேண்டுகோள் நேரில் பதிவு செய்ய வேண்டுகோள்\nஉள்ஹிய்யா 1440: ஜாவியாவில் மாடு ஒரு பங்குக்கு ரூ.4,000 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஉள்ஹிய்யா 1440: குருவித்துறைப் பள்ளியில் மாடு பங்கொன்றுக்கு ரூ.3,800 பங்குப் பதிவுகள் வரவேற்பு\nஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவுக்குப் புதிய ஆசிரியர் நியமனம்\nஅப்பா பள்ளித் தெருவில் புதிய சாலைக்காக பேவர் ப்ளாக் கற்கள் இறக்கம்\nதொடர் வெயிலுக்கிடையே திடீர் இதமழை\nநாளிதழ்களில் இன்று: 13-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2019) [Views - 200; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2019) [Views - 142; Comments - 0]\nதி.மு.க. நகர இளைஞரணி முன்னாள் செயலாளர் காலமானார்\nசமூக ஆர்வலரின் தாயார் காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்���ுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25223", "date_download": "2019-12-10T17:12:52Z", "digest": "sha1:XOBQF7RQO3L3XDST77WW65N6LI7O2LYR", "length": 6695, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "அம்மா வந்தாள் » Buy tamil book அம்மா வந்தாள் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தி. ஜானகிராமன்\nபதிப்பகம் : ஐந்திணை பதிப்பகம் (Ainthinai Pathippagam)\nதமிழ் இலக்கண நூல் தமிழ் இலக்கிய அகராதி பகுதி 1\nஇந்த நூல் அம்மா வந்தாள், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி ஐந்திணை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal\nஅன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai\nகுள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபுனலும் மணலும் - Punalum Manalum\nஅந்தப்புரத்தில் ஒரு பூ - Anthapurathil Oru Poo\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதிருக்குறள் மூலமும் தேவருரை அல்லது மணக்குடவருரையும் - Thirukkural moolamum Devarurai allathu Manakkudavaruraiyum\nகுழ. கதிரேசன் பாடல்களில் இலக்கியக் கொள்கைகள் - Kuzha. Kathiresan paadalgalil ilakkiya kolkaigal\nஇராமேஸ்வரம்-காசி நடைப்பயணம் - Rameswaram-Kasi nadaippayanam\nகிராமக் குயில்களின் இனிய கீதங்கள்\nசொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் - Sollaaraaichi katturaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dos.lk/ta/search?l=15000033&page=8", "date_download": "2019-12-10T17:26:38Z", "digest": "sha1:MNNMFBH47ESCOHESERBDEMYXSVNK4ETS", "length": 17367, "nlines": 392, "source_domain": "dos.lk", "title": "இலவச விளம்பரங்கள் இல் Rajagiriya, இலங்கை", "raw_content": "\nஅனைத்து வகைகளும் டோஸ்-டீல் சொத்து வாகனங்கள் மொபைல் & டேப்லெட்டுகள் வேலைகள் இலத்திரனியல் கருவிகள் வேலை தேடுபவர்கள் வணிகம் மற்றும் கைத்தொழில் வணிக செயல்பாடு சேவைகள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு வீடு மற்றும் தோட்டம் ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு விலங்குகள் உணவு மற்றும் விவசாயம் கல்வி சமூக சேவை மற்றவை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nமொபைல் & டேப்லெட்டுகள் 59\nவணிகம் மற்றும் கைத்தொழில் 14\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு 50\nவீடு மற்றும் தோட்டம் 19\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு 7\nஉணவு மற்றும் விவசாயம் 5\nமூலம் வரிசைப்படுத்து விலை: குறைந்த முதல் உயர் வரை விலை: உயர் முதல் குறைந்த வரை சம்பந்தம் திகதி சுற்றி 0 கி.மீ. சுற்றி 5 கி.மீ. சுற்றி 10 கி.மீ. சுற்றி 15 கி.மீ. சுற்றி 20 கி.மீ. சுற்றி 25 கி.மீ. சுற்றி 30 கி.மீ. சுற்றி 35 கி.மீ. சுற்றி 40 கி.மீ. சுற்றி 45 கி.மீ. சுற்றி 50 கி.மீ. சுற்றி 55 கி.மீ. சுற்றி 60 கி.மீ. சுற்றி 65 கி.மீ. சுற்றி 70 கி.மீ. சுற்றி 75 கி.மீ. சுற்றி 80 கி.மீ. சுற்றி 85 கி.மீ. சுற்றி 90 கி.மீ. சுற்றி 95 கி.மீ. சுற்றி 100 கி.மீ. சுற்றி 105 கி.மீ. சுற்றி 110 கி.மீ. சுற்றி 115 கி.மீ. சுற்றி 120 கி.மீ. சுற்றி 125 கி.மீ. சுற்றி 130 கி.மீ. சுற்றி 135 கி.மீ. சுற்றி 140 கி.மீ. சுற்றி 145 கி.மீ. சுற்றி 150 கி.மீ. சுற்றி 155 கி.மீ. சுற்றி 160 கி.மீ. சுற்றி 165 கி.மீ. சுற்றி 170 கி.மீ. சுற்றி 175 கி.மீ. சுற்றி 180 கி.மீ. சுற்றி 185 கி.மீ. சுற்றி 190 கி.மீ. சுற்றி 195 கி.மீ. சுற்றி 200 கி.மீ. சுற்றி 205 கி.மீ. சுற்றி 210 கி.மீ. சுற்றி 215 கி.மீ. சுற்றி 220 கி.மீ. சுற்றி 225 கி.மீ. சுற்றி 230 கி.மீ. சுற்றி 235 கி.மீ. சுற்றி 240 கி.மீ. சுற்றி 245 கி.மீ. சுற்றி 250 கி.மீ. சுற்றி 255 கி.மீ. சுற்றி 260 கி.மீ. சுற்றி 265 கி.மீ. சுற்றி 270 கி.மீ. சுற்றி 275 கி.மீ. சுற்றி 280 கி.மீ. சுற்றி 285 கி.மீ. சுற்றி 290 கி.மீ. சுற்றி 295 கி.மீ. சுற்றி 300 கி.மீ. சுற்றி 305 கி.மீ. சுற்றி 310 கி.மீ. சுற்றி 315 கி.மீ. சுற்றி 320 கி.மீ. சுற்றி 325 கி.மீ. சுற்றி 330 கி.மீ. சுற்றி 335 கி.மீ. சுற்றி 340 கி.மீ. சுற்றி 345 கி.மீ. சுற்றி 350 கி.மீ. சுற்றி 355 கி.மீ. சுற்றி 360 கி.மீ. சுற்றி 365 கி.மீ. சுற்றி 370 கி.மீ. சுற்றி 375 கி.மீ. சுற்றி 380 கி.மீ. சுற்றி 385 கி.மீ. சுற்றி 390 கி.மீ. சுற்றி 395 கி.மீ. சுற்றி 400 கி.மீ. சுற்றி 405 கி.மீ. சுற்றி 410 கி.மீ. சுற்றி 415 கி.மீ. சுற்றி 420 கி.மீ. சுற்றி 425 கி.மீ. சுற்றி 430 கி.மீ. சுற்றி 435 கி.மீ. சுற்றி 440 கி.மீ. சுற்றி 445 கி.மீ. சுற்றி 450 கி.மீ. சுற்றி 455 கி.மீ. சுற்றி 460 கி.மீ. சுற்றி 465 கி.மீ. சுற்றி 470 கி.மீ. சுற்றி 475 கி.மீ. சுற்றி 480 கி.மீ. சுற்றி 485 கி.மீ. சுற்றி 490 கி.மீ. சுற்றி 495 கி.மீ. சுற்றி 500 கி.மீ.\nஅனைத்து விளம்பரங்களும் உள்ளே 0 சுற்றி கி.மீ. Rajagiriya இல்\nவிலை: குறைந்த முதல் உயர் வரை\nவிலை: உயர் முதல் குறைந்த வரை\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Rajagiriya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Rajagiriya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Rajagiriya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Rajagiriya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Rajagiriya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Battaramulla - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Nugegoda - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Pannipitiya - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Malabe - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Colombo 5 - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Nugegoda - 0கி.மீ.\nP 2 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் Colombo 8 - 0கி.மீ.\nவிற்க அல்லது வாடகைக்கு ஏதாவது இருக்கிறதா\nஉங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆன்லைனில் இலவசமாக விற்க. நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nDos.lk என்பது 100% பாதுகாப்பான இலங்கை வலைத்தளமாகும், இது எந்தவொரு குடிமகனும் தங்கள் விளம்பரங்களை எந்த செலவும் இன்றி விளம்பரப்படுத்த முடியும். உங்கள் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்ய Dos.lk ஐ விரைவாகப் பார்வையிடவும்.\n© 2019 Dos.lk. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉள் நுழை (மின்னஞ்சல் முகவரி)\nஅப்படியே என்னை உள் வைத்திரு\nஉங்கள் நாட்டை தெரிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/330804.html", "date_download": "2019-12-10T16:22:23Z", "digest": "sha1:VZQYSZMLBQZRTCAZ26Q4QVL3N2A3QBNG", "length": 6235, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "உன் பெயரில் என்னை விவரிக்க விரும்புகிறான் ,,, - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஉன் பெயரில் என்னை விவரிக்க விரும்புகிறான் ,,,\nஎன் மனதை இழப்பேன் என்று\nஉன் பெயர் கூட தெரியாது .......\nஎன் பெயருக்கு பின் உனது\nபெயர் மட்டுமே வர வேண்டும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மோகனா பிரியங்கா .சி (1-Aug-17, 1:30 pm)\nசேர்த்தது : மோகன பிரியங்கா சி\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/198132?ref=archive-feed", "date_download": "2019-12-10T15:47:11Z", "digest": "sha1:ZKPZ3JWUY2JLAACIKK7RYCK42SPEXZ6O", "length": 9841, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "பேஸ்புக் நண்பனை நம்பி பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! நடந்த அதிர்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபேஸ்புக் நண்பனை நம்பி பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் பேஸ்புக் நண்பனை நம்பி பிறந்தநாள் பார்டிக்கு சென்ற இளம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தைச் சேர்ந்த 24 வயது பெண் பெங்களூருவில் தங்கி எம்.பி.ஏ படித்து வருகிறார். அப்போது இவருக்கு பேஸ்புக் மூலம் ஆரிப் என்பவர் நண்பராக அறிமுகமாகியுள்ளார்.\nஅதன் பின் இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஆரிப்பின் பிறந்தநாள் சமீபத்தில் வந்துள்ளது. இதற்காக நண்பர்கள் அனைவரையும் அழைத்த ஆரிப், இந்த பெண்ணையும் அழைத்துள்ளார்.\nஆரிப்பை நம்பி பிறந்தநாள் விழா நடைபெறும் இடத்திற்கு அந்த பெண் சென்றுள்ளார். அங்கு ஆதித்யா என்ற ஆரிப்பின் நண்பர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள், நண்பர்கள் மது அருந்தியதால், இவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.\nபோதை அதிகமானதால் மயக்கமடைந்த மாணவி அங்கிருந்த அறையில் தூங்கியுள்ளார். அந்த நேரத்தில் அனைவரும் உணவு வாங்கி வருவதற்கு வெளியே சென்றதால், ஆதித்யாவும் மாணவியும் மட்டும் தனிமையில் இருந்தனர்.\nஇதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஆதித்யா மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதையடுத்து அந்த பெண் அருகில் இருக்கும் காவல்நிலையம் ஒன்றில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதன் பின் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது உண்மை என தெரியவந்ததால், பொலிசார் ஆதித்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஆதித்யா ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலைச் சேர்ந்தவர் எனவும், அவர் மரத்தஹள்ளியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என பொலிசார் கூறியுள்ளனர்.\nமேலும் ஆரிப் மற்றும் ஆதித்யாவின் வேண்டுகோளை ஏற்று மாணவி புகாரை திரும்ப பெற முடிவெடுத்தாலும், பொலிசார் அதை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து அந்த மாணவி கூறுகையில், சம்பவ தினத்தன்று மது அருந்தியிருந்ததால், என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13443", "date_download": "2019-12-10T15:45:45Z", "digest": "sha1:XYE6F6JQHMDEIIME3THUAQUXLF37K4B4", "length": 9726, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "கணியான்கூத்து", "raw_content": "\nதாயார்பாதம் ஒரு கடிதம் »\nஏற்கனவே சுடலைமாடன் கொடையைக் கண்டவர்களுக்கோ அல்லது அ.கா. பெருமாள் அவர்களின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி போன்ற நூல்களைப் படித்திருப்பவர்களுக்கோ இந்தக் கூத்து பற்றிய முன் அறிமுகம் இருக்கக் கூடும். இந்தக் கூத்து பற்றி திருசெல்வம் எழுதிய இன்னொரு விரிவான கட்டுரை சொல்வனத்தில் வந்துள்ளது. மகுடம் வாத்திய இசை வாசிக்கும் வீடியோவையும் கூடுதலாக இணைத்துள்ளார்கள் அவசியம் படிக்கவும் http://solvanam.com/\nஆம். முக்கியமான கட்டுரை. அ.கா.பெருமாள் அவர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். பல்வேறு பிராந்திய வேறுபாடுகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: இசை, கணியான்கூத்து, கலாச்சாரம், காணொளிகள், சுட்டிகள்\nவிஷ்ணுபுரம் விழா-- பாலசந்திரன் சுள்ளிக்காடு\nஜல்லிக்கட்டும் மரபும் - கண்ணன்\nதினமலர் - 35 சுயேச்சைகளின் அரசியல்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரச��’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35773", "date_download": "2019-12-10T15:27:18Z", "digest": "sha1:Y36K2L2EWDIIVJTWGY5Q32CCGD6SIEUB", "length": 12384, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "கம்பன் எழுதாதவை", "raw_content": "\n« கொடைக்கானல்- பழனி வழி\nகம்பன் நிகழாத களங்கள் என்ற தலைப்பில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். செறிவான விளக்கம். ”அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்” – என்ற இறுதிச் சொற்றொடர் முத்திரை வாக்கியம். தங்கள் விளக்கம் குறித்து மாறுபட்ட கருத்து ஏதும் இல்லை. ஏரெழுபது, சரஸ���வதி அந்தாதி ஆகியவற்றின் காலம் குறித்து எனது புரிதல் மட்டும் சற்று வேறுபடுகிறது.\nகம்பன் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். சரஸ்வதி அந்தாதியும் ஏரெழுபதும் 15 அல்லது 16ஆம் நூற்றாண்டுக்கு உரியனவாகத்தான் இருக்க இயலும். பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சரஸ்வதி படிமம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது குறித்த பழைய நம்பிக்கை, அரச குலத்தவர் அல்லாத வேளாண் மரபு ஆட்சியாளர்கள் கம்பனைத் தமது குருவாகக் கொள்ளுதல் (எடுத்துக்காட்டாகக் கொங்கு வேளாளர்கள் கம்பனுக்கு மாத்து அளித்து அடிமை புகுந்தமை, கம்பனை ஆதரித்த தொண்டை மண்டல வேளாளரான சடையப்ப வள்ளல் குறித்த பழங்கதைகள் போன்றவை) முதலான நிகழ்வுகள் சரஸ்வதி அந்தாதியும், ஏரெழுபதும் கம்பனால் இயற்றப்பட்டவை என்ற ஒரு தோற்றம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்.\nஆமாம் , அ.கா.பெருமாள் அவர்களும் அந்நூல்கள் கம்பனுடையவை அல்ல என்று சொல்லியிருக்கிறார். கம்பன் என்பது ஒரு துணைச்சாதிப் பெயர். ஆகவே வேறு எவரோ எழுதிய நூல் கம்பநாடர் மீது ஏற்றப்பட்டிருக்கலாம்\nநான் கம்பனே எழுதியிருந்தால்கூட அப்படி இருக்க வாய்ப்புள்ளது என்ற பொருளில் ஒரு விளக்கம் அளிக்க முயன்றிருந்தேன்\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\nகாமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்\nTags: ஏரெழுபது, கம்பன், சரஸ்வதிஅந்தாதி\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்\nஅம்மா - தெளிவத்தை ஜோசப்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nவாழும் கனவு: விஷ்ணுபுரம் மூன்றாம் பதிப்பின் முன்னுரை\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழு���விவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM3ODIwMw==/Neuilly--%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!!", "date_download": "2019-12-10T17:26:21Z", "digest": "sha1:B5SR64NISQ3NTVWYTR53XW4THITL7NON", "length": 7285, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "Neuilly - எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » பிரான்ஸ் » PARIS TAMIL\nNeuilly - எரிவாயு கசிவு போன்ற மணத்தால் பெரும் பரபரப்பு\nநேற்று திங்கட்கிழமை இரவு Neuilly உல் உள்ள Charles-de-Gaulle வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பல மணிநேர போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.\n17:30 மணி அளவில், எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு Monoprix des Sablons உட்பட அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகள் நிறுவனங்கள் அனைத்தையும் மூடி, அனைவரையும் வெளியேற்றினர்.\nஆனால் அதிஷ்ட்���வசமாக அவர்களால் பலமணிநேரம் போராடியும் எரிவாயு கசிவினை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆபத்து எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதும் 20:00 மணி அளவில் தடைகள் நீக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டது. எரிவாயு கசிவு ஏற்பட்டது போன்ற மணம் எங்கிருந்து வந்தது என கண்டுபிடிக்கமுடியவில்லை.\nகைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை\nபாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி: அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்\nபிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம்: அரசுக்கு ரூ.15.13 கோடி வருவாய்...மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nகாரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஉரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்\nடெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D?page=3", "date_download": "2019-12-10T17:14:32Z", "digest": "sha1:YJ5O43FBBPPP6SXQEXN2MBCYP5FIPYXR", "length": 7982, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்ட...\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்: 8 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக கூறப்பட்டு கைதாகி சிறையில் உள்ள 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் ஆகிய 8 பேரின் ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீட் தேர...\nஅமலாக்கத்துறை வழக்கு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆ...\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன்\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமல...\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஏர்செல்- மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா...\nஉதித் சூர்யாவின் தந்தைக்கும், இர்பானின் தந்தைக்கும் ஜாமின் மறுப்பு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி கைதுசெய்யப்பட்ட, மாணவர் உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் மற்றும் இர்பானின் தந்தை முகமது நபி ஆகியோரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீட் த...\nப.சிதம்பரத்தின் ஜாம���ன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை 25 நாட்களுக்கும் மேல் க...\nஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் \nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svias.esn.ac.lk/?p=2278", "date_download": "2019-12-10T16:32:21Z", "digest": "sha1:5CYHCSHSDLJXC7LIG73QQJYDPCHHINDB", "length": 4394, "nlines": 175, "source_domain": "www.svias.esn.ac.lk", "title": "நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் – Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka", "raw_content": "\nநான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nநான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nகிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் எதிர்வரும் 27.05.2019 (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகும் என்பதனையூம், விடுதிகளில் தங்கியிருப்போர் 26.05.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.00 மணிமுதல் மாலை 06.00 மணி வரை சமூகமளிக்கலாம் என்பதனையூம் அறியத் தருகின்றௌம். ஏனைய மாணவர்களுக்கான கல்வி நடடிவக்கைகள் ஆரம்பமாகும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.\nமுதலாம்‌, இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள்‌ ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2017/07/07/in-the-sets-of-a-classic-movie/", "date_download": "2019-12-10T15:44:04Z", "digest": "sha1:IMWKFNTYAHXJUINJB2IUUCZ774YPDEB5", "length": 7427, "nlines": 125, "source_domain": "lathamagan.com", "title": "பேச்சி, மாரி மற்றும் சிலர் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nபேச்சி, மாரி மற்றும் சிலர்\nP\tPoems\t1 பின்னூட்டம்\nமழையின் கடைசி சொட்டு கண்டு\nஅத்தனை உயிர்களுக்கும் ஒற்றை இலை\nவெளிப்பிரகார சுவரில் வெளிப்புறம் திரும்பியமர்ந்து\nசிரட்டையின் நிறம் சில நேரங்களில்\n1 பின்னூட்டம்\t(+add yours\nயூமா வாசுகியோட மஞ்சள் வெயில திரும்ப எழுதுனம்னா உங்களால மட்டுந்தான் முடியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/dating/03/198359?ref=archive-feed", "date_download": "2019-12-10T17:20:31Z", "digest": "sha1:XAS7BBRUINDCJBAR67M5JSNG2QIHZUMD", "length": 6200, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணத்திற்கு முன் ஆர்யா - சாயிஷாவின் டேட்டிங் புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு முன் ஆர்யா - சாயிஷாவின் டேட்டிங் புகைப்படங்கள்\nநடிகர் ஆர்யாவும் - சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக காதலர் தினத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர்.\nபெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர்.\nஇந்நிலையில் திருமணத்திற்கு முன்பாக இருவரும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று தங்கள காதலை வளர்த்து வருகின்றனர்.\nதற்போது இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதில் அதிக ஈடுபாட்டுடன் உள்ளனர், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.\nமேலும் டேட்டிங் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/248", "date_download": "2019-12-10T17:14:18Z", "digest": "sha1:4W7EEB4273A6B2GCVDXFQ7X2TOBB7NBX", "length": 7270, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/248 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநாஸிக்லேருந்து திரும்பிவர போது இங்கே வரேன்னு மதுரையிலேர்ந்து புறப்படறப்பவே கடிதாசி போட்டிருந்தே. நீ திரும்பி வரபோது உடம்பு சரியாயிடும்; உன்னோடவே மதுரை வரலாம்னு இருந்தார்...\"\nராஜாராமன் மாமிக்கு ஆறுதல் கூறிவிட்டுத் தன் மனதுக்கு அப்படி ஆறுதல் கூறிக்கொள்ள முடியாமல் கண்ணிர் விட்டான்.\n'எனக்குத்தான் மாமா இல்லாமே ரொம்ப ரொம்பக் கஷ்டம் மாமீ. வலது கை ஒடிஞ்ச மாதிரித்தான் இனிமே...\" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது அவனுக்கு. கடிதம் போட்டு ஆசிரமத்திலிருந்து குருசாமியையும் முத்திருளப்பனையும் புதுக்கோட்டைக்கு வரவழைத்தான்\nபுதுக்கோட்டையில் பிருகதீஸ்வரனுடைய காரியங்கள் முடிகிறவரை இருந்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்பிய பின்பு துக்கமும் தனிமையும் வாட்டவே, ராஜா ராமனுக்கு ஆசிரமத்தில் இருப்புக் கெர்ள்ளாமல் உடம்பும் மனமும் தவித்துப் பறந்தன. பிருகதீஸ்வரனைப் போல் உலக அனுபவமும், முதுமையும், சாந்த குணமுமுள்ள ஒருவர் இல்லாமல் அந்த ஆசிரமத்தை நடத்துவது எவ்வளவு சிரமமான காரியம் என்பது போகப் போக அவனுக்குத் தெரிந்தது. அவனுக்குச் சிரமமே கொடுக்காமல் எல்லா நிர்வாகப் பொறுப்பையும், கஷ்டங்களையும் இதுவரை அவர் தாங்கிக் கொண்டிருந்தார். இப்போது எல்லாப் பொறுப்பையும் அவனே தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. நெருங்கியவர்களும் வேண்டியவர்களும் ஆத்மார்த்தமானவர்களும் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டிருந்தார்கள். உலகில் தான் மட்டுமே தனியே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:35:30Z", "digest": "sha1:7XJNVUFCBJZDE7DI4OUNVW7GMTHVQMUN", "length": 25594, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "பிக்பாஸ் தமிழ்: Latest பிக்பாஸ் தமிழ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு ...\n2019ல் அதிகம் ட்வீட் செய்ய...\nடிவி தொடரை தயாரிக்கும் தல ...\nபகவதி அம்மன் கோவிலுக்கு வி...\nசிக்கலில் கவுதம் மேனனின் '...\nஹரிஷ் கல்யாணை டேட் செய்யணு...\nகார்த்திகை தீபம் காரணமாக நாளை தி.மலையில்...\nவெங்காய விலை ரூ.25, பாலியல...\n5 நிமிடம் முன்னதாக ஏற்றப்ப...\nபெண் மருத்துவர் கொலை: என்க...\n‘தல’ தோனி லக்கேஜையே மாற்றி எடுத்துச்சென்...\nIND v WI: ‘கிங்’ கோலி அதிர...\nMS Dhoni: ‘தல’ தோனின்னா சு...\nரஷ்யாவுக்கு நான்கு ஆண்டு த...\nஇரண்டு வருஷத்துல ஐபிஎல் மூ...\nஅறிமுகமானது ரெட்மி K30; 20...\nபட்ஜெட் போன்களை தொடர்ந்து ...\nரூ.15,000 மதிப்புள்ள இந்த ...\nஇன்று 6 மணி முதல் \"இந்த\" ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபோலி ஆவணங்கள் அளித்த பணிக...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்று நிம்மதி அளிக்கும் ப...\nபெட்ரோல் விலை: மண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: சண்டே மார்ன...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒ...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nமாஃபியா டீசர் - அருண்விஜயின் அட்ட..\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nSakshi : இந்த வாரம் பெரிய சம்பவம் ஒன்னு இருக்கு...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை கீழே காணுங்கள்.\nSakshi : இந்த வாரம் பெரிய சம்பவம் ஒன்னு இருக்கு...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை கீழே காணுங்கள்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்... - குபீர் சிரிப்பை கிளப்பும் மீம்ஸ்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரபரப்பான எபிசோட் குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம் மற்றும் ட்ரோல்களில் சிலவற்றை கீழே காணலாம்.\nEpisode 59 Highlights: நான் ஏன் இப்படி இருக்கிறேன்.. பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்த கஸ்தூரி..\nநேற்று பிக்பாஸ் இல்லத்தில் தன்னுடைய மகள் புற்றுநோயுடன் போராடி அதில் வெற்றி கண்டதை குறித்து கஸ்தூரி பேசினார். அப்போது அவர் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் பேசினார். இதனால் பிக்பாஸ் இல்லம் சோகத்தில் மூழ்கியது.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவதில் இந்த வாரம் போட்டி கடுமையாக இருப்பதாக தனியார் இணையதள கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் Eviction ஆக போவது யார்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவதில் இந்த வாரம் போட்டி கடுமையாக இருப்பதாக தனியார் இணையதள கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.\nEpisode 57 Highlights: மீண்டும் போட்டியாளரான வனிதா; சேரனை வஞ்சித்த லோஸ்லியா..\nஇந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் முதல் முறையாக தர்ஷன் மற்றும் சாண்டி இருவரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய வலி எனக்கு மட்டும் தான் தெரியும்: உடைந்து அழும் முகின்..\nஅபிராமி உடனான நட்பை தவறான கண்னோட்டத்தில் பார்த்தது கிடையாது, அதனால் ஏற்பட்ட கவலை மற்றும் வலிகளை தனக்கு மட்டுமே தெரியும் என முகின் உடைந்து அழும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nBigg Boss வீட்டை பற்ற வைக்கும் வனிதா... பதனி பதனி மொமெண்ட் மீம்கள்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை கீழே காணுங்கள்.\nBigg Boss வீட்டை பற்ற வைக்கும் வனிதா... பதனி பதனி மொமெண்ட் மீம்கள்...\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூகவலைதளங்களில் வெளியான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை கீழே காணுங்கள்.\nEpisode 51 Highlights: பிக்பாஸில் மீண்டும் ஒரு பிரேக் -அப்; கசந்து போன அபிராமி, முகின் காதல்..\nவந்தாள் மகாலட்சுமி என்ற பாடலுடன் தொடங்கிய இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காளிதேவி சினத்துடன் தாண்டவம் ஆடினாள். காலையிலேயே முகின் மற்றும் அபிராமிக்கு இருக்கும் உறவு தொடர்பான விவாதம் முளைத்தது.\nBigg Boss 3: கவினை கிழி... கிழி... கிழி... என்று கிழித்த வனிதா விஜயகுமார்..\nபிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக மீண்டும�� பிரவேசித்துள்ள வனிதா; கஸ்தூரி மற்றும் கவினை கடுஞ்சொற்களுடன் விமர்சிக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இன்றைய நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.\nKasthuri Bigg Boss வீட்டிற்குள் செல்வதை முன்னரே டுவிட்டரில் சுசகமாக சொல்லிவிட்டார் தெரியுமா\nநடிகை கஸ்தூரி தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதை முன்பே டுவிட்ரில் சுசகமாக சொல்லிவிட்டார். ஆனால் அவர் சொன்னது நமக்கு தான் புரிய வில்லை\nBigg Boss Episode 45: டாஸ்க்கில் கலக்கிய சாக்‌ஷி, மதுமிதா- சொதப்பிய லோஸ்லியா, ஷெரின்..\nஇன்றைய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டாஸ்க்.. டாஸ்க்.. மட்டுமே வியாபித்திருந்தது. அதன்படி, லக்ஸுரி பட்ஜெட் மற்றும் நகைச்சுவை டாஸ்க்குகளை போட்டியாளர்கள் சிறப்பாக விளையாண்டனர்.\n#Comebacksaravanan : பிக்பாஸ் வீட்டில் உண்மை பேச கூடாது... ஆனால் கெட்ட வார்த்தை பேசலாம் - சரவணனிற்கு டுவிட்டரில் குவியும் ஆதரவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணனை வெளியேற்றியதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மக்கள் #Comebacksaravanan என்ற ஹேஷ்டேக்கில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.\n#Comebacksaravanan : பிக்பாஸ் வீட்டில் உண்மை பேச கூடாது... ஆனால் கெட்ட வார்த்தை பேசலாம் - சரவணனிற்கு டுவிட்டரில் குவியும் ஆதரவு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சரவணனை வெளியேற்றியதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மக்கள் #Comebacksaravanan என்ற ஹேஷ்டேக்கில் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.\nLosliya: ஆட்டியூட் காட்டிய லோஸ்லியாவை வரிசையாக நாமினேட் செய்த ஹவுஸ்மேட்ஸ்..\nபிக்பாஸ் வீட்டில் இன்று நாமினேஷன் நடைபெறும் நிலையில் சரவணன், ஷெரீன், சாக்‌ஷி உள்ளிட்ட பல போட்டியாளர்கள் லோஸ்லியா மரியநேசனை நாமினேட் செய்யும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.\nஷெரீனை அழகி என்ற கவின்; அபிராமிக்காக காத்திருக்கும் தர்ஷன்- பிக்பாஸில் கலகல..\nஒருவர் இன்னொருவராக மாறி, மற்ற ஹவுஸ்மேட்ஸ் குறித்த கமலின் கேள்விக்கு பதிலளிக்கும் விநோத போட்டி பிக்பாஸ் வீட்டுக்குள் நடத்தப்பட்டுள்ளது.\nசரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க- கொந்தளிக்கும் சேரன் ரசிகர்கள்\nபிக்பாஸ் வீட்டில் சேரனை அடிக்கப்பாய்ந்த சரவணனுக்கு ரெட் கார்டு வழங்கி அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் நெட்டிசன்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nHema: பிக்பாஸ் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்ப பரிசோதனை: நடிகையின் அதிர்ச்சி வாக்குமூலம்..\nபிக்பாஸில் கலந்து கொள்ளும் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்படுவதாக, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை தெரிவித்திருப்பது பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.\n குழந்தையுடன் தூக்கில் தொங்கிய தாய்...\nஓரினச்சேர்க்கைக்கு ஒத்துவராதததால், 12 வயது சிறுவனைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசிய அவலம்\nஇந்த வருஷத்துலேயே அதிக லைக்குகள் பெற்ற ட்விட் இதுதான்\nவீட்டு மருத்துவத்தில் Dengue விரட்டி அடிக்க முன்கூட்டியே என்ன செய்யலாம் அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்..\nசெங்கல்பட்டில் பரபரப்பு, வெடித்துச் சிதறிய பொருளால் 2 பேர் படுகாயம்... வீடியோ உள்ளே\nநித்யானந்தா விவகாரம்: சிறுமிகள் நிலை என்ன போலீசாரை வசைபாடிய உயர் நீதிமன்றம்\nசெங்கல்பட்டு வெடி விபத்து, 2 பேர் படுகாயம்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: எதிர்ப்பு ஏன்\nவெங்காய விலை ரூ.25, பாலியல் வன்புணர்வு செய்தால் 21 நாளில் தூக்கு, என முக்கிய செய்திகள் அனைத்தும் 2 நிமிட வாசிப்பில்\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/28/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3292317.html", "date_download": "2019-12-10T16:59:28Z", "digest": "sha1:FOFTDSGDERSADOJEVEI3QYCCU5J2JKMT", "length": 7990, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியரசு தின விளையாட்டு போட்டி: மதுரை விளையாட்டு விடுதி மாணவா்கள் வெற்றி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nகுடியரசு தின விளையாட்டு போட்டி: மதுரை விளையாட்டு விடுதி மாணவா்கள் வெற்றி\nBy DIN | Published on : 28th November 2019 09:36 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை: திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் மதுரை விளையாட்டு விடுதி மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா்.\nதிருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் குடியரசு தின விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இதில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை விளையாட்டு விடுதியைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 400 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் எம்.ஜெயராகும் தங்கம், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்தில் ஆா்.வசந்த் வெள்ளி, 800 மீட்டா் மற்றும் 1500 மீட்டா் ஓட்டம் ஆகிய இரண்டிலும் பி.மாதேஸ் தங்கம் பெற்றனா். மேலும் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில், 110 மீட்டா் தடைதாண்டுதலில் பி.ரத்தீஸ் வெண்கலம் பெற்றாா். இதில் 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தொடா் ஓட்டத்தில் இ.ஹேமந்த் சேரன், எஸ்.கணேஷ்குமாா், டி.பிரவந்த், பி.ரத்தீஸ் ஆகியோா் தங்கம் பெற்றனா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களை மதுரை விளையாட்டு விடுதி மேலாளா் க.ராஜா, அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் சாம், ஜஸ்டின், தடகள பயிற்றுநா் கே.கண்ணன், கால்பந்து பயிற்றுநா் சி.எம்.ராஜா ஆகியோா் பாராட்டினா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/nov/25/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-3289701.html", "date_download": "2019-12-10T15:40:59Z", "digest": "sha1:HRKPJRDWU66BMDKBIAQ65FZF6HTUZQMX", "length": 8706, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாகமாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம���பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாகமாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு\nBy DIN | Published on : 25th November 2019 07:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம்: தன்னையும் தனது இரு குழந்தைகளையும் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்திருப்பதாக கீழக்கரைப் பகுதியைச் சோ்ந்த பெண், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கீழக்கரைப் பகுதி மீனவா் காலனியைச் சோ்ந்த தேவி (42) மனு அளித்தாா். பின்னா் அவா் கூறியதாவது: எனது கணவா் முனியசாமியை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். குடும்பப் பிரச்னையால் கணவா் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்துசென்றுவிட்டாா். ஆனால், குழந்தைகளுடன் கணவா் கட்டிய வீட்டிலேயே வசித்து மீன் வியாபாரம் செய்துவருகிறேன்.\nஇந்நிலையில், கணவா் சாா்ந்த சமூகத்தினா் என்னையும், குழந்தைகளையும் அப்பகுதியை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நிா்ப்பந்திக்கிறாா்கள். எங்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பதாகக் கூறி, தண்ணீா் பிடிக்கக் கூட அனுமதிக்க மறுக்கிறாா்கள். ஆகவே ஆட்சியா் தலையிட்டு சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.\nதமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மனு: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் என்.ரஹ்மான் தலைமையில் வந்த அக்கட்சியினா் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தேவேந்திர குல வேளாளா் பிரிவினரை பட்டியல் இனத்தவா் பட்டியலில் இருந்து அகற்றவும், தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிடவும் வலியுறுத்தி மனு அளித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்�� வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105284", "date_download": "2019-12-10T17:30:24Z", "digest": "sha1:74I7PP7GQRBRHMDQVMEXG4PGIYHQKYAR", "length": 59060, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17", "raw_content": "\n« பி.எம்.மூர்த்தி – விதிசமைப்பவர்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–17\nபகுதி இரண்டு : பெருநோன்பு – 11\nஅசலை தணிந்த குரலில் “தந்தையே” என்றாள். அச்சொல் திருதராஷ்டிரரில் மெல்லிய அதிர்வை உருவாக்கியது. “நான் என் சொற்களை சொல்லலாமா” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே, உங்கள் மைந்தர் ஒருவர் மிச்சமின்றி களம்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா” திருதராஷ்டிரர் “சொல்” என்பதுபோல கையசைத்தார். “தந்தையே, உங்கள் மைந்தர் ஒருவர் மிச்சமின்றி களம்படுவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களல்லவா” என்றாள் அசலை. திருதராஷ்டிரர் உடல் விதிர்த்தது. “அக்காட்சிகளை கனவில் காண்கிறீர்கள் அல்லவா” என்றாள் அசலை. திருதராஷ்டிரர் உடல் விதிர்த்தது. “அக்காட்சிகளை கனவில் காண்கிறீர்கள் அல்லவா” அவர் கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர நெஞ்சு மூச்சில் அசைய அமர்ந்திருந்தார். “உங்களால் முடிந்திருந்தும் போரைத் தடுக்கவில்லை என்றால் அவர்களின் குருதி உங்கள் கைகளால் என பொருள்கொள்ளப்படும் அல்லவா” அவர் கழுத்துத் தசைகள் இழுபட்டு அதிர நெஞ்சு மூச்சில் அசைய அமர்ந்திருந்தார். “உங்களால் முடிந்திருந்தும் போரைத் தடுக்கவில்லை என்றால் அவர்களின் குருதி உங்கள் கைகளால் என பொருள்கொள்ளப்படும் அல்லவா\n“ஆம், அவர்கள் அனைவரையும் கொல்பவன் நான். என்மேல் முன்னரே அப்பழி சூழ்ந்துவிட்டது. இனி அதிலிருந்து நான் தப்பமுடியாது” என்றார் திருதராஷ்டிரர். “நான் செய்திருக்கவேண்டியது ஒன்றே. எப்போது என் மைந்தன் சூழ்வோர் சொல்கேட்டு பாண்டவரை வாரணவதத்தில் மாளிகையுடன் எரிக்க முயன்றானோ அன்றே அவனை காட்டுக்கு அனுப்பியிருக்கவேண்டும். மண்ணை யுதிஷ்டிரனுக்கு அளித்திருக்கவேண்டும். அறம்மீறி மண்ணை அடைந்தவன் அம்மண்ணில் எந்த அறத்தையும் பேண முடியாது. அதை அறிந்தும் ��வனை நான் பொறுத்துக்கொண்டேன். அவன் மீதான பற்றினால் அனைத்தையும் அறிய மறுத்தேன். அங்கிருந்து தொடங்குகிறது இப்போர்.”\n“அது உண்மை” என்றாள் அசலை. “உங்கள் உளமாறும்பொருட்டுகூட நான் அதை மறுக்கப்போவதில்லை. ஆனால் தன்னிரக்கத்தால் ஆவதென்ன இப்போது ஆற்றவேண்டியதென்ன என்று சூழ்வோம்.” திருதராஷ்டிரர் “ஆற்றக்கூடியது ஒன்றே, பாதி நிலத்தையும் இந்திரப்பிரஸ்தத்தையும் பாண்டவருக்கு அளிக்கும்படி நான் என் மைந்தனுக்கு ஆணையிடவேண்டும். அது வீண்சொல். அவனை கொல்ல ஆணையிடலாம், என்னாலோ இங்குள்ள பிறராலோ அது இயல்வதுமல்ல” என்றார். “தந்தையே, நான் முன்னர் உங்களிடம் சொன்னேன், நீங்கள் உங்கள் அந்த மைந்தருக்கு ஆணையிட முடியும்.”\n“ஆம், யுதிஷ்டிரன் என் மென்சொல்லை தட்டமாட்டான். பீமனிடம் நான் ஆணையிடமுடியும்” என்றார் திருதராஷ்டிரர். “ஆனால் என்ன சொல்வது நிலத்தை முற்றிலும் கைவிடுக என்றா நிலத்தை முற்றிலும் கைவிடுக என்றா மனைவியரையும் மைந்தரையும் தவிர்த்துவிட்டு மீண்டும் கானேகுக என்றா மனைவியரையும் மைந்தரையும் தவிர்த்துவிட்டு மீண்டும் கானேகுக என்றா” அசலை “அதை சொல்லவேண்டியதில்லை. எந்நிலையிலும் போரை அவர்கள் தவிர்க்கவேண்டுமென்று நீங்கள் சொல்லலாம்” என்றாள். திருதராஷ்டிரர் உரக்க “அதன் பொருள் அதுவே, வேறொன்றுமில்லை” என்றார். அசலை “அவ்வாறென்றால் அவ்வாறே… உங்கள் ஆணை அவர்களுக்கு இன்னமும் அளிக்கப்படவில்லை” என்றாள்.\n“அதை நான் செய்யப்போவதில்லை. தந்தை எனும் நிலையில் நான் இன்று இல்லை. என் பிழைகளுடனும் பழிகளுடனும் இங்கே இருந்துகொண்டிருக்கிறேன். தனியனாக, தோற்கடிக்கப்பட்டவனாக” என்றார் திருதராஷ்டிரர். “என்னை விட்டுவிடு… இத்தனிமையில் நான் மட்கிச்சாகவேண்டும். இதுவே தெய்வங்கள் எனக்கு அளித்த இறுதி.” அசலை மேலும் அருகில் வந்தாள். “நீங்கள் அஞ்சுவது அறத்தை அல்ல” என்றாள். “கீழிறங்குவதை. எதையும் கொடுக்காமல் எந்த நெறியையும் பேணாமல் மைந்தர் உயிருக்காக மன்றாடும் முதிய தந்தை மட்டுமென அவர்கள் முன் சென்று நின்றிருக்க நாணுகிறீர்கள்.”\n” என்று திருதராஷ்டிரர் விழி சரித்து தலைதூக்கி கூவினார். விழிக்குமிழிகள் உருள பெரிய வெண்பற்கள் தெரிய அவர் முகம் சீற்றம்கொண்ட கானுறைத்தெய்வம் போலிருந்தது. “மெய்தான், நான் நாணுகிறேன். இழிமகனாக அவ���்கள் முன் நின்றிருக்க என்னால் இயலாது. நீ சொல்வதுபோல் என்னிடமிருந்து ஒரு சொல் எழுந்தால் என்னை அவர்கள் வெறுப்பார்கள். என் சொல்லுக்கு கட்டுப்பட்டு விலகினால் மேலும் வெறுப்பார்கள். அவர்களின் தலைமுறை நினைவுகள்தோறும் இழிமகனாகவே நின்றிருப்பேன். ஐயமென்ன அதில்\n“இப்போது நீங்கள் தெரிவுசெய்யவேண்டியது இரண்டில் ஒன்றே” என்றாள் அசலை. “நூறு மைந்தரும் ஆயிரம் பெயர்மைந்தரும் களம்பட்டு மறைய பாழுற்று எஞ்சும் வாழ்க்கையையா அன்றி, மைந்தருள்ளத்தில் இழிவுசூடி நின்றிருக்கச்செய்யும் அத்தருணத்தையா அன்றி, மைந்தருள்ளத்தில் இழிவுசூடி நின்றிருக்கச்செய்யும் அத்தருணத்தையா பிறிதொரு வழியில்லை. இதில் எதை தெரிவுசெய்யினும் அதன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் நீங்கள்.” திருதராஷ்டிரர் “இல்லை, என் குடியே அழிந்தாலும் நான் அவ்விழிவை சூடமாட்டேன். அது என் இளையோன் பாண்டுவின் முன் இழிமகனாக நின்றிருப்பதற்கு நிகர். என் இளையோனை மைந்தனுக்கிணையாகப் பேணியவன் நான். தந்தையெனச் செருக்கி மட்டுமே அவன் முன் நின்றிருக்கிறேன். அவன் முன் சிறுமைகொள்ள என்னால் இயலாது” என்றார்.\nஅசலை மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க “இயலாது” என்று திருதராஷ்டிரர் கைதூக்கி சொன்னார். “போதும், இனி சொல் வேண்டியதில்லை. என்னால் இயலாது.” அசலை “தந்தையே, உங்கள் ஒரு சொல்லில் உள்ளது என் மைந்தனின் வாழ்க்கை. நான் வந்தது அவனுக்காக. அவன் தனியனல்ல, ஆயிரம் உடல்கொண்டவன். என் மைந்தனை காத்தருள்க” என்று திருதராஷ்டிரர் கைதூக்கி சொன்னார். “போதும், இனி சொல் வேண்டியதில்லை. என்னால் இயலாது.” அசலை “தந்தையே, உங்கள் ஒரு சொல்லில் உள்ளது என் மைந்தனின் வாழ்க்கை. நான் வந்தது அவனுக்காக. அவன் தனியனல்ல, ஆயிரம் உடல்கொண்டவன். என் மைந்தனை காத்தருள்க தெய்வங்களிடமென உங்களிடம் இறைஞ்சுகிறேன்” என்றாள். “இல்லை இல்லை” என்றார் திருதராஷ்டிரர். தாழ்ந்த குரலில் தன்னிடமென அதை சொன்னபடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். “தந்தையே, அளிகூர்க தெய்வங்களிடமென உங்களிடம் இறைஞ்சுகிறேன்” என்றாள். “இல்லை இல்லை” என்றார் திருதராஷ்டிரர். தாழ்ந்த குரலில் தன்னிடமென அதை சொன்னபடி தலையை அசைத்துக்கொண்டே இருந்தார். “தந்தையே, அளிகூர்க தங்கள் காலடியில் விழுந்து கேட்கிறேன்” என்றாள் அசலை. அச்சொல்லில் இருந்த தற்சிறுமையால் அவள் உளம் கரைந்தது. விழிநீர் வழிய கைகூப்பினாள். விம்மலோசை எழ அதை அடக்கியபோது பிறிதொரு மூச்சொலி எழுந்தது. அடக்கவியலாதென்று தோன்ற அவள் விசும்பி அழத்தொடங்கினாள்.\n“நான் செய்வதற்கொன்றே உள்ளது. இறக்கலாம். விழியிருந்திருந்தால் இறந்திருப்பேன். இப்பாழுயிரை இரும்புடலுக்குள் பொறித்து அனுப்பின தெய்வங்கள். இதை உடைத்து வெளியேறுவதும் எளிதல்ல… அந்த மூடனிடம் ஆயிரம் முறை சொன்னேன், என்னை அழுத்திக் கொன்றுவிடு என்று. அவன் நான் சொல்வதை கேட்பதில்லை. என்னுள் இருந்து ஆணையிடும் தெய்வங்களால் வழிநடத்தப்படுபவன் அவன். கீழ்மகன்… அறிவிலி…” திருதராஷ்டிரர் கண்களிலிருந்து நீர் வழிந்து மார்பில் சொட்ட தலையை உருட்டினார். “இல்லை, என்னால் இயலாது. என்னை வதைப்பதென்றால் இங்கு நில். என்னிடமிருந்து ஒப்புதலை நீ பெறமுடியாது…”\nஅசலை மேலாடையால் முகத்தைப் பொத்தி அழுத்தித் துடைத்தாள். திரும்புவதற்காக அவள் எண்ணினாலும் உடல் திரும்பவில்லை. ஆனால் அதை திருதராஷ்டிரர் உணர்ந்தார். இரு கைகளையும் விரித்து “இனி என்னிடம் எவருக்கும் சொல்ல எதுவுமில்லை. இதற்கு அப்பால் கீழிறங்க என்னால் இயலாது. செல்க” என்றார். அத்தருணத்தில் பிரகதியின் கையிலிருந்து யாழ் ஒலிக்கத் தொடங்கியது. அசலை திடுக்கிட்டு திரும்பி நோக்கினாள். அதுவரை அவள் அங்கிருந்ததையே மறந்துவிட்டிருந்தாள். யாழ்த்தந்திகளின் இசைச்சொட்டுகள் கூரிய வெள்ளி ஊசிகளென அவள்மேல் பாய்ந்தன. அவள் நரம்புகள் கூச பற்கள் கிட்டித்தன.\n” என்றார் திருதராஷ்டிரர். மேலும் உரக்க “யார்” என்றார். “நிறுத்து அதை… அறிவிலி, நிறுத்துக” என்றார். “நிறுத்து அதை… அறிவிலி, நிறுத்துக” என்றார். அந்த இசை அசலை முற்றிலும் அறியாத ஒன்றாக இருந்தது. அனல்பட்ட புழு என யாழ்நரம்புகள் துடித்து எழுப்பும் இசை. மிகப் பிந்தியே அவளால் அந்தப் பண்ணை அடையாளம் காணமுடிந்தது. அது ஒன்றையே சொல்லிக்கொண்டிருந்தது. பசித்து வீறிடும் கைக்குழந்தைபோல. அனைத்துப் புலன்களையும் பதறச் செய்தது.\nஆறு அருவியென்றாவதுபோல அறியாமல் அது நடைமாறியது. இரு கைகளையும் கோத்து நெஞ்சில் வைத்து குனிந்து சென்னிநரம்புகள் அதிர அதை கேட்டுக்கொண்டிருந்த திருதராஷ்டிரர் மெல்ல தளர்ந்தார். அவர் தோள்தசைகள் குழைவதை, முகம் மெல்லுணர்வுகொள்வதை அவள் கண்டாள். மெழுகுச்சிலை வெப்பம் கொள்வதுபோல. பின்னர் அவர் பெருமூச்சுவிட்டார். அவர் கால்கள் நீண்டன. கைகள் தளர்ந்து இரு பக்கங்களிலுமாக சரிந்து விழுந்தன. முகவாய் மார்பில் படிந்தது. மூச்சு சீரடைய அவர் துயில்வதுபோலத் தோன்றியது.\nஇசையின் நடை மேலும் மேலும் மாறிக்கொண்டே சென்றது. அது அகன்று ஒளிகொண்டு செல்வதறியாது ஒழுகும் பெருநதியென்றாகியது. பிரகதி யாழுடன் இணைந்தவள் போலிருந்தாள். அவள் விரல்களில் மட்டுமே அசைவிருந்தது. சிறுசெங்குருவிகள் என அவை நரம்புகளில் எழுந்து, அமர்ந்து, பறந்து விளையாடின. யாழிசை சுவர்களிலிருந்தும் கூரையிலிருந்தும் மென்மையாக பொழிந்துகொண்டிருந்தது. அவள் முகத்தில் அமைதி இருந்தது. ஒருபோதும் அப்படி அவளை பார்த்ததில்லை என அசலை எண்ணிக்கொண்டாள். அவளை விழியின்மையால் திருதராஷ்டிரர் அவ்வுருவில்தான் பார்க்கிறார் போலும்.\nஇசை முடியப்போகிறதென்று அதுவே உணர்த்தியது. அது விரிந்துகொண்டுதான் இருந்தது, ஆனால் நான் நிலைக்கிறேன் என்றும் சொன்னது. விரிந்து சென்று நிலைத்து நிறையும் பிறிதொன்றின் வடிவென்று உள்ளம் அறிந்தமையால் அதை உணர்ந்தது போலும். ஓர் இசைக்குமிழி ஆம் என்றது. பிறிதொன்று ஆம் என பெருமூச்சுவிட்டது. பிறிதொன்று ஆம் என புன்னகைத்தது. ஆம் ஆம் ஆம் என கூவியபடி ஒரு குழந்தை துள்ளி ஓடி மறைந்தது. புல்வெளிமேல் இளவெயில் மட்டும் எஞ்சியிருந்தது.\nகால்களில் உடலின் எடையை உணர்ந்து அசலை இடை ஒசிந்தாள். திருதராஷ்டிரரும் பிரகதியும் ஒரே ஊழ்கத்தின் இரு முனைகளில் பிணைக்கப்பட்டிருந்தனர். அவள் திரும்பி நோக்கியபோது அப்பால் சங்குலனும் அதற்குள் இருப்பதை கண்டாள். யுயுத்ஸு அறைக்கு வெளியே சென்றுவிட்டிருந்தான். பிறிதொருவரும் அறைக்குள் இல்லை என்னும் தன்னுணர்வை அடைந்தபோதே சஞ்சயனை உணர்ந்து அகம் திடுக்கிட்டது. திரும்பி அவனை பார்த்தாள். அவன் கைகளைக் கட்டியபடி அசையாமல் அமர்ந்திருந்தான். அவள் அவன் விழிகளை பார்த்தாள். அவன் அங்கு நடந்த எதையுமே அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. முற்றிலும் அயலான நோக்கு.\nஅவள் விழிகளை விலக்கிக்கொண்டாள். விழிமணி விலகுவதே கூட உடலில் ஓர் அசைவென வெளிப்படமுடியுமென்று திருதராஷ்டிரர் விழித்துக்கொண்டபின் உணர்ந்தாள். கைகளைத் தூக்கி வானை நோக்கி ஏதோ சொல்ல விழைபவர்போ��� சில கணங்கள் இருந்தபின் பெருமூச்சுடன் “நான் ஒப்புகிறேன்… நான் சொல்லவேண்டியதென்ன என்று சொல்லுங்கள்” என்றார். அசலை “சஞ்சயன் செல்லட்டும்” என்றாள். “ஆம், அவன் என் விழியும் நாவும்” என்றார் திருதராஷ்டிரர். “நான் சொல்லவேண்டியதென்ன என்பதையும் அவனிடம் நீயே சொல்க\nஅசலை “அதை நீங்களே சொல்லலாம், அரசே” என்றாள். “இல்லை, என்னிடம் ஒரு சொல்லும் எஞ்சவில்லை” என்றார் திருதராஷ்டிரர். “உங்களுக்குள் இருந்து சொல் எழும். அதை அவர் சென்று சொல்கையிலேயே மெய்யான ஆற்றல் இருக்கும் அதற்கு. அவருடன் தனித்திருங்கள்…” என்றபின் அசலை திருதராஷ்டிரரின் கால்தொட்டு சென்னிவைத்து “வாழ்த்துக, தந்தையே” என்றாள். “நலம் சூழ்க” என்றாள். “நலம் சூழ்க” என்றார் திருதராஷ்டிரர். அவள் திரும்பி பிரகதியை நோக்கினாள். அவள் துயில்கொண்ட முகத்துடன் அமர்ந்திருந்தாள். முதல் சுதியின் பெருநரம்பில் விரல் தயங்கித் தயங்கி ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னுமொரு கூற்று அவளுக்குள் எஞ்சியிருப்பதைப்போல.\nஅசலை “அன்னையே” என்றாள். திடுக்கிட்டு விழித்து எழுந்துகொண்ட பிரகதி “ஆம்” என்றாள். “செல்வோம்” என்றாள் அசலை. பிரகதி எழுந்து ஆடை சீரமைத்து அவளுடன் நடந்தாள், அக்கணம் வேறெங்கிருந்தோ வந்து சேர்ந்துகொண்டவள்போல. அறைக்கு வெளியே சென்றதும் யுயுத்ஸு வந்து இணைந்துகொண்டான். “அவர் ஒப்புக்கொண்டார். சஞ்சயனை அனுப்பும்படி சொன்னேன். அவனிடம் சொல்லவேண்டிய சொற்களை அவருள் இருந்து கண்டடையும்படி கோரினேன். அவர்கள் தனிமையிலிருக்கட்டும்” என்றாள் அசலை.\n“ஆம், அவர் உடைவதற்கு சற்று பொழுது தேவை” என்றான் யுயுத்ஸு. அசலை “ஆனால் இக்காவலன் அங்கிருப்பது…” என்றாள். “சங்குலன் அவர் தனிமையின் ஒரு பகுதி” என்றான் யுயுத்ஸு. பிரகதியிடம் “வருக, அன்னையே” என்றான். பிரகதி அவனுடன் நடந்தாள். அசலை அவள் காலடிகளை நோக்கியபடியே நடந்தாள். தன் மாளிகைக்குச் செல்ல விடைபெறும்போது அவள் பிரகதியின் கால்களைத் தொட்டு வணங்கி “விடைகொள்கிறேன், அன்னையே” என்றாள். அவள் தலையைத் தொட்டு “நல்லவை நிறைக” என்றான். பிரகதி அவனுடன் நடந்தாள். அசலை அவள் காலடிகளை நோக்கியபடியே நடந்தாள். தன் மாளிகைக்குச் செல்ல விடைபெறும்போது அவள் பிரகதியின் கால்களைத் தொட்டு வணங்கி “விடைகொள்கிறேன், அன்னையே” என்றாள். அவள் தலையைத் தொட்டு “நல்லவை நிறைக\nதன் அறை நோக்கிச் செல்கையில் “ஆம், அவர்களுக்குள் சொற்கள் எஞ்சியிருக்கின்றன” என்று அசலை சொல்லிக்கொண்டாள். முழுதொழிவது எளிதா என்ன என்னும் எண்ணத்தை பின்னர் அடைந்தாள்.\nபானுமதியின் அறையில் அசலை சொல்லாடிக்கொண்டிருக்கையில் சஞ்சயன் அவர்களை சந்திக்க வருவதாக செய்தி வந்தது. சேடியிடம் “அவரை சோலைமண்டபத்திற்கு வரச்சொல்க” என்றாள் பானுமதி. சேடி சென்றபின் அசலையிடம் “அவர் சொன்ன தூதுச்செய்தியை நாம் அறியவேண்டுமா என்ன” என்றாள் பானுமதி. சேடி சென்றபின் அசலையிடம் “அவர் சொன்ன தூதுச்செய்தியை நாம் அறியவேண்டுமா என்ன அது தந்தைக்கும் மைந்தருக்கும் இடையேயான சொல் அல்லவா அது தந்தைக்கும் மைந்தருக்கும் இடையேயான சொல் அல்லவா” என்றாள். அசலை “நாம் அறியவேண்டாம் என்றால் சஞ்சயன் நம்மிடம் அதை சொல்லப்போவதில்லை” என்றாள்.\nஆடைமாற்றிவிட்டு சோலைக்குச் சென்று கொடிமண்டபத்தில் அமர்வது வரை அவர்கள் அதைப்பற்றி பேசிக்கொள்ளவில்லை. சிறிய சொற்களில் ஆடைகள் குறித்தும் சேடியர்பற்றியும் உரையாடினர். அமர்ந்தபின் அசலை “நாம் இதை பேரரசிக்கு தெரிவிக்க வேண்டியதில்லையா” என்றாள். “பேரரசிக்கு சொல்வோம். சொல்ல பேரரசர் விழைகிறாரா என்று அறிந்த பின்” என்றாள் பானுமதி. “அதெப்படி பேரரசி அறியாமல்” என்றாள். “பேரரசிக்கு சொல்வோம். சொல்ல பேரரசர் விழைகிறாரா என்று அறிந்த பின்” என்றாள் பானுமதி. “அதெப்படி பேரரசி அறியாமல்” என்றாள் அசலை. “சில தருணங்களில் அப்படித்தான்” என்றாள் பானுமதி.\nசஞ்சயன் வருவதை சேடி அறிவித்தாள். “அவன் சொலல்வலன். ஆனால் சொல்லெடுக்காமல் அமர்ந்திருக்கவும் கற்றவன். ஏதோ ஓர் உளத்தொடர்பால் இவனை எண்ணுகையிலேயே எனக்கு இளைய யாதவர் நினைவுக்கு வருகிறார்” என்றாள் பானுமதி. “ஆம், எனக்கும் அவ்வுள்ளுணர்வு உண்டு. நான் அதை எண்ணி வியந்ததும் உண்டு” என்றாள் அசலை. இருவரும் அவ்வெண்ணத்தின் விந்தையை உணர்ந்தவர்களாக சொல்லின்றி அமர்ந்திருந்தனர். காற்றில் இறகு என மெல்லிய நடையுடன் சஞ்சயன் அவர்களை நோக்கி வந்தான். அருகணைந்து “அரசியரை வணங்குகிறேன்” என்றான். அவன் முகமனுரைகளையும் முறைச்சொற்களையும் சொல்வதில்லை என்பதை அசலை நினைவுகூர்ந்தாள். சொல்வானென்றால் அது உட்கரந்த இளிவரலுடன்தான். அவர்கள் மறுவாழ்த்து உரைத்து அமரும்படி செய்தனர்.\nசஞ்சயன் அவர்கள் பேசுவதற்காகக் காத்து அமர்ந்திருந்தான். மிகச் சில கணங்களிலேயே அங்கே அவன் இல்லையென்றே அவர்கள் உணரும்படி செய்ய அவனால் இயன்றது. அசலை “என்ன சொன்னார் தந்தை” என்றாள். “அவருடைய செய்தியுடன் நான் இன்றே கிளம்பவேண்டும் என்றார். நீங்களிருவரும் அதை அறியலாம் என்றும் செல்லும்போது விதுரரிடம் மட்டும் ஆணை பெற்றுக்கொள்ளும்படியும் கூறினார். நீங்கள் கூறியதுபோலவே அவர் தன் குலமைந்தருக்கு எந்நிலையிலும் போரை தவிர்க்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்” என்றான்.\n” என்றாள் பானுமதி. “ஆம், அதை ஆணை என்று கொள்ளமுடியாது” என்றான் சஞ்சயன். “என்ன நிகழ்ந்தது” என்றாள் அசலை. “நீங்கள் சென்றபின் எழுந்து தனியறைக்கு சென்றுவிட்டார். அவருடன் அணுக்கனும் சென்றான். அவர் துயின்றபின் அவன் மட்டும் வெளியே வந்தான். என்ன செய்கிறார் என்று கேட்டபோது உடல் பிடித்துவிட்டேன், துயில்கிறார் என்றான். நான் வெளியே காத்திருந்தேன். விழித்துக்கொள்ளும் பொழுதை அணுக்கன் சங்குலன் அறிவான். அவன் உள்ளே சென்று சற்று கழித்து என்னை அழைக்கிறார் என்றான்.”\nநான் உள்ளே செல்லும்போது அவர் மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். அருகமர்ந்ததும் என்னை நோக்கி முனகிவிட்டு மீண்டும் சொல்லின்மையிலாழ்ந்தார். நான் அவரையே நோக்கிக்கொண்டிருந்தேன். அவருடைய உணர்வுகளை என்னால் கணிக்க முடியவில்லை. ஒப்புக்கொள்ள இயலாது என்று கூறி எழுந்துசெல்ல ஆணையிட்டிருந்தாலும் வியந்திருக்கமாட்டேன். பின்னர் மெல்லிய குரலில் என்னிடம் “நான் அனுப்பும் செய்தியால் என்ன நிகழும்” என்றார். “நன்று நிகழலாம்” என்று பொதுவாக சொன்னேன். “எனக்கு இழிவு சூழுமா” என்றார். “நன்று நிகழலாம்” என்று பொதுவாக சொன்னேன். “எனக்கு இழிவு சூழுமா” என்றார். “இல்லை, மெய்யான உணர்வுகளை எப்போதுமே மானுடம் மதிக்கிறது” என்றேன்.\nமுனகிவிட்டு மீண்டும் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “நான் கோரவேண்டியதென்ன” என்றார். “போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட” என்றேன். “ஆம், என்ன சொன்னாலும் மெய்யான பொருள் அதுவே” என்றார். “அதை நான் கோரினேன் என்று அவர்களிடம் சொல்” என்றார். “ஆணை” என்றேன். அவர் மேலும் சொல்வார் என அறிந்திருந்தேன். ��தற்காக காத்திருந்தேன். அவர் தலைதூக்கி “போர் நிகழுமென்றால் நாம் வெல்வோமா” என்றார். “போர் நிகழலாகாதென்று. எந்நிலையிலும் பாண்டவர்கள் படைக்கலம் எடுக்கலாகாது. அனைத்தையும் இழக்க நேரிட்டாலும்கூட” என்றேன். “ஆம், என்ன சொன்னாலும் மெய்யான பொருள் அதுவே” என்றார். “அதை நான் கோரினேன் என்று அவர்களிடம் சொல்” என்றார். “ஆணை” என்றேன். அவர் மேலும் சொல்வார் என அறிந்திருந்தேன். அதற்காக காத்திருந்தேன். அவர் தலைதூக்கி “போர் நிகழுமென்றால் நாம் வெல்வோமா” என்றார். பிறிதொருவர் அவரில் இருந்து எழுவதை கண்டேன். புல்லிதழும் அசையாமல் புதருக்குள் இருந்து எழும் வேங்கை என.\n“மாட்டோம்” என்றேன். “ஆம்” என்ற அவர் “அவன் அங்கிருப்பது வரை எவரும் வெல்லமுடியாது. வேதமுடிவே வெல்லும். ஏனென்றால் அது வேதத்தாலேயே திரட்டி எடுக்கப்பட்டது. வேதம் அதன் முன் வணங்கும், கனல்விழித் தந்தைக்கு கந்தன் மெய்யுரைத்ததுபோல” என்றார். அவர் கைகள் நடுங்கத்தொடங்கின. “எனக்கு அமைதியில்லை. ஒரு கணமும் நிறைநிலை இல்லை” என்றார். “நான் நன்கறிவேன் அவனை. நான் அவனை நேர்நின்று அறியவில்லை. ஏனென்றால் நான் ஆண். அவனை அறிந்த பெண்டிரை கண்டுகொண்டிருக்கிறேன்” என்றார்.\nஅவர் கைகள் குளிரில் என நடுங்கி அதிர்ந்தன. “அவனை அறியாத பெண் என எவரையும் இன்றுவரை கண்டதில்லை. அத்தனை பெண்டிரும் அவனை அறிகிறார்கள் என்றால் அவனே முழுமுதல் ஆண். பெண்ணென்றாகி அவனை அறிவோர் சிலர் இருக்கலாம். அடியான் என்றாகி அறிவதும் இயல்வதாகலாம். அஞ்சியும் வியந்தும் என்னைப்போன்றோர் அறிவதற்கு ஓர் எல்லை உண்டு” என்றார். “அவன் அழகன், இன்னகையும் மென்சொல்லும் கொண்டவன். ஆனால் அவன் கையிலமர்ந்த படையாழி கொடிது. அளியற்றது. தொடுவதனைத்தையும் துண்டென்றாக்கி மீளும் ஒளி அது. அது என் குடியை அழிக்கும்” என்றார்.\n“அவன் படைக்கலமேந்துவதில்லை என்றான் என இவன் வந்து கொண்டாடினான். மூடன். இங்குள்ள அனைத்தும் அவன் படைக்கலங்களே” என்றார். “என் குடி அழியும். அழிவதாக முடிவெடுத்து நிரைவகுத்து சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களை அவன் இரு பெரும்படைக்கலங்களில் ஒன்று முற்றழிக்கும். குலாந்தகன் என அவன் பிறந்தபோதே நிமித்திகர் சொன்னார்கள்” என்றார். எதிர்பாராத கணத்தில் உடைந்து அழலானார். நெஞ்சிலறைந்தபடி உடல்குலுங்க விலங்கென ஒல���யெழ அழுதார்.\nநான் அவருடைய அழுகையை வெறுமனே நோக்கியிருந்தேன். அவர் அழுகை எதன்பொருட்டென்றாலும் அது அவர் விழிகொண்டுள்ள இருளின்பொருட்டே என எண்ணச் செய்கின்றது அவர் முகம். “சஞ்சயா பீமனிடம் சொல், என் மைந்தரை கொல்லலாகாதென்று. என் மைந்தர் களம்பட்டுக் கிடப்பதைக் காணும் தீப்பேறை எனக்கு அளிக்கலாகாதென்று” என்றபடி என் கைகளைப் பற்றி உலுக்கினார். அவர் நெஞ்சில் விழிநீர் சொட்டி வழிந்தது. “நான் அவர்களிடம் மன்றாடினேன் என்று சொல். குலமூத்தான் என்றோ பெருந்தந்தை என்றோ அல்ல, எளிய முதியவன் என்று நின்று இரந்தேன் என்று சொல். இப்புவியில் நான் விழைவது என் மைந்தரின் உயிர் மட்டுமே” என்றார்.\n“அவர்கள் பலிபீடம் நோக்கி முண்டியடிக்கும் வெள்ளாடுகள். அவர்களை காத்திருக்கிறது பலிகொண்டு ஒளிபெறும் கத்தி. அவர்கள் பேதைகள். பழிசூழ்ந்த வீணர்கள். ஆயினும் என் மைந்தர். அர்ஜுனனிடம் சொல், அவர்களைக் கொன்றால் அவன் காண்டீபம் நாணும் என்று.” மெல்ல அவர் குரலில் வஞ்சம் ஏறியது. “எவராயினும் என் மைந்தரைக் கொன்றவர்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர்கள்மேல் என் தீச்சொல் என்றுமிருக்கும். விண்ணிலிருந்து அவர்கள் அளிக்கும் நீர்க்கொடையை மறுப்பேன். இருளுலகில் நான் படும் துயர் அனைத்தும் அவர்களின் கொடிவழிகள்மேல் பெய்ய வைப்பேன்… என் பழி ஒருபோதும் அழியாது. வஞ்சப் பெருந்தெய்வமென அவர்களின் வீட்டுமுற்றங்களில் நின்றிருப்பேன். சென்று சொல் அவர்களிடம்” என்றார்.\nபின்னர் அவரே மீண்டும் தணிந்தார். “அங்கே யாதவன் இருந்தால் அவனிடம் கேள், இப்புவிமேல் இதுவரை விழுந்த குருதியும் கண்ணீரும் போதவில்லையா என்று. தெய்வங்களெனில் குருதிபலி கொண்டுதான் விண்ணில் நிறையவேண்டுமா என்று. அவனிடம் சொல், மானுடரை அவர்களின் எளிய விழைவுகளுடனும் கசப்புகளுடனும் வஞ்சங்களுடனும் வாழவிடுக என்று. தெய்வங்கள் இனி இப்புவிக்கு தேவையில்லை. மண்ணிறங்கிய தெய்வங்களின் எடை தாளாமல் வெற்புகள் விரிசலிடுகின்றன. அவனிடம் திரும்பிச்செல்லும்படி சொல். ஆம், அவன் திரும்பிச்சென்றாகவேண்டும். அவன் மானுடரை அள்ளி அளைந்து விளையாடுவதை நிறுத்தியாகவேண்டும்” என்றார்.\nசொல்லிச் சொல்லி குரலோங்கினார். “அவன் காலடியில் சிற்றெறும்பு நான். ஆயினும் அவனையும் நான் தீச்சொல்லிடுவேன். அவனை என்��, படைத்த பிரம்மனை ஆளும் அரியை, அனைத்துமான அரனை பழிச்சொல்லிட்டு கருகச் செய்வேன். அவன் என் கண்ணீரிலிருந்து தப்பமுடியாது. சொல் அவனிடம், என் மைந்தரை விட்டுவிடும்படி. இப்போரிலிருந்து ஒழியும்படி சொல். இப்போரை அவன் எண்ணினால் தவிர்க்க முடியும். எளியோர்மேல் அளிகொள்கையிலேயே தெய்வம் பொருள்கொள்கிறது என்று அப்பழிகாரனிடம் சொல்” என்றார்.\n“மேலும் சொல்லப்போகிறார் என எண்ணியிருக்கையில் அவர் என்னிடம் செல்லும்படி கையசைத்தார். அதுவரை அறையில் அப்பால் நின்றிருந்த சங்குலன் வந்து அவரை தூக்கி எழுப்பினான். “பேரரசர் நீராட்டறைக்குச் செல்கிறார்” என்றபின் அவரை கொண்டுசென்றான். நான் அங்கேயே சில கணங்கள் நின்றிருந்தேன். பின்னர் திரும்பி நடந்தேன்” என்றான் சஞ்சயன். “விதுரரிடம் பயணத்திட்டத்தை சொல்லிவிட்டு உங்களிடம் வந்தேன். இப்போதே கிளம்பவிருக்கிறேன்.”\n“அவர் சொன்னதை அவையில் சொல்க அவர் சொன்ன உணர்வுகளை யுதிஷ்டிரரிடம் தனியறையில் கூறுக அவர் சொன்ன உணர்வுகளை யுதிஷ்டிரரிடம் தனியறையில் கூறுக” என்றாள் பானுமதி. “ஆணை” என்றான் சஞ்சயன். அசலை “சஞ்சயரே, பேரரசர் இச்செய்தியை பேரரசியிடம் சொல்லலாகாதென்று சொன்னாரா” என்றாள் பானுமதி. “ஆணை” என்றான் சஞ்சயன். அசலை “சஞ்சயரே, பேரரசர் இச்செய்தியை பேரரசியிடம் சொல்லலாகாதென்று சொன்னாரா” என்றாள். “ஆம் அரசி, அவ்வாறு கூறினார்.” அசலை அவன் விழிகளை நோக்கி “பிரகதியன்னையை அவரிடம் அனுப்பியதே பேரரசிதான், அதை அவர் அறிவாரா” என்றாள். “ஆம் அரசி, அவ்வாறு கூறினார்.” அசலை அவன் விழிகளை நோக்கி “பிரகதியன்னையை அவரிடம் அனுப்பியதே பேரரசிதான், அதை அவர் அறிவாரா” என்றாள். “ஆம், அறிவார். மஞ்சத்தறைக்குச் சென்றதுமே அவரிடம் அனைத்தையும் சங்குலன் கூறியிருப்பான். அவருடைய தனியொற்றர்கள் அவனிடம் அனைத்தையும் சொல்வார்கள்” என்றான் சஞ்சயன்.\nசில கணங்கள் அமைதி நிலவியது. சஞ்சயன் வணங்கி எழுந்தான். “சஞ்சயரே, பேரரசியிடம் சொல்லவேண்டியதில்லை என ஏன் சொன்னார் பேரரசர்” என்றாள். “அதை நாம் எவ்வாறு சொல்லமுடியும்” என்றாள். “அதை நாம் எவ்வாறு சொல்லமுடியும் கணவன் அறிந்த மனைவியை பிறர் அறிவதில்லை” என்றபின் புன்னகைத்த சஞ்சயன் “விடைகொள்கிறேன், அரசியரே” என்றான்.\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–16\n‘வெண்முரசு’ ��� நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-25\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-24\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 50\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–37\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-58\nTags: அசலை, சங்குலன், சஞ்சயன், திருதராஷ்டிரர், பானுமதி, பிரகதி, யுயுத்ஸு\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 13\nஓரினச்சேர்க்கை - அனிருத்தன் வாசுதேவன்\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொ���ு பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268964", "date_download": "2019-12-10T17:28:28Z", "digest": "sha1:O7IVZS6ZY43QXQ7JTM3K4KTHCJH6I3AS", "length": 3974, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:முட்டை விலை தொடர்ந்து உயர்வு!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 10 டிச 2019\nமுட்டை விலை தொடர்ந்து உயர்வு\nஉற்பத்திக் குறைவு காரணமாகக் கோழி முட்டை விலை 40 சதவிகிதம் வரை உயர்ந்து, நாடு முழுதும் சில்லறை வணிகத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.7 முதல் 7.50 வரை விற்பனையாகி வருகிறது என இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nசில தினங்களுக்கு முன்பு ரூ.4.50க்கு கீழ் விற்கப்பட்டு வந்த கோழி முட்டை தற்போது 40 சதவிகிதம் வரை விலை உயர்ந்து ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நாடு முழுவதும் நிலவுகிறது. இதுகுறித்து இந்திய கோழிப்பண்ணை கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் கட்ரி கூறுகையில், \"நாடு முழுவதும் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் அதன் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. டெல்லியில் முட்டை ஒன்றின் விலை ரூ.7.50 ஆக உள்ளது. மற்ற நகரங்களிலும் முட்டை விலை அதிகமாகவே உள்ளது. முட்டை உற்பத்தி 30 சதவிகிதம் வரை குறைந்துள்ளதே அதன் விலை உயர்வுக்குக் காரணமாகும்\" என்று தெரிவித்துள்ளார்.\nகடந்த 2015-16ஆம் ஆண்டில் முட்டை உற்பத்தி 8,300 கோடியாக இருந்தது. 2016-17ஆம் ஆண்டில் உற்பத்தி இதைவிடக் கூடுதலாக இருந்தது.முட்டை உற்பத்திச் செலவு ரூ.3.50 ஆக இருந்த நிலையி��், உற்பத்தி விலைக்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இதனால் பலர் பண்ணைகளை மூடி விட்டனர். இதனால் சில மாதங்களாகவே முட்டை உற்பத்தி கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே முட்டை விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு உற்பத்தி உயர வாய்ப்பில்லை. எனவே முட்டை விலையும் உடனடியாகக் குறையாது\" என்று தெரிவித்துள்ளார்.\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/2018/08/", "date_download": "2019-12-10T16:19:56Z", "digest": "sha1:XDJU4GZQD7EKEAMAWW3ODGVYG4HEVDIR", "length": 2783, "nlines": 72, "source_domain": "cincytamilsangam.org", "title": "August 2018 - GCTS", "raw_content": "\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nபதின் பருவம் தொட்ட எங்கள் GCTS தமிழ்ப்பள்ளி\n– நாகராஜன் ராஜேந்திரன் பதின் பருவம் தொட்ட எங்கள் தமிழ் கல்விக்கூடம் குருகுலம் போல தொடங்கிய...\nGCTS தமிழ் பள்ளி 2018-19ஆம் கல்வி ஆண்டின் முதல் நாள் சனிக்கிழமை, ஆகஸ்ட் 18 @ 3:30 PM. முதல் நாள்...\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:19:00Z", "digest": "sha1:NLJ3BF7B5OQEULRPQSLIX46MLMOUNSNR", "length": 12483, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "ஃபானி புயல் Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் மகா தீபம்..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் முக்கிய அம்சங்கள்…\nஅமமுக-விற்கு தேர்தல் ஆணையம் அங்கிகாரம் அளித்தது..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nTag: ஃபானி புயல், பிரதமர் மோடி\nஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி\nஒடிசாவில் ஃபானி புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிடுகிறார். புயலால் சேதமடைந்த இடங்களை ஹெலிகாப்ட்டரில் சென்று பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது : ஃபானி புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது…\nவங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது புதிய புயலுக்கு வங்கதேசம் ஃபானி என பெயரிட்டுள்ளது தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி நகர்ந்து வந்த ஆழ்ந்த...\nஃபானி புயல் : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..\nஃபானி புயலால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு என இந்திய...\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களு��்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:45:20Z", "digest": "sha1:YDV2ZFXT6GMEBXOE2Q23FRAQZY77GFW6", "length": 4540, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பகுப்பு:தமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:தமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:தமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:தமிழக அரசின் பாடப்புத்தகச் சொற்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபேச்சு:அங்குசபாணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/snap", "date_download": "2019-12-10T15:34:50Z", "digest": "sha1:W5T77PYDZMAH426MRP64DEY7Q7HYIOHE", "length": 4797, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"snap\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsnap பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைநொடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொடுக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ngobble ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெறுநெறெனல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:58:47Z", "digest": "sha1:R3XGHNCXLNPYQQWOQLMRHW5EFOKYNU6B", "length": 4944, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "வனம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 28 ஜனவரி 2011\nவனம் (பெ) - காடு; கானகம்; அடவி\nஇது ஒரு வடமொழி வழக்காகும் (உ.ம்.) சுந்தர வனம்\nஒவ்வொரு நாட்டிலும், வனம் மூன்றில் ஒரு பகுதி இருக்க வேண்டும்.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; க���டுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-season-3-contestant-reshma-pasupuleti-history-and-details/articleshow/69926358.cms", "date_download": "2019-12-10T17:31:50Z", "digest": "sha1:NPMRG5A7QV6NVMZNLQNSO34H3ULUOUBF", "length": 13960, "nlines": 136, "source_domain": "tamil.samayam.com", "title": "Reshma Bigg Boss : பிக் பாஸ் 3 போட்டியாளர் தொகுப்பாளர் ரேஷ்மா முழு விபரம் - bigg boss tamil season 3 contestant reshma pasupuleti history and details | Samayam Tamil", "raw_content": "\nபிக்பாஸ் தமிழ்(bigg boss tamil)\nபிக் பாஸ் 3 போட்டியாளர் தொகுப்பாளர் ரேஷ்மா முழு விபரம்\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் சென்னையை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரின் முழு விபரங்களை இங்கு பார்ப்போம்.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் தொகுப்பாளர் ரேஷ்மா முழு விபரம்\nவிமானப் பணிப் பெண்ணாக இருந்த பின், தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ரேஷ்மா.\nபின்னர் டிவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நேற்று முதல் தொடங்கியது. அறிமுக விழாவில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழையும் நிகழ்வு நடந்தது. மொத்தம் 15 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அடுத்து இரண்டு போட்டியாளர்கள் போட்டியின் நடுவே செல்வார்கள் என தெரிகிறது.\nரேஷ்மா மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது. காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காதலென்று ஒரு செய்தி பரவியது. செய்தியை மறுத்தவர். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என குண்டை போட்டார். மீண்டும் கிசுகிசு பரவிய நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.\nபிக் பாஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்\nதமிழ் பிக் பாஸ் 3 வீட்டின் அழகான புகைப்படங்கள்: உங்க வீடு இப்படி இருக்கா\nரேஷ்மா பேசும் போது, “தந்தை பட தயாரிப்பாளர். என் வீட்டில் நான் பிக் பாஸில் கலந்து கொள்வதற்கு மிகவும் தயங்கு கின்றனர். ஏனென்றால் நான் தவறென்றால் தைரியமாக தட்டி கேட்கக் கூடிய ஆள். எதையும் வெளிப்படையாக கேட்டுவிடுவேன். மற்றவர்களுக்காக எப்போதும் உறுதுணையாக, தவறை தட்டி கேட���பதோடு, மிகவும் இழகிய மனது படைத்தவள் நான்.\nநான் மற்றவர்கள் என்ன விமர்சிக்கிறார்கள் என்பது தேவையில்லை. நான் எந்த மாதிரி நடந்து கொள்கின்றேன் என்பது தான் முக்கியம்.” என தெரிவித்துள்ளார்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பிக்பாஸ் தமிழ்\nதகுதியானது கிடைக்கும் வரை பொறுமையா இருங்கள்: சாக்ஷி அகர்வால்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nBigg Boss 3 Tamil: நடுத்தெருவில் ஒரு தமிழ் பெண் செய்யும் வேலையா இது மீரா மிதுன்\nதாய் நாட்டுக்கு பறந்து சென்ற லொஸ்லியா\nKavin: மீண்டும் லோஸ்லியாவுடன் ஜோடி சேரும் கவின் விரைவில் ராஜா ராணி 2\n ரயிலில் சிக்கவிருந்தவரை காக்க தன்...\n25 செகண்ட்ஸ்... 140 தேங்காய்களை உடைத்து அசத்தியுள்ள இளைஞர்\nசர்வதேச மனித உரிமைகளை இந்தியா மீறுகிறது: இம்ரான்கான் கண்டனம்\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nதுறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைய என்ன காரணம்\nகிருஷ்ணகிரி மருத்துவமனையில் பிறந்து 5 நாளே ஆன குழந்தை மாயம்\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா: எதிர்ப்பு ஏன்\nவெளியானது தம்பி ட்ரெய்லர்: கார்த்திக்கு இன்னொரு ஹிட் பார்சல்\nஇந்த வருஷத்தோட 'மிஸ் யுனிவர்ஸ்' இவர் தான்... பார்த்து என்ஜாய் பண்ணுங்க\nTN Forest Jobs: 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக வனத்துறையில் வேலை.. எக்கச..\nவிக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு கமல்ஹாசன் பாராட்டு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபிக் பாஸ் 3 போட்டியாளர் தொகுப்பாளர் ரேஷ்மா முழு விபரம்...\nபிக் பாஸ் மேடையில் கமலின் அரசியல் பேச்சு: வேடிக்கை பார்த்த முக ஸ...\nபிக்பாஸ் புரோமோ 1 - முதல் நாளே கருத்து வேறுபாடு சண்டையோட ஆரம்பித...\nபிக் பாஸ் 3 போட்டியாளர் நடனக்கலைஞர் ​சாண்டி முழு விபரம்...\nபிக் பாஸ் 3 போட்டியாளர் இலங்கை மாடல் தர்ஷன் தியாகராஜன் முழு விபர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/80508/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95", "date_download": "2019-12-10T17:42:08Z", "digest": "sha1:JN2KF65PV3J6OVY2BL6MSYESNPSTVJZT", "length": 9429, "nlines": 79, "source_domain": "www.polimernews.com", "title": "தகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News தகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nதகுதிநீக்கப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் விலகியதையடுத்து வழக்குவிசாரணை ஒத்திவைக்கப்பட்டது.\nகர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா பிறப்பித்த உத்தரவை மீறியதாக கூறி இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ் குமாரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nநீதிபதி ரமணா தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, மோகன் சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான நீதிபதி மோகன் சந்தானகவுடர், வழக்கை விசாரிக்க மனசாட்சி அனுமதிக்கவில்லை என்று கூறி திடீரென விலகி உள்ளார். சந்தான கவுடர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் ச���பல், நீதிபதி சந்தான கவுடரை தொடர்ந்து இருக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் சிறிய கலந்துரையாடலுக்கு பிறகு நீதிபதி மோகன் சந்தானகவுடர் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அதை ஏற்றுகொள்வதாக நீதிபதி ரமணா அறிவித்தார்.\nஇதை தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி வலியுறுத்தலின் பேரில், மற்றொரு நீதிபதிகள் அமர்வு வரும் 23 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டது.\nஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து அரசாணை வெளியீடு\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்\nஅரசு பேருந்துடன், தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து; 35 பேர் காயம்\nமதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி ரயில் மறியல்\nபள்ளி மாடியில் இருந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவி பலி... இன்று சிறப்பு வகுப்பு நடந்த போது சோகச் சம்பவம்\nகொல்லிமலையில் நீர் மின் திட்டம் அமைக்க அரசு நடவடிக்கை -அமைச்சர் தங்கமணி\nகர்நாடக தேர்தல் நிலவரம்: பாஜக - 104 காங்கிரஸ் - 78 ம.ஜ.தளம் - 38 மற்றவை - 02\nரவுடி பினு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்ற லாரி ஷெட்டினுடைய உரிமையாளர் சரண்\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/government/", "date_download": "2019-12-10T16:44:23Z", "digest": "sha1:73GKZ5V4BJMYBCAA7Y3UTURK2OPMQFYB", "length": 8715, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "GOVERNMENT Archives - Ippodhu", "raw_content": "\nமத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி நிதி: ஆர்பிஐ\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அமெரிக்கா, சீனாவை விட அதிகம் – நிர்மலா சீதாராமன்\nவெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை – மத்திய அரசு\nஇந்த ரயில்வே அப்ரன்டீஸ்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் வைகோ ஆவேசம்\nகட்டாய வாக்களிப்பு மசோதா-2019 ஓர் அலசல்: மக்களவையில் ஆதரவும், எதிர்ப்பும்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=ies", "date_download": "2019-12-10T17:13:34Z", "digest": "sha1:5CRH4WNP5K2VJ647ZUB5HTROOX43SSM2", "length": 11121, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஇக்ராஃ செயலரின் மாமியார் காலமானார் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம் டிச. 11 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/12/2019) [Views - 13; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/12/2019) [Views - 12; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/12/2019) [Views - 57; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 24-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/7/2019) [Views - 640; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/7/2019) [Views - 434; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/7/2019) [Views - 379; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/7/2019) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/7/2019) [Views - 327; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-07-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/7/2019) [Views - 439; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/Maggi-Bonda", "date_download": "2019-12-10T16:38:51Z", "digest": "sha1:FW6YJ6ABV75YZCADPSQ4A4W4FEZE64U5", "length": 12185, "nlines": 171, "source_domain": "manakkumsamayal.com", "title": "மேகி போண்டா – Maggi Bonda | மணக்கும் சமையல் - Tamil Samayal - South Indian dishes Samayal Guide", "raw_content": "\nமேகி போண்டா – Maggi Bonda\nகுழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் மேகி போண்டா – Maggi Bonda எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nவெங்காயம்-1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)\nபச்சை மிளகாய் - 2\nகுட மிளகாய் - நறுக்கியது கொஞ்சம்\nபச்சை பட்டாணி - கொஞ்சம்\nஉருளை கிழங்கு - கொஞ்சம்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமேகி நூடில்ஸ் - சின்ன பாக்கெட்\nகடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.\nவேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ ��ற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.\nஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.\nகடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் (குறிப்பு: பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போடும் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nமேகி போண்டா – Maggi Bonda\nகுழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் மேகி போண்டா – Maggi Bonda எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்\nவெங்காயம்-1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும்)\nபச்சை மிளகாய் - 2\nகுட மிளகாய் - நறுக்கியது கொஞ்சம்\nபச்சை பட்டாணி - கொஞ்சம்\nஉருளை கிழங்கு - கொஞ்சம்\nஎண்ணெய் - தேவையான அளவு\nமேகி நூடில்ஸ் - சின்ன பாக்கெட்\nகடலை மாவு அல்லது பஜ்ஜி/போண்டா மிக்ஸ் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் காரட், பீன்ஸ், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கூக்கரில் இரண்டு அல்லது மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து கொள்ளவும்.\nபின்பு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், குட மிளகாய் மற்றும் வேக வைத்த அனைத்து காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் மேகி நூடில்ஸ், மசாலாவுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைத்து கொள்ளவும்.\nவேகவைத்த மேகி நூடில்ஸ்ஐ மற்றும் வதக்கிய காய்கறிகளை சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும். கையில் சிறது தண்ணீர் தடவி உருட்டினால் கையில் ஒட்டாமல் இருக்கும்.\nஒரு வானலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி (பொரிக்கும் அளவுக்கு எண்ணையை எடுத்து கொள்ளவும்) மிதமான அளவில் எண்ணையை சூடுபடுத்தி கொள்ளவும்.\nகடலை மாவை / பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் தேவையான அளவிற்கு தண்ணீர் மற்றும் கொஞ்சம் உப்பையும் (குறிப்பு: பஜ்ஜி போண்டா மிக்ஸ்ல் ஏற்கனவே உப்பு சேர்ந்து இருக்கும்) சேர்த்து (பஜ்ஜி போட��ம் அளவிற்கு) ரெடி செய்து பின்பு உருட்டிய உருண்டைகளை அந்த மாவில் சேர்த்து காய்ந்த எண்ணெய் வானலியில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மேகி போண்டா ரெடி. இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nசைவ வறுவல் துவையல் மசாலா பொரியல் அசைவ பிரியாணி சிற்றுண்டி சாதம் கூட்டு அசைவ குழம்பு சைவ குருமா சூப் இனிப்பு சைவ குழம்பு அசைவ குருமா சைவ பிரியாணி அசைவ வறுவல்\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்க…\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ க…\nகருணை கிழங்கு – தகவல்கள் மற்று…\nவாழை இலை மற்றும் பழங்களின் மகத…\nகொள்ளு இட்லி / தோசை பொடி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/20855-brian-lara-said-that-england-to-win-icc-champions-trophy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T16:57:59Z", "digest": "sha1:GPE7R772KDAA6R4DSMO2M7HRSUT2XGUM", "length": 9091, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்? லாரா கணிப்பு! | Brian Lara said that England to win ICC Champions Trophy", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nசாம்பியன்ஸ் கோப்பையை யார் வெல்வார்\nஇந்த வருட சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லாரா கூறினார்.\nஇங்கிலாந்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேலும் கூறியதாவது:\nமுந்தைய போட்டிகளை விட இது பெரியது. இதனால் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். என்னைப் போன்ற முன்னாள் வீரர்களுக்கு யார் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இப்போதைய நிலைமையை பார்க்கும்போது இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றும் என நினைக்கிறேன். இப்போதைய இங்கிலாந்து அணியில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் சமபலத்துடன் திகழ்கிறது. அனைவருமே சிறப்பான வீரர்களாக இருக்கிறார்கள்.\nநறுக் சாமியாரால் இனி முடியாது: டாக்டர்கள் தகவல்\nபாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘எந்த வீரரும் அதிலிருந்து தப்பித்ததில்லை’ - ஓய்வு குறித்து மனம் திறந்த யுவராஜ் சிங்கின் தாய்\nமைதானத்துக்குள் நுழைந்த பாம்பு .. தாமதமாக தொடங்கிய போட்டி: வீடியோ\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..\nஇந்திய பந்துவீச்சை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் - அபார வெற்றி\nசிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் : இந்திய அணி முதல் பேட்டிங்\n207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா \n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநறுக் சாமியாரால் இனி முடியாது: டாக்டர்கள் தகவல்\nபாட்டுப்பாடி நெகிழ்ச்சி: யூனிஸ் கான் டாட்டா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/75898-rohit-sharma-workload-samson-in-focus-ahead-of-squad-selection-for-west-indies-series.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T15:29:55Z", "digest": "sha1:KNIYNFFCYSFFYYGBJIEETPZF3AC4HO5V", "length": 10436, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்: ரோகித்துக்கு ரெஸ்ட், வருவாரா தோனி? | Rohit Sharma workload, Samson in focus ahead of squad selection for West Indies series", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nவெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்: ரோகித்துக்கு ரெஸ்ட், வருவாரா தோனி\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் தோனி அணியில் மீண்டும் சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அடுத்த மாதம் நடக்கும் இந்த தொடருக்கான அணி தேர்வு இன்று நடக்கிறது. இதில், அதிக போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட உள்ளார்.\nநீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த தோனி, இந்த தொடரில் களமிறங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் அவர் வலைபயிற்சியில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தோனிக்கு மாற்று என தேர்வுக்குழுவால் கூறப்படும் ரிஷப் பந்த் சமீபத்திய போட்டிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இதனால் தோனி மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீங்கள்தான் எப்போதும் எனது கேப்டன்” - 2019ல் ட்விட்டரை கலக்கிய கோலியின் பதிவு\nஉள்ளாட்சி தேர்தல் வேட்புமனு முதல்... வெஸ்ட் இண்டீஸ் வெற்றி வரை..\nஇந்திய பந்துவீச்சை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் - அபார வெற்றி\nசிவம் அதிரடி அரை சதம் : இந்திய அணி 170 ரன்கள் குவிப்பு\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் : இந்திய அணி முதல் பேட்டிங்\n207 ரன்கள் வாரிக்கொடுத்த பந்துவீச்சு : இந்திய அணியில் பவுலர்கள் மாற்றமா \n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\n“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்\nRelated Tags : Rohit Sharma , West Indies , Workload , Samson , தோனி , ரோகித் சர்மா , வெஸ்ட் இண்டீஸ் , சஞ்சு சாம்சன் , மயங்க் அகர்வால்\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் காலை முதலே மழை: பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு\nமேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்: ஆதரவும், எதிர்ப்பும்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/18039-does-not-support-for-anyone-thirumavalvan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T16:04:29Z", "digest": "sha1:764YN7JRY7ODQHB6W42WEZEWGI4U3KSO", "length": 9626, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யாருக்கும் ஆதரவு இல்லை: திருமாவளவன் | Does not support for Anyone: Thirumavalvan", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nயாருக்கும் ஆதரவு இல்லை: திருமாவளவன்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, ஓபிஎஸ் அணி, எம்.ஜி.ஆர்-அம்மா பேரவை, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் தங்கள் நிலைப்பாடு குறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தனர். திருமாவளவன் கூறும்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றார். தனியாக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தோழமையிலும், நட்புறவிலும் பாதிப்பு இல்லை. இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடாது எனவும் அவர் தெரிவித்தார்.\n செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில்\nநிமிடத்துக்கு 50 மொபைல்: அள்ளுது மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மாநிலத் தேர்தல் ஆணையர்\nஉடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு\n''சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமே அந்த டாஸ்மாக்தான்'' - கொந்தளிக்கும் கிராம மக்கள்\nதமிழகம், புதுச்சேரியில் மழை ���ீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்\nகனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: எந்தெந்த மாவட்டங்கள்\nஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில்\nநிமிடத்துக்கு 50 மொபைல்: அள்ளுது மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53712-tnstc-diwali-collection-nearly-7-crore.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-10T15:28:08Z", "digest": "sha1:FFYRATAPALVPFJ4EH2D2D4T4ILPTH2LF", "length": 9725, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..! | TNSTC Diwali Collection nearly 7 Crore", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nதீபாவளி முன்பதிவு.. அரசுக்கு ரூ.6.84 கோடி வருவாய்..\nதீபாவளி பண்டிக்கைக்காக சொந்த ஊர் சென்று வருவதற்கான முன்பதிவு மூலம் தமிழக போக்குவரத்து துறைக்கு 6 கோடியே 84 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.\nதமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தீபாவளி பண்டிகையையொட்டி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். சொந்த ஊர்களுக்கு செல்லவும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர்.\nதமிழகம் முழுவதும் கடந்த 3-ஆம் தேதி தேதியிலிருந்து 5 வரை சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 807 பேர் முன் பதிவு செய்துள்ளனர். சென்னையிலிருந்து புறப்படுவதற்காக மட்டும் 81,730 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் இந்த தக‌வல் வெளியாகியுள்ளது. இதேபோல்,7 ஆம் தேதியிலிருந்து வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வர 55,000 பேர் வரை தீபாவளி சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன.\nகளைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n''அளவில் பெரியதாக இருக்கிறது'': வாங்க ஆள் இல்லாமல் கிடக்கும் எகிப்து வெங்காயம்\nகுடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“ஒருநாள் திருடாவிட்டாலும் தூக்கம் வராது” - திருடனின் அதிரவைக்கும் வாக்குமூலம்\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nபொங்கல் பரிசு வழங்க தடையில்லை - மாநில தேர்தல் ஆணையர்\nபீகாரிலிருந்து சென்னைக்கு வரும் போதை சாக்லேட்: 3 பேர் கைது..\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகளைகட்டிய தீபாவளி: தி.நகரில் குவிந்த மக்கள்\nதடையை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D?page=5", "date_download": "2019-12-10T17:08:25Z", "digest": "sha1:MHE5IRTK6A2TGSABCT6AZS23EXJABQP6", "length": 7878, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்டம் கொண்ட...\nசிதம்பரம் ஜாமீன் கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க உத்தரவு\nப.சிதம்பரம் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணை குறித்த நிலை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டுள...\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக...\nப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு\nகைது நடவடிக்கைக்கு எதிராக, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதன் மூலம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிதம...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வலுக்கிறது சிக்கல்...\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக 2 மணி நேரம் கெடு விதித்து சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர...\nபச்சிளம் குழந்தைகள் கடத்தி விற்கப்பட்ட வழக்கு - 4 பேருக்கு ஜாமீன்\nநாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்ததாக கைதாகியுள்ள ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரத்தில், பச்சிளம் குழந்தை...\nகாவல் நிலையத்தில் 3 நாள் கையெழுத்து பா.ரஞ்சித்துக்கு உத்தரவு..\nராஜராஜ சோழனை இழிவாக பேசிய வழக்கில் நீண்ட இழுபறிக்கு பின்னர் முன்ஜாமீன் பெற்ற அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித், 3 நாட்கள் திருப்பணந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கும்பகோணம் நீத...\nசாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி\nபாலியல் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது, குஜராத் மாநிலம் சூரத்தைச...\n5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\nயோகா கலையில் சிறுமி சாதனை...\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் \nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்காயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-12-10T15:41:48Z", "digest": "sha1:EAF7ZWUZVWXX37MMW7VNHJZCFVRUTHLU", "length": 12569, "nlines": 153, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்- 6ஆவது முறையாக மெஸ்ஸி வென்றார் - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nHome/Latest/உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்- 6ஆவது முறையாக மெஸ்ஸி வென்றார்\nஉலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர்- 6ஆவது முறையாக மெஸ்ஸி வென்றார்\nபாரிஸ், டிச 3- உலகின் தலைசிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை பார்சிலோனா கிளப்பின் லியோனல் மெஸ்ஸி 6ஆவது முறையாக வென்றுள்ளார். பாரிசில் நடைப்பெற்ற இந்த விருதளிப்பு விழாவில் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜூவந்தஸ் அணியின் கிரிஸ்டியானோ ரொனால்டோ ஏற்கனவே 5 முறை இவ்விருதை வென்றுள்ளார். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் 6ஆவது முறையாக மெஸ்ஸி சிறந்த காற்பந்து விளையாட்டாளர் விருதை வென்றிருக்கிறார்.\nகடந்த 10 வருடங்களுக்கு முன், நான் எனது முதல் பலோன் டி’ஓர் விருதை இங்கு தான் பெற்றதாக என மிகவும் மகிழ்ச்சியோடு மெஸ்ஸி தெரிவித்தார். என்னால் இன்னும் சிறந்ததொரு ஆட்டத்திற்னைக் கொண்டு வர முடியும் என பெரிதும் எதிர்ப்பார்ப்பதாகவும் மெஸ்ஸி மேலும் கூறினார்.\n3877 பொய்யான சமூக வலைத்தள கணக்குகள்; 78% அகற்றப்பட்டது – கோபிந்த் சிங்\nஎம்எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சந்தேகப் பேர்வழி உக்ரேய்ன் திரும்ப அனுமதிப்பதா\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனை��ின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190813_01", "date_download": "2019-12-10T17:27:04Z", "digest": "sha1:3B7KJ4WF22U5UUN2CG7IZJP4BUGTOXNG", "length": 3681, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nஇராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் (ஆகஸ்ட், 08) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.\nபாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு இலங்கையில் உள்ள பல்வேறு உயர் ஸ்தானிகராலய மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்களின் பங்கேற்புடன் இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர், டீஜே கொடித்துவக்கு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு அலுவலகத்தின் பிரதானி ஆகியோரினால் விளக்கக்காட்சிகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.\nஇக்கலந்துரையாடலில், பிரதி இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர், டிஎம்ஏபி திசாநாயக உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/page/7/", "date_download": "2019-12-10T16:27:25Z", "digest": "sha1:M4KBGUOKBO75UXI37GEWYL3ZKNQD2U3O", "length": 23120, "nlines": 524, "source_domain": "blog.scribblers.in", "title": "திருமந்திரம் – Page 7 – பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று! அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே!", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதிருமூலர் சென்ற இடத்துக்கு நாமும் செல்லலாம்\nதாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்\nமாமனத்து அங்குஅன்பு வைத்த திலையாகும்\nநீஇடர்ப் பட்டிருந்து என்செய்வாய் நெஞ்சமே\nபோமிடத் து என்னொடும் போதுகண் டாயே. – (திருமந்திரம் – 544)\nதளிர் போன்ற நம்முடைய மனம் உலக விஷயங்களில் சிக்கி இடர்ப்பட்டு வாடிவிடுகிறது. நமது இடர்களுக்குக் காரணம் உலக விஷயங்களில் நாட்டம் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொண்டு, இறைவனிடம் அன���பு வைத்ததில்லை.\n“ஏன் இப்படி உங்கள் மனத்தை இடர்பாட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் ஞானம் பெற்ற பெரியவர்களின் துணை கொண்டு உங்கள் மனத்தை இறை வழியில் திருப்புங்கள். அப்படிச் செய்தால் நீங்களும் நான் போகும் இடத்துக்கு வருவீர்கள்” எனத் திருமூலர் சொல்கிறார்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஓடவல் லார்தம ரோடு நடாவுவன்\nபாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்\nதேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்\nகூடவல் லாரடி கூடுவன் யானே. – (திருமந்திரம் – 543)\nஆன்மிக பாதையில் ஓட வல்லவர்களுடன், என்னால் ஓட முடியா விட்டாலும் நடக்கவாவது செய்வேன். எனக்கு பாடத் தெரியாவிட்டாலும், சிவபெருமான் குறித்த பாடல்களைக் கேட்டு வாழ்வேன். தேட வல்லார்க்கு அருள் செய்பவன் சிவபெருமான். சிவனருள் பெற்றவர்கள் அவன் திருவடியைச் சரண் அடைவார்கள். என்னால் சிவனடியை அடைய முடியாவிட்டாலும், சிவனடியைத் தேடும் ஞானிகளின் திருவடியைப் பற்றி வணங்குவேன்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவல்வகை யானும் மனையிலும் மன்றிலும்\nபல்வகை யானும் பயிற்றி பதஞ்செய்யும்\nகொல்லையி னின்று குதிகொள்ளும் கூத்தனுக்கு\nஎல்லையி லாத இலயம்உண் டாமே. – (திருமந்திரம் – 542)\nகாட்டில் நின்று குதித்து ஆடும் கூத்தனுக்கு எல்லை இல்லாத பொறுமை உண்டு. அதனால் தான் அவன் லயத்தோடு ஆடுகிறான். நாம் வீட்டிலும் வெளியே பொது இடங்களிலும் உறுதியோடு பொறுமை காக்க வேண்டும். அதற்காக பல வகையிலும் நமது மனத்தை பக்குவப்படுத்தி பயிற்றுவிக்க வேண்டும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடைமை, மந்திரமாலை\nஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்\nசேனை வளைந்து திசைதொறும் கைதொழ\nஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை\nஏனை விளைந்தருள் எட்டலு மாமே. – (திருமந்திரம் – 541)\nஞானம் விளைந்த பொறுமை மிக்க ஞானிகள் அனைவராலும் வணங்கப்படுவார்கள். அந்நாட்டின் மன்னனும் தனது சேனைகளுடன் அந்த ஞானி இருக்கும் திசை நோக்கி பணிந்து வணங்குவான். இவ்வளவு பெருமை படைத்த ஞானிகள் நம்மையெல்லாம் படைத்த ஆதிக்கடவுளான சிவபெருமானை அடைவார்கள். மற்றவர்கள் எல்லாம் தமது பொறுமையினாலே ஞானத்தைப் பெறும் போது சிவபெருமானை அடைவார்கள்.\nதிருமந்திரம�� ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடைமை, மந்திரமாலை\nஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்\nபாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய\nமாலுக்கும் ஆதி பிரமற்கும் .மன்னவன்.\nஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே. – (திருமந்திரம் – 540)\nதேவலோகத்தின் கொலுமண்டபத்தில் சூழ்ந்திருக்கும் தேவர்கள் எல்லாம் பாலைப் போன்ற தூய்மையான மேனியைக் கொண்ட சிவனின் பாதம் பணிந்தார்கள். அவர்களிடம் சிவபெருமான் சொல்கிறான் – “பொறுமை உடைய ஞானி உலகத்திலேயே மிக நல்லவன் ஆவான். பொறுமை உடையவன் திருமாலையும் பிரமனையும் விட மேலானவன் ஆகிறான்”.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடைமை, மந்திரமாலை\nபற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு\nமுற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்\nதெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்\nவற்றா தொழிவது மாகமை யாமே. – (திருமந்திரம் – 539)\nபொறாமையைப் பற்றி நிற்பவர்கள் நெஞ்சில் பல்லி ஒன்றுண்டு. பொறாமை கொண்டவர்களால் தன்னைச் சுற்றி உள்ள நல்ல விஷயங்களைக் கவனிக்க முடியாது. நல்ல சுவையையும் நறுமணத்தையும் கூட நுகர முடியாதபடி அவர்களது மனத்தில் உள்ள பல்லி நாவையும் மூக்கையும் கட்டிப்போடுகிறது. இப்படித் தடைப்பட்டு சிதைகின்ற மனத்தை செழுமைப்படுத்துவது வற்றாத பொறுமையே\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பொறையுடமை, மந்திரமாலை\nஞானியை நாடினால் தீவினை தீரும்\nஞானியை நிந்திப் பவனும் நலன் என்றே\nஞானியை வந்திப் பவனுமே நல்வினை\nயான கொடுவினை தீர்வார் அவன்வயம்\nபோன பொழுதே புகுஞ்சிவ போகமே. – (திருமந்திரம் – 538)\nசிவஞானிகளை நிந்திப்பவர்கள், இதுவரை தாம் சேர்த்து வைத்த நல்வினைகளின் பலனை இழப்பார்கள். நன்மையை நாடி ஞானிகளை வணங்குபவர்கள், தம்முடைய தீவினைகள் எல்லாம் நீங்கப்பெறுவார்கள். சிவஞானிகளுக்கு அடியவர் ஆனவர்கள் சிவனருளில் திளைப்பார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்\nஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்\nஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்\nதாம்தாம் விழுவது தாழ்நர காகுமே. – (திருமந்திரம் – 537)\nசிவனடியார்கள் யாருக்கு விரோதமாக இருக்க முடியும் ஆனால் அனைவரும் சிவனடியார்களை விரோத��களாகவே பார்க்கிறார்கள். சிவனடியார்கள் பிச்சை எடுத்து உண்பவர்கள், யாருடைய வம்புக்கும் அவர்கள் போவதில்லை. தானுண்டு சிவனுண்டு என இருக்கும் அடியாரை இகழ்ந்து பேசக்கூடாது. அப்படி சிவனடியாரை இகழ்பவர்கள் கீழான நரகத்தை அடைவார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஞானாசிரியரை குருவாக ஏற்க வேண்டும்\nகைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு\nமெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்\nகைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்\nகைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. – (திருமந்திரம் – 536)\nமுன்வினைகளைச் சுமப்பவர்கள் கன்மிகள். அவர்களை குருவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஞானாசிரியர்களை விட்டு கன்மிகளை குருவாக ஏற்கும் செயல், கையில் உள்ள மாணிக்கத்தை எறிந்து விட்டு காலில் அகப்படும் சாதாரணக் கல்லைத் தூக்கிச் சுமப்பவனின் விதி போன்றதாகும். கையில் உள்ள நெய், பால், தயிர் ஆகியவற்றை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத மாவை எடுத்து சாப்பிடுவது போன்றதாகும், கன்மிகளை நாடி குருவாக ஏற்றுக்கொள்ளும் செயல்.\nதிருமந்திரம் ஆன்மிகம், குருநிந்தை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்\nநன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது\nதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்\nபன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. – (திருமந்திரம் – 535)\nநமக்கெல்லாம் ஞானவழியைக் காண்பிக்கும் குருவை நோக்கி பொய்யான குற்றச்சாட்டுக்கள் வரக்கூடாது, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்நாட்டில் நன்னெறியும் ஞானமும் தங்காது. நெடுங்காலமாக விளங்கி வரும் பல்வேறு துறைகளின் திறமைகள் எல்லாம் அழியும். நாடு பலவழிகளிலும் கெட்டு பஞ்சமும் வந்து சேரும்.\nதிருமந்திரம் ஆன்மிகம், குருநிந்தை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2015/05/24/%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95/", "date_download": "2019-12-10T15:28:50Z", "digest": "sha1:Y3CMU4STRD5PGQJJZNNAL4QVHTQQISHC", "length": 21985, "nlines": 212, "source_domain": "noelnadesan.com", "title": "ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத் | Noelnadesan's Blog", "raw_content": "\n← முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை\nநடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி →\nஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்\nமனிதர்கள் பேசும்போது அதில் உண்மை, உணர்வு, தர்க்கம் ( ( Ethos, Pathos, Logos என்பன இருக்கவேண்டும் என்றார் கிரேக்க தத்துவஞானி அரிஸ்ரோட்டல்.\nஸர்மிலா ஸெய்யத்தின் உம்மத் நாவலில் இந்த மூன்றும் ஆழமாக பதிந்துள்ளன.\nநரம்பியல் நிபுணர் நோயாளியின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் அதில் உருவான கட்டியை வெட்டுவதற்காக தனது திறமையை பாவிப்பதுபோல் : தான்சார்ந்த இஸ்லாம் மதத்தை தாய்ப்பறவை தனது குஞ்சை பாதுகாப்பதுபோல் அணைத்துக் கொண்டே மதத்தின் பெயரால் பெண்களை அடக்கும் ஆண்வர்க்கத்தை அதே பறவை தனது அலகுகளால் குதறியிருப்பது உம்மத் நாவலின் வார்த்தைகளில் மட்டுமல்ல வார்த்தைகளுக்கு இடையேயும் பரவிக்கிடக்கிறது.\nபோகப்பொருளாக கருதி பெண்ணின் உருவத்தை மூடி மறைக்கலாம். அல்லது வீட்டில் பூட்டி சாவியை வீசிவிட்டு விசேடங்களுக்கு மட்டும் அணிந்து கொள்ளும் வைரநகைபோல் தமது உடலுறவுக்கு மட்டும் பெண்ணைப்பாவிக்க விரும்பும் ஆண்கள் மற்றைய மார்க்கங்களிலும் இருந்தார்கள். இன்னும் இருக்கிறார்கள்.\nபிரித்தனியர்கள் இந்தியாவில் சட்டத்தால் தடை செய்யும்வரை கணவன் இறந்த பின்பு உடன்கட்டை ஏறுதல் மற்றும் பிற்காலத்தில் விதவைப் பெண்ணின் தலைமயிரை மொட்டை அடித்து விடுதிகளுக்கு அனுப்புதலை இந்து மதத்தின் பெயரால் செய்தார்கள். அதேபோல கிறீஸ்தவ மதமும் ஒரு காலத்தில் விதவைப் பெண்களை சமூகத்தில் இருந்து விலக்கி வைத்தது.\nஐரோப்பியர்களின் அதிர்ஷ்டம் கிறீஸ்துவத்தை புனருத்தாரணம் செய்ய மாட்டின் லூதரில் இருந்து பல அறிஞர்கள் ஐரோப்பிய நாடுகளில் உயிரைக் கொடுத்து பாடுபட்டார்கள். தற்போதைய போப்பண்டவர் பிரான்சிஸ் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் கத்தோலிக்கர்களிடம் பல விடயங்களை எடுத்துச்செல்கிறார்.\nஏனைய மதங்கள், தேங்கிய குட்டையாக பல நூற்றாண்டுகால சேற்றை தங்கள் பொக்கிசமாக சேகரித்து வைத்திருக்கின்றன.\nபொருளாதார உறவுகள் சமூக உறவுகளைத் தீர்மானிப்பவை. பெண்கள் கல்வி, அவர்களின் உழைப்பு என்பன தற்கால பொருளாதாரத்தின் இன்றியமையாத விடயங்கள். மதங்கள் எதிர்த்திசையில் செல்ல நினைக்கும்போது முரண்பாடுகள் எழுகிறது.\nதற்போதைய மேற்கத்தைய நாடுகளில் பொருளாதார கோட்பாடுகளுக்கு உலகத்தின் கடைசித்தடையாக இருப்பது இஸ்லாமியமார்க்கம். இதனால் இஸ்லாம் நெருக்கடியை சந்திக்கிறது. இந்த நெருக்கடி கூடும்போது இஸ்லாமிய ஆண்கள் பெண்கள்மேல் அதை ஏற்றுகிறார்கள்.\nசாதாரண மானிட உளவியல் வெளியில் நெருக்கடி இருப்பதால் விரக்தியடையும் ஆண் அதை தன் மனைவியில் காட்டுவது சகஜம்தானே இதிலிருந்தே தற்போதைய மேற்கு – இஸ்லாம் உலக முரண்பாட்டை பார்க்கமுடியும்.\nஇலங்கையில் நீடித்த போரால் ஏராளமான தமிழ் பெண்கள் விதவையானார்கள். எந்தவொரு தமிழ் அரசியல்வாதியோ சமயவாதியோ அந்தப் பெண்களுக்கு மறுமணம் மூலம் வாழ்வு வழங்கவேண்டும்என ஒரு அறிக்கையாவது விட்டார்களா எந்த ஊடகமாவது அந்தப் பெண்களின் துன்பங்களிற்கு மாற்றுவழியைக்காண்பித்து அதை எழுதினார்களா..\nஅதற்கு மாறாக அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் இராணுவத்தினரோடு படுத்தார்கள் என மேற்கு நாடுகளில் இருந்து செய்தி எழுதுகிறார்கள். அதை எனக்கும் அனுப்புகிறார்கள் அந்தப் போக்கிலிகள்\nஇதை ஏன் எழுதுகிறேன் என்றால் மற்றைய சமயத்தவர்கள் திறமானவர்கள் அல்ல . இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்த நாவல் இஸ்லாமிய ஆண்களை மட்டுமல்ல மற்றைய சமூகம் சார்ந்த முழு ஆண்வர்க்கத்தையும் நோக்கி கேள்வி எழுப்புகிறது. அந்த வர்க்கத்தின் உடல் குறுகச் செய்கிறது என நினைக்கிறேன்.\nபோராளியாக இருந்த யோகா என்ற பெண்ணை ‘என்னடி பத்தினி நாடகம் ஆடுகிறாய் இயக்கத்தில் சும்மதானே இருந்தனி… பம்பமடுவில் எத்தனை ஆமிக்கு உன்னைக் கொடுத்திருப்பாய் ” என சித்தாண்டி மாமா தனது வீட்டிற்கு அடைக்கலம்தேடி வந்த சொந்த மருமகளையே வேட்டையாடுவதும் – அதன்பின்னர் அந்தப்பெண் ‘அவன்ர மண்ணாங்கட்டிச் சாமான் எந்தப் பொம்பிளையை பார்த்தாலும் எழும்புமே… இப்படி… என்பதும் எந்த ஆணுக்கும் முகத்தில் அறைந்தது போன்றிருக்கும்.\nஸர்மிளாவின் நாவலில் அவர் எழுதிய நோக்கத்தில் வெற்றியை அளித்தது மட்டுமல்ல அழகியலிலும் வெற்றியடைந்திருக்கிறது. இலங்கையில் நடந்த இனப்போரில் போரை நடத்தியது\nபெரும்பான்மையாக ஆண்களாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது மூவினத்திலும் பெண்களே. உறவினரான தந்தையோ கணவனோ இல்லை மகனோ இறந்த பின்பு தாயாக மனைவியாக மகளாக அவர்கள் இழந்தது பல மடங்கானது. அவர்கள் உலகம் இந்த ஆண்களை பாதுகாப்புக்காக நம்பியிருக்கும் தந்தை வழி சமூகத்தில் பல மடங்கு பாதிக்கிறது. பெண்களை நடைப்பிணமாக்குகிறது. மேற்கத்தைய சமூகம் போல் மறு திருமணங்களை சிந்திக்காது நமது சமூகம்.\nதவக்குல் என்ற சமூக சேவை செய்யும் இளம்பெண் சமூகத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் – அவள் உதவி செய்ய விரும்பிய தெய்வானை – யோகா என்ற இரண்டு போராளிப் பெண்களைப் பற்றிய நாவலே உம்மத்.\nஇந்த நாவல் பெண்களினது உணர்வுகளை மட்டும் சொல்லுவதால் முக்கியமான பெண்ணிய நாவல் என் வகைப்படுத்தமுடியும். நாவலின் நடை அதனை தொடர்ச்சியாக வாசிக்கக்கூடியதாக உள்ளது. பல இஸ்லாமிய எழுத்தாளர்களால் எழுதப்படும் எழுத்துக்களில் அதிகமான அராபிய சொற்கள் என்னைக் களைப்படையச் செய்துவிடும். ஆனால் – உம்மத்தில் பெரும்பாலான அறிந்த சொற்களே உள்ளதால் பிற்குறிப்பை பார்க்காமலேயே வாசிக்க முடிந்தது.\nகைத்தொழில் புரட்சியின் பின்பு ஐரோப்பாவில் உருவாகிய நாவல் இலக்கியம் மத்திய வகுப்பு பெண்களுக்காக எழுதப்பட்டது. எல்லோருக்கும் கல்வியறிவு எற்பட்டதால் உருவாகிய மத்தியதரவர்க்கத்தில் பெண்கள் கல்வியறிவு பெற்றபோது அவர்களது பொழுது போக்குசாதனமானது. சிந்திக்கும் பெண்களை வன்முறையால் அடிமை கொள்ளமுடியாது என்பதை மார்க்கப் பெரியவர்களைப் புரிந்து கொள்ளவைப்பது இந்த நாவல்.\nஉம்மத் நாவலில் சில தர்க்கமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. உள்ளுரில் சமூகசேவை செய்வதைத் தடுக்கும் இவர்கள் அரபு நாட்டுக்கு இஸ்லாமியப் பெண்கள் பணியாளர்களாக செல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அரபு நாடுகளில் பெண்கள் மீது பாலியல் பலவந்தங்கள் செய்யப்படுவதை இந்த கலாச்சார காவலர்கள் அறியாததா\nதனியாகச் சென்ற பெண்கள் குழந்தைகளுடன் திரும்பும் கதைகள் இல்லையா (பக்கம் 209)\nஇந்தக் கேள்விகளுக்கு பதில் இல்லைத்தானே\nஆனால் – ஓரே வழி இந்த நாவலைப்பார்க்காமலோ அல்லது கேள்விப்படாமலோ அல்லது தெரிந்தும் உதா��ீனம் செய்வதே நலம் என்று பலர் நினைத்திருக்கலாம்.\nஆனால் – அதில் எனக்கு உடன்;பாடு இல்லை.\nநாவலைப் பதிப்பித்த காலச்சுவடிற்கும் எனது வாழ்த்துக்கள்.\n← முள்ளிவாய்க்கால் அநர்த்தத்தை நினைவுகூர்ந்து இலங்கை மாணவர் கல்வி நிதியம் நடவடிக்கை\nநடேசனின் ‘மலேசியன் ஏர்லைன் 370’ சிறுகதைத்தொகுதி →\n1 Response to ஸர்மிளா ஸெய்யத்தின் சமூகம் – உம்மத்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் புதுவை இரத்தினதுரையின் பிறந்த தினம்\nகரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை\nஷோபா சக்தியின் “ இச்சா “ – நாவல்\nஇலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம்\nடிசம்பர் 03 ஆம் திகதிகவிஞர் பு… இல் Shan Nalliah\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:55:05Z", "digest": "sha1:UVK4ZJU6OJVK32V737XLWRZWNXVI6QIV", "length": 8159, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரத்த அழுத்த மானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇரத்த அழுத்த மானி என்பது இரத்த அழுத்தத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் சாதனம் ஆகும். இது நாடி அழுத்தமானி , இரத்த அழுத்தமானி என்றும் அழைக்கப்படுகிறது.\nஇரத்த அழுத்தம் 120/74 மி மீ பாதரசம் என்பதைக் காட்டும் மின்னணு இரத்த அழுத்த மானி\nமருத்துவ பாதரச அழுத்த மானி\nஇந்த இரத்த அழுத்த மானியை ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மருத்துவர் சாமுவேல் சீக்ஃப்ரிட் கார்ல் ரிட்டர் வான் பாஸ்ச் அவர்கள் 1881 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நாடியழுத்தமானியில் கை அல்லது மற்ற உடல் பகுதியை சுற்றிய துணியில் ஒரு குழாய் (ஒரு \"சுற்றுப்பட்டை\" என்று அழைக்கப்படுகிறது) காற்றுடன் நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த சுற்றுப்பட்டை கையில் இரத்த ஓட்டத்தை நிறுத்தும் . இரத்தம் மீண்டும் பாயும் வரை காற்று அடைத்துவைக்கப்பட்டு பின்னர் மெதுவாக வெளியேறுகிறது. இவ்வாறு நடைபெறும் முழு செயல்முறையும் தொடக்கத்தில் ���ருந்து முடிக்க ஒரு நிமிடம் மட்டுமே ஆகிறது .\nஇரத்த அழுத்தமானியில் ஒரு பல்பும் குழாய் உடன் இணைந்த வெப்பநிலைமானி ஒன்றும் காணப்படுகின்றது. இந்த பல்பு அழுத்தும் போது பாதரசம் உந்தப்படுகின்றது. ஒரு காஜ் எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை ஒரு பாதை காட்டுகிறது. இந்த அழுத்தமானி பாதரசத்தினைக் கொண்டு இருக்கும். இதனுடன் இணைந்த இதயத்துடிப்பு மானி மூலம் இரத்த அழுத்தத்தைக் கண்டறிய முடியும்.\nதிண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 10:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:10:18Z", "digest": "sha1:N72CPCVA6ZEHCH3DO3ZYMCJJ2JHPTEFP", "length": 11555, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "சீருறாத் திண்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசீருறாத் திண்மங்களில் அணுக்கள் அமைந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டுக்காக பல்படிகத் திண்மைங்களிலும், ஒரே சீரடுக்குப் படிகங்களிலும் அணுக்கள் அமைந்திருக்கும் ஒழுங்கும் காட்டப்பட்டுள்ளன.\nசீருறாத் திண்மம் (amorphous solid அல்லது non-crystalline solid) என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போ கொண்டிராத திண்மநிலையில் உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் படிகம் எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்மப் பொருள். இதே போல பீங்கானும் ஒரு சீருறாத் திண்மம். இப்பொருட்களில் அணுக்கள் எந்த சீரும் அணியும் இல்லாமல் தாறுமாறாக அமைந்து இருக்கும்.\nபொதுவாக ஒரு பொருள் உருகிய நிலையில் இருந்து குளிர்வடைந்து திண்மமாக மாறும் பொழுது, மிக விரைவாகக் குளிர��ச்சி அடைந்தால், அணுக்கள் எந்தவொரு சீரடுக்கமும் பெறாமல் தாறுமாறாக உறைந்துவிடும். இப்படித்தான் இச் சீருறாத் திண்மங்கள் உருவாகின்றன அல்லது ஆக்கப்படுகின்றன. உருக்கிப்பின் குளிரச் செய்துதான் சீருறாத்திண்மங்களை ஆக்க வேண்டும் என்பதிலை, பல்வேறான முறைகளில் படிவுறும் பொருட்களும் சீருறாத் திண்ம நிலையில்தான் பெரும்பாலும் இருக்கும். வெற்றிட உருளியில் ஒரு பொருளை ஆவியாக்கிப் படியச்செய்வது, மற்றும் மின்மமாக்கப்பட்ட அணுக்களை மின்னழுத்ததால் உந்துவித்துப் புதையப் பெறும் முறை ஆகிய முறைகளிலும் சீருறாத்திண்மம் உருவாகும். குளிர்வடையும் பொழுது மிக விரைவாகக் குளிர்வடைவதால், அணுக்கள் நகர்ந்து குறைந்த ஆற்றல்நிலையாகிய சீரடுக்க நிலையை அடைய நேரம் இருப்பதில்லை. அணுக்கள் சீராக அணிவகுத்து நிற்குமானால், அத் திண்மம் மிகக் குறைந்த ஆற்றல்நிலையில் இருக்கும், அணுக்கள் மிக நெருக்கமாகவும் திண்மம் மிக வலுவாகவும் இருக்கும்.\nகடற்கரையில், ஆற்றங்கரையில் உள்ள மணலானது சிலிக்கான் டை ஆக்சைடு என்னும் ஒரு சீருறாத் திண்மம். கண்ணாடி என்பது நாம் அறிந்த ஒன்றானாலும், அறிவியலில், சீருறாத் திண்ம நிலையில் உள்ள ஆக்சைடுப் பொருட்களுக்குக் கண்ணாடி என்று பெயர். கண்ணாடிநிலை என்றால் சீருறாத் திண்ம நிலையில் உறைந்தநிலை என்று பொருள். கதிரவன் ஒளியினால் மின்னாற்றல் பெரும் ஒருவகை மின்கலங்கள் சீருறாத்திண்ம நிலையில் உள்ள சிலிக்கான் என்னும் தனிமத்தால் ஆனவை. படிக நிலையில் உள்ள சிலிக்கானைக் கொண்டும் இன்னும் ஆற்றல் தரவல்ல மின்கலங்கள் செய்யலாம் ஆயின் அவை விலை கூடியவை. கைக்கணி (calculator), கைக்கடிகாரம், மடிக்கணினித் திரை, மேசைக் கணினித்திரை முதலியனவும் சீருறாநிலைச் சிலிக்கான் பொருளால் ஆனவையாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:40:54Z", "digest": "sha1:IKOUWGQQ43FTUKW54S7V67ATZV63J4ZW", "length": 12867, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "பஞ்சாபில் இந்துமத விழாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஞ்சாபில் இந்துமத விழாக்கள் (Hindu Punjabi festivals) என்ற இப்பட்டியலில் பஞ்சாபில் கொண்டாடப்படும் இந்து மதம் சார்ந்த திருவிழாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மகி மற்றும் வைசாக்கி திருவிழாக்கள், பஞ்சாபி நாட்காட்டியில் சூரிய மாதங்களை அடிப்படையாக கொண்டு உறுதி செய்யப்படுகின்றன. எஞ்சிய திருவிழாக்கள் யாவும் பஞ்சாபி நாட்காட்டியின் சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டு உறுதி செய்யப்படுகின்றன.\n2 முக்கிய பஞ்சாபி இந்து பண்டிகைகள்\nபஞ்சாபில் வாழும் இந்துக்கள் பஞ்சாபி நாட்காட்டியின் குறிப்புகள் அடிப்படையில் அவர்களுக்கான திருவிழாக்களை இறுதி செய்தும் கொண்டாடியும் வருகின்றனர்.\nமுக்கிய பஞ்சாபி இந்து பண்டிகைகள்[தொகு]\n( ஒவ்வோர் ஆண்டும் நாட்கள் வேறுபடலாம்)\nமகி பண்டிகை சனவரி 14 இப்பண்டிகை உத்ராயனை நினைவுபடுத்தும் நாளாகும். மகர சங்கராந்திக்கு பஞ்சாபி பெயர். .[1]\nஓலி மார்ச்சு/பால்கன் பூர்ணிமா இளவேனிற்கால வண்ணங்களின் திருவிழா.[2][3]\nஇராம நவமி சைத்ரா இராமர் பிறந்த நாள் விழா.[3][4]\nஅனுமன் செயந்தி மார்ச்சு/சைத்ரா பூர்ணிமா அனுமன் பிறந்த நாள் விழா.[3]\nமகா சிவராத்திரி மாறுபடும் சிவபெருமானை கொண்டாடும் விழா.[5][6]\nவைசாக்கி ஏப்ரல் 13/வைசாக்கி பஞ்சாபி புத்தாண்டு.மேச சங்கராந்தியில் வருகிறது.\nகிருட்டிண செயந்தி சரவணா, கிருட்டிண பட்சம், அசுதமி கிருட்டிணன் பிறந்த நாள் விழா.[3][4]\nரக்சா பந்தன் சாவன் மாத பௌர்ணமி சகோதர சகோதரிகள் நாள் [3][7]\nசாஞ்கி மாறுபடும் பெண் தெய்வத்திற்கு மரியாதை செய்தல் [8]\nநவராத்திரி சந்திரமாதம் அசுவினின் பத்தாம் நாள் துர்கா தேவிக்கு மரியாதை செலுத்தும் நாள்.[3][9]\nசிராத்கா பத்ராபடா மாதத்தின் இரண்டாவது பாதி மூதாதையர்களை நினைவு கூறும் நாள்.\nவிசயதசமி சந்திரமாதம் அசுவினின் பத்தாம் நாள் இராவணன் இராமரால் தோற்கடிக்கப்பட்டதைக் கொண்டாடும் நாள் [3][10]\nதீபாவளி கார்த்திக் மாத அமாவாசை நாள் இராமர் மற்றும் சீதை அயோத்திக்கு திரும்பியதை கொண்டாடும் நாள்.[3][10]\nவிசுவகர்மா பூசை கார்த்திக் அமாவாசைக்கு அடுத்த நாள் கட்டடக் கலையின் கடவுளுக்கு மரியாதை செலுத்துதல் [11]\nபௌ-பீச் பஞ்சாப்பில் பாய் டூச் என்றும் அறியப்படுகிறது மாறுபடும் சகோதர சகோதரிகள் நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் கழித்து கொண்டாடுவர்.[10]\nகர்வா சௌத் கார்த்திக் மாத பௌர்ணமிக்கு அடுத்த நான்காவது நாள் பெண்கள் தங்கள் கணவனுக்காக விரதமிருந்து சந்திரனை வழிபடுவர்.[3][12]\nகார்த்திக் பூர்ணிமா கார்த்திக் லவா குசா பிறந்த இடமாகக் கருதப்படும் அம்ரித்சரில் உள்ள ராம தீர்த்த மந்திரில் விழா கொண்டாட்டம்[13]\nமேற்கண்ட பண்டிகைகளுடன் பஞ்சாபி இந்துக்கள் வசந்தப் பட்டத் திருவிழா, தீச் மற்றும் குக்கா போன்ற பஞ்சாபி பண்டிகைகளும் கொண்டாடுகின்றனர்.\nStatue of Lord Shiva / நாகேசுவரர் கோயிலில் மகாதேவ்\nநாகேசுவர் ஆலயத்தில் சிவபெருமான்/ மகாதேவர் சிலை\nபொதுவகத்தில் பஞ்சாபில் இந்துமத விழாக்கள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-10T16:52:16Z", "digest": "sha1:EVFPNF4Z3ZLJ2LIEHPCXYN27ZYR24PRX", "length": 21106, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "பித்தகோரசு மும்மை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபித்தகோரசு தேற்றம்: a2 + b2 = c2\nஎளிய பித்தகோரசு மும்மையான (3, 4, 5) -ஐ விளக்கும் இயங்குபடம்\na, b, c என்ற மூன்று நேர் முழு எண்களானவை\nஎன்ற முடிவை நிறைவு செய்தால், பித்தகோரசு மும்மை (Pythagorean triple) என அழைக்கப்படுகின்றன. இம் மும்மையானது (a, b, c) என எழுதப்படுகிறது. பித்தகோரசு மும்மைகளிலேயே மிகஎளிமையான மும்மை (3, 4, 5) ஆகும்.\n(a, b, c) ஒரு பித்தகோரசு மும்மை எனில் (ka, kb, kc)ம் ஒரு பித்தகோரசு மும்மையாக இருக்கும் (k என்பது இங்கு ஏதேனுமொரு நேர் முழுஎண்). ஒரு பித்தகோரசு மும்மையிலுள்ள மூன்று நேர் முழுஎண்களும் சார்பகா எண்களாக இருந்தால் அந்த மும்மையானது தொடக்கநிலை பித்தகோரசு மும்மை எனப்படும்.\nஒவ்வொரு பித்தகோரசு மும்மையிலுள்ள மூன்று நேர் முழுஎண்களும் பித்தகோரசு தேற்றத்தின் முடிவை (a2 + b2 = c2) நிறைவு செய்வதால், அவை இப் பெயரால் அழைக்கப்படுகின்றன.\nஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் பித்தகோரசு மும்மையாக அமையுமானால், அம் முக்கோணம், பித்தகோரசு முக்கோணம் என அழைக்கப்படும்.\nஒவ்வொரு பித்தகோரசு மும்மையிலுள்ள எண்களைப் பக்கங்களாகக் கொண்ட செங்கோண முக்கோணத்தின் பக்கங்கள் முழுஎண்களாகும். ஆனால் ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்க அளவுகள் முழுஎண்களாக இல்லாதிருக்கும்போது அவை ஒரு பித்தகோரசு மும்மையாக அமையாது. எடுத்துக்காட்டாக,\na = b = 1, c = √2 பக்கங்கள் கொண்ட முக்கோணம் ஒரு செங்கோண முக்கோணம். ஆனால் √2 ஒரு முழுஎண் அல்லததால், (1, 1, √2) ஒரு பித்தகோரசு மும்மை இல்லை.\nபித்தகோரசு மும்மைகளில், c < 6000 என்ற நிலையில் (a,b) தாங்கிகளின் சிதறல் படம். படத்தின் பரவளையப் பாங்கைத் தெளிவாகக் காட்டுவதற்காக எதிர் மதிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.\nc ≤ 100 என்ற கட்டுப்பாட்டின் கீழ் 16 தொடக்கநிலைப் பித்தகோரசு மும்மைகள் உள்ளன:\n100 < c ≤ 300 என்ற கட்டுப்பாட்டின்கீழ் அமையும் பித்தகோரசு மும்மைகள்:\nயூக்ளிடின் வாய்ப்பாடு, m, n (m > n) என்ற இரு நேர் முழுஎண்களைக் கொண்டு பித்தகோரசு மும்மைகளை உருவாக்கப் பயன்படும் அடிப்படை வாய்ப்பாடு ஆகும்[1].\nm, n சார்பகா எண்களாகவும், m − n ஒற்றை எண்ணாகவும் இருந்தால், இருந்தால் மட்டுமே, யூக்ளிடின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பித்தாகரசு மும்மைகள் தொடக்கநிலை மும்மைகளாக இருக்கும். m , n இரண்டுமே ஒற்றை எண்களாக இருந்தால், யூக்ளிடின் வாய்ப்பாட்டின்படி காணப்படும் a, b, c மூன்றும் இரட்டை எண்களாகும். எனவே உருவாக்கப்பட்ட மும்மை தொடக்கநிலை மும்மையாக இருக்காது. எனினும் அந்த மும்மையின் மூன்று எண்களையும் எண் இரண்டால் வகுத்துத் தொடக்கநிலை மும்மையைப் பெறமுடியும்[2].\nயூக்ளிடின் வாய்ப்பாட்டைக் கொண்டு அனைத்து தொடக்கநிலை பித்தகோரசு மும்மைகளையும் உருவாக்க முடியும். ஆனால் மற்றைய பித்தாகாரசு மும்மைகளை உருவாக்க முடிவதில்லை. இதற்காக யூக்ளிடின் வாய்ப்பாட்டினை k என்ற துணையலகைச் சேர்த்துப் பின்வருமாறு மாற்றினால் அனைத்து பித்தகோரசு மும்மைகளையும் அவ் வாய்ப்பாட்டைக் கொண்டு உருவாக்கலாம்\nஇங்கு m, n, k நேர் முழுஎண்கள் (m > n); m − n ஒற்றை எண்; m , n சார்பகா எண்கள்.\nயூக்ளிடின் வாய்ப்பாட்டைத் தொடர்ந்து பித்தாகோரசு மும்மைகளை உருவாக்கப் பல வாய்ப்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.\n(a, b, c) என்ற பித்தகோரசு மும்மையின் பண்புகள் (இங்கு a < b < c , a , b ஆகிய இரண்டில் எது இரட்டை எண், எது ஒற்றை எண் என்று குறிப்பிடப்படவில்லை) :\n(c − a)(c − b)/2 எப்பொழுதும் முழுவர்க்கமாகும்.\n[3] ஆனால் இப்பண்பின் மறுதலை உண்மையாக இருக்காது.\na, b, c ஆகிய மூன்றில், அதிகபட்சமாக ஒரு எண் வர்க்கமாக இருக்கும்.[4]\nபித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவு ஒரு இயல் எண்ணின் வர்க்கமாகவோ[5]:p. 17 அல்லது ஒரு இயல் எண்ணின் வர்க்கத்தின் இருமடங்காகவோ இருக்க முடியாது[5]:p. 21\na, b ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டும் ஒற்றையெண்; மேலும் c ஒரு ஒற்றையெண்.[6]\na, b ஆகிய இரு எண்களில் ஏதேனும் ஒன்று மட்டும் 3ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.[7]\na, b ஆகிய இரு எண்களில் ஏதேனும் ஒன்று மட்டும் 4ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.[7]\na, b, c ஆகிய இரு எண்களில் ஒன்று மட்டும் 5ஆல் வகுபடக்கூடியதாக இருக்கும்.[7]\nabc ஐ வகுக்கும் மிகப்பெரிய எண் 60 ஆகும்.[8]\nc இன் பகாக் காரணிகள் அனைத்தும்4n + 1 (பித்தகோரசு பகாத்தனி) வடிவில் அமையும்[9]\nபித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவு (K = ab/2) ஒரு இரட்டை முற்றொப்பு எண் (congruent number).[10]\nஒவ்வொரு பித்தகோரசு முக்கோணத்தின் உள்வட்ட ஆரமும் மூன்று வெளிவட்ட ஆரங்களும் இயல் எண்களாக இருக்கும்.\nதொடக்கநிலை மும்மைக்குரிய முக்கோணத்தின் உள்வட்ட ஆரம்:\nm2–n2, 2mn, m2+n2 (செம்பக்கம்) ஆகிய பக்கங்களுக்கு எதிரே அமையும் வெளிவட்டங்களின் ஆரங்கள்:\nதேலேசுத் தேற்றத்தின் மறுதலையின்படி, ஒரு செங்கோண முக்கோணத்தின் சுற்றுவட்டத்தின் விட்டமானது அந்த செங்கோண முக்கோணத்தின் செம்பக்கமாகும்.\nஎனவே தொடக்கநிலை பித்தகோரசு மும்மைகளுக்குரிய செங்கோண முக்கோணங்களின் சுற்றுவட்டத்தின் விட்டம்:\nm 2 + n 2 2 . {\\displaystyle {\\frac {m^{2}+n^{2}}{2}}.} m , n இரண்டிலொன்று ஒற்றையாகவும் மற்றது இரட்டை எண்ணாகவும் இருக்குமென்பதால் இந்த ஆரமானது முழுஎண்ணாக இல்லாமல் விகிதமுறு எண்ணாக இருக்கும்.\nபித்தகோரசு முக்கோணத்தின் பரப்பளவை அதன் உள்வட்ட ஆரம், மூன்று வெளிவட்ட ஆரங்களால் பெருக்கக் கிடைக்கும் நான்கு நேர் முழுஎண்கள்: w > x > y > z . {\\displaystyle w>x>y>z.} இவை டேக்கார்ட்டின் தேற்றத்தின் கூற்றை நிறைவு செய்கின்றன[12].\nஒரு பித்தகோரசு மும்மையின் செம்பக்கமும் ஒரு தாங்கு பக்கமும் வேறெந்தவொரு பித்தகோரசு மும்மையின் இரு தாங்கு பக்கங்களாக இருக்காது.[5]:p. 14\nஒவ்வொரு தொடக்கநிலை மும்மைக்குரிய செங்கோண முக்கோணத்தின் பரப்பளவு மற்றும் அரைச்சுற்றளவுகளின் வர்க்கங்���ளின் விகிதமானது அந்தந்த முக்கோணங்களுக்குத் தனித்ததாக இருக்கும். அவ்விகிதம்:[13]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2017/11/21/1511268812", "date_download": "2019-12-10T17:27:30Z", "digest": "sha1:27QQOOBTP3AQ67E7WMAPLBNDRXNULWM6", "length": 12935, "nlines": 85, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:தர்மயுத்தம் 2.0 :அப்டேட்குமாரு", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 10 டிச 2019\nதமிழ்நாட்டுல இன்னைக்கு தேதிக்கு சந்தோஷமா இருக்குறது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தான். டிசம்பர் 31க்குள் தேர்தலை முடிக்கனுன்னு சொல்லியிருக்குறதால, கிறிஸ்துமஸ், பொங்கல் செலவை கஷ்டப்படாம சமாளிச்சுடுவாங்க. வாங்கி ரெண்டு நாள் செலவழிச்சுட்டு அப்புறம் அஞ்சு வருசம் என்ன அரசாங்கம் இதுன்னு புலம்ப வேண்டியது. சரி அதுக்கு முன்னால ஆட்டத்தை கலைச்சுட்டா என்ன பண்ணுவாங்க. தர்ம யுத்தத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிச்சுருச்சுன்னு வேற பேசிக்குறாங்க. இரண்டு மனங்கள் இணையவில்லைன்னு ட்விட்டர்ல வந்து ரொமாண்டிக்கா கண்ணீர் வடிச்சுட்டு போயிருக்கார் மைத்ரேயன். இங்க இவ்ளோ பிரச்சனை போய்கிட்டு இருக்கு அங்க என்னடான்னா ஜெயா டிவி கலைஞர் டிவியா மாறிடுச்சுன்னு ஜெயகுமார் பேட்டி கொடுத்துட்டு இருக்கார். அதுக்கு நம்ம ஆளுங்க காதுல இருக்குற தாமரையை எடுத்துட்டு பேசுங்க சார்ன்னு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க.\nமோடி விளைந்த கதிர் - வைரமுத்து #விளைந்த கதிர்னா அறுவடை செஞ்சிடவேண்டியதுதான் வேறு வழியில்லை....\nஓ.பிஎஸ், இ.பி.எஸ் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் முடிந்தது நான்காவது மாதம் தொடங்குகிறது - மைத்ரேயன் எம்.பி\nவிட்டா ஏழாவது மாசத்துலா வளைகாப்பு நடத்த சொல்லுவாங்க போல\nஉள்ளாட்சி தேர்தலில் தனியாகதான் நிற்போம் - சரத்குமார்\nஅப்பனா உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சதும் தனியாகதான் நிக்கனும் நாட்டாமை.\nதற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை காக்க பாஜகவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் - அன்புமணி\n// தைலாபுரத்துல லம்பா ஏதோ இருக்கு போலயே\nகுஷ்பூ போன்ற நடிகையின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது - செல்லூர் ராஜு\nஎம்ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் Ph.D , லண்டன்ல பாரிஸ்டர் at law , எக்கனாமிக்ஸ், பொலிட்டிக்கல் சயின்ஸ், anthropology , ஹிஸ்டரி லாம் படிச்சிட்டா அரசியலுக்கு வந்தாங்க.\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் இன்னொரு முரசொலி ஆகிவிட்டது -அமைச்சர் ஜெயக்குமார்\nஒடனே.. ஃபாஸ்ட்டிராக்ல நூறு வண்டிய எடுத்துட்டு ஓடிவாங்க...\nஇங்க, பக்கத்து வீட்டுல ஒருத்தன் வெங்காய சாம்பார் வச்சு சாப்டுதான்....\nசிலிண்டர் வைத்திருந்தால் வறுமை கோட்டின் கீழ் இருந்து நீக்கம்-செய்தி\nஏனுங்ணா அடிக்கடி இப்படி ஷாக் குடுத்தா வர போற எலெக்ஷன்ல எவன் ஓட்டு போடுவான் \nடேய் மணியா அந்த நேரத்துல இப்ப விட்ட அறிக்கைய ரத்து பண்ணி ரெண்டு இலவச பொருள குடுத்தா நாயி மாதிரி வாலாட்டிட்டு ஓட்ட போட்ருவாங்கடா\nஆசையா பேராசையா என்பது நம் பொருளாதார நிலையை பொறுத்தே அமைந்துவிடுகிறது\nஇரண்டு இட்லி ஒரு வடை சாப்பிட்டு ஜி.எஸ்.டி.யை சோதித்தார் தமிழிசை-செய்தி\nநல்ல வேலை பிரியாணி கடைக்கு போகல, போயிருந்தா கடை ஓனருக்கு சோதனை ஆயிருக்கும்..\nபோலீசில் உடையில் இருக்கும் ஜோதிகா அசிங்கமான வார்த்தை பேசிய காட்சிக்கு இன்னும் எந்த போலீசும் \"நாங்க அந்த மாதிரி எல்லாம் பேசவே மாட்டோம், எங்களை தவறா சித்தரிக்குறிங்க\" ன்னு சொல்லவே இல்லை.\n\"ஆர்.கே நகர் தொகுதியில் 45000 போலி வாக்காளர்கள் நீக்கம்\" - தேர்தல் ஆணையம்\n// இத வச்சு பாத்தா அக்கியூஸ்ட் நம்பர் 1 பிராடுத்தனம் பண்ணிதான் ஜெயிச்சிருக்கும் போல\nதமிழக அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது.\n- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nமத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது.\n- பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்\nதமிழ்நாட்டுல 17 கட்சி கூட்டணியின்னு சொன்னாங்க...\nபோறபோக்கப் பாத்தா முப்பது நாப்பது கட்சி தேறும் போல...\nதவறு என்பதற்கு தனிப்பட்டசுதந்திரம் என்று புதுப்பெயர் சூட்டிக்கொள்கிறார்கள்.\nமோடி விளைந்த கதிர் - வைரமுத்து\nதிரும்ப கதிர் பத்தி பேசாதிங்க.. இப்ப தான் லெஷ்மி படத்த மறந்துருக்காய்ங்க..\nஎங்களை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது- ஓபிஎஸ்\nஅப்புறம் ஏன் தியானம் பண்ணி என்ன மிரட்டி ராஜினாமா பண்ண சொன்னாங்கன்னு கதறுனீங்க\nகெட்டவர்களாக வாழ்பவர்களே வாழ்ந்து கெட்டவர்களாக மாறி விடுகிறார்களோ என்று தோன்றுகிறது\nஜெயலலிதா மறைவிற்கு பிறகு நமது எம்ஜிஆர் இன்னொரு முரசொலி ஆகிவிட்டது -அமை���்சர் ஜெயக்குமார்\nஅம்மா இறந்த பிறகு அதிமுக காரன் பிஜேபி ஆ மாறும் போது நமது எம்.ஜீ.ஆர் , முரசொலி ஆ மாறுனா என்ன தப்பு\n“நம்பி வந்தோம் நடுத்தெருவில் நிற்கிறோம்”.. கொதிக்கும் மைத்ரேயன் எம்.பி\nநம்ம தலைவர் கிட்ட சொல்லி இன்னொரு தர்மயுத்தத்துக்கு ரெடி பண்ண சொல்ல வேண்டியதுதானே.\nசிங்கத்தை விட மாடுகளை கண்டுதான் மக்கள் அதிகம் பயப்படுகின்றனர் -லாலு பிரசாத் யாதவ்\nசும்மா இருக்க மாட்டுக்கு கொம்பு சீவி வம்புல மாட்டிக்காதீங்க...\nஅம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லேன்னா யாரும் இல்லடா என்பது அதிமுகவிற்கு எழுதப்பட்ட பாடலாக இருக்கக்கூடும்..\nஜெ.மறைவுக்குப் பின் நமது எம்ஜிஆர்,இன்னொரு முரசொலி ஆகிவிட்டது:அமைச்சர் ஜெயக்குமார்\nஇரட்டை இலை கூட தாமரை ஆகிவிட்டது அமைச்சரே..\nஇதுவரை லஞ்சம் வாங்கவே இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரால் சொல்ல முடியுமா\nசாரி , தொழில் ரகசியத்தை வெளியில சொல்ல முடியாது\nநாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று அழுதாவது கமலால் இங்கு விஸ்வரூபத்தை வெளியிட்டு விட முடியும், ஆனால் ஒரு போதும் மருதநாயகத்தை எடுக்கவே முடியாது என்பதற்கு, நாடு தழுவிய பத்மாவதி படத்திற்கு எழும் எதிர்ப்பும், நெருக்கடியுமே சாட்சி\nசெவ்வாய், 21 நவ 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/77560/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:49:12Z", "digest": "sha1:EWN5DEB5NQW6WWHU3I52FI6GWBGSBKBT", "length": 9003, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கு மத்தியில் இந்திய வீரர்களை மீட்ட பெண் விமானி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News பாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கு மத்தியில் இந்திய வீரர்களை மீட்ட பெண் விமானி", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nபள்ளியில் 96.. வீட்டில் 302..\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nதிருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nபாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்க சட்...\nவெங்காயத்தை பதுக்கினால்... கடும் நடவடிக்கை என எச்சரிக்கை\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nபாய்ந்து வரும் ஏவுகணைகளுக்கு மத்தியில் இந்திய வீரர்களை மீட்ட பெண் விமானி\nபாய்ந்து வந்த ஏவுகணைகள், தோட்டாக்களுக்கு மத்தியில் கார்கில் போரில் காயமடைந்த இந்திய வீரர்களை ஹெலிகாப்டர் உதவியோடு மீட்ட இந்தியாவின் முதல் பெண் போர் விமானி குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது.\n1994-ம் ஆண்டு இந்திய விமானப் படையில் பயிற்சி பைலட்டாக சேர்ந்தவர் குஞ்சன் சக்சேனா. 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது, கண்ணில் பட்ட இந்திய போர் விமானங்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் தோட்டாக்களையும், ஏவுகணைகளையும் செலுத்திக் கொண்டிருந்த ஆபத்தான இடத்துக்கு பணிக்கு அனுப்பப்பட்டார். சக போர் விமானி வித்யா ராஜனுடன் ஆளுக்கு ஒரு சீட்டா ரக ஹெலிகாப்டரில் பதற்றமான பகுதிக்கு சென்ற குஞ்சன் சக்சேனா, தன்னை நோக்கி பாய்ந்து வரும் தோட்டாக்கள், ஏவுகணைகளை கண்டு அஞ்சாமல் உயிரைத் துச்சமெனக் கருதி துணிச்சலோடு ஹெலிகாப்டரை செலுத்தினார்.\nஅங்கு காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இந்திய வீரர்களை மீட்டுக் கொண்டு வந்து சிகிச்சைக்கு சேர்த்தார். அவரது வீர தீர செயல்களை சித்தரிக்கும் வகையில் குஞ்சன் சக்ஸேனா ; த கார்கில் கேர்ள் என்ற படம் இந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் படத்துக்கான முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்களின் உயிரைக் காத்த அந்தத் தருணம் விவரிக்க இயலாத பெருமிதத்தைத் தந்ததாக 2012-ல் அளித்த பேட்டியில் கூறியுள்ள குஞ்சன் சக்சேனா, தற்போது போர் விமானியாக விண்ணைத் தொடும் கனவோடு பல பெண்கள் இந்திய விமானப்படையில் நிரந்தரப் பணியில் சேர்ந்ததற்கு தான் முன்னோடியாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறியிருந்தார்.\nஆயுத சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\nஉன்னாவா வழக்கில் 16 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது டெல்லி நீதிமன்றம்\nமாணவிகளுக்கு தொந்தரவு அளித்தவனுக்கு கிடைத்த பாடம்\n2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் - மத்திய அரசு\nகுடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு - தீவிரமடையும் போராட்டங்கள்\nவிண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி சி48-ராக்கெட்\nஆகஸ்ட் முதல் பாக். தீவிரவாதிகளின் 84 ஊடுருவல் முயற்சிகள் நிகழ்ந்திருப்பதாக மத்திய அரசு தகவல்\nபுத்தாண்டு முதல் விற்பனையாகும் ஏ.சி.க்களில் மாற்றம்\nவேலைவாய்ப்புத் திறனில் தமிழகத்திற்கு 2 ஆம் இடம்\nபள்ளியில் 96.. வீட்டி���் 302..\n312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.\nஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ்...\nமக்கள் மத்தியில் வரவேற்பில்லை - தேங்கும் வெளிநாட்டு வெங்க...\nகார்த்திகை தீபத்திருவிழா: மலை மீது மாலையில் மகாதீபம்\nஇந்தியாவில் மனித உரிமைகள் காக்கப்படுகிறதா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic+cameras-price-list.html", "date_download": "2019-12-10T16:45:08Z", "digest": "sha1:BQNGQHW7NMJP3EH52OVJOHWCVQ3R64W5", "length": 20015, "nlines": 360, "source_domain": "www.pricedekho.com", "title": "பானாசோனிக் காமெராஸ் விலை 10 Dec 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nபானாசோனிக் காமெராஸ் India விலை\nIndia2019உள்ள பானாசோனிக் காமெராஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பானாசோனிக் காமெராஸ் விலை India உள்ள 10 December 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 61 மொத்தம் பானாசோனிக் காமெராஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௫ டிஜிட்டல் கேமரா பிங்க் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Indiatimes, Kaunsa, Naaptol, Amazon போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பானாசோனிக் காமெராஸ்\nவிலை பானாசோனிக் காமெராஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பானாசோனிக் ஜிஹ்௫ 12 60 லென்ஸ் பழசக் Rs. 1,79,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர் Rs.4,062 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nIndia2019உள்ள பானாசோனிக் காமெராஸ் விலை பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி � Rs. 5455\nபானாசோனிக் லூமிஸ் டமாகி � Rs. 4999\nபானாசோனிக் டமாகி பிஹ௧ 12 ௧� Rs. 7483\nபானாசோனிக் லூமிஸ் டமாகி � Rs. 4062\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட க� Rs. 37071\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧� Rs. 19399\nபானாசோனிக் லூமிஸ் டமாகி � Rs. 111111\n2 இன்ச்ஸ் & அண்டர்\nசிறந்த 10 Panasonic காமெராஸ்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௫ டிஜிட்டல் கேமரா பிங்க்\n- சுகிறீன் சைஸ் 2.7 Inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பி௩\n- சுகிறீன் சைஸ் 2.7 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nபானாசோனிக் டமாகி பிஹ௧ 12 ௧ம்ப் சில்வர்\n- சுகிறீன் சைஸ் 2.7 inch\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௩ சில்வர்\n- சுகிறீன் சைஸ் 2.7 Inch\nபானாசோனிக் ஹக் வ்௫௭௦ ஹட காமகோர்டர் பழசக்\n- சுகிறீன் சைஸ் 3-4.9 inches\nபானாசோனிக் டமாகி ஸ்ர௧ 12 ௧ம்ப் பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஜிஹ்௩ வித் 12 ௩௫ம்ம் லென்ஸ் மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 614K dots\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௨௫ சில்வர் காம்போ வித் ற்றிப்போட\n- சுகிறீன் சைஸ் 3.0-inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 Megapixels\nபானாசோனிக் ஹக் வஃ௨௩௦ காமகோர்டர் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 2.20 Megapixels\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸஃ௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n- சுகிறீன் சைஸ் 2.7 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஹ௬ஜிபி ஸ் 14 ௧ம்ப் சில்வர்\n- சுகிறீன் சைஸ் 2.7 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 Megapixels\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௪௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 18.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிப்௭ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ரெட்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௩௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி தஃ௫வ் மைற்ரோர்ல்ஸ் வித் 14 ௪௨ம்ம் 4 5 ௧௫௦ம்ம் லென்ஸ்\nபானாசோனிக் ஹஸ் அ௧ம்ட 3 ௫௪ம்ப் ஆரஞ்சு\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 3.54 Megapixels\nபானாசோனிக் டமாகி ஸ்ஷ்௨௫ 16 ௧ம்ப் பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௨௫ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி பிஸ்௭௦க் பாயிண்ட் சுட கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 3.0 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 Megapixels\nபானாசோனிக் லூமிஸ் ஜிஹ்௪ மைற்ரோர்ல்ஸ் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்ட���கல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி டிஸ்௨௦ டிஜிட்டல் கேமரா சில்வர்\n- சுகிறீன் சைஸ் 3 inch\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.1 Megapixels\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n- சுகிறீன் சைஸ் 2.7 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ல்ஸ்௨௦ பாயிண்ட் சுட\n- சுகிறீன் சைஸ் 3 Inches\n- ஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nபானாசோனிக் லூமிஸ் டமாகி கிஸ்௧ஸ் ௧௬ம்ப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 14 ௪௨ம்ம் கிட லென்ஸ் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3459-2013-10-21-04-56-53", "date_download": "2019-12-10T16:06:29Z", "digest": "sha1:O7O4FRKM3BQJBYISFLOBNOEDHS25T5PP", "length": 39583, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "வங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவானது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது.\nகடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 501 ஓட்டங்களை குவித்ததன் மூலம் வங்காளதேசத்தின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் சோஹக் காஜி சதம் அடித்ததுடன், ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nநியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 10 டெஸ்டில் விளையாடியுள்ள வங்காளதேச அணி அதில் 8-ல் தோல்வியும், 2-ல் சமநிலையும் கண்டுள்ளது.\nமுதல் முறையாக அந்த அணியை தோற்கடித்து வரலாறு படைக்கும் ம���னைப்புடன் வங்காளதேசம் தயாராக உள்ளது\nஇந்த ஆண்டில் நியூசிலாந்து அணி இன்னும் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங���கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங���கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நி\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – ���ங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nபசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்\nநியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு 3 minutes ago\nவளைந்த அல்ட்ரா HD தொலைக்காட்சி அறிமுகம் 4 minutes ago\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவுள்ளது. 4 minutes ago\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் இறால் 4 minutes ago\nமுக அழகை அதிகரிக்க வேண்டுமா ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க ஐஸ் கட்டி மசாஜ் பண்ணுங்க\nFIFA 2018 நேற்றைய போட்டியில் பெல்ஜியம் அணி வெற்றி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/32520/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T15:52:04Z", "digest": "sha1:EQY3XDGFJWW7DFOMTHIWQHGRL75ICPJ7", "length": 11026, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல் | தினகரன்", "raw_content": "\nHome விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nவிளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் வழங்கல்\nசம்மாந்துறை பிரதேச செயலகப்பிரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுத்தீனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவியின் 2018ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணம் மற்றும் சீருடை வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிமனையில் அண்மையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் யூ.எல்.எம். சமீம் உள்ளிட்ட விளையா ட்டுக் கழக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது 2018ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேசத்தில் தேசிய மட்டத்திற்கு தெரிவான வீரர்களான எம்.ஏ.எம்.இம்சான், எம்.எச்.எம்.வபீம் லுத்பி ஆகியோர்கள் பாராளுமன்ற உறுப்பினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாடு ரூ. 98; சம்பா ரூ. 99; அரிசிக்கு உச்சபட்ச விலை\nஅரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்சலுகை விலையில் அரிசி வழங்குவதற்கு அரிசி ஆலை...\nதிருகோணமலையில் டெங்கினால் 1,733 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரைக்கும் 1,733 பேர்...\nஅடுத்த 7 மணித்தியாலங்களுக்கு மழை\nமேல், சப்ரகமுவ மாகாணங்களில், அடுத்த 7 மணித்தியாலங்களில் மழைக்கான...\nதிருகோணமலை பொது வைத்தியசாலைக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை...\nமருந்து ஏற்றும் போது நடந்த தவறால் சிறுமி உயிரிழப்பு; மட்டு போதனா வைத்தியசாலை\nசிறுமிக்கு மருந்து ஏற்றப்படும் போது நடந்த தவறுகாரணமாக பக்க விளைவுகள்...\nகொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக...\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு அமைச்சுகளுக்கிடையில் செயலணி\nஉள்ளுர் கைத்தொழில்களை வலுப்படுத்தும் நோக்குடன் அமைச்சுக்களுக்கிடையில் ஒரு...\nசுவிஸ் தூதரக ஊழியர் 4 மணி நேர வாக்குமூலம்\nஇன்று மூன்றாம் நாள் வாக்குமூலம்இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில்...\nகார்த்திகை பி.இ. 5.57 வரை பின் ரோகிணி\nதுவாதசி மு.ப. 9.54 வரை பின் திரயோதசி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190813_02", "date_download": "2019-12-10T17:24:54Z", "digest": "sha1:BA3XYLJ2WCJZUMLAB55MSFJNWYHMT7NK", "length": 4247, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nமுல்லைத்தீவில் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு படையினர் உதவி\nமுல்லைத்தீவில் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு படையினர் உதவி\nஇலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு கலைவாணி முன்பள்ளிக்கு தேவையான வெளிக்கள விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்கியுள்ளனர்.\nஇதன்பிரகாரம் முல்லைத்தீவு கலைவாணி அம்பலவன்பொக்கனை முன்பள்ளியின் சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதியின் புதிய வசதிகளை 68ஆவது பிரிவின் கீழ் உள்ள 681 படைப்பிரிவினுடைய விஜயபாகு காலாட்படை பிரிவின் 14 வீரர்கள் அவர்களின் நிபுணத்துவம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை அண்மையில் (ஆகஸ்ட், 06 ) வழங்கியுள்ளனர்.\nபாடசாலை நிருவாகத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு இணங்க இவ்வுதவியினை படையினர் மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, ஒட்டுசுட்டான் பகுதியில் கடும் காற்றின் காரணமாக முறிந்து வீழ்ந்த மரத்தினை அகற்றும் பணிக்காக முல்லைத்தீவு படையினர் விரைந்துள்ளனர். வாகன போக்குவரத்தினை துண்டிக்கும் வகையில் வீதியின் குறுக்கே மரம் விழுந்துள்ளதுடன், இதனை அகற்றுவதற்காக சுமார் நாற்பது வீரர்கள் கொண்ட குழு ஒன்று மரத்தை அகற்றும் பணிகளை மேற்கொண்டு மீண்டும் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவந்துள்ளனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:27:58Z", "digest": "sha1:BQ2AFNNRDZZRJGIRGCXCR7TESAEDRQD7", "length": 7820, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழர் ஆடற்கலைகள்‎ (1 பகு, 61 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► தமிழர் நாட்டுப்புற இசை‎ (3 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறக் கதைகள்‎ (13 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறக் கலைஞர்கள்‎ (4 பக்.)\n► கூத்து‎ (3 பகு, 27 பக்.)\n► தமிழர் விளையாட்டுகள்‎ (5 பகு, 244 பக்.)\n► தமிழர் நாட்டுப்புறத் தெய்வங்கள்‎ (34 பக்.)\n► நாட்டுப்புறவியல் தமிழ் நூல்கள்‎ (11 பக்.)\n► தமிழ்ப் பழமொழிகள்‎ (1 பகு, 3 பக்.)\n► தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்‎ (1 பகு, 15 பக்.)\n► வ���க்கில் இல்லா தமிழர் கலைகள்‎ (3 பக்.)\n\"தமிழர் நாட்டுப்புறவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 31 பக்கங்களில் பின்வரும் 31 பக்கங்களும் உள்ளன.\nதமிழர் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் பட்டியல்\nதமிழர் நாட்டுப்புறவியல் நூல்கள் பட்டியல்\nவட இலங்கையில் அண்ணமார் வழிபாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2014, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:814_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-10T17:11:01Z", "digest": "sha1:6TUOLA52GZ5OEEQOHR22SQKD7SM3GUMW", "length": 6144, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:814 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 814 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 814 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"814 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 12:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:56:33Z", "digest": "sha1:GTP6VV4WVRGRP3746Z3LI4MUIGFEVIQN", "length": 8504, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "வானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வானி மலர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவானி (Euonymus dichotomus) என்பது செலாஸ்ராசே குடும்ப பூக்கும் தாவர இனத் தாவரமாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியைத் தாயகமாகக் கொண்டது.[1][2]\nவானி மலர் சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[3]\nவானி மலர் படம் - பி.எல்.சாமி முதலான அறியர்கள் காட்டும் மலர்.\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்��ைக் கடைசியாக 12 மார்ச் 2018, 23:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%9A%E0%AE%BF.pdf/46", "date_download": "2019-12-10T15:26:05Z", "digest": "sha1:NI3ARDLRTON5U7TMNBPZHIJFKUD3RDJR", "length": 6335, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/46\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nகடைசியாயுள்ளது 11.3.41 அன்று மூன்றையும் வைத்து ஒருவகையாகச் சமாளிக்கலாம் என்றுதான் வகைப்படுத்தினேன். மூன்றையும் கேட்டால் சாமான்யமாகத் தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லாதவர்களுக்கு நூல் விஷயமும் ஒரு வகையாக அதன் நயமும் தெரியவரலாம் என்ற எண்ணத்தோடுதான் பேசுகிறேன். தாங்கள் குறித்த பாட்டு (பொருதடக்கை வாளெங்கே எளிமையுள்ளது, பாவமும் நிறைந்த பாட்டு. முந்தின இரண்டு பாட்டுகளில் உண்மையான உணர்ச்சிப் பாவம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மூன்றாவது பாட்டிலுள்ள எளிமையில்லை. அதற்குத்தக்கபடி பாவத்தின் வேகம் குறைவுதான். தாங்களும் ராமலிங்கம் பிள்ளைய வர்களும் பேச்சைக் கேட்டது பற்றி ரொம்ப சந்தோஷம். அத்தகைய நண்பர்களும் தமிழ்ப் படையில் சேர வேண்டியதுதான். ரொம்ப சந்தோஷம். -\nஇங்கு செல்லையா முதலான யாவர்களும் தங்கள் பொங்கல் பாடலையும் கழகத்தையும் அனுபவித்தார்கள். செல்லையாவுக்கு உடம்பு மெள்ளத் தேறி வருகிறது.\nராவ் சாகிபு ஐ.பி.எஸ். அங்கு வந்தால் 27.1.41 அன்று வண்ணார்பேட்டைக்கு வருகிறேன். என்று தெரிய செய்ய வேண்டும். -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மார்ச் 2018, 10:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/footing", "date_download": "2019-12-10T17:20:50Z", "digest": "sha1:BT655FYSXVHCYZCWSAGUI72YL3WFCUJY", "length": 4360, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"footing\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (ம���தன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nfooting பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\ntoehold ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nget a toehold ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊன்றிக்கொள்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/keyboards/logitech-k120-usb-20-standard-keyboard-price-pcq0Bx.html", "date_download": "2019-12-10T16:32:37Z", "digest": "sha1:KTOWYZYFZSHGXVAVTPBB2MHA73QOBETM", "length": 13563, "nlines": 258, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து விலைIndiaஇல் பட்டியல்\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து சமீபத்திய விலை Dec 10, 2019அன்று பெற்று வந்தது\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்துபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2607 மதிப்பீடுகள்\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து விவரக்குறிப்புகள்\n( 4819 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4757 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 320 மதிப்புரைகள் )\n( 83 மதிப்புரைகள் )\n( 411 மதிப்புரைகள் )\nலோகிதேச் கஃ௧௨௦ உசுப்பி 2 0 ஸ்டாண்டர்ட் கேய்போஅர்து\n4.3/5 (2607 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_400.html", "date_download": "2019-12-10T16:39:32Z", "digest": "sha1:HULV5SVC5PPME6EER6KHMYX3DOYK5YRA", "length": 10778, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "குண்டு எறிதல் ; வேம்படி மாணவி சாதனை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News குண்டு எறிதல் ; வேம்படி மாணவி சாதனை\nகுண்டு எறிதல் ; வேம்படி மாணவி சாதனை\nயாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான குண்டு எறிதல் போட்டியில் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ர.தாரணி தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.\n4 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இந்தப் போட்டியில், குறித்த மாணவி\n6.10 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.\nஇதேவேளை சென்ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த யூட் எஸ்த்தர் 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ச.தேனுஷா 5.95 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தே��ை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306809.html", "date_download": "2019-12-10T16:36:41Z", "digest": "sha1:IXERMXLTWPSKA7FSIQ7IJRCZIS7SNRKD", "length": 9472, "nlines": 58, "source_domain": "www.athirady.com", "title": "பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…\nஉணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்தால் இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிகிறது. முன்பெல்லாம் வயதானவர்களையே அதிகமாக காவு வாங்கிய இதய நோய் இப்போது வயது வித்தியாசமின்றி இளைஞர்களையும் பலி வாங்குகிறது. இதய ரத்தக்குழாய் அடைப்பை எளிய மருந்து மூலம் குணப்படுத்திவிட முடியும். அதற்கு இதோ சில டிப்ஸ்… எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் ஆகிய நான்கு பொருள்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவுப்பொருள். இந்த பொருள் அனைத்துக்குமே ரத்தக்குழாய்களை சுத்தப்படுத்தும் பண்பு உள்ளது. உணவில் இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் ரத்தக்குழாய் அடைப்பு விலகிவிடும்.\nஒரு மனிதனுக்கு இதயம் அவனுடைய உள்ளங்கை அளவுதான் இருக்கும் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் உணவுக்குழாய் முதல் மலக்குழாய் வரை எண்ணற்ற குழாய்கள் உள்ளன. இதில் முக்கியமானது 13 குழாய்கள். இதில் இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்க்கு ‘’ரஸவஷா ஸ்ரோதஸ்’’ என்று பெயர். இந்த ரத்த குழாய்கள் சீராக இல்லை என்றால் கட்டி, குழாய் அடைப��பு போன்ற பல்வேறு பிரச்னைகளால் தொந்தரவு ஏற்படும்.\nபுளிப்பு சுவை இதய ஆரோக்கியத்துக்கு நல்லது; எலுமிச்சை, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை அதிக புளிப்புச்சுவை உடைய உணவுகள். இவற்றில் உள்ள சத்துகள் ரத்தக்குழாய்களை சீராக இயங்க வைக்கும். ‘’புளிப்புக்காடி’’ என்னும் வினிகர் எளிதாக உட்கிரகிக்கக்கூடியது. கட்டியை கரைக்கும் தன்மை இதற்கு உண்டு. ரத்தக்குழாயில் படிந்திருக்கும் கொழுப்பை இது கரைத்து விடும். இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவை காரச்சுவை கொண்டது. பூண்டு சாற்றுக்கு ஆயுர்வேதத்தில் `கடுரசம்’’ என்று பெயர். பூண்டு, கொழுப்பை குறைக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். இஞ்சி, கல்லீரல் செயல்பாட்டுக்கும், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் துணை புரிகிறது. ரத்த நாளங்களில் படியக்கூடிய கொழுப்பை குறைக்கும் தன்மை இஞ்சிக்கும் உண்டு.\nஇவற்றை எடுத்துக்கொண்டால் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.உடல் எடை குறைக்க, சர்க்கரை நோய் வராமல் தடுக்க, ரத்த கொழுப்பு குறைக்க என பலவழிகளில் உடல் ஆரோக்கியத்துக்கும் இந்த உணவுப்பொருள் உதவுகிறது. இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நோய்களை நெருங்க விடாமல் தடுக்க முடியும். மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு இதய பாதிப்புகளுக்கு காரணமான உடல் பருமன் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும்.\nசிறுமியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nபெண்கள் வன்முறைகளுக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வு\nதுன்னாலையில் சிசு கொலை – தாயாருக்கு விளக்கமறியல்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா\nஒடிசாவில் கழிவறையில் 3 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி..\nஅமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poomagal.com/2008/08/blog-post_22.html", "date_download": "2019-12-10T16:00:43Z", "digest": "sha1:NJ32XLO24FYESUQTCT2H2UAVHCA4DT7O", "length": 11761, "nlines": 197, "source_domain": "www.poomagal.com", "title": "பூமகளின் பூக்களம்: ந(ம்)ல் நட்பு..", "raw_content": "\nபூவாகி மலர்ந்து மணம் வீசும் காலம்....\nவாழ்வின் எல்லைக் கோடு வரை நீளும்..\nபேசி மாதங்கள் பல கடந்திருந்தாலும்..\nசில காலம் நிரம்பிய உன்னை\nபல நேரம் தினமும் நினைத்திருப்பேன்..\n��ன் கண் முன் விரிகிறது..\nவிண் மீன்கள், வண்ண மீன்களாக எண்ணத்திரையில்..\nபூக்கள் ம(ண)னம் ப(பி)டிக்க வந்தவருக்கு வந்தனங்க.. தொடர்ந்து வாங்க..\nபிஞ்சுக் கையில் எழுதுகோல் கொடுப்போம்.. பிஞ்சின் எதிர்காலம் காப்போம்..\nபூக்கள் நடுவில் அமர்ந்து கொண்டு முட்கள் பற்றியும் யோசிப்பவள், மழைச்சாரல் தந்த ஈரம் கொண்டு வெயில் பற்றியும் பயில்பவள், குடிசையில் அமர்ந்து கொண்டு செவ்வாய் நோக்கி சிந்திப்பவள், நல்லவை தந்த தைரியம் கொண்டு அல்லவைகளைக் கொல்பவள். என் எண்ணத்தில் வளர்ந்த பூக்கள் உங்கள் முன்.. நன்றிகளுடன், பூமகள்.\nசெந்தமிழில் எண் கணிதம் - சொல்லாடல்கள்..\nமகிழம்பூ மனசில் பூக்கும் பூக்கள் எத்தனை..\nபிரமிட் தொழில் என்றால் என்ன\nஇருவரிக் கவித் துளிகள் (1)\nநிமிடக் கவிகள் தொகுப்பு (23)\nஜவ்வரிசி சிற்றுண்டி - (சாபுதானா) வட நாட்டு உணவு\nபொதுவாக ஜவ்வரிசியை நம் ஊர் பக்கம் பாயாசத்துக்கு மட்டுமே பயன்படுத்துவோம். முதல் முறையாக காரம் செய்து எப்படி இத்தனை சுவையான சிற்றுண்டியை நம்மவ...\nதோர்(Thor) - திரை விமர்சனம்\nநேற்று தோர்(Thor) படத்தை இரு பரிமாணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்தேன்...\nயாமம் - நாவல் விமர்சனம்\n\"யாமம்\" - நாவல் விமர்சனம் - ஒரு வரலாற்றுச் சமூக நாவல் நூலாசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை விலை: 225/- ரூபாய். ...\n -- விமர்சனம் ஐடி வேலை கனவுகளுடன் பயணிக்கும் பொறியியல் பட்டதாரி ஹீரோயின் மடோனாவின் அறிமுகம் எடுத்தவுடனே காட்...\nபூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்\nபடம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண...\nஇரவென்னும் பெருவெளியில் கடந்து சென்ற கனவுகள் உன் நினைவெழுப்பி விட்டுவிட கொட்டக் கொட்ட விழிப்பில் நான்..\nமஞ்சக்கொம்பு காப்பு கட்டி மண் பானை அடுப்பேற்றி பொங்கி வரக் காத்திருக்கும் சர்க்கரைத் தருணங்கள் நினைவில் மட்டுமே..\n இந்த கேள்வியோடு படம் ஆரம்பிக்கிறது.. முப்பதுகளில் உள்ள பெரும்பான்மையான பெண்களின் முகமாக மஞ்சு வாரியார். திருமண வாழ...\n எத்தனை யுகம் கடந்தாலும் மனித மனங்களில் நிறம் குறித்த புரிதல்கள் மாறுவதே இல்லை.. சற்று நிறமான புறத்தோற்றத்தையு...\nவெயில் கவிதைகள் - 1\nஅலைந்து திரிந்து பசித்த மதியத்தில்.. உச்சிக் கதிர்கள் உச்சி வகிடு வழி வ��ியத் துவங்கியிருக்கும்.. எப்போதும் நிற்கும் மரத்தடி நிழலின் புழுது ...\nCopyright 2009 பூமகளின் பூக்களம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190813_03", "date_download": "2019-12-10T17:23:32Z", "digest": "sha1:GUGWOW3BE53RH4OZW2L6LXP3VYOBTRNI", "length": 4776, "nlines": 19, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nகம்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு\nகம்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு\nஇலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு கருத்தரங்கு தொடர்கள் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்தப்பட்டது.\nநீர் பாதுகாப்பு, நீரில் மூழ்குவதை தடுத்தல் மற்றும் முதலுதவி ஆகியன குறித்து விளக்கமளிக்கும் நோக்கில் இக்கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான, குறிப்பாக மீனவ சமூகங்களுக்கு உயிர் காப்பு மற்றும் நீரில் மூழ்குவதை தடுத்தல் தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு கருத்தரங்குகளை இலங்கை கடலோர காவல்படை உயிர் காப்பு பயிற்சி பாடசாலையினால் அண்மையில் நடாத்தப்பட்டுள்ளது.\nகம்பஹ மாவட்ட நிகழ்சித்திட்டத்தில் 'ரட்ட வெனுவென் எக்கட சிட்டிமு' எனும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் குறித்த கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை கடலோர பாதுகாப்பு படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுறித்த கருத்தரங்கானது ஜூலை 30ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 04ஆம் திகதிகளில் பமுனுகம, ஹென்டல, துவ மற்றும் பிட்டபான ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் சமூகங்களுக்கு நடாத்தப்பட்டுள்ளது.\nஇக்கருத்தரங்கில், பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் ���ருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-12-10T15:35:07Z", "digest": "sha1:33B4W6GDSWCN2IYRW64J3TP3WELJLTPI", "length": 5659, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "டெல்லி சட்டமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம்! – ஆதரவு அளிக்க மறுக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. – Chennaionline", "raw_content": "\nடெல்லி சட்டமன்றத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானம் – ஆதரவு அளிக்க மறுக்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.\nஇந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி கட்சி தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.\nஇதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், “ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சினர் கோபம் கொண்டனர். ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். #MLAAlkaLamba\n← கருக்கலைப்பை தடுக்க ஆவின் பால் பாக்கெட் மூலம் விழிப்புணர்வு\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் – தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-12-10T15:53:21Z", "digest": "sha1:2QWOG7KMSUZKMIJKYE542GD4HR5RRPY3", "length": 20294, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐரிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமா��� விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅயர்லாந்தில் சுமார் 130,000 போர் தாய்மொழியாகவும், வெளிநாட்டில் சிறிய எண்ணிக்கையில் வாழுகின்றனர்.[1]\n1.77 மில்லியன் (தாய்மொழியாக + 2 மொழி) அயர்லாந்து குடியரசு\nஐக்கிய இராச்சியம் (வடக்கு அயர்லாந்து)\nஐரிய மொழி வாரியம் (Foras na Gaeilge)\nஇக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தபல், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.\nஐரிய மொழி (ஆங்கிலம்:Irish language) என்பது அயர்லாந்து நாட்டிலுள்ள மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். அயர்லாந்தில் மட்டும் 1.77 மில்லியன் மக்களுக்கு, இம்மொழி தெரியும். இம்மொழியானது, அயர்லாந்து அரசாங்கத்தின் அரசாங்க மொழியாக இருக்கின்றது. அர்ஸ் என்பது பண்டைய பெயர் ஆகும். இது கெல்டிக் மொழிகளின் கோடெலிக் (Goidelic) உபகுடும்பத்தில் இருக்கும் மொழிகளில் ஒன்றாகும். பழைய ஐரிஷ் மொழியின் கையெழுத்துப் பிரதி எதுவும், ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னால் கிடைக்கவில்லை. 4 ஆம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில், இம்மொழியின் சுவடுகள் கிடைத்துள்ளன. அக்கல்வெட்டு மொழியானது, கையெழுத்துப் பிரதியில் காணப்படும் மொழி உருவத்துக்கு முற்பட்ட உருவத்தைப் பெற்றுள்ளது. 16ஆம் நூற்றாண்டில் உண்டாகிய ஆங்கிலத்தின் செல்வாக்கு, நாளுக்குநாள் அதிகமாக வளர்ந்து வந்ததால், 1835-இல் 40 இலட்சமாக இருந்த ஐரிஷ் மொழி பேசுவோர் தொகை, 1911-இல் 5,80,000 ஆகக் குறைந்து விட்டது. ஆயினும் 1921-இல், ஐரிஷ் சுதந்திர நாடு தோன்றியதும், ஐரிஷ் மொழியே அரசாங்க மொழியாக ஆயிற்று. தற்போது இம்மொழியானது, அந்நாட்டுப் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகிறது.\nகிறித்தவ சமயமானது, அயர்லாந்து நாட்டுக்குக் கி. பி 5ஆம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தது. அம்மத வருகைக்கு முன்னர், அந்த நாட்டு மொழியில், எழுதப்ப்ட்ட இலக்கியம் எதுவும் இல்லாமல் இருந்தது. அவர்களிடையே, ஆகம் (Ogam) என்னும் ஓர் அரிச்சுவடி மட்டுமே காணப்பெற்றது. அந்த அரிச்சுவட்டில், மொத்தம் இருபது எழுத்துக்கள் மட்டுமே இருந்தன. அந்த எழுத்துக்களும், கல்வெட்டில் பொறிப்பதற்கு மட்டுமே பயன்படக் கூடியதாக இருந்தது. செயின்ட் பாட்ரிக்கும், பிற கிறிஸ்தவப் பாதிரிமாரும், 432-இல் அயர்லாந்து வந்து சேர்ந்தபின், ஐரிஷ் மக்கள் அவர்களிடமிருந்து, இலத்தீன் எழுத்துருக்களைக் கற்றுக்கொண்டு, அதைத் தங்கள் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டனர். ஆகவே, ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப் பெற்ற ,எந்த ஐரிஷ் இலக்கியமும் இப்பொழுது கிடைக்கவில்லை. ஏழாம் நூற்றைண்டுக்கு பின்னே தான், எழுந்த கவிதைகளும் கதைகளும் எழுத்துருவம் பெற்றன. ஆயினும், இந்த ஆதிகாலமே ஐரிஷ் இலக்கியத்தின் 'பொற்காலம்' என்று கருதப்படுகிறது.\nஐரிஷ் இலக்கியம் என்பது இரண்டு பிரிவுகளைப் பெற்றுள்ளது. ஒன்று காலிக் மொழி என்னும், ஐரிஷ் மொழியில் எழுதப்பெற்றது. இதனை ஐரிஷ் இலக்கியம் என்று அழைப்பர். ஆங்கிலேயர் அயர்லாந்து நாட்டைக் கைப்பற்றியபின், ஐரிஷ் மக்கள் ஐரிஷ் பொருள்களை வைத்து, ஆங்கில மொழியில் இயற்றப் பட்டவை ஆகும். இதனை ஆங்கிலோ-ஐரிஷ் இலக்கியம் என்பர். அந்த இலக்கியத்தில் காண்பவற்றில் மிகச் சிறந்தவையாக செயின்ட், பாட்ரிக் போன்ற கிறிஸ்தவச் சான்றோர்களுடைய வரலாறுகளும், உணர்ச்சிக் கவிதைகளும், வீரர் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அந்தக் காலத்தில் கிறிஸ்தவ சமயம் செழித்தோங்கியபடியால், அயர்லாந்து நாட்டைச் 'சான்றோரும் புலவரும் நிறைந்த நாடு' என்று கூறுவதுண்டு. ஐரிஷ் மக்கள் சட்டம், வரலாறு முதலிய நினைவில் வைக்க வேண்டிய நூல்களைச் செய்யுள் (Verse) உருவத்தில் அமைத்தனர். பன்னிரண்டாண்டுகள் கல்விப் பயிற்சி பெற்ற, 'விலிட்' என்னும் தேசியப் புலவர்கள், வரலாற்றுச் செய்திகளைச் செய்யுளாக எழுதினர். பாணர் என்போர் தங்களை ஆதரித்தவர்களைப் பற்றிய புகழ்ச்சிக் கவிதைகளையும், அவர்களுடைய பகைவர்களைப் பற்றி எள்ளித்திருத்தும் இலக்கியங்களையும் (Satires) புனைந்தனர். இம்மொழியில் பெரிய இதிகாச நூல் எதுவும் காணப்பெறவில்லை. இயற்கைக் காட்சிகளை ஒவ்வொன்றாக வருணிக்காமல், இரண்டொரு பொருள்களை வருணித்துக் காட்சி முழுவதையும், மனக்கண்முன் நிற்குமாறு செய்துவிடுகின்ற கவிதகைள் இயற்றப் பட்டன. இது ஓர் அரிய திறமையாகும்\" என்று கூனோமேயர் (Kuno Meyer) என்பவர் கூறுகிறார். இத்தகைய கவிதைகளை இயற்றியவர்கள், ஐரிஷ் சான்றோர்களும் சன்னியாசிகளுமாவர். ஆனால், எந்த காவியத்திலும்,அதனை இயற்றியவர் பெயர்கள் பொறிக்கப்படாமலேயே உள்ளன. மதத் தொடர்பில்லாத கவிதைகளைப் பாணர்கள் இயற்றினர். அவர்களுடைய பெயர்களை, அவர்களது கவிதைகளில் அறிய முடிகிறது. அவர்கள் சமூகத்தில் அளவற்ற செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் கிறித்தவ சன்னியாசிகளுக்கும், ஆசான்களாகக் கூட இருந்தனர். அவர்களை மக்கள் நன்றாக ஆதரித்தபடியினாலேயே, பின்னால் வந்த, ஆங்கில அரசாங்கம் அவர்களைக் கொடிய அடக்குமுறைக்கு ஆளாக்கி வந்தது. பாணர் கவிதைகளில் மிகச் சிறந்தவை என, 1651-இல் கின்ஸேல் போர்க்களத்தில் தோல்வியடைந்து,[4] அயர்லாந்து அடிமையானதைப் பற்றிய வருத்தத்தையும் கோபத்தையும் வெளியிடும் கவிதைகள் எனலாம்.\n↑ கீத் பிரவுன், தொகுப்பாசிரியர் (2005). மொழி மற்றும் மொழியியல்க் கலைக்களஞ்சியம் (2 ). Elsevier. ISBN 0-08-044299-4.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/30", "date_download": "2019-12-10T16:44:07Z", "digest": "sha1:EPB7GGVUBEZBRLZUFQUQF4FBPAIT4MQ7", "length": 4947, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(��ுந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/saketh-myneni/", "date_download": "2019-12-10T17:25:56Z", "digest": "sha1:YJACWIG6KNOMBGUXSFTQO2AMLZXS3ZXC", "length": 2570, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "Saketh Myneni Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபுனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா\nபுனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-12-10T17:57:30Z", "digest": "sha1:QPBZR2EBXHZM6WBHQNRNP52FZ3FROPFE", "length": 5021, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருவருக்கு சிறை | Virakesari.lk", "raw_content": "\nமிக்கி ஆர்தர் எங்களுடன் உள்ளமை சாதகமான விடயம்- திமுத்\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nதுன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு\nகோழியை பிடித்த மலைப்பாம்பை மடக்கிப்பிடத்த இளைஞர்கள்\nஇலங்கை பிரஜைகளுக்கு மக்கள் ஆதரவையும் ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் - திருமதி உலக அழகி கரோலின் ஜூரி\nஉலகின் இளம் பிரதமராகும் பின்லாந்து பெண்\nமனித உரிமைகள் தினத்தில் காணாமல் போன உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்\nநாளை ஏழு மணி நேர நீர் வெட்டு\nபிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்கு மரண தண்டனை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: இருவருக்கு சிறை\nமதுபோதையில் வாகனம் செலுத்த��ய இருவருக்கு சிறை\nசாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம்...\nஅதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை : நுகர்வோர் அதிகார சபை\nஜப்பான் போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்\nஉலகளாவிய மனித அபிவிருத்திச் சுட்டியில் இலங்கைக்கு 71 ஆவது இடம்\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப நியமனங்கள் : கல்வியமைச்சர்\nசமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு - மனித உரிமைகள் ஆணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anandachandrikai.ilearntamilnow.com/08-04-2019-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-12-10T16:14:36Z", "digest": "sha1:YYCJJU6US6UNDX5H22FDUAD5OPC3TZHX", "length": 4378, "nlines": 72, "source_domain": "anandachandrikai.ilearntamilnow.com", "title": "08-04-2019 ஆனந்தசந்திரிகை - ஆனந்தசந்திரிகை - ANANDACHANDRIKAI", "raw_content": "\nதேமதுரத் தமிழ் ஓசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஆனந்தசந்திரிகை 08-04-2019 இதழில் …\nகவிதை – பாதையில் பயணம் – ந. வீரா\nஅலைவன் – தொடர்கதை – இராம்கி இராமகிருஷ்ணன்\nகவிதை – முதன் முதலாய் – ஜி. ராஜன்\nமஜாகிச்சன் – பத்மஜா கிருஷ்ணன்\nஈராக் போர்முனையில் – ஷாகுல் ஹமீத்\nபுல்லும் பூமியைச் சுமக்கும் – கேயென்னார்\nகவிதை – மாயை – கேயென்னார்\nகவிதை – இயற்கை – கவிதா அ.கோ\nதிரை விமர்சனம் – Alpha – லோகமாதேவி\nமக்களால், மக்களுக்காக… இராம்கி இராமகிருஷ்ணன்\nமழலை மழைத்துளிகள் – மணிமீ\nபச்சை நிறமே – குங்குமப்பூ – லோகமாதேவி\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபோடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://literationclub.com/2019-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2019-12-10T17:18:29Z", "digest": "sha1:4UMVOX5MEHENEDDOKATIXTUA3MRBJDLN", "length": 4915, "nlines": 96, "source_domain": "literationclub.com", "title": "2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review - Literation Club Literation Club", "raw_content": "\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\nகோபல்லப���ரத்து மக்கள் – கி.ராஜநாராயணன் – https://youtu.be/8oYCvrm0boI\nகோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன் – https://youtu.be/zoCXn582n_Y\nதொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் – சாதனா – https://youtu.be/yBvq5VBsIVQ\nஏழு ராஜாக்களின் தேசம் அபிநயா ஸ்ரீகாந்த் – https://youtu.be/XADvkGcAx20\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n2019-ல் வாசித்த தமிழ் புத்தகங்களின் பட்டியல் / அறிமுகங்கள் | Tamil Book Review | Tamil Novel Review\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://porkutram.forumta.net/t1117-topic", "date_download": "2019-12-10T17:21:59Z", "digest": "sha1:TZ2MF5TI6C2A7EMN4DN63NT3Q6QBJC3Y", "length": 16441, "nlines": 112, "source_domain": "porkutram.forumta.net", "title": "நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!", "raw_content": "\n» கிளிநொச்சியில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை: திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சியில் மக்கள்\n» நாகர்கோவில் மாணவச் செல்வங்கள் படுகொலை..\n» சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்\n» போர்ப்பயிற்சி அளிக்கும் நம் தலைவர் பிரபாகரன்\n» ஆகாயத்தை நூலால் அளக்க முடியும்\n» புல்மோட்டை கடற்பரப்பில் வைத்து 16.08.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிப் படகினை சேதப்படுத்தி வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நீதியப்பன் – மேஜர் அந்தமான் ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n» நாங்க எங்கட சொந்தக் கால்ல நிக்கிறம்\n» வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆனையிறவுச் சமர்\n» விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள்\n» இந்திய ஆக்கிரமிப்பின் போது வட்டக்கச்சியில் நடந்த உண்மைச் சம்பவம்....தாய் குறும்படம்\n» நெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\n» 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு...\n» உதவி செய்ய முன்வந்தால் இம்மக்களின் வாழ்வு பிரகாசமடையும்\n» அவயவங்களை இழந்தும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்\n» இறுதிப் போரில் ஒரு காலை இழந்த பெருமாள் கலைமதி\n» ஈ.பி.டி.பி யின் கோட்டைக்குள் தனது படையணியுடன் நுழைந்த சிறிதரன் எம்.பி\n» அவயவத்தை முழுமையாக இழந்தும் வைராக்கியத்துடன் வாழும் சாந்தினி\n» மிஞ்சி இருக்கும் எமது இனம் இது தான் பாருங்கள் மக்களே \n» விக்னேஸ்வரன்: தெரியாத பக்கங்கள் – இந்தியன் எக்ஸ்பிரஸ்\n» பிரபாகரனைப் போல நேர்மையானவர்களாக நிதி வசூலித்தவர்கள் இல்லை” – மூத்த போராளி சத்தியசீலன்.\n» ராஜீவ் காந்தி படுகொலை இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி இந்திய- ரஷ்ய கூட்டுச் சதி- ரஷ்யப் பத்திரிகை பரபரப்புத் தகவல்\n» பூக்களுக்குள் எழுந்த புயல்…. கரும்புலி மேஜர் சிறிவாணி\n» \"திருப்பி அடிக்க தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் \"\n» லண்டன் ஓவல் மைதானத்தின் வெளியே தமிழர்கள் மீது சிங்கள காடை கும்பல் தாக்குதல் video photo\n» ஈழ தமிழ் இளைஞனின் பரிதாபம்உதவும் கரங்களை எதிர் பார்த்து படுத்த படுக்கையில் கிடக்கும்் நிரூபன்\n» இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.\n» இயக்குநர் மணிவண்ணன் ஒரு மக்கள் கலைஞனின் மறைவு\n» நீங்கள் இதுவரை காணாத போர்க்களத்தில் நடைபெற்ற குற்றங்களின் புகைப்படங்கள்\nஇன்னொரு பாலசந்திரன் ... என்ன செய்யப் போகிறோம் நாம்\nநெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nநெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\nநெடுந்தீவுக்கு சிறீதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு\nஇலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.\nஅரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் சேர்ந்��ியங்கும் ஈ.பி.டி.பி அமைப்பின் காட்டு தர்பாருக்குள் அகப்பட்டு சிறை வாழ்வை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என மக்கள் கண்ணீருடன் கேட்டிருக்கின்றனர்.\nவடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்தின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஈ. பி.டி.பி ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளானோர் நெடுந்தீவுக்குள் நுழைந்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே மக்கள் பெரும் ஆதரவு கொடுத்திருக்கின்றனர். காலை பெய்த கடும் மழையின் மத்தியிலும், சாதாரண மக்கள் பயணிக்கும் படகில் பயணம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு அப்பகுதி மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.\nஆயினும் கூட்டமைப்பினர் நெடுந்தீவுக்கு விஐயம் செய்வதாக வெளியான தகவலையடுத்து அங்குள்ள மக்கள் கூட்டமைப்பினருக்கு ஆதரவளிக்ககூடாது, என்றும் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கக் கூடாது எனவும் ஈபிடிபியினர் மிரட்டினர்.\nஎனினும் இதனையும் மீறி ஆதரவளித்து இன்முகத்தோடு வரவேற்றனர்.\nஇதனைத் தொடர்ந்து அப்பகுதியின் பல்வேறு இடங்களிற்கும் விஐயம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.\nஅத்தோடு ஈபிடிபியின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி ஆதரவாளர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டனர்.\nஇவ்வாறு கூட்டமைப்பினரின் விஜயங்களின் போது ஈபிடிபியினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அனைவரையும் கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஆதரவு தெரிவித்திருந்த பலரும் இன்றும் மிரட்டப்பட்டதாக பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர். .\nபோர் குற்றம் :: செய்திகள் :: தமிழீழ செய்திகள்\nJump to: Select a forum||--நல்வரவு| |--உறுப்பினர் அறிமுகம்| |--அறிவுப்புகள்| |--செய்திகள்| |--தமிழீழ செய்திகள்| |--இந்திய செய்திகள்| |--உலக செய்திகள்| |--காணொளிகள்| |--கட்டுரைகள்| |--தமிழீழத்தின் புகைப்படங்க���்| |--தமிழீழ பாடல்கள்| |--மாவீரர் பாடல்கள்| |--மாவீரர்| |--மாவீரர்களின் புகைப்படங்கள்| |--மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு| |--போர் களத்தில் நடைபெற்ற video| |--போர் குற்றம்| |--போர் குற்றம் தொடர்பான புகைப்படங்கள்| |--போர் குற்றம் தொடர்பான வீடியோ| |--விளம்பரம்| |--மரணம் அறிவித்தல்| |--தளங்களை இணைக்க| |--கவிதைகள் |--ஈழத்து கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=9549", "date_download": "2019-12-10T16:20:05Z", "digest": "sha1:2MCD2LA5CKSZ7HZKL6ZT2SRL4OLX2U2L", "length": 6292, "nlines": 81, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "அயோத்தி தீர்ப்பை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்றுள்ள நிலையில், மேலும் பலர் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த வரலாற்று முக்கிய தீர்ப்பின் காரணமாக எவ்வித பிரச்சினைகளும் தோன்றாமல் இருக்கும் வகையில் இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பை, கோவா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅத்துடன் பாதுகாப்பு கருதி முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இணையத்தள பாவனையாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடாமல் இருக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.\n← நீர்ப்பாசன கட்டமைப்பு பாரிய அளவில் அபிவிருத்தி செய்து, விவசாயத்துறையை மேம்படுத்த எதிர்ப்பார்ப்பதாக சஜித் பிரேமதாஸ கூறுகிறார்\nபுதிதாக திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட பாதைகளுக்கான கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளன →\nஅமெரிக்காவின் செயலாளர் வடகொரியா விஜயம்\nகலிபோர்னியாவில் தீ: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரில் பார்வையிட்டார்\nஹூவாவே விவகாரத்தால், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கெவின் வில்லியம்ஸன் பதவி நீக்கம்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175325/news/175325.html", "date_download": "2019-12-10T16:49:08Z", "digest": "sha1:IS5YC6FKOLWQTKHA7K2LTNUVKZLCU7ON", "length": 4899, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "01 கிலோ கிராம் நிறையுடைய தங்க தகட்டுடன் இந்தியப் பிரஜை கைது!! : நிதர்சனம்", "raw_content": "\n01 கிலோ கிராம் நிறையுடைய தங்க தகட்டுடன் இந்தியப் பிரஜை கைது\nசுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு தொகை தங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.\nசட்ட விரோதமாக அவற்றை நாட்டுக்கு கொண்டு வந்த இந்தியப் பிரஜை ஒருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் டுபாயில் இருந்து வருகை தந்த இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கிராம் நிறையுடைய தங்க தகடு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.\nசர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று \nஇறந்த பின் மனிதனின் ஆத்மா 13 நாட்கள் என்ன செய்யும்\nநாகபாம்பு நாகரத்தின கல்லை கக்கும் என்பது உண்மையா\nஉலகின் பிரபலமான மேஜிக்- உண்மை வெளிவந்தது\nஇரவு படுக்கை அறையில் நடத்தப்படும் சிறந்த உடற்பயிற்சிக் கூடம்\n150 ஆண்டுகள் வாழ திட்டமிட்ட மைகேல் ஜாக்சன்\nவரவேற்க வேண்டிய வாடகைத்தாய் மசோதா\nதாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி\nவலிகளை விரட்ட ஓர் எளிதான பயிற்சி\nயோகி பாபுவின் கண்ணீர் வர வைக்கும் வாழ்க்கை \nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20190813_04", "date_download": "2019-12-10T17:26:13Z", "digest": "sha1:2PFQQEOUVDI7WDT5PD6NSC3G7OIO5BK3", "length": 4877, "nlines": 18, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட��டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nஇராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு\nஇராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு\nஇராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் உறவ மகசேனபுற பகுதியில் இப்புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதற்கமைய வன்னி பாதுகாப்பு படை தலைமையக ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் பதினோறாவது வீடாக இது காணப்படுகிறது. இவ்வீட்டுக்கான பயனாளியாக வவுனியாவின் கிராமப்புறத்தில் வசிக்கும் என் ஜீ கருணாரத்ன குடும்பம் காணப்படுவதுடன், இவ்வீட்டினை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியினை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் வழங்யுள்ளார்.\nவட பிராந்தியத்தில் பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை இராணுவத்தின் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியான இத்திட்டத்தின்கீழ் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் நன்மையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகடந்தவாரம் இடம்பெற்ற புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் பலரும் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-12-10T16:03:26Z", "digest": "sha1:IUU5ZS6TGE4V2PHFDVF6747GDGGVGT23", "length": 27477, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரவற்படி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுள்ளியியல் மற்றும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் பரவற்படி அல்லது மாறுபாட்டெண் என்பது (variance), ஒரு எண்தரவு எந்தளவு பரந்து கிடக்கிறது என்பதை அளவிடுகிறது. ஒரு எண்தரவின் பரவற்படி சுழி எனில் அத்தரவின் உறுப்பெண்கள் எல்லாம் சமமானவை ஆகும்.\nசுழியல்லா பரவற்படியின் மதிப்பு எப்போதும் நேர் எண்ணாகவே அமையும். பரவற்படியின் மதிப்பு சிறியதாக இருந்தால் அத் தரவின் உறுப்புகள் தரவின் சராசரிக்கும் (எதிர்பார்ப்பு மதிப்பு), தமக்குள்ளாகவும் நெருக்கமாக அமைந்திருக்கும்; பரவற்படியின் மதிப்பு பெரியதாக இருந்தால், தரவின் உறுப்புகள் சராசரியிலிருந்தும் தமக்குள்ளாகவும் கூடுதலாக விலகி அமைந்திருக்கும். பரவற்படியின் வர்க்கமூலம் திட்டவிலக்கம் அல்லது நியமவிலகல் என அழைக்கப்படுகிறது.\nஒரு நிகழ்தகவுப் பரவலின் விளக்கிகளில் (descriptors) ஒன்றாக பரவற்படி உள்ளது. குறிப்பாக பரவற்படியானது அப் பரவலின் இரண்டாம் மைய விலக்களவாகும். கண்டறியப்பட்ட முழுத்தொகுதி அல்லது கூறின், நிகழ்தகவுப் பரவலின் தன்மையை விளக்கும் அளவாகப் பரவற்படி உள்ளது.\n1.1 தொடர் சமவாய்ப்பு மாறி\n1.2 தனித்த சமவாய்ப்பு மாறி\n3.2 ஒட்டுறவான மாறிகளின் கூடுதல்\n3.3 சாரா மாறிகளின் பெருக்கல்\nசமவாய்ப்பு மாறி X இன் பரவற்படி, அதன் இரண்டாம் மைய விலக்களவு ஆகும். அதாவது சமவாய்ப்பு மாறியின் சராசரி μ = E[X] ஐப் பொறுத்த விலகல்களின் வர்க்கங்களின் எதிர்பார்ப்பு மதிப்பாக பரவற்படி அமையும்:\nஇந்த வரையறை தனித்த சமவாய்ப்பு மாறிகள், தொடர் சமவாய்ப்பு மாறிகள் மற்றும் இருவிதமாகவும் உள்ள சமவாய்ப்பு மாறிகளுக்குப் பொருந்தும். சமவாய்ப்பு மாறியின் உடன்மாறுபாட்டெண்ணாகவும் பரவற்படியைக் கொள்ளலாம்:\nபரவற்படி, Var(X), σ X 2 {\\displaystyle \\scriptstyle \\sigma _{X}^{2}} அல்லது சுருக்கமாக, σ2 (வாசிப்பு:சிக்மா ஸ்கொயர்ட்) எனக் குறிக்கப்படுகிறது. பரவற்படியின் வரையறையைக் கீழ்க்கண்டவாறு விரிக்கலாம்:\nதொடர் சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு f(x) எனில் அதன் பரவற்படி:\nதொகையீடுகள் வரையறுத்த தொகையீடுகள் ஆகும். இத் தொகையீட்டின் எல்லைகள், சமவாய்ப்பு மாறி X இன் வீச்சாக அமையும்.\nஎதிர்பார்ப்பு மதிப்பு μ {\\displaystyle \\mu } இன் வாய்ப்பாடு:\nகோஷியின் பரவல் போன்று எதிர்பார்ப்பு மதிப்பு கொண்டிராத தொடர் பரவலு���்கு பரவற்படியும் இருக்காது. மேலும் எதிர்பார்ப்பு மதிப்பு கொண்டிராத வேறுபல பரவல்களுக்கு பரவற்படியின் வாய்ப்பாட்டிலுள்ள தொகையீடு விரிவதால், பரவற்படி முடிவுறு எண்ணாக இருக்காது.\nதனித்த சமவாய்ப்பு மாறி X இன் நிகழ்தகவு நிறைச் சார்பு x1 ↦ p1, ..., xn ↦ pn எனில் அதன் பரவற்படி:\nஇதில் எதிர்பார்ப்பு மதிப்பு μ {\\displaystyle \\mu } இன் வாய்ப்பாடு:\nசம நிகழ்தகவு கொண்ட n மதிப்புகளின் பரவற்படி:\nசம நிகழ்தகவு கொண்ட n மதிப்புகளின் பரவற்படியை அவற்றின் சராசரியைப் பயன்படுத்தாமலேயே கீழ்க்காண்டவாறு காணமுடியும்:[1]\nஇயல்நிலைப் பரவல் μ மற்றும் σ வைப் பண்பளவைகளாகக் கொண்ட தொடர் பரவலாகும். இப்பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு:\nஇயல்நிலைப் பரவலின் சராசரி μ மற்றும் பரவற்படி:\nபுள்ளியியலிலும் நிகழ்தகவிலும் பரவற்படி காணப்படுவதற்குக் காரணம் மைய எல்லைத் தேற்றத்தில் இயல்நிலைப் பரவல் ஏற்கும் பங்காகும்.\nஅடுக்குக்குறிப் பரவல் [0,∞) இடைவெளியில் பண்பளவை λ கொண்ட தொடர் பரவல் ஆகும். இப்பரவலின் நிகழ்தகவு அடர்த்திச் சார்பு:\nஅடுக்குக்குறிப் பரவலின் எதிர்பார்ப்பு மதிப்பு μ = λ−1 மற்றும் அதன் பரவற்படி:\nஎனவே அடுக்குறிப் பரவலைக் கொண்ட சமவாய்ப்பு மாறிக்கு σ2 = μ2 என அமையும்.\nபாய்சான் பரவல் பண்பளவை λ கொண்ட தனித்த பரவலாகும். இப் பரவலின் நிகழ்தகவு நிறைச் சார்பு:\nபாய்சான் பரவலின் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு) μ = λ.\nஎனவே பாய்சான் பரவலைக் கொண்ட சமவாய்ப்பு மாறிக்கு, :σ2 = μ.\nஈருறுப்புப் பரவல் பண்பளவைகள் n, p கொண்ட தனித்த பரவல் ஆகும். இப் பரவலின் நிகழ்தகவு நிறைச் சார்பு:\nஇப் பரவலின் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு) μ = np.\np = 0.5 {\\displaystyle p=0.5} கொண்ட ஈருறுப்புப் பரவல் n {\\displaystyle n} முறை ஒரு நாணயத்தைச் சுண்டும்போது k {\\displaystyle k} முறை ’தலை’ கிடைப்பதற்கான நிகழ்தகவைத் தருகிறது.\n’கிடைக்கும் தலைகளின் எண்ணிக்கை’ என்ற சமவாய்ப்பு மாறியின் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு) n 2 {\\displaystyle {\\frac {n}{2}}} , பரவற்படி n 4 {\\displaystyle {\\frac {n}{4}}} .\nஆறு முகங்கள் கொண்ட சீரான பகடை வீசப்படும்போது கிடைக்கக் கூடிய முடிவுகள் 1, 2, 3, 4, 5, 6. இம் முடிவுகள் கிடைக்கக்கூடிய ஆறு நிகழ்தகவுகளும் சமமானவை ( 1 6 {\\displaystyle \\textstyle {\\frac {1}{6}}} ).\nசமவாய்ப்பு மாறியாகப் ’பகடையை வீசும்போது கிடைக்கும் எண்’ எனக் கொண்டால் அச் சமவாய்ப்பு மாறியின் நிகழ்தவுப் பரவல் ஒரு தனித்த பரவலாகும்.\nஅதன் சராசரி (எதிர்பார்ப்பு மதிப்பு): (1 + 2 + 3 + 4 + 5 + 6)/6 = 3.5.\nn முகங்கள் கொண்ட சீரான பகடையை வீசும்போது நிகழும் விளைவு X இன் பரவற்படி காணும் வாய்ப்பாடு:\nஎப்பொழுதும் வர்க்கங்கள் சுழி அல்லது எதிர் இல்லா எண்களாக மட்டுமே இருக்கும் என்பதால் பரவற்படி எப்பொழுதும் நேர் எண்ணாகும்.\nமாறிலியாக அமையும் சமவாய்ப்பு மாறியின் பரவற்படி சுழியாக இருக்கும். ஒரு தரவின் பரவற்படி சுழி எனில் அத்தரவின் உறுப்புகள் அனைத்தும் சமமான மதிப்புடையவை\nதரவின் ஒவ்வொரு உறுப்புடனும் ஒரு குறிப்பிட்ட மாறிலி சேர்க்கப்பட்டாலும் அத் தரவின் பரவற்படியில் மாற்றம் இருக்காது.\nதரவின் ஒவ்வொரு உறுப்பும் ஒரு குறிப்பிட்ட மாறிலியால் பெருக்கப்பட்டால் அத் தரவின் பரவற்படி, அந்த மாறிலியின் வர்க்கத்தால் பெருக்கப்படும்.\nஇரு சமவாய்ப்பு மாறிகளின் கூடுதலின் பரவற்படி:\nஇதில் Cov(., .), உடன்பரவற்படியைக் குறிக்கிறது.\nஇந்த முடிவுகளிலிருந்து, நேரியல் சேர்வாக அமையும் சமவாய்ப்பு மாறியின் பரவற்படி:\nசமவாய்ப்பு மாறிகள் ஒட்டுறவு கொண்டவையாக இருந்தால் அவற்றின் கூடுதலின் பரவற்படி, அவற்றின் உடன்பரவற்படிகளின் கூடுதலாக இருக்கும்:\nசாரா சமவாய்ப்பு மாறிகள் எப்பொழுதும் ஒட்டுறவு இல்லாதவை என்பதால் அவற்றுக்கு இப்பண்பு பொருந்தும்.\nX மற்றும் Y சாரா சமவாய்ப்பு மாறிகள் எனில் அவற்றின் பெருக்குத்தொகையின் பரவற்படி அவற்றின் பரவற்படிகளின் பெருக்குத்தொகையாக அமையும்.[2][3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/79", "date_download": "2019-12-10T16:01:42Z", "digest": "sha1:MUXGCR7L4R7TE3AJYXKNUZJQZBROVZXT", "length": 6516, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/79 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதிருப் புள் குழி என்னும் வைணவப் பதியிலும் சடாயு வழிபட்டதாகத் திருமங்கையாழ்வார் கூறியுள்ளார். புள் என்பது சடாயுவைக் குறிப்பது.\n'யான் என்றும் காண்பென்' எனச் சடாயு கூறியதாகக் கம்பர் பாடியிருப்பது இதனால் தானோ\nமேலும் சடாயு எண்ணுகிறான். யான் அழகில் சிறந்த காமன் எனப்படும் மன்மதனைக் கண்ணால் பார்த்துள்ளேன். அந்த மன்மதன் இவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டான்:\n“காமன் என்பவனையும் கண்ணின் நோக்கினேன்\nதாமரைச் செங்கண்.இத் தடக்கை வீரர்கள் பூமரு பொலங் கழல் பொடியினோடும் ஒப்பு - ஆம்என அறிகிலேன் ஆர்கொலாம் இவர்\" (13) காமன்=மன்மதன். கழல்பொடி=கால் தூசு, கம்பர் தமது பாடலில் உலகியல் வழக்காறு ஒன்றை அப்படியே பிழிந்து வைத்துள்ளார். இவர்கள் அவர்களின் கால் தூசுக்கும் ஒப்பாக மாட்டார்கள்” என்பது போன்றது அது.\nபின்னர், சடாயு இராமஇலக்குமணரை நோக்கி, நீங்கள் யார் என வினவினான். நாங்கள் தயரதன் மைந்தர் என அவர்கள் விடையிறுத்தனர்.\nவேந்தர் வேந்தனாகிய உங்கள் தந்தை தயரதன் தோள் வலிமையுடன் உள்ளானா எனச் சடாயு நலம் வினவினான்:\n'விரைத்தடம் தாரினீர் வேந்தர்வேந்தன் தன்\nவரைத்தடம் தோள் இணை வலியவோ என்றான்” (18)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/p-vasu-complaint-about-his-tenant-119120200045_1.html", "date_download": "2019-12-10T15:56:35Z", "digest": "sha1:3KRXOJSF73GD5WUUXBIX7DUAZJBZUPHB", "length": 9974, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினி பட இயக்குனர் போலிஸில் புகார் ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 10 டிசம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரஜினி பட இயக்குனர் போலிஸில் புகார் \nஇயக்குனர் பி வாசு தனது வீட்டில் வசிப்பவர் வாடகைத் தர மறுப்பதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.\nஇயக்குனர் பி வாசு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். ரஜ��னி, அஜித் என சூப்பர் ஸ்டார் நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இவர் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷனில் புகார் ஒன்றை அளித்தார்.\nஅதில் தனது வீட்டில் வசிப்பவர் 10 மாதங்களாக வசித்து வரும் ஜானகி என்ற பெண் மாத வாடகையான 75,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளனர்\nரஜினி - கமல் - டிடிவி தினகரன் அரசியல் கூட்டணி\n80 's சினிமா நட்சத்திரங்களின் ரியூனியன் : வைரல் வீடியோ\nரஜினியின் வெற்றிடம் கருத்துக்கு பிரபல நடிகை கண்டனம்\nரஜினியுடன் மோத முடிவெடுத்த ’எம்ஜிஆர் மகன்’\nஅந்த மூணு பேரு தான் மாஸ்: சூரி வெளியிட்ட பரபரப்பு வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=404969", "date_download": "2019-12-10T16:26:14Z", "digest": "sha1:USKPBIUUQEEKHYURHWDZRXLRQM2WGOUD", "length": 16527, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "kanyakumari district news | ஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது| Dinamalar", "raw_content": "\nநகைக்காக மூதாட்டி கொலை; சீரியலால் சிக்கிய தம்பதி\nநாளை விண்ணில் பாய்கிறது 'பி.எஸ்.எல்.வி., - சி48'\nஉதயநிதி மீது எனக்கு நம்பிக்கை: ஸ்டாலின் 3\nபதவி ஏலம்; நடவடிக்கைக்கு உத்தரவு\nஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது\nபஸ்சில் பயணியிடம் ரூ.1 கோடி கொள்ளை\nஅதிகரிக்கிறது தண்ணீர் மாபியா: ஐகோர்ட்\nமோடியின் பரிசுப் பொருட்கள் ரூ.15 கோடிக்கு ஏலம் 6\n17 பேர் பலி: ஜாமின் மனு தள்ளுபடி\nஆபாச படம் காட்டி சிறுமியிடம் சில்மிஷம்: இரண்டு பேர் கைது\nசென்னை : ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.\nசென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.\nஇதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.\nநள்ளிரவில் எரிந்தது வேன் களியக்காவிளை அருகே பரபரப்பு\nமகளிர் சுய உதவிக்குழு தலைவி கொலை: ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 7 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபிஞ்சுகளிடம் தவறாக நடந்து கொண்ட அந்தக் கயவனின் பெயரைப் பாருங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநள்ளிரவில் எரிந்தது வேன் களியக்காவிளை அருகே பரபரப்பு\nமகளிர் சுய உதவிக்குழு தலைவி கொலை: ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 7 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.last.fm/music/Unni+Menon+&+Padmalatha/_/Vatta+Vatta+(From+%22Thennavan%22)/+lyrics", "date_download": "2019-12-10T15:45:37Z", "digest": "sha1:EOXH57Y47L7TYN5LZT4ICCOB3QMGESDL", "length": 6680, "nlines": 194, "source_domain": "www.last.fm", "title": "Vatta Vatta (From \"Thennavan\") lyrics - Unni Menon & Padmalatha | Last.fm", "raw_content": "\nபாடகர்கள்: உன்னி மேனன் மற்றும் பத்மலதா\nஇசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா\nபெண்: வட்ட வட்ட நிலவுக்கு\nஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து\nபெண்: வசமாக மாட்டி கொண்டாய்\nஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்\nபெண்: வட்ட வட்ட நிலவுக்கு\nஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து\nஆண்: தமிழ் போல பெண்ணே உன்னை\nபெண்: தவம் போல அன்பே உன்னை\nபெண்: தெய்வத்தை வணங்கும் போதும்\nஆண்: வட்ட வட்ட நிலவுக்கு\nபெண்: கிட்ட வந்து கிட்ட வந்து\nபெண்: வசமாக மாட்டி கொண்டாய்\nஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்\nபெண்: வட்ட வட்ட நிலவுக்கு\nஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து\nஆண்: பதினாறு பிள்ளை பெற்று\nபெண்: பசியேதும் வந்தால் முத்தம்\nஆண்: இரண்டாக இருக்கும் உயிரை\nபெண்: வட்ட வட்ட நிலவுக்கு\nஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து\nபெண்: வசமாக மாட்டி கொண்டாய்\nஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய்\nபெண்: வட்ட வட்ட நிலவுக்கு\nஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NjMxOTIz/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88!!", "date_download": "2019-12-10T17:24:14Z", "digest": "sha1:AAV32TCQKJXHWZWF5ICMICV3QKLNNN26", "length": 7363, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "இரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » மலேஷியா » வணக்கம் மலேசியா\nஇரகசியக் காப்பு முத்திரையுடன் 1எம்டிபி கணக்குத் தணிக்கை விசாரணை அறிக்கை\nவணக்கம் மலேசியா 4 years ago\nபலமுறை தள்ளிவைக்கப்பட்டு வந்த தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் 1எம்டிபி மீதான விசாரணை அறிக்கை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவிடம் (பிஏசி) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஎனினும், அது அதிகாரத்துவ இரசியக் காப்புச் சட்டத்தின் (ஓஎஸ்ஏ) கீழ் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆடிட்டர் ஜெனரல் அம்ப்ரின் புவாங் இன்று தாக்கல் செய்தார்.\n1எம்டிபி தொடர்பான தங்களது விசாரணையில் கண்டுபிடித்த அம்சங்களை அம்ப்ரின் புவாங்கும் அவரது குழுவினரும் தாக்கல் செய்தனர் என்று நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான டான் செங் கியாவ் தெரிவித்தார். ஆனால், அது அதிகாரத்துவ சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\nகைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாக நித்தியானாந்தா தகவல்...\nகுடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றம்: தவறான திசையில் ஆபத்தான திருப்பம்...மத்திய அமெரிக்க ஆணையம் கவலை\nபாகுபாடுகளை உருவாக்கும் விதமாக குடியுரிமைத் திருத்தச்சட்ட மசோதா உள்ளது: இந்தியாவிற்கு பாகிஸ்தான் கண்டனம்\nகிழக்கு ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத்தீயில் சிக்கி 2000க்கும் மேற்பட்ட கோலாக்கள் உயிரிழப்பு: சூழலியல் நிபுணர்கள் தகவல்\nஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம்: 6 ஆயிரத்தைத் தாண்டுகிறது கைது எண்ணிக்கை\nமகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கத்தில் தொடரும் இழுபறி: அஜித் பவார் துணை முதல்வர் பதவி கேட்பதால் புது சிக்கல்\nபிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் 3 முறை ஏலம்: அரசுக்கு ரூ.15.13 கோடி வருவாய்...மாநிலங்களவையில் மத்தியமைச்சர் தகவல்\nகாரசார விவாதங்களுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றம்: நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கல்\nஉரிய திருத்தங்களை செய்யாவிடில் மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவு இல்லை: சிவசேனா திட்டவட்டம்\nடெல்லி நிர்பயா வழக்கு..: மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்\nகர்நாடகவில் சட்டவிரோதமாக பயிரிட்ட 90 கிலோ கஞ்சா செடி பறிமுதல்..ஒருவர் கைது\nபுதுவை ரவுடி ஜனா தேடப்படும் குற்றவாளியாக ஆட்சியர் அறிவிப்பு\nஉள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nகத்தி திரைப்பட வழக்கு: நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை விடுவித்தது உயர்நீதிமன்ற கிளை\nதிருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20826", "date_download": "2019-12-10T17:13:17Z", "digest": "sha1:Q4UNJCFCKTF4RJWGU4R65NKIGWZK255Z", "length": 40539, "nlines": 248, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஆகஸ்ட் 9, 2018\nலட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதிராவிட முன்னேற்றக் கழகம் – திமுகவின் தலைவரும், தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவருமான – முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 07.08.2018. செவ்வாய்க்கிழமையன்று 18.10 மணியளவில், சென்னை காவேரி மருத்துவமனையில��� காலமானார்.\nஅவரது உடல், சென்னை சி.ஐ.டீ. காலனியிலும், பின்னர் ராஜாஜி அரங்கிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், தென்மாநிலங்களின் திரையுலகத்தினர், இலக்கியவாதிகள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nஅவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு, நிறைவில் – அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய ஆவன செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.\nஇதனையடுத்து, இராணுவ வாகனத்தில் 16.00 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல் லட்சக்கணக்கானோரின் கண்ணீருக்கிடையே சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அண்ணா சமாதிக்கு அருகில் 19.00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nகலைஞர் மு.கருணாநிதியின் மறைவையொட்டி, காயல்பட்டினம் உட்பட தமிழகமெங்கும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. வெளியூர் பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியே சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்த்தமையால் இயல்பு வாழ்க்கையில் பெரியளவில் பாதிப்புகள் எதுவுமிருக்கவில்லை.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...என் உயிரும் மேலான உடன்பிறப்புக்களே\nஇன்னி விரலால் சூரியனை மறைக்கப் பார்க்கிறார்கள். கலைஞரின் உடலை வேறு எங்கும் அடக்கிவிட்டால் அவரது சுவாசம் அடங்கியதுபோல் அவருடைய செல்வாக்கும் அடங்கிவிடும் ஓரத்தில் ஒதுங்கிவிடும் என்று நினைத்தவர்கள் இப்படி ஒரு இமாலய தவறை செய்திருக்கவும் தேவை இல்லை, இப்படி மூக்குடைபட்டு போயிருக்கவும் தேவை இல்லை, விநாச காலே விபரீத புத்தி.\nஉலகமே உற்று நோக���கி மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அதிசயம் நிகழ்ந்து இருக்கிறது.\nமரணம் எல்லோருக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்ச்சிதான். கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் ஆண்டவனே இல்லை என்று ஆர்ப்பரித்தாலும் அவர்கள் பேச்சை இறைவன் லட்சியம் செய்வதில்லை. ஏனெனில் அவன் தான் எல்லோரையும் படைத்து பரிபாலித்து உணவளித்து பின் தன் பக்கம் அழைத்துக் கொள்பவன்.\nதான் பாசத்துடன் பெற்று வளர்த்த பிள்ளை தன்னை அலட்சியம் செய்தாலும் எந்த தந்தையும் அவனை வெறுப்பதில்லை. கடுகளவாவது தந்தை மகன் பாசம் இருக்கவே செய்யும். அப்படி இருக்கும்போது உலகெலாம் படைத்தது ஆட்சி செய்யும் இறைவன் அவர்களை கடிந்து கொள்வதில்லை. மாறாக மற்ற பிள்ளைகளுக்கு செய்யும் உதவியைவிட இவர்களுக்கு அதிகமாகவே செய்கிறான்.\nவிவிலியத்தில் வரும் கதைபோல் THE PRODIGAL SON என்றே இறைவன் அவர்களை நினைத்துக் கொள்வான். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை கடவுளுக்கும் மேலாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் வேதனைக் குரியது.\nநீதிபதிகள் இந்த இக்கட்டான நிலையிலும் தங்கள் தீர்ப்புக்களை மனித நேயத்துடன் வழங்கி கலைஞரை கௌரவத்திருக்கிறார்கள். சட்டங்களை பார்க்காமல் சரித்திரத்தை பார்த்திருக்கிறார்கள். மத்திய அரசு இந்திய தேசிய கொடியையே அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டது. கலைஞரின் உடலை போர்த்தியிருந்த தேசிய கொடியை அவரது மகனிடம் ஒப்படைத்தது இன்னொரு மைல் கல்\nஆனாலும் புரட்சி தலைவி அவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்தது கூடாது என்று வழக்கு தொடுத்தவர்களை அந்த வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள். அரசியல் சாணக்கியம் என்பது எல்லோருக்கும் கைவந்த கலை ஆகி விடாது. எப்படியோ அண்ணாவின் சமாதி அருகே கலைஞர் அடக்கம் செய்யப் பட்டு விட்டார்.\n49 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாவின் மறைவின் போது அண்ணாவின் சமாதிக்கருகில் நின்று கலைஞர் சூளுரைத்தபடி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றிருந்து அதை மீண்டும் அவர் காலடியில் கொண்டு சேர்த்து விட்டார். ஆனால் கலைஞரின் இதயம் இப்போது அவரது தொண்டர்களின் இதயங்களுடன் கலந்து நிற்கிறது.\nகலைஞரின் சமாதியில் அந்த மெரினாவின் வீதியிலே கருணாநிதியின் சமாதியில் வருவ��ர் போவோர் எல்லோரும் படித்து செல்லும் வாசகமாக....''என் உயிரிலும் மேலான என் அன்பு உடன்பிறப்புக்களே'' என்ற வாசகம் பொறிக்கப்பட வேண்டும் அதுதான் திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கு என்றென்றும் உற்சாகம் தரும் ஒரு அமுத மொழி, தங்க பஸ்பம். தாரக மந்திரம்.....\nதலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை இந்த இணயதளம் மூலம் சமர்ப்பிக்கிறேன். ....\nஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலை கடல் ஓய்வதில்லை.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. நன்றியுடன் நினைவு கூறல் வேண்டும்\nஒரு சரித்திரம் சரிந்துவிட்டது.சாமான்ய,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் காவல்சிங்கம் தன் கடமையை முடித்துக்கொண்டு வெளிவரமுடியா கூண்டுக்குள் சென்றுவிட்டது\nதானைத்தலைவர் தன் வாக்குறுதியை என்றும் காப்பாற்றுவார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு, அறிஞர்அண்ணா மறைவன்று சொன்னது, அருமையண்ணா உன் இதயத்தை எனக்கு இரவலாக தந்துவிட்டு செல், அதை நான் வரும்பொழுது உன் காலடியில் சேர்ப்பிக்கிறேன், என்ற வாக்குறுதியை காப்பாற்றினார்\nகுப்பைமேட்டு காகிதம் கோபுரத்தில் ஒட்டிக்கொண்டு,கோமானுக்கு இடமில்லை என்று இருமாப்புடன்,எகத்தாளம் செய்தது, ஆம் அது தன் ஆசானின் ஆணைக்கேற்ப ஆடியது\nநீதி எதுவோ அதுவென்றது,ஒருவேளை தீர்ப்பு மாறி இருந்தால்,இந்த தமிழகம் என்ன நிலைக்கு ஆளாகி இருக்கும் என்பதற்கு அத்தானைத் தலைவனின் இலட்சசோப இலட்ச இறுதிஊர்வல உணர்ச்சிமிகு மக்கள் கூட்டமே சாட்சி.\nஅத்தனை ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு,கிட்டத்தட்ட அத்தனை பேர்கள் இடமும் ஆன்ட்ராய்டு கை அலைபேசி,இத்தனை வசதிகள் இருந்தும், அருமைத்தலைவனை அருகே பார்க்கவேண்டுமென அலையலையாய் ஆர்ப்பரித்த கண்ணீர்கடல்\n\"இட ஒதுக்கீடு பெறுவதில் எவ்வளவு இடையூறுஇருப்பதென்பதை இப்பொழுதாவது உணர்தாயா உடன்பிறப்பே\nஉனக்கு பெற்றுதந்ததில்மட்டுமல்ல எனக்கு நானே பெறுவதிலும்கூட\" என்ற அன்புத்தலைவரின் மானசீககுரல் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற ஓர் உணர்வு\nஇதுவரையாண்ட எந்த முதலமைச்சராலும் கொடுக்கமுடியாத, கொடுப்பதற்கு தடையாயும் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்த தானைத்தலைவர் இஸ்லாமியர்களுக்கு 3.1/2 % சதவீதம் இடஒதிக்கீட்டை கொடுத்து நம்மனைவரின் இதயத்தையும் குளிர வைத்த கோமானை,நம் நாடிநரம்பு இதயத்துடிப்பு நிற்கும்வரை நன்றி உணர்வோடு நினைப்பதுதான் ஒவ்வொரு இஸ்லாமியருக்குமோர் அழகாகும்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமன்னிக்கவும். கட் பேஸ்ட்டில் விடுபட்டுவிட்டது\nஎன்னடா சுல்தான் காக்கா கமாண்ட் வரவில்லையே என்று எதிர்பார்த்தேன் வந்து விட்டது கலைஞரின் அன்பு தம்பியாயிற்றே அவர்கள்.\nகலைஞர் பற்றி கட்டுரை எழுத வேண்டுகிறேன்\nசென்னை கலைஞரின் சோகத்தில் இருந்தும் நினைவில் இருந்தும் மீண்டதாக தெரியவில்லை வெள்ளிக்கிழமை வளைகுடா சம்பந்தப்பட்ட நிறுனமானதால் நான் எந்த பணியையும் மேற்கொள்ள வில்லை காலை ஜும்மா சிந்தனையில் காயல் இளவரசு தனது மார்க்க நிகழ்ச்கியை கலைஞர் அஞ்சலியாக மாற்றி விட்டார் பிறகு ஜும்மா முடிந்து வரும் வழியில் சென்னை பக்கம் அரிதாக வரும் மருத்துவர் அய்யா தளபதியின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறி விட்டு காரில் கடந்து செல்லும் நேரத்தில் கையசைத்து வாழ்த்து கூறினேன்.\nபகலில் கலைஞர் செய்தியில் முன்னாள் மேயர் என்னை மிகவும் கவர்ந்த மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு சாதாரண தினமணி வாசகர் கொடுத்த ஒரு பூங்கா பராமரிப்பு பற்றி கொடுத்த புகாருக்கு கலைஞர் தன்னை நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய விதம் எனக்கு சென்னையில் பிடித்த ்இடமான செம்மொழி ுபூங்காவை அதன் பனி நடக்கும் காலத்தில் ்தினசரி மூன்றுமுறை கச்சென்று லமேற்பார்வை இட்டது நினைத்த கலங்கினார் பிறகு நக்கீரன் கோபால் அவர்கள் வீரப்பன் விஷயத்தில் தன்னோடு சாதாரண மனிதன் போல கலந்தாலோசித்ததது அந்த விஷயத்தில் திரு தேவாரம் செய்த தவறுக்கு பழிவாங்காமல் மன்னித்தது நினைத்து உள்ளம் உருகினார், பிறகு சன் தொலைக்காட்சியில் அவரது உதவியாளர் ராஜ மாணிக்கமும் ஷண்முகநாதனும் கொட்டி தீர்த்தனர் ஐயா துரைமுருகன் அவர்கள் ஒரு மாட மாளிகையை கட்டி அதில் கலைஞரை குடியுமாறு வற்புறுத்த அதை அம்பேத்கர் சட்ட பல்கலை கழகமாக மாற்றியதவ் நினைத்து உள்ளம் உருகினேன். மாலையில் எனது ஆருயிர் நண்பர் தி நகர் தங்கம் கமலி சாரின் நண்பர் தி நகர் எம் எல் ஏ சத்யாவிடம் சந்தித்து கேட்டேன் சார் கலைஞர் ஆதிமுகாவான அவர் உடனே இமயம் என்று கூறியது என்னை அதிர வைத்தது.\nகடைசியாக கலைனரோடு தனிப்பட்ட அனுபவம் 1991 என்று நினைக்கிறன் எம் ஜீ ஆர் மறைந்த பிறகு கலைஞர் முதல்வர் ஆகிறார் முதல் அறிவிப்பு +2 தமிழ் பாடத்தில் முதலாம் இடம் பெறுபவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் கலைஞர் கையால் பரிசு பாராட்டு என்று எனது தங்கை மாநிலத்தில் முதலில் இடம் பெற்றார் நானும் எனது மறைந்த தந்தையாரும் அதற்காக சென்னை சென்றோம் விழா அரங்கில் காயல் லுங்கியில் இருந்த எனத தந்தையிடம் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி நீங்கள் பாண்ட் அணிந்து வந்திருக்கலாமே என்று அதற்க்கு கம்பீரத்துக்கு பெயர் போன எனது தந்தை இது காயல்பட்டினத்தில் அடையாளம் என்று. பிறகு மேடையில் பரிசு வாங்கும் போது ைஎனது தந்தை கலைனரிடம் கூறினார் ஐயா நான் காயல்பட்டினத்தை சார்ந்தவன் என்று அதற்க்கு கலைஞர் அவரது முதுகில் தட்டி மிக்க நன்றி எனக்கு பிடித்த ஊரின் பெண்ணுக்கு பரிசு வழங்குவது குறித்து பெருமை அடைகிறேன் என்று\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅபூதபீ கா.ந.மன்றம் ஆக. 19இல் நடத்தும் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாமில் பங்கேற்க இணையதளம் வழியே பெயர் பதிவு செய்யலாம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று மாலையில் மவுன ஊர்வலம் & இரங்கல் கூட்டம்\nசெப். 28, 29, 30 நாட்களில் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா அந்நாட்களில் வேறு நிகழ்ச்சிகளை நிச்சயிக்காதிருக்க நகர பொதுமக்களுக்கு விழாக் குழு வேண்டுகோள் அந்நாட்களில் வேறு நிகழ்ச்சிகளை நிச்சயிக்காதிருக்க நகர பொதுமக்களுக்கு விழாக் குழு வேண்டுகோள்\nஅனைத்து ஜமாஅத்துகள் கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில் “காயல்பட்டினம் போதைப்பொருள் ஒழிப்புக் குழு” அமைப்பு கூட்டத்தில் 272 பேர் பங்கேற்பு கூட்டத்தில் 272 பேர் பங்கேற்பு\nகாயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும் செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவிப்பு செய்தியா���ர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/8/2018) [Views - 286; Comments - 0]\nஅப்பா பள்ளி முஅத்தின் காலமானார் இன்று இஷாவுக்குப் பின் நல்லடக்கம் இன்று இஷாவுக்குப் பின் நல்லடக்கம்\nஆக. 19 அன்று அபூதபீ கா.ந.மன்றம் சார்பில் முதலுதவி விழிப்புணர்வு & பயிற்சி முகாம்\nநாளிதழ்களில் இன்று: 10-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/8/2018) [Views - 301; Comments - 0]\nரியாத் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் மக்கள் மருந்தகத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nநாளிதழ்களில் இன்று: 09-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/8/2018) [Views - 265; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/8/2018) [Views - 380; Comments - 0]\nதிமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nமறுசுழற்சி செய்யத்தக்க ப்ளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் சேகரித்துக் கொண்டு வந்த சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி சார்பில் ஊக்கப் பரிசு\n“காயல்பட்டினத்தில் போதைப் பொருளைத் தடை செய்ய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்திடுக” மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை” மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில், நகர்நலத் திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 07-08-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/8/2018) [Views - 269; Comments - 0]\nமஹான் உமர் வலிய்யுல்லாஹ் கந்தூரி விழா நிகழ்வுகள்\nகாட்டு பக்கீர் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகள்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கண��்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/06/19/new-zealand-thrash-australia-rugby-championship/", "date_download": "2019-12-10T17:17:07Z", "digest": "sha1:CLE2X7O55TA7EJAWECWJMDPUUNJEH6SF", "length": 26327, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "New Zealand thrash Australia Rugby Championship | Rugby news in Tamil", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை சாதனை வெற்றியுடன் வீழ்த்தியது நியுஸிலாந்து\nஅவுஸ்திரேலியாவை சாதனை வெற்றியுடன் வீழ்த்தியது நியுஸிலாந்து\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ப்ளடிசோல் ரக்பி தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 54-34 என நியுஸிலாந்து அணி சாதனை வெற்றியை பதிவுசெய்தது.\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிராக 52-20 என பெறப்பட்ட தனது முன்னைய சாதனையை முறியடித்தே நியுஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த போட்டியின் இரண்டாம் பாதியில் உலக்கிண்ண நடப்பு சம்பியனான நியுஸிலாந்து அணிக்கு பலத்த போட்டியை அவுஸ்திரேலிய அணி கொடுத்தும், முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியிருந்தமையே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.\nபோட்டியின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய நியுஸிமலாந்து அணி 40 புள்ளிகளை எடுத்து அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிக்கொடுத்தது. முதல் பாதியில் அவுஸ்திரேலிய அணியால் 6 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.\nஎனினும் இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலிய அணி 28 புள்ளிகளை குவிக்க, நியுஸிலாந்மு அணி இரண்டாம் பாதியில் 24 புள்ளிகளை மாத்திரம் பெற்றது.\nஅவுஸ்திரேலிய அணி முதல் பாதியில் விட்ட தவறுகளே அந்த அணியின் வெற்றியை பறித்ததாக சமுக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nஸ்ரீ லங்கா றக்பி சுப்பர் செவன்ஸ் சம்பியனானது ஈகள்ஸ்\nஉலகத் தரப்படுத்தலில் முன்னேறுவதே இலக்கு : அசங்க செனவிரத்ன\nசவால் கிண்ண ரக்பி : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விகன் வொரியஸ்\nமகளிர் ரக்பி உலகக்கிண்ணம் : அயர்லாந்து, நியுஸிலாந்து அணிகள் வெற்றி\nஇங்கிலாந்து ரக்பி அணி வீரர் மனு டுய்லாகிக்கு சத்திர சிகிச்சை…\nஇலங்கை அணியின் வாய்ப்பை பறித்த சீரற்ற காலநிலை\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nஐ.பி.எல். தொடரில் அசத்திய பட்லரின் அதிரட�� தொடர்கிறது… : இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் ��ிளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : மு���லிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nஐ.பி.எல். தொடரில் அசத்திய பட்லரின் அதிரடி தொடர்கிறது… : இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\nஇலங்கை அணியி���் வாய்ப்பை பறித்த சீரற்ற காலநிலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=london-news&pg=4", "date_download": "2019-12-10T15:26:03Z", "digest": "sha1:EHCGWRUI65JZZAPRJI4BJ2F2BKUP4QFN", "length": 23232, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nபள்ளி மைதானத்தில் தூக்கில் தொங்கிய இந்திய வம்சாவளி மாணவி\n​இங்கிலாந்தில் உள்ள பள்ளி மைதானத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவி தூக்கில் சடலமாக மீட்கப்பட்டார் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் படிக்க... 31st, Mar 2018, 08:47 AM\nகுற்றவாளிகளை பிடிக்க பிரித்தானிய பொலிஸாரின் புதிய நடவடிக்கை\nபிரித்தானியாவில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பொலிஸார் தமது சீருடையில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்திக்கொண்டு கடமையாற்றி வருகின்றனர். மேலும் படிக்க... 30th, Mar 2018, 08:46 AM\nபொதுமக்கள் மீது மோதிய கார்\nபிரித்தானியாவில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது தாறுமாறாக சென்ற கார் ஒன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 29th, Mar 2018, 02:37 PM\nபிரித்தானிய பெண்ணியவாதிக்கு ஏற்பட்ட நிலைமை\nஒரு பெண்ணியவாதியாகவும் பத்திரிகையாளராகவும் இருப்பதால் தான் அனுபவித்த துன்புறுத்தல்களை Laurie Penny (31) என்னும் பிரித்தானியர் 5,933 சொற்களைக்கொண்ட ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார். மேலும் படிக்க... 29th, Mar 2018, 02:36 PM\nபிரித்தானியாவின் இளம் கவுன்சிலர் திடீர் மரணம்\nபிரித்தானியாவில் மிக இளம் வயதில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட Clarissa Slade (21), திங்களன்று தன் அறையில் இறந்து கிடந்தது அவரது சக அரசியல்வாதிகளிடையேயும் மேலும் படிக்க... 28th, Mar 2018, 02:15 PM\nபெற்ற மகனை துடிதுடிக்க கொன்ற தாய்\nபிரித்���ானியாவில் பெண் ஒருவர் தனது மகனை கழுத்தை நெறித்தும் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 27th, Mar 2018, 01:08 PM\nவருங்கால இளவரசி மேகன் மெர்க்கலின் வீடியோ\nபிரித்தானியாவின் வருங்கால இளவரசி மேகன் மெர்க்கல் தனது 8 வயதில் தோழிகளுடன் சேர்ந்து விளையாடிய வீடியோவை அவரது சிறு வயது தோழி தற்போது வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க... 26th, Mar 2018, 01:47 PM\nபிரித்தானிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக் நிறுவனர்\nகடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களை பிரித்தானியாவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் மேலும் படிக்க... 26th, Mar 2018, 01:44 PM\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய தமிழர்கள்\n​தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் உள்ள உரிமையாளரின் வீட்டின் முன்னால் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் படிக்க... 25th, Mar 2018, 11:22 AM\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் திரண்ட தமிழர்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தலைநகர் லண்டனில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் படிக்க... 25th, Mar 2018, 09:10 AM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிப���ல சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அ���ன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேத���ைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2013/06/", "date_download": "2019-12-10T15:50:51Z", "digest": "sha1:EBOB2R46WISHUSOSL7FVECEXDPM3VSZ7", "length": 36966, "nlines": 565, "source_domain": "blog.scribblers.in", "title": "June 2013 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதற்பரனின் கற்பனை இந்த உலகம்\nதற்பரனின் கற்பனை இந்த உலகம்\nபெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற\nதற்பரன் கற்பனை யாகும் சராசரத்து\nஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்\nநற்பத முமளித் தானெங்கள் நந்தியே. – (திருமந்திரம் – 89)\nகாளை, மான், மழு ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் கொண்டிருக்கும் சிவபெருமானின் கற்பனையாக அமைந்தது இந்த உலகம். அந்த சிவபெருமான் எனக்கு இந்த கற்பனையான உலகத்தின் மீதுள்ள பற்றினை நீக்கி, என் தலையின் மீது தன் திருவடியை வைத்து அருளினான்.\n(பெற்றம் – காளை, மழு – சிவனின் கையில் உள்ள ஆயுதம், தற்பரன் – பரம்பொருள், சராசரம் – பிரபஞ்சம், அற்றம் – நீக்கம்)\nகையில் மானும் மழுவும் கொண்டுள்ள சிவன்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅடிமுடி காண்பார் அயன்மால் இருவர்\nபடிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி\nஅடிகண் டிலே���் என்று அச்சுதன் சொல்ல\nமுடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே. – (திருமந்திரம் – 88)\nபிரமனும் திருமாலும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் காண முயன்றனர். சிவனின் தன்மையை அவர்களால் அறிய முடியவில்லை. வானுலகில் இருவரும் மீண்டும் சந்தித்தனர், திருமால் ‘என்னால் சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை’ என்று சொன்னார். பிரமன் ‘நான் சிவபெருமானின் திருமுடியைக் கண்டேன்’ என்று பொய் சொன்னார்.\n(படி – தன்மை, பார் – பூமி, மிசை – வானம்)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஅங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்\nஎங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்\nதங்கிமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்\nபொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. – (திருமந்திரம் – 87)\nஇறைவன் இந்த உடலில் அக்னியை அளவோடு வைத்தான். கடலினுள் அக்னியை வைத்து, கடல் நீர் பொங்கி உலகை அழித்து விடாமல் காத்தான். மூவாயிரம் பாடல்களுக்குள் இந்த திருமந்திரம் என்னும் தமிழ்ச் சாத்திரத்தை வைத்தான். எல்லா பொருளும் இந்த சாத்திரத்தில் அடங்கும்படிச் செய்தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவாவுறும் மனதுடன் வால்சுழற் றும்நாவும்\nதாவுறும் வளைவுறும் தரம்குறைந் தும்பேசும்.\nஅடங்குமே வயங்கலால் ஆனதொரு செந்நாவும்\nமடங்கினால் உடையுமே மதியுடன் பேசுமே\n(வாவுறும் – தாண்டிடும், வயங்கல் – கண்ணாடி)\nபிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்\nசிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி\nமறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை\nஉறைப்பொடுங் கூடிநின்று ஓதலு மாமே. – (திருமந்திரம் – 86\nஇந்த உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிறப்பு என்று உண்டு, பிறந்து விட்டால் இறப்பு என்பதும் ஒரு நாள் உறுதி. சிவபெருமான் இந்த பிறப்பு, இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவன். நந்தி என்ற திருப்பெயர் கொண்ட அந்த சிவபெருமானை வானுலகில் உள்ள தேவர்களெல்லாம் வணங்கி, இந்த மந்திரமாலையை மனப்பாடமாகச் சொல்வார்கள். நீங்களும் கூடியிருந்து திருமந்திரம் என்று அழைக்கப்படும் இந்த மந்திரமாலையை அதன் சுவையறிந்து படித்துப் பயன் பெறுங்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாலாங்கி நாதருக்கு ஃபேஸ்புக் பிடிக்கா���ு\nசித்தர் காலாங்கி நாதர் எனக்கு அருளிய பிரத்தியேக உபதேசம் இது.\n…… ஃபேஸ்புக் பக்கம் ஒருகேடா\n….. நேரம் முழுதும் வீணாச்சே\n….. கருத்துகந் தசாமி பெற்றவனா\n….. நட்பென ஆகுமே உலகமெல்லாம்.\nயான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்\nவான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்\nஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்\nதான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. – (திருமந்திரம் – 85)\nதிருமூலர் சொல்கிறார் “ஆன்மிக அனுபவத்தில் நான் பெற்ற இன்பமெல்லாம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மக்களும் பெறட்டும். விண்ணைத் தாங்கி நிற்கிற வேதப்பொருளான சிவபெருமானைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள். அந்த சிவபெருமான் நம் உடலைத் தாங்கி நிற்கிறார், உணர்வுமிக்க மந்திர வடிவில். நாம் அதை உணர முயலும் போது அவர் வெளிப்பட்டு அருள்வார் ”.\nவிண்ணைத் தாங்கி நிற்பதும் சிவன்தான், இந்த உடலைத் தாங்கி நிற்பதும்சிவன் தான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்\nஉத்தம மாகவே ஓதிய வேதத்தின்\nஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி\nஅத்தன் எனக்குஇங்கு அருளால் அளித்ததே. – (திருமந்திரம் – 84)\nதிருமூலர் சொல்கிறார் “நம் உள்ளத்தில் சிறந்து விளங்கும் நூல்களில் மிகச் சிறந்தது சிவபெருமான் அருளிய வேதமாகும். அந்த சிவபெருமான், வேதத்தின் உடலாக இருக்கும் சொற்களையும், அந்த சொற்களுக்குள் உற்பத்தியாகும் பொருளையும் எனக்கு உணர்த்தி அருள் செய்தான்”.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபொருள் கொடுத்து இருள் வாங்கலாமா\nபழமொழி நானூறு பற்றிய என்னுடைய பதிவுகளின் நோக்கம் பழம்பெருமை பேசுவதல்ல, இலக்கியம் பற்றி பேசுவதும் அல்ல. நான் இந்த நூலை சுய முன்னேற்றப் புத்தக வரிசையில், ஒரு சிறந்த நூலாகப் பார்க்கிறேன். நிறைய சுய முன்னேற்ற நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படுகின்றன, எவ்வளவு சிறப்பான நூலாக இருந்தாலும் அவற்றில் ஒரு அன்னியத் தன்மையை உணர முடியும். ஆனால் இவை நமது மொழியிலேயே எழுதப்பட்டவை, ஆயிரக்கணக்கான வருடங்களாக நமது மக்களின் பேச்சு வழக்கில் இருந்த பழமொழிகள் இவை.\nபழமொழி நானூற்றில் உள்ள பொருட் செறிவைப் பற்றி ஆராயும் பொறுப்பை உங்களிடமே விடுகிறேன். பாடலுக்கு ந���ன் எழுதியிருக்கும் விளக்கங்கள் ஒரு சின்ன வழிகாட்டி, அவ்வளவு தான். விளக்கத்தைப் படித்த பின் மறுபடியும் பாடலைப் படித்துப் பாருங்கள், உங்கள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்ப இன்னும் பல நுணுக்கமான பொருள்கள் விளங்கும். இந்த நூலில் உள்ள நானூறு செய்யுள்களும், நம் முன்னோர்களின் பல ஆயிரம் வருட வாழ்க்கை அனுபவங்களின் சாரம், அதனால் இதன் பொருள் புரியும் போது பாடல்கள் எல்லாம் மனதிற்கு நெருக்கமாகி விடும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும், அவ்வளவு தான். பலாப்பழத்தை வெட்டி சுளை எடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் சுளையின் ருசி\nஇந்தக் கட்டுரையில், பழமொழி நானூற்றில் கல்வி என்னும் தலைப்பில் உள்ள பத்து பாடல்களைப் பற்றி பார்க்கிறோம். ‘Empty your cup’ என்று ஒரு ஜென் மொழி உண்டு. கிட்டத்தட்ட அதே பொருளில் ஒரு பழமொழியும் உண்டு – ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’. கற்றலின் போது ஏன் அப்படி தமக்கு எல்லாம் தெரியும் என்கிற மனநிலையை விலக்க வேண்டும் என்பதற்கும் பாடலில் விளக்கம் உண்டு. பாடல்களைப் பார்ப்போம் இப்போது.\nஆற்றும் இளமைக்கண் கற்கலான் மூப்பின்கண்\nபோற்றும் எனவும் புணருமோ - ஆற்றச்\nசுரம்போக்கி உல்குகொண்டார் இல்லையே இல்லை\n1. ‘சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை.’ 2. ‘மரம் போக்கிக் கூலி கொண்டார் இல்லை.’ – இவை இந்தப் பாட்டில் வந்த பழமொழிகள். இளமையில் கல்வி கல்லாதவன் முதுமையில் கற்பது கடினம் சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா சுங்கச் சாவடியில் வரும் வண்டிகளை போக விட்ட பிறகு வரி வசூல் செய்ய முடியுமா ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா ஆற்றைக் கடக்க உதவும் ஓடக்காரன், ஆற்றைக் கடந்த பின் பயணிகளிடம் காசு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால் காசு வந்து சேருமா இளமை இருக்கும் போதே முடிந்த அளவு கல்வி கற்று விட வேண்டும்.\nசொற்றொறும் சோர்வு படுதலால் சோர்வின்றிக்\nகற்றொறும் கல்லாதேன் என்று வழியிரங்கி\nஉற்றொன்று சிந்தித் துழன்றொன் றறியுமேல்\nகற்றறிந்த ஆசிரியர் முன்பு, கல்வி கற்கும் மாணவர்கள் நமக்கு எல்லாம் தெரியும் என்ற மனநிலையை தவிர்க்க வேண்டும். தன்னுடைய பாடத்தில் கவனத்தைக் குவித்துப் பொருள் அறிந்து கற்க வ��ண்டும். ‘கற்றொறுந்தான் கல்லாத வாறு’ என்பது பழமொழி. நிறைய விஷயங்கள் தெரிந்த மாதிரி பெரியவர்களிடம் நாம் பேசினால், அவர்களும் நம்மிடம் அது பற்றி விரிவாக பேசுவார்கள். அப்போது எங்கே ஏதாவது ஏடாகூடமாக பதில் சொல்லி மாட்டிக் கொள்வோமோ என்ற பயமே நமக்கு சோர்வைக் கொடுக்கும். அந்த மனநிலையை தவிர்த்தால் பாடத்தில் கவனமும் குவியும்.\nவிளக்கு விலைகொடுத்துக் கோடல் விளக்குத்\nதுளக்கமின் றென்றனைத்தும் தூக்கி விளக்கு\nமருள்படுவ தாயின் மலைநாட என்னை\nவிளக்கிற்கு வேண்டிய நெய் முதலியவற்றை விலை கொடுத்து வாங்குவது, அந்த விளக்கு இருள் நீக்கி தெளிவான காட்சி காட்ட வேண்டும் என்பதற்காக. நாம் கற்கும் கல்வி, அறிவு வெளிச்சத்தைத் தருவதாக இருக்க வேண்டும். ‘பொருள் கொடுத்து கொள்ளார் இருள்’ என்பது பழமொழி. கற்கும் கல்வி நேர்மையான நல்ல விஷயத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும். யாராவது காசு கொடுத்து இருட்டை வாங்குவார்களா எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால், சாஃப்ட்வேர் எழுதுபவர்கள் புரோகிராமும் எழுதலாம், வைரஸும் எழுதலாம். படித்த படிப்பெல்லாம் வைரஸ் எழுதத்தானா\nஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்\nநாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு\nவேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்\nநன்கு கற்ற அறிவுடையவர்கள், உலகில் எந்த நாட்டிற்குச் சென்றாலும், அவர்களின் கல்வி அறிவுக்கு அங்கு நல்ல வரவேற்பிருக்கும். அவர்களுக்கு அங்கு உணவு பற்றிய கவலை தேவையில்லை. கற்றாருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ‘ஆற்று உணா வேண்டுவது இல்’ என்பது பழமொழி. நிறைந்த கல்வி கற்றவர்கள் பல நாடுகளுக்குச் சென்று வருவார்கள், அவர்களுக்கு அது வேறு நாடு என்ற தயக்கமெல்லாம் இருக்காது. தம் திறமையினால் நிறைய சம்பாதிக்கவும் செய்வார்கள், அதனால் அவர்களுக்கு உணவு பற்றிய கவலையெல்லாம் கிடையாது.\nஉணற்கினிய இன்னீர் பிறிதுழிஇல் லென்னும்\nகிணற்றகத்துத் தேரைபோல் ஆகார் - கணக்கினை\nமுற்றப் பகலும் முனியா தினிதோதிக்\nகிணற்றில் வாழும் தேரை, இந்தக் கிணறு தவிர வேறு எங்கும் நல்ல நீர் கிடைக்காது என்று நினைக்கும். கல்வி கற்கும் மாணவர்கள், அது போல் இல்லாது, தாம் கற்கும் நூல்களைத் தவிர பிற நூல்களைப் பற்றியும் கேட்டு அறிவதே நல்லது. ‘கற்றலிற் கேட்டலே நன்று’ என்பது பழமொழி. புத்தகங்களை படி���்பதோடு நின்று விடாமல், விஷயம் தெரிந்தவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.\nஉரைமுடிவு காணான் இளமையோன் என்ற\nநரைமுது மக்கள் உவப்ப - நரைமுடித்துச்\nசொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை\n‘சிறுவனான இவனுக்கு வழக்கு முடிவு சொல்லத் தெரியாது’ என நினைத்தவர்களுக்கு மத்தியில் நரைமுடியுடன் வயதான வேடத்தில் வந்து வழக்கு தீர்த்தவன் கரிகாற் பெருவளத்தான் என்னும் சோழன். ‘குலவிச்சை கல்லாமல் பாகம் படும்’ என்பது பழமொழி. ஒருவன் கற்கும் கல்வி, தன் குடும்பத்தினரின் தொழில் சம்பந்தப்பட்டதாக இருந்தால் அந்தக் கல்வி மிகவும் எளிதாக இருக்கும்.\nபுலமிக் கவரைப் புலமை தெரிதல்\nபுலமிக் கவர்க்கே புலனாம் - நலமிக்க\nபூம்புன லூர பொதுமக்கட் காகாதே.\nசிறந்த கல்வி அறிவுடையவரின் திறனை, பிற அறிஞர்கள் எளிதாக அடையாளம் கண்டு உணர்வார்கள். ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பது பழமொழி. கல்வியறிவு இல்லாதவர்களுக்கு கற்றவர்களுடைய அறிவின் தன்மை விளங்காது.\nநல்லார் நலத்தை உணரின் அவரினும்\nநல்லார் உணர்ப பிறருணரார் - நல்ல\nமயிலாடு மாமலை வெற்பமற் றென்றும்\nஒரு இரும்பை இன்னொரு கூர்மையான இரும்பைக் கொண்டுதான் பிளக்க முடியும். அது போல நன்கு கற்ற ஒருவரின் கண்ணோட்டத்தை, அவரை விட நன்கு கற்றவராலேயே உணர முடியும். ‘அயிலாலே போழ்ப அயில்’ என்பது பழமொழி. நல்லார் என்பதற்கு கற்றார் என்பது இங்கே பொருள். நலம் என்பதற்கு கண்ணோட்டம் என்றும் பொருள் உண்டு.\nகற்றறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்\nபொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் - தெற்ற\nஅறைகல் அருவி அணிமலை நாட\nமுழுமையான கல்வி கற்றவர்கள், தம்மைத் தாமே புகழ்ந்து கொள்ள மாட்டார்கள், அடக்கமாக இருப்பார்கள். முழுமையாகக் கற்காதவர்கள் தான் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள். ‘நிறைகுடம் நீர் தளும்பல் இல்’ என்பது பழமொழி. கற்றவவர்களின் அடக்கத்தின் பின்னால் இருக்கும் திறமைகள், அரைகுறைகளுக்குப் புரியாது.\nவிதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமை யில்லார்\nகதிப்பவர் நூலினைக் கையிகந்தா ராகிப்\nபதிப்பட வாழ்வார் பழியாய செய்தல்\nதரம் குறைந்த நூல்களை நாடாமல், நல்ல நெறிகளைப் படித்து உணர்ந்து அதன்படி நடப்பவர்கள் அதிகாரத்துடன் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கீழ்த்தரமாக நடந்தால் கூட நிலாவில் உள���ள கறை போலப் பெரிதாகத் தெரியும். ‘மதிப்புறத்துப் பட்ட மறு’ என்பது பழமொழி.\n1 Comment இலக்கியம், கட்டுரை proverb, proverbs, கல்வி, நானூறு, பழமொழி\nசெல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்\nவெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்\nபல்கின்ற தேவர் அசுரர்நரர் தம்பால்\nஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே. – (திருமந்திரம் – 83)\nசிவமுனியாகிய நான் யோகவழியில் செல்கின்ற போது பார்த்த காட்சி இது – மிகுதியான எண்ணிக்கையில் தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் எல்லாம் காமனை வென்ற ஞானம் மிக்க முனிவர்களாக மாறினார்கள். அவர்களை எல்லாம் வானுலகம் நெருங்கி வருவதைப் பார்த்து வந்தேன். அதாவது அந்த யோகநிலையில் இருந்து மீண்டு வந்தேன்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:35:55Z", "digest": "sha1:6UQNF5QAGCKG3E5OWK3CIZLFJPX6ALIP", "length": 25701, "nlines": 252, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதின்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் ஆரம்ப பதின்ம பெருக்கல் அட்டவணை மூங்கிலால் உருவாக்கப்பட்டது. காலம்: கிமு 305, சீனக் கால போரிடும் நாடுகள் காலம்.\nபதின்மம், பதின்ம எண் முறை அல்லது தசமம் (Decimal) என்பது பத்தை அடியாகக் கொண்ட ஒரு எண் முறை (பத்தின் அடி எனவும் அழைக்கப்படும்). தற்காலப் பண்பாடுகளில் பரவலான பயன்பாட்டில் உள்ள எண் முறையும் இதுவே.[1][2]\nபதின்மக் குறியீடு என்பது 10 ஐ அடியாகக் கொண்ட இடஞ்சார் குறியீடு. இதற்கு இந்து அராபிய எண்முறை, சீனாவில் பயன்பாட்டில் இருந்த கோல் கணிப்பு முறை போன்றவை எடுத்துக்காட்டுகள்.[3] இருந்தபோதிலும் ரோம எண்ணுருக்கள், சீன எண்ணுருக்கள் போன்ற இடஞ்சாராத, ஆனால் பத்தை அடியாகக் கொண்ட எண்முறைகளும் பதின்மக் குறியீடுகள் என்று குறிப்பிடப்படலாம்.\n\"பதின்ம எண்\" என்னும்போது அது பதின��மக் குறியீட்டு முறையில் எழுதப்படும் எந்த எண்ணையும் குறிக்கலாம். ஆனாலும், பொது வழக்கில், ஒரு எண்ணின் முழு எண் பகுதியிலிருந்து புள்ளியொன்றினால் பிரித்துக் காட்டப்படும் பின்னப் பகுதியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர் (எ.கா: 12.64).\nபின்னப்பகுதி கொண்ட ஒரு பதின்ம எண்ணானது ஒரு முடிவுறு பதின்ம எண்ணாக (எகா. 15.600) அல்லது ஒரு மீளும் பதின்ம எண்ணாக (எகா. 5.123144[4]) அல்லது முடிவிலா மீளாப் பதின்ம எண்ணாக (எகா. 3.14159265...) அமையும். பதின்ம பின்னங்கள் முடிவுறு பதின்மமாகவும், விகிதமுறு எண்கள் மீளும் பதின்மங்களாகவும், விகிதமுறா எண்கள் முடிவிலா, மீளாப் பதின்மங்களாகவும் இருக்கும்\n1 பதின்மக் குறியீட்டு முறைகள்\n2 ஏனைய விகிதமுறு எண்கள்\nஉலகில் பல்வேறு பதின்மக் குறியீட்டு முறைகள் உள்ளன. இவற்றுட் சில இன்னும் வழக்கில் உள்ளன. சில அதிகம் பயன்பாட்டில் இல்லை அல்லது வழக்கொழிந்து விட்டன. கிரேக்க எண்கள், எபிரேய எண்கள், உரோம எண்கள், பிராமி எண்கள், சீன எண்கள் என்பவற்றுடன், தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல பாகங்களிலும் வழக்கில் உள்ள இந்திய-அராபிய எண்கள் போன்றவை பதின்மக் குறியீட்டு முறை சார்ந்தவை. உரோம எண்முறையில், பத்தின் மடங்குகளுக்குக் (1, 10, 100, 1000) குறியீடுகள் உள்ளன. அத்துடன், மேற்படி எண்களின் அரைப்பங்கு பெறுமானங்களுக்கும் (5, 50, 500) தனிக் குறியீடுகள் காணப்படுகின்றன. இக்குறியீடுகளைக் குறித்த முறையொன்றைப் பயன்படுத்தி எண்கள் எழுதப்படுகின்றன. பிராமி எண்முறையில் 1-9 வரையான எண்களுக்குத் தனிக் குறியீடுகள் உள்ளன. பத்துக்களைக் குறிக்கும் ஒன்பது எண்களுக்கும் (10-90) குறியீடுகள் உள்ளன. இவற்றுடன் 100 ஐக் குறிக்கவும், 1000 ஐக் குறிக்கவும் இரண்டு குறியீடுகள் காணப்படுகின்றன. சீன முறையிலும், 1-9 வரையிலான எண்களுக்கும், பத்தின் அடுக்குகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. தற்காலத்தில் பத்தின் 72வது அடுக்குவரையிலான எண்களுக்குக் குறியீடுகள் சீன முறையில் காணப்படுகின்றன.\nஇந்திய-அரபு எண்முறையில், பதின்மக் குறியீடு என்பது, மேற்காட்டியவாறான பதின்ம எண்ணீட்டை (numeration) மட்டும் குறிக்காமல், பதின்மப் பின்னங்களையும் சேர்த்து இடஞ்சார் முறைமூலம் குறிக்கப்படுகின்றது. இடஞ்சார் பதின்ம முறையில், சுழியம் உட்படப் பத்துப் பெறுமானங்களைக் (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என்பன) கொண்ட ��ுறியீடுகள் பயன்படுகின்றன. இக்குறியீடுகள் இலக்கங்கள் எனப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, எந்தவொரு எண்ணையும் எழுத முடியும். எண் எவ்வளவு பெரியது அல்லது எவ்வளவு சிறியது என்பது ஒரு பொருட்டல்ல. பின்னப் பகுதிகளைக் கொண்ட எண்களை எழுதும்போது, இவ்விலக்கங்கள் பதின்மப் பிரிப்பானுடன் பயன்படுகின்றன. இப்பதின்மப் பிரிப்பான் முழுஎண் முடிந்து பின்னப் பகுதி தொடங்கும் இடத்தைக் குறிக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் ஒரு புள்ளியே பதின்மப் பிரிப்பானாகப் பயன்படுகிறது. சில நாடுகளில் பதின்மப் பிரிப்பானாக ஒரு காற்பிள்ளியைப் பயன்படுத்துவதும் உண்டு. இதோடு கூட்டல் குறி (+), கழித்தல் குறி (-) ஆகியவையும், எண்ணுக்கு முன்னால் பயன்படுவது உண்டு. கூட்டல் குறி எண் சுழியத்திலும் பெரிது (நேர் எண்) என்பதையும், கழித்தல் குறி, எண் சுழியத்திலும் சிறியது (எதிர் எண்) என்பதையும் குறிக்கின்றன.\nஇடஞ்சார் குறியீடு, இடங்களை, ஒன்றுகள் (100), பத்துக்கள் (101), நூறுகள் (102), ஆயிரங்கள் (103) போன்ற பத்தின் அடுக்குகளைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது. ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கமும் அவ்விலக்கத்தைக் குறித்த இடத்துக்குரிய பத்தின் அடுக்கால் பெருக்கும்போது கிடைக்கும் பெறுமதிக்குச் சமமாகும். ஒரு எண்ணில் உள்ள ஒவ்வொரு இடமும் அதற்கு வலப்பக்கத்தில் உள்ள இடத்திலும் பத்து மடங்கு கூடிய பெறுமானம் கொண்டது.\nபதின்ம பின்னம் என்பது, பத்தின் அடுக்கைப் பகுதியாகக் கொண்ட பின்னமாகும்.[5] பதின்ம பின்னங்கள், பகுதிகளைக் கொண்ட பின்ன வடிவில் அல்லாமல் பதின்மப் பிரிப்பானைப் பயன்படுத்தி, பதின்ம வடிவில் எழுதப்படுகின்றன.\nவெவ்வேறு விதமான பதின்மப் பிரிப்பான் குறியீடுகள் வழக்கில் உள்ளன. எடுத்துக்காட்டாக, லத்தீன் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் (.) அல்லது (·) என்ற குறியீடும், ஐரோப்பா உள்ளிட்ட சிலநாடுகளில் (,) என்ற குறியீடும் பயன்பாட்டில் உள்ளது.\nஒரு பதின்ம எண்ணில் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்க்கம் அமைவது, அவ்வெண்ணின் முழுஎண் பகுதி; வலப்பக்கம் அமைவது அதன் பின்னப்பகுதி ஆகும். ஒரு பதின்ம எண்ணானது பின்னப்பகுதியை மட்டும் கொண்டிருந்தால் (தகு பின்னம் பதின்மப் பிரிப்பானுக்கு இடப்பக்கத்தில் ஒரு பூச்சியத்துடன் துவங்கப்படும். இவ்வாறு எழுதுவதால், பதின்மக் குறியை மற்ற நிறுத்தற்குறிகளிலிருந்து வேறுபடுத்திக் காணமுடியும். குறிப்பாக, அப்பதின்ம எண் ஓர் எதிர்ம எண்ணாக இருக்கும்போது அந்த முழு எண்ணுருவின் குறியையும் அறியமுடியும்.\nஒரு பதின்ம பின்னத்தில் பின்னப்பகுதியின் இறுதியில் நீளும் பூச்சியங்கள் தேவையற்றவை; அவை மதிப்பில்லாதவை. எனினும் ஒரு எண்ணின் துல்லிய மதிப்பின் நம்பக அளவைக் குறிப்பதற்காக அறிவியல், பொறியியல், மற்றும் புள்ளியியலில் இப்பூச்சியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0.080 , 0.08 இரண்டும் எண்ணளவில் சமமென்றாலும், அளவீட்டின்போது இரு நூற்றில் ஒரு பங்கு (±0.005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.08 உம், இரண்டாயிரத்தில் ஒரு பங்கு (±0.0005) அளவு பிழை இருக்கலாம் என்பதை 0.080 உம் குறிக்கின்றன.\n2, அல்லது 5, அல்லது 2, 5 இரண்டையும் மட்டுமே பகுதியின் பகாக் காரணிகளாகக் கொண்ட ஒரு விகிதமுறு எண்ணை முடிவுறு பதின்ம பின்னமாக எழுதலாம்.[6]\nஒரு முழுவதுமாகச் சுருக்கப்பட்ட விகிதமுறு எண்ணின் பகுதியானது 2 அல்லது 5 தவிர்த்த பிற பகா எண் காரணிகளைக் கொண்டிருந்தால், அந்த விகிதமுறு எண்ணை ஒரு முடிவுறு பதின்ம பின்னமாக எழுத இயலாது.[6] மாறாக, அதன் பதின்ம பின்னமானது ஒரு முடிவுறு மீள் பதின்மமாக இருக்கும்.\nநெடுமுறை வகுத்தல் படிமுறைத் தீர்வின்படி வகுஎண் q கொண்ட ஒரு வகுத்தலில், பூச்சியமற்ற மீதிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக q − 1 ஆக இருக்கும் என்ற கருத்தின் விளைவாக, ஒரு விகிதமுறு எண் முடிவுறு அல்லது மீளும் பதின்மமாக அமையும் என்பதைக் காணலாம்.\nஎடுத்துக்காட்டு: 3/7 இன் நெடுமுறை வகுத்தல்:\nமறுதலையாக, ஒவ்வொரு மீளும் பதின்மமும் p/q என்ற விகிதமுறு எண்ணைக் குறிக்கும்:\nஒவ்வொரு பதின்ம எண்ணின் மீளும் பின்னப் பகுதியானது ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் கூடுதலாகவும், அக்கூடுதலின் மதிப்பு ஒரு விகிதமுறு எண்ணாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு மீளும் பதின்மமும் ஒரு விகிதமுறு எண்ணைக் குறிக்கிறது.\nமேலதிக தகவலுக்கு: பதின்ம உருவகிப்பு\nஒவ்வொரு மெய்யெண்ணுக்கும் ஒரு பதின்ம உருவகிப்பு உள்ளது:\nகுறி ∈ {+,−}, குறிச் சார்புடன் தொடர்புடையது,\nℤ முழு எண்களின் கணம்\n↑ 5.123144 இதிலுள்ள மேற்கோடு, '144' ஆனது மீளும் என்பதைக் குறிக்கும். அதாவது.5.123144144144144...}}.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/39", "date_download": "2019-12-10T16:31:00Z", "digest": "sha1:QPAZUJJPRQXWJO5DW5DCV3ONY7K475MU", "length": 6469, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அலைகள்.pdf/39 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபகல் கனவு இ 37\nஇந்தக் குடும்ப உழற்சியில் நான் அவளை மறந்துவிடு வேன். இதில் எதுதான் நிற்கும் எந்த மகா சக்தியும் சகதிக்கு வர வேண்டியதுதான். இப்போது, பச்சை மரத்தில் பாய்ந்த கோடாரிபோல் அவள் என் மார்பைப் பிளந்து கொண்டிருந்தாலும், நாளடைவில் பாசி மேலே மூட மூட, அவன் உள்ளாறி விடுவாள்.\nதிடீரென்று அவளைக் கடைசியாய் நான் கண்ட காட்சி என் கண் முன் வந்து நின்றது. ரிக்ஷாவில் அவள் கூட்டை அவன் ஏற்றிக்கொண்டு செல்கையில், அந்த உடல் துவண்டு உயிரற்ற கைகளும் தலையும் லொடலொட என்று தொங்க வாடின.\nதலை மயிரில் ஒரு கொத்து மருக்கொழுந்து.\nஎனக்குப் பகீர்’ என்றது. அம்மாடி......\n’ என்று அலறிப் புடைத்துக்கொண்டு என் மனைவி ஓடிவந்தாள்.\n இன்னும் எத்தனை நாள் இப்படி\n“ஐயையோ நெருப்பாய்க் காயுதே'-சொல்லவே இல்லையே நேரமும் ஆயிடுத்து வீட்டிலும் ஒருத்தருமில் லையே நேரமும் ஆயிடுத்து வீட்டிலும் ஒருத்தருமில் லையே படுத்துக்கொள்ளுங்கள். விடியற்காலையில்தான் வைத்தியனைக் கூப்பிடணும். படுத்துக்கொள்ளுங்கள். இதோ வந்து விட்டேன்...’\nஅவள் என்னைப் படுக்க வைத்துவிட்டு, பாலாடை யையும் ஒரு துணிக் கிழிசலையும் எடுத்துக்கொண்டு, இருளைத் தேடிச் சென்றாள்,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2018, 08:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13091&lang=ta", "date_download": "2019-12-10T17:09:42Z", "digest": "sha1:F3A3WNQOOOCXVTJF5CIQQYBNJ332IJGI", "length": 11042, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமஸ்கட்டில் குருநானக்கின் 550-வது நினைவு நாள்\nமஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் சீக்கிய மத தலைவர் குருநானக் தேவ் ஜியின் 550-��து நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் முனு மஹவர் தலைமை வகித்தார். குருநானக்கின் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் சொற்பொழிவு மற்றும் பாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\n- நமது செய்தியாளர் காஹிலா\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்பு\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)\nஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்\nடாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...\nஅயர்லாந்து தலைநகர் டப்ளின் சமூக நல மேம்பாடு விருதுகள் வழங்கும் விழா 2019\nசிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது\nஷார்ஜாவில் அமீரக தேசிய தின விழா\nஜெத்தா இந்திய துணை தூதரகத்தில் அரசியலமைப்பு நாள் உறுதி மொழி ஏற்பு\nகுவைத்தில் வாக்கத்தான் போட்டி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தினர் பங்கேற்றனர்\nசாண்டா வந்தார் ஆசிர்வாதங்களுடனும் பரிசுகளுடனும்\nகத்தார் நாட்டின் தலைநகரில் யோகா நிகழ்ச்சி\nமஸ்கட்டில் இந்திய அரசியலைப்பு நாள் அனுசரிப்பு\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nதிருவள்ளூர்: திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே சாமிரெட்டி கண்டியில் வீட்டில் வி.ஏ.ஓ. நிர்மல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி ...\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1988&lang=en", "date_download": "2019-12-10T16:36:22Z", "digest": "sha1:4FFXZVJVNHUVBZEQBEVGCHP2S7BNKACE", "length": 8170, "nlines": 117, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nதிருவள்ளூர் வி.ஏ.ஓ. தூக்கிட்டு தற்கொலை\nதிருவள்ளூர்: திருவள்ளூர் கும்முடிபூண்டி அருகே சாமிரெட்டி கண்டியில் வீட்டில் வி.ஏ.ஓ. நிர்மல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி ...\nடிச.,26 ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம்\nவிவசாயியிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி\nஅமித் ஷா மகனுக்கு புது பொறுப்பு\nகார்கள் மோதல்: 2 பேர் பலி\nபார்லி முன் இளம்பெண் போராட்டம்\nதிருச்சி, தஞ்சையில் என்.ஐ.ஏ. சோதனை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்��ும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105136", "date_download": "2019-12-10T17:28:37Z", "digest": "sha1:SWEUR3HYG6C4NN4CU2GK5PXGEFWRMFJM", "length": 13977, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதிய இருள்", "raw_content": "\n« சாகித்ய அக்காதமி நடுவர்கள் – ஆக்டோபஸ்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–10 »\nமக்கள் என்ற சொல்லில் எப்போதுமே நான் புனிதத்தை ஏற்றிக்கொண்டதில்லை. நம் சீரழிவின் ஊற்றுக்கண்ணே இங்குள்ள மக்கள்திரளின் கூட்டான அறவீழ்ச்சியில் உள்ளது என்று அவ்வப்போது தோன்றியிருக்கிறது. ஆனால் அதை ஒத்திவைக்காமல் இங்கே எதையும் செய்யமுடியாது. ஆயினும் இந்த நாள் இருண்டநாள்.\nஉண்மையில் நான் எந்த அளவுக்கு மூடிய உலகில் இருந்திருக்கிறேன் என்றால் ��ர்.கே.நகரில் திமுகதான் வெல்லும், ஓட்டுச்சிதறல் காரணமாக, என நம்பினேன். ஆகவே எதையுமே தொடர்ந்து கவனிக்கவில்லை. பின்மாலையில் ஒருவர் தினகரனின் வெற்றியைச் சொன்னபோது காறி உமிழப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த நாளின் இருட்டை வெல்ல எதைச்செய்வதென்றே தெரியவில்லை. வெறிகொண்டு வெண்முரசு எழுதினேன். மொழியை அள்ளி அள்ளி போர்த்திக்கொண்டேன்\nசினிமாக்காரர்கள் இருவர் ஆர்.கே நகரின் பணவினியோகம் பற்றிச் சொன்னார்கள். அச்சமாக இருந்தது. உண்மையில் இந்தியாவில் தேர்தல் தொடங்கியபோதே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடங்கிவிட்டது. 1920 ல் மாகாணசபைகளுக்கு நிகழ்ந்த முதல்தேர்தலிலேயே பெரும்செல்வந்தர்கள் பணத்தை அள்ளிவீசி ஜெயித்திருக்கிறார்கள். பணத்தை அள்ளிவீசி தோற்று ஓட்டாண்டியானவர்களும் உண்டு. அன்றுமுதல் தொடர்ந்து வாக்காளர் லஞ்சம்பெறுவது இருந்தே வருகிறது. 1952 ல் காங்கிரஸ் தேசிய அளவில் பெருவெற்றிபெற்றதுகூட அன்றுவரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக இருந்த செல்வந்தர்களை ஆதரவாளர்களாக மாற்றி களமிறக்கியபடித்தான். இத்தனைக்கும் அன்று உச்சகட்ட இலட்சியவாதம் இருந்தது.\nஅன்றுமுதல் தொடங்கிய போக்கு இன்று தேர்தலென்றாலே பணம்தான் என்னுமிடத்திற்கு வந்துசேர்ந்துள்ளது. பல்வேறுவகையில் அதை அறிவுஜீவிகள் நியாயப்படுத்தியதுண்டு. ஆனால் இந்த மனநிலை ஜனநாயகத்தை வேரோடு அழித்துவிடும். அன்றே ராஜாஜி இதைச் சொன்னார். பணம்வாங்கி ஓட்டுபோடும் மக்கள் ஒரு மனநிலையை வளர்க்கிறார்கள், மெல்ல அது மக்களே கஜானாவைச் சூறையாடுவதில் சென்று முடியும் என்று.\nவாக்குக்குப் பணம் பெறுவதனால் மெல்ல அரசு ஸ்தம்பிக்கும். கொள்ளையடித்து மக்களுக்கு அளிக்கும் கூட்டத்தினர் ஆட்சி செய்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மெல்லமெல்ல ஆட்சிமாற்றம் என்பதே சாத்தியமில்லாமல் போகும், ஏனென்றால் ஆட்சியிலிருப்பவர்களிடம் கஜானாவின் பணம் இருக்கும். எதிர்க்கட்சியினரிடம் இருக்கும் பணம் குறைவானதாகவே இருக்கும்.\nஐரோப்பாவிற்கு வெளியே ஜனநாயகம் திகழ முடியாது என்று வாதிடும் வெள்ளையர் உண்டு. ஜனநாயகம் ஐரோப்பா இருநூறாண்டுகளாக படிப்படியாக அடைந்த ஒரு ஞானம். சர்வாதிகாரம் வழியாக , உலகப்போர்கள் வழியாக பெரிய விலைகொடுத்துக் கற்றுக்கொண்ட பாடம். நமக்கு அது புரியவேயில்லையோ\nஇந்த இருண்ட���ாளில் அமர்ந்துகொண்டு ‘இல்லை ஏதேனும் நிகழும். எங்கோ ஒரு துளி அனல் எஞ்சியிருக்கும்’ என எண்ணி என்னை மீட்டுக்கொள்ள முயல்கிறேன்.\nபாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 32\nஎனது கல்லூரி - புகைப்படங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-8\nஅரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2011/09/blog-post_26.html", "date_download": "2019-12-10T16:39:49Z", "digest": "sha1:MNU7TRTXB2NX7A2HHQCBCCGZAWWJBU57", "length": 26799, "nlines": 265, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: எங்கேயும் எப்போதும்", "raw_content": "\nஎன்னதான் பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும், படம் நன்றாக உள்ளதென பலர் பேன்ட் வாசித்தாலும் ஒரு சில நாயகிகள் அந்தப்படங்களில் நடித்து இருந்தால் தியேட்டர் பக்கம் தலைகாட்டவே கூடாது என்பது எனது தலையாய பாலிசிகளில் ஒன்று. உதாரணம்: த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் சிலர். ஆனால் எங்கேயும் எப்போதும் படத்தில் கிடைத்ததோ டபுள் ட்ரீட். தற்காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் பொடிப்பெண்ணான அஞ்சலியும், அல்டிமேட் ஹோம்லி லுக்குடன் விளங்கும் அனன்யாவும் இணைந்து சரியான பெர்பாமன்சை தந்திருக்கிறார்கள். (நாயகிகளுக்கு) துணை நடிகர்களாக வரும் ஜெய் மற்றும் சரவ் இருவரும் தத்தமது பணிகளை செவ்வனே செய்துள்ளார்கள்.\nமுக்கால்வாசி படம் முழுதும் செம ப்ரெஷ் ஆன காதல்-கம்-காமடி பூவாசங்களை தியேட்டரில் மணக்க விட்டு அதற்கு அன்பளிப்பாக தொடர் கைத்தட்டல்களை கூடையில் கொத்து கொத்தாக வாங்கிக்கொள்கிறார் இயக்குனர் சரவணன். இறுதிக்கட்ட காட்சிகளில் விபத்து குறித்த பிரச்சார நெடி வராமல் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறது இப்படக்குழு. முதல் தயாரிப்பிலேயே பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து ஜில்லா முழுக்க கல்லா கட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர், எம். மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் சின்ன ஸ்க்ரீன்களில் இருந்து பெரிய ஸ்க்ரீன்களுக்கு இப்படம் மாற்றப்பட்டு மங்காத்தா புகழை சற்று மங்க வைத்து இருப்பதே இதற்கு சாட்சி.\nஅனன்யா...சென்னையில் இண்டர்வியூ செல்லும் வழிநெடுக சரவ்வை சந்தேக்கண்ணுடனே பார்க்கும் காட்சிகள். என்ன சொல்ல. மிரளும் மான் விழிகளுக்கு ஒட்டுமொத்த காப்பிரைட்டை வாங்கிவைத்த ஆள்போல அசத்தி எடுக்கிறார். எப்படிம்மா இப்படி அஞ்சலிக்கு அங்காடித்தெரு படத்திற்குப்பின் சரியான தீனி. சில இடங்களில் ஜெய்யை மிரட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஸ்பீட் எடுக்கிறார். தவிர்த்து இருக்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஜெய் ஸ்கோர் செய்து விடுகிறார். ஜெய்யின் கேரியரில் இந்தப்படம் ஒரு மைல்கல். அஞ்சலி பேசும் வசனங்களில் ஆந்திர வாடை அதிகம். அனன்யா மீதுள்ள அதீதப்பற்றால் இயக்குனர் அஞ்சலியை கோட்டை விட்டிருக்கலாமோ என்னவோ. அவர் என்ன செய்வார் பாவம். அனன்யா அம்புட்டு அழகாக மிரண்டால்/மிரட்டினால்.........\nபடம் பார்க்கையிலே இளவட்டங்கள் குடுத்த லைவ் கமண்ட்டுகள்:\n* சென்னைக்கு வரும் அனன்யா தன் ஊருக்கு ஒரு ரூபாய் போட்டு லான்ட் லைனில் பேசுகிறார். ரொம்ப நேரமாக. கமன்ட்: \"ஒரு ரூபா போட்டுட்டு எப்படிடா இவ்ளோ நேரம் பேசறா\n* அஞ்சலி அறிமுகம் ஆகும் காட்சியில் \"ஏய். இவ நேர்ல இவ்ளோ வெள்ளை இல்லியே. மேக்கப்பா\n* மரணம் நிகழ்கையில் நாயகி அழப்போகும் காட்சி வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ஓநாய் போல ஊளையிட்டு அழுதது சில 'விசிலடிச்சான்' க்ரூப். பாவம் விபத்தின் கொடூரத்தை உணராதவரை அவர்களுக்கு எப்படி தெரியும் அதன் வலி. நீங்க ஆடுங்கடா. அந்தக்காட்சியில் தன் நடிப்பின் மூலம் மேலுமோர் உயரத்தை எட்டியுள்ளார் அஞ்சலி.\nசென்னையை சப்போர்ட் செய்து சரவ் சொல்லும் ஒரு வசனம் சூப்பர்ப். சென்னை நகரை மையமாக வைத்து வந்த பெரும்பாலான படங்களில் லோக்கல் ஸ்லாங்கில் பேசும் மக்கள் மட்டுமே சென்னையில் இருப்பதாக ஒரு பிம்பமும் இல்லாவிடில் பப் கல்ச்சரில் புரள்பவர்கள்(ஈசன்), ட்விட்டர்/பேஸ்புக் என சிம்புவின் பாடல் வரிகளில் வாழ்பவர்கள் என வேறுவகையான பிம்பமும் மக்களிடையே முன் நிறுத்தப்பட்டு வந்தன. அதிலிருந்து மாறுபட்டு சென்னை இளசுகள் பற்றிய சில நுணுக்கமான காட்சிகளை பதிய வைத்து இருக்கிறார் இயக்குனர் சரவணன். சபாஷ். ஆனால் சரவ்வின் அடையாளம் பற்றி தன் அக்காவிடம் அனன்யா போன் போட்டு சொல்வது சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.\nபடத்தில் ஏகப்பட்ட காட்சிகள் மற்றும் (காமடி) வசனங்களில் லாஜிக் கலந்த மேஜிக் சாரல்கள் இடைவிடாமல் அடித்து மனதை நனைய வைக்கின்றன. பொதுவாக விமர்சனங்களில் கதை/மொத்த வசனம் அல்லது கிளைமாக்சை சொல்வதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் ஒரு காட்சி அரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அஞ்சலியை பூங்கா அருகே பார்த்ததும் குச்சி ஐஸை வாயில் இருந்து எடுக்க எத்தனிக்கையில் குச்சி மட்டும் கையோடு வர, அப்போது ஜெய் முழிக்கிறாரே. சான்ஸ்லெஸ்\nஎன்னுடன் சேர்த்து நா���்வர் படம் பார்த்தோம். நல்ல படம் வந்தால் கூட நக்கல் அடிப்பதை குலத்தொழிலாக வைத்திருக்கும் நண்பன் ஒருவன் \"எப்படியோ ஒரு டாக்குமென்டரி படத்த பாக்க வச்சிட்ட\" என்று என்னிடம் அங்கலாய்க்க, க்ளைமாக்ஸ் பார்த்து கனத்த இதயத்துடன் இருந்த மற்றொரு நண்பன் படம் எடுத்து ஆடிவிட்டான்: \"டேய். உனக்கெல்லாம் உணர்ச்சியே இல்லையா மவனே இது உனக்கு டாக்குமென்டரியா மவனே இது உனக்கு டாக்குமென்டரியா படத்துல வருதே அந்த பஸ்சுல உன்ன ஏத்தி அனுப்பிச்சி இருக்கனுண்டா படத்துல வருதே அந்த பஸ்சுல உன்ன ஏத்தி அனுப்பிச்சி இருக்கனுண்டா\" என்று ரிவிட் அடித்தான்.\nபரவாயில்லை என்னை நம்பி வந்தவனுக்கு நல்ல படத்தை காட்டி உள்ளோம் என்று இதயம் குளிர்ந்தது. ஆனால் மீண்டும் அவன் டேக் ஆப் ஆகி அதே நண்பனை திட்ட ஆரம்பித்தான்: \"நீயெல்லாம் மனுஷனாடா. எவ்ளோ எமோசனலா படம் இருந்துச்சி. அதப்போயி..\". என்னடா பயபுள்ள மனசு அநியாயத்துக்கு ஈரமா இருக்கே என்று தியேட்டரை ஒரு முறை நோட்டம் விட்டேன். ரைட்டு. பையன் சும்மா கொதிக்கவில்லை. இரண்டு வரிசை தள்ளி இளம் பெண்கள் சிலர் படம் முடிந்து கூட்டம் கலையும் வரை சீட்டில் அமர்ந்து இருந்தனர். அதான் அளவுக்கு மீறி சமூகப்பொங்கல் வைத்திருக்கிறான்.\nஎங்கேயும் எப்போதும் - எப்போதாவது அரிதாக\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nமாப்ள கலக்கலான படம்தான் போல...சைடுல மங்காத்தாவையும் ஓட்டிட்ட ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா நண்பன் பொங்கினது காரணமாத்தான்.......\nMANO நாஞ்சில் மனோ said...\nஅந்த குச்சி ஐஸ் ----சான்சே இல்லை...சுப்ரமணியபுரம் படத்துக்கபுறம் இப்போது தான் நல்ல ஸ்கோர் பண்ணிருகிறார்...\nட்ரைலர் வந்த போதிலிருந்து,அஞ்சலியை விட, அனன்யாவுக்காக பார்க்க முடிவு செய்து பார்த்த படம் ..க்யூட் நடிப்பில் நம்மை ஏமாற்றவில்லை....\nநன்றாகச் சொல்லியுள்ளீர்கள் சிவா..நல்ல படம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nசிவா, படத்தப் பாக்கணும் போல இருக்கு..\nudanz star of the week க்கு வாழ்த்துக்கள்\nudanz ஸ்டார் ஆப் த வீக்குக்கு வாழ்த்துக்கள்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nபடம் பார்க்க தூண்டும் விமர்சனம்...\nநிறைய பேர் சொல்லிவிட்டீர்கள் இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை>நீங்கள் வேறு ஆவலைதூண்டி விட்டீர்கள்.விரைவில் பார்க்கிறேன்\nஇயல்பான நடையில் விமர்சனம் அருமை\nநல்லா ரசிச்சு விமர்சனம் எழுத��� இருக்கீங்க..... நல்லாருக்கு\nதல ஒரு வாரம் நீங்க இல்லாம தமிழ் பதிவுலகமே மொடக்கமாயிடுச்சு...\n// என்னதான் பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும், படம் நன்றாக உள்ளதென பலர் பேன்ட் வாசித்தாலும் ஒரு சில நாயகிகள் அந்தப்படங்களில் நடித்து இருந்தால் தியேட்டர் பக்கம் தலைகாட்டவே கூடாது என்பது எனது தலையாய பாலிசிகளில் ஒன்று. உதாரணம்: த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் சிலர். //\nஏன் இப்படி... த்ரிஷா சொந்தக்குரலில் தமிழ் பேசுவதை கேட்டால் இப்படியெல்லாம் சொல்ல மாட்டீர்கள்...\n// சென்னையை சப்போர்ட் செய்து சரவ் சொல்லும் ஒரு வசனம் சூப்பர்ப். //\nஅந்த வசனத்தை கேட்கும்போதே உங்களைத்தான் நினைச்சேன்...\nஉங்க நண்பரின் சமூகப்பொங்கல் இனித்தது....\nபார்க்க வேண்டிய பாடம் தான்\n@ கவிதை வீதி சௌந்தர்\nமங்காத்தாவை ஓட்ட தல ரசிகர்கள் பத்தாதா மாம்ஸ்\nசுப்ரமணியபுரத்தைவிட இந்த ரோல் ஜெய்க்கு நன்றாக பொருந்தி உள்ளது.\nவியாழக்கிழமையே விமர்சனம் போட்டு கலக்குறீங்க. நன்றி செங்கோவி.\nவாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார்\nநெட்டில் ரிசர்வ் செய்யலாம் என்று பார்த்தால் சென்ற வாரம் பில் கட்டாததற்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ரெண்டு நாள் கழித்து ட்ரை செய்தால் ஆல் ஷோ ஹவுஸ்புல். அதான்..\nதங்கள் வருகைக்கு நன்றி சார்\nவாங்க கோகுல். பாண்டிச்சேரி ஆளு நீங்களே படம் பாக்க லேட் பண்றீங்களே..\nபாருங்க சேட்டை. உங்க விமர்சனத்தையும் எதிர்பாக்குறேன்.\nபதிவுலகம் மொடங்கிருச்சா. அது ஏற்கனவே இப்பவோ அப்போவுன்னுதான் கெடக்கு. நம்மள மாதிரி நாலு பேரு எழுதுனா இதான் கதி.\nகிளைமேக்சில் ஜெய்யின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிறகு ஆம்புலன்ஸ் கதவை மூடும் போது அந்த கதவில் எழுதி இருக்கும் ஒரு வாசகம் ’’சாலை விதிகளை மதிக்கவும்’’ அருமையான இயக்கம் சிவா, உங்களது விமர்சனம் வழக்கத்தை விட கொஞ்சம் டல்லாக இருக்கிறது போல் உள்ளதே படத்தில் உள்ள சீன்களை சொல்லி விட கூடாது என்றா மற்றபடி சூப்பர், இந்த வார உடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள்\nபடத்தின் பாடல்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே \nநான் 'MALE' ஜாதிடா - 2\nநான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60609158", "date_download": "2019-12-10T17:04:11Z", "digest": "sha1:RPQ3VCNGXRPABXG34VIZEQNLMCPLZCZQ", "length": 37522, "nlines": 782, "source_domain": "old.thinnai.com", "title": "கடித இலக்கியம் – 22 | திண்ணை", "raw_content": "\nகடித இலக்கியம் – 22\nகடித இலக்கியம் – 22\nவணக்கம். உங்களுக்குத் திடுமென ஒரு சந்தோஷத்தை அளிக்கிறேன். அடுத்த மாதம் 27-9-80 சனிக்கிழமை எங்கள் ஆசிரியர் சங்கத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம். அதற்குத் தங்களைச் சிறப்புச் சொற்பொழிவாளராக அழைத்துத் தருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். தாங்கள் 26-8-80 வெள்ளி ஒருநாள் மட்டும் லீவு போட்டால் போதுமானது.\nஇவ்வாறு நாம் சந்தித்தால்தான் உண்டு போலும். எனவே தாங்கள் தயவு செய்து தவறாமல் இவ்வழைப்பை ஏற்றருள வேண்டுகிறேன். ஆசிரியர்தின விழா என்பதைக் கருத்தில் கொண்டு தாங்கள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் பேசலாம். வேறு பிரமுகர்கள் யாரும் இல்லை. ஒரு தனியறையில் நண்பர்கள் கூட்டம் போல் அமைதியாக நடக்கும். செயலாளர் ஆகியோர், என்னிடம் பேராம்பட்டில் பணியாற்றிய நெருங்கிய நண்பர்கள்.\nவாருங்கள். நிறையப் பேசலாம். இயலுமானால் 29-9-80 திங்களும் லீவு போட்டு விட்டு வாருங்கள். வெள்ளக்குட்டையில் ஆறுமுகத்தைச் சந்திக்கலாம். அல்லது, ஜவ்வாது மலையில் உள்ள ஜம்னாமரத்தூருக்குப் போகலாம். தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய வானோக்கும் நிலையம் அங்கு உள்ளது. Telescopeல் எல்லாம் பார்க்கலாம் . Saturn ring தெரிகிறதாம். மலைவளம் மாளாது உள்ளது.\nதென்னார்க்காடு ஜில்லா, பெரிய சமவெளியானது ஆதலால், ஜம்னாமரத்தூர் என்னும் மலைப்பகுதிக்குச் செல்வது, தங்களின் நெடுந்தூரப் பயணத்துக்கு- இன்னும் ஒரு, நியாயம் செய்வதாகும்.\nதாங்கள் வருவதற்கு முன்பு நான் சென்னைக்கு ஒரு பயணம் போய் வர நேரும் போல இருக்கிறது. 18 அதிகாலையில் JK ரஷ்யா புறப்படுகிறார்.16 பிற்பகல் 17,18 – ஆக ஓர் இரண்டரை நாட்கள் லீவு போட்டுவிட்டுச் சென்னை போக\nநேரும். போவதைத் தவிர்க்கலாம் என்றுதான் பார்க்கிறேன். தண்டபாணி வற்புறுத்துகிறது. எத்தனையோ அருமையிலும் அருமையான சந்தர்ப்பங்களில், இடையூறு செய்யும் எத்தனையோ விதிகளை வென்று நாம் அவருடன் இருந்திருக்கிறோம். ரஷ்யாவிற்கு வழியனுப்புவதில் இல்லாமல் போவதா என்னும் இந்நினைவே பெருஞ்சக்தி கொண்டு எல்லாவற்றையும் வென்று என்னைச் சென்னைக்குப் போக வைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்\nதங்கள் குறுநாவல், தீபம் கதை இரண்டுமே நான் பார்க்கவில்லை. நான் படித்தது தினமணிச் சுடரில் வெளிவந்த, ஒரு ரிட்டையரான ஆசிரியரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய அந்த ஒரு கதைதான். அதில், அரிய கதைப் பொருள் இருந்தது.\nநான் எழுதுவது எப்போதும் போல் தான் இருக்கிறது. 1973ல் எழுதிய “கிருஷ்ண ரெட்டியாரின் குதிரைச் சவாரி” என்னும் கதை இந்த வருஷ ஜூலைக் கடைசியில் அலிபாபா பத்திரிகையில் வந்தது. மத்தியில் என்னென்னவோ எழுதினேன். நான் இப்பொழுது, கதை என்பது எப்படி எழுதுவது என்று தெரியாத, வேறு ஏதோ கலை சம்பந்தமான கச்சப் பொருள்கள் நிரம்பிய மனமுள்ள மனிதன். ஆரம்ப எழுத்தாளன். அனுப்புகிற கதைகளும் எழுதுகிற கதைகளும் பிரசுரத்துக்கு ஆகாத அந்த “ஓர் எழுத்தாளனின் ஏமாற்ற உணர்ச்சியை” அனுபவிப்பதற்கு எனக்குப் பூரண வாய்ப்பிருக்கிறது. ஆனால் என் பிரச்சினையாக அது இல்லை.\nநான், வெள்ளைத் தாளில் ஓர் அறுபது பக்கங்களுக்கு இருந்தாலும் கூடப் போதும், இன்னும் ஒரு நாவல் எழுதலாம். கல்பனாவில் வரும். என்ன எழுதுவது என்கிற யோசனையை ஒரு முடிவுபெறாத வேலையாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்.\nநீங்கள் உங்கள் சமீபத்திய புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்.வாழ்க்கையை உணர்கிற உங்களது நாடிப் படபடப்பில்தான் உங்கள் மற்ற எல்லாக் கதைகளையும் நாங்கள் படிக்கிறோமே பத்திரிகை வாசிப்பு என்பது என்ன பெரிய விஷயம் பத்திரிகை வாசிப்பு என்பது என்ன பெரிய விஷயம் எல்லாவற்றையும் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் பேசுவோம். ஒருவர் மாற்றி ஒருவர் நெடு நேரம் கேட்டுக் கொண்டிருப்போம். இருவரும் கலந்து கலந்து பேசுவோம். எல்லாக் கதைகளையும் அது பேசி விட்ட மாதிரி.\nநாம் எழுதுகிற விஷயங்களும் கதைகளும் சம்பந்தப்பட்ட நிர்ணயிப்பு அல்ல, நமது உறவின் தலையெழுத்தை நீட்டித்துக் கொண்டிருப்ப��ு ஆத்மாவின் தேவைகளாக நமது உறவுகள் எப்பொழுதும் ஏதோ ஒரு ரூபத்தில் நிகழ்ந்து கொண்டிருக்\nகின்றன. நாம் அவற்றைப் பேணுபவர்கள் என்பதும், கதை எழுதுவது என்பதும் சரிசமமான பொறுணர்ச்சியோடு கூடியதாகும். இரண்டிலுமே தோல்வியுறல் ஆகாது.\nஇந்த மாதிரி இன்னும் ந்¢றைய விஷயங்கள் இருக்கின்றன. நாம் பார்ரத்துக் கொள்ளாதிருப்பது போய், கடிதமெழுதாதிருக்கிற காலத்துக்கும் வந்து விட்டோம். இதை உடனடியாக முறிப்பது அவசியம். எனவேதான் இந்த ஆசிரியர் சங்க ஆயுதம்.\nஎங்கு நோக்கினும் வாழ்க்கை அற்புதமாக இருக்கிறது. சொந்தப் பிரச்சினை களால் பாதிக்கப்படாத பரம நிலையில் நின்று மிகத் துணிச்சலாகச் சொல்ல வேண்டிய விஷயம் இது. ஆறுமுகத்தின் குடும்பம், வையவனின் குடும்பம் என்று நண்பர்களின் குடும்ப வாழ்வை நெருங்கிச் சென்று அறியும் போது, எவ்வளவோ ஆசீர் வாதங்களுடனும் அழகுகளுடனும் அவை அமைந்திருப்பது தெரிகிறது. அடிக்கடி தங்களையும் நினைத்துக் கொள்வதுண்டு.\nஇந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாத விருந்தினர்களின் வருகை நிரம்பிய ஆண்டாகும். அந்தப் பட்டியலில் தாங்களும் எப்படியும் இடம் பெற்று விட வேண்டும். தவறாது வருக.\nதங்கள் கடிதத்தில், குழந்தைகளின் படிப்பு முதலிய விவரங்களை எழுதுங்கள். உங்கள் ஒப்புதல் கடிதம் வந்ததும், வழிவிவரம் இறங்க வேண்டிய இடம் முதலியன குறித்து எழுதுகிறேன்.\nதெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்\nஎனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]\nஇரவில் கனவில் வானவில் – 1\nசாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)\nதன் விரல்களை துண்டித்த சூபி\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nமடியில் நெருப்பு – 3\nபெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது\nதி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்\nஅலன்டே & பினொச்சே – சிலி\nமீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்\nடோடோ: ஒரு இரங்கல் குறிப்பு\nமுதுமை வயது எல்லோருக்கும் வரும்\nசாம வேதமும் திராவிட வேதமும்\nஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்\nபட்டறை தயாரித்த பரமார்த்த குரு\nஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்\nதெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து\nகடித இலக்கியம் – 22\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)\nPrevious:தெள்ளிய மொழியில் தெய்வீகத் தேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து\nNext: ஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதெளகீது பிராமணர்களின் கூர் மழுங்கிய வாள்களும் வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும்\nஎனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா\nசூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, சூடாகும் கடல்நீர், தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-10 [கடைசிக் கட்டுரை]\nஇரவில் கனவில் வானவில் – 1\nசாலைகள் வளைந்து செல்கின்றன- பாரசீக வளைகுடாவிலிருந்து அரபிக்கடலுக்கு (மனைவிக்கு ஓர் கடிதம்)\nதன் விரல்களை துண்டித்த சூபி\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nமடியில் நெருப்பு – 3\nபெரியபுராணம் — 104 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nகீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது\nதி ஜ ர வுக்கு உரியன செய்யத் தவறினோம்: அவரது குடும்பத்தாருக்கேனும் உதவுவோம்\nஅலன்டே & பினொச்சே – சிலி\nமீண்டும் அலைமோதும் அண்ணா நினைவுகள்\nடோடோ: ஒரு இரங்கல் குறிப்பு\nமுதுமை வயது எல்லோருக்கும் வரும்\nசாம வேதமும் திராவிட வேதமும்\nஓர் கலைஇலக்கியவாதியின் மத துவேஷம்\nபட்டறை தயாரித்த பரமார்த்த குரு\nஜிகாத்தும் தலித் விடுதலையும், முயற்சித்தலும் மூடி மறைத்தலும்\nதெள்ளிய மொழியில் தெய்வீகத் ��ேடல்கள்: தமிழ் உபநிஷத நூல்கள் குறித்து\nகடித இலக்கியம் – 22\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/28/final-project-kuwait-tunnel-metro-stations-officially-released-tamil-news/", "date_download": "2019-12-10T17:19:34Z", "digest": "sha1:2SCXDOTQEH6S2CJUAD77XMM6CC6BW2BZ", "length": 25633, "nlines": 273, "source_domain": "sports.tamilnews.com", "title": "final project Kuwait Tunnel Metro stations officially released Tamil news", "raw_content": "\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nகுவைத் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களின் இறுதி திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது\nசுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பொது-தனியார் கூட்டுசேர்க்க திட்டங்களின் ஒத்துழைப்புடன் இந்த மெகா திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மாநில அரசு பொறுப்பேற்றுள்ளது.\nகுவைத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 6 மாகாணங்களையும் உள்ளடக்கிய 3 ரயில் களுடன் 61 நிலையங்களுக்கு செல்லவிருக்கிறது.\nமெட்ரோ திட்டத்தின் முதல் ரயில் பாதை சல்வாவில் இருந்து தொடங்கி குவைத் பல்கலைக்கழகத்தில்வரை 18 நிலையங்களை கொண்டுள்ளது. இவ்வழிப்பாதை சுமார் 23.7 கிலோமீட்டர் தொலைவில் கொண்டதாகவும் .\nஇரண்டாவது ரயில் பாதை ஹவல்லியிலிருந்து தொடங்கி குவைத் நகரத்தில் முடிவடைகிறது, 26 நிலையங்களை கடந்து சுமார் 21 கிமீ தொலைவை கொண்டதாகவும்,\nகுவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜபர் அல்-முபாரக் பகுதிக்கு மூன்றாவது பாதை இருக்கும், இது சுமார் 24 கிமீ தொலைவை கொண்டதாகும்.\nமெட்ரோ ரயில்கள் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கிறது என அரப் டைம்ஸ் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகம்பஹா கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு நாளை விடுமுறை\nநீர் தாங்கியுடன் சென்ற லொறி விமானத்துடன் மோதுண்டு விபத்து\nகுழந்தையை கொன்ற கொடூர தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை\nவௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி\nபோதைப்பொருட்களை பயன்படு��்திய 61 பேர் கைது – 8 பெண்கள் உள்ளடக்கம்\nபின்நோக்கி செலுத்திய லொறியின் சில்லு வயோதிபர் மீது ஏறியதால் நடந்த விபரீதம்\nஉயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண தொகை ரூ.20 லட்சமாக உயர்வு – முதல்வர் அறிவிப்பு\nமழை தொடர்ந்து பெய்தால் காசல்ட்றி நீர் தேக்கத்தின் வான்கதவுகளை திறக்க நேரிடும்\n​ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு – கனிமொழி\nமுக்கிய அரசியல் தலைவர்களின் டயட் பிளான்\nபிரச்சினைகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்\nமரணம் உங்களை நெருங்குகிறது என்பதை உணர்த்தும்​ அறிகுறிகள் \nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந��த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவற��ிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nச��னிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/08/blog-post_2.html", "date_download": "2019-12-10T16:51:46Z", "digest": "sha1:OYGQEP7K2DPWRYDKMED2FLC7STJOSBDP", "length": 9825, "nlines": 105, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு பாராட்டு ~ நிசப்தம்", "raw_content": "\nதர்ஷிணி ரமணா, இதழியல் துறை மாணவி. தற்பொழுது டெக்கான் க்ரானிக்கள் பத்திரிக்கையில் பயிற்சி பத்திரிக்கையாளராக இருக்கிறார். அவர் Citizenmatters என்ற இதழில் எழுதிய கட்டுரை இது- அண்ணா நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்தான கட்டுரை.\nமிகையாகவே பாராட்டியிருக்கிறார். ஒருவரை நல்லபடியாக நினைத்து பாராட்டி எழுதும் போது கூடுதலாகப் பாராட்டு சேர்வதைத் தவிர்க்க முடியாது.\nநிசப்தம் குறித்தான கட்டுரைகளும் குறிப்புகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கே பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.\nபத்திரிக்கையாளராக உயரங்களை அடைய வேண்டும் என்கிற தர்ஷிணியின் லட்சியமும் இலக்கும் நிறைவேற மனப்பூர்வமான வாழ்த்துகள்.\n\"வெள்ளத்தின் பெருக்கைப்போல் க(ல்)விப்பெருக்கம் கலைப் பெருக்கம் மேவிட \" உழைக்கும் - உங்களை போன்ற ஒரு சில சிறப்பான உதாரணங்களை மக்களிடையே எடுத்த சொல்ல ஆங்கில நாளேடு முனைந்தில் தவறில்லை. மகிழ்ச்சியே .. பிறருக்கு இது உந்துதலை, ஒரு சிறு பொறியை மனதில் ஏற்படுத்த உதவும்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/contents/contents/?c=london-news&pg=5", "date_download": "2019-12-10T16:35:45Z", "digest": "sha1:U7TAMUEZBEGSTQLDIOKUFP2HFSVXT7EX", "length": 23636, "nlines": 137, "source_domain": "www.tamilan24.com", "title": "லண்டன் செய்திகள்", "raw_content": "\nபொது இடத்தில் கட்டி அணைக்கலாம்: மெர்க்கலுக்கு அனுமதி வழங்கிய அரச குடும்பம்\nபிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் மே மாதம் 18 ஆம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது. மேலும் படிக்க... 24th, Mar 2018, 01:38 PM\n30,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் நடனமாடிய விமானி: அதிர்ச்சி வீடியோ\nலண்டனிலிருந்து ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க... 24th, Mar 2018, 01:36 PM\nமகளின் உடலை மீட்டுத்தாருங்கள்: தந்தையின் கோரிக்கை\nசிரியாவில் துருக்கிப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் குர்திஷ் பெண்கள் ஆயுதப் படையைச் சேர்ந்த பிரித்தானிய பெண் போராளி உயிரிழந்தார். மேலும் படிக்க... 23rd, Mar 2018, 01:30 PM\n999 அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுக்கும் பிரித்தானிய பொலிசார்: ஆய்வில் அம்பலம்\nபிரித்தானியாவில் 999 அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க பொலிசார் பல நாட்களை எடுத்துக் கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் படிக்க... 22nd, Mar 2018, 03:06 PM\nபிரித்தானிய விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களா நீங்கள்\nநீங்கள் பிரித்தானியாவிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ உள்விவகார அமைச்சுக்கு ஏதாவது குடிவரவு விண்ணப்பம் மேற்கொள்ள இருப்பவர்களாயின் உங்களுக்கான முக்கிய செய்தி இது. மேலும் படிக்க... 22nd, Mar 2018, 03:05 PM\nசிறுவனுடன் தவறான உறவு: பேஸ்புக்கில் காதல் வலைவீசிய பெண்ணுக்கு சிறை\nபிரித்தானியாவில் 12 வயது சிறுவனுடன் தவறான முறையில் நடந்துகொண்ட 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க... 21st, Mar 2018, 01:05 PM\nரஷ்யாவை குற்றப்படுத்த வேண்டாம்: பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் காட்டம��\nமுன்னாள் ரஷ்ய உளவாளிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உறுதியான ஆதாரங்களின்றி ரஷ்யாவை குற்றப்படுத்த வேண்டாம் என பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க... 20th, Mar 2018, 02:58 PM\n22 முறை கருச்சிதைவு : சிதைந்து போன தாயாகும் கனவு\nபிரித்தானியாவில் திருமணமான இளம்பெண் ஒருவருக்கு இதுவரை 22 முறை கருச்சிதைவு ஏற்பட்டு அவரது தாயாகும் கனவு சிதைந்து போயுள்ளது, மேலும் படிக்க... 19th, Mar 2018, 02:52 PM\nபிரித்தானியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்கள்: புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்\nபிரித்தானியாவின் East Sussex பகுதியின் Bexhill சாலையில் உள்ள வீட்டில் மர்மநபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 32 மற்றும் 53 வயது மதிக்கத் தக்க இரண்டு பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படிக்க... 19th, Mar 2018, 12:28 PM\nஇலங்கையர்களை திகைக்க வைத்த பிரித்தானிய பெண்\nஇலங்கையின் வீதியோரத்தில் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை கண்ட இளம் பெண் ஒருவர் அதனை பிரித்தானியாவுக்கு கொண்டு செல்ல நிதி திரட்டி வருகின்றார். மேலும் படிக்க... 19th, Mar 2018, 12:27 PM\nஅரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்\n​அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் படிக்க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nயுத்தம் இல்லை என்றால் அது நல்லிணக்கமா\nமீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட் டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் கூறியுள்ளார். மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக��க...\n35 மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\n​வத்தளை ஹேக்கித்த பிரதேசத்தில் சுமார் 35 மில்லியன் ருபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஹேஷ் வகைப் போதைப் பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க...\nமைதானத்தில் உதைப்பந்தாட்ட போட்டியின் போது உயிரிழப்பு\nயாழ்.அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழந்துள்ளார்.மேலும் படிக்க...\nஇரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்\n​றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது\n​ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொரள்ளை, சிரிசர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க...\nகடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு - எச்சரிக்கை\n​புத்தளம் முதல் மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் கடல் அலை சீற்றம் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு காணப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க...\nகவிஞர் பாரதிதாசன் மறைந்த தினம்: ஏப்ரல் 21, 1964\n​புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். மேலும் படிக்க...\nஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த நாள்: ஏப்ரல் 21, 1926\n​எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் பிறந்தார். மேலும் படிக்க...\nபெண்கள் விரும்பும் சமையலறை அமைப்பில் நவீன அணுகுமுறை\n​இல்லத் தலைவிகள் அதிகப்படியான நேரத்தை சமையலறையில் செலவழிக்கும் நிலையில் அதன் வடிவமைப்பை அவர்களுக்கு ஏற்ற வகையில் அமைப்பது அவசியம் என்று கட்டுமான வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nஆப்பிள் மேக்புக் தோற்றத்தில் ஹானர் மேஜிக்புக் அறிமுகம்\n​ஹானர் 10 ஸ்மார்ட்போனுடன் ஆப்பிள் மேக்புக் தோற்றம் கொண்ட மேஜிக்புக் எனும் புதிய நோட்புக் சாதனத்தை ஹானர் அறிமுகம் செய்துள்ளது. மேலும் படிக்க...\nவிசேஷ அம்சங்களுடன் விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n​விவோ நிறுவனத்தின் புதிய வி9 யூத் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். மேலும் படிக்க...\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\n​ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nதளபாடங்களை அசெம்பிள் செய்யும் ரோபா\nVideoIKEA என அழைக்கப்படும் இந்த ரோபோவினை சிங்கப்பூரில் உள்ள Nanyang Technological Institute பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளனர்.மேலும் படிக்க...\n​கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே இக்காலகட்டத்தில் கண்களைப் பாதுகாக்கும் வழி முறைகளை அறிவோம்... மேலும் படிக்க...\nயோக சிகிச்சை - உத்திதமேரு தண்டாசனம்\n​இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றில் உள்ள உறுப்புகள் புத்துணர்வு பெறும். வயிற்றுப் பொருமல், புளி ஏப்பம், போன்ற குறைபாடுகள் நீங்கும். மேலும் படிக்க...\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\n​முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். மேலும் படிக்க...\nநெஞ்சு சளி என பல வியாதிக்கு கொதிக்கும் நீரில் துளசியுடன் மஞ்சள் தூள்\nPhoto​நீங்கள் அடிக்கடி உடல்நல உபாதைகளுக்கு உள்ளாகி மருத்துவமனைக்கு சென்று நேரத்தையும், பணத்தையும் செலவழிப்பவரா\nகாஷ்மீர் சிறுமி கொலை: ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் - அலியாபட்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அ���ியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nவிக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்க ஷாருக்கான் விதிக்கும் நிபந்தனை\n​புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க...\nரஜினியின் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n​பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...\nபெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது\n​பெண் குழந்தைகளை யாரை நம்பி அனுப்புவது என்று புரியாத சூழ்நிலை இப்போது உருவாகி உள்ளதாக நடிகை தேவயானி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...\nTAMILAN24 TV தரணி வாழ் தமிழர்களின் இதய ஒலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10618-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:21:22Z", "digest": "sha1:6DDHCF3XID3TBRKSIN527NWL2CCADUG3", "length": 34610, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஉலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்\nஇலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\n10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில் இடம்பெற்று வருகிறது.\nஇப்போட்டியில் ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவிலேயே இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டம் நான்காவது தடவையாக பிரேஸில் வசமானது\nகரப்பந்தாட்ட உலக சாம்பியன் பட்டத்தை பிரேஸில் நான்க\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\nடோனி 20 ஓவர் உலக கிண்ணம் வரை விளையாடுவார்\nஇந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் டோனி. 2 உலக கி\n2 ஆவது தடவையாகவும் பேஸ்போல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை\nமேற்கு ஆசிய பேஸ்போல் போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவ\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நி\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\nதங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்வு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து ஜேர்மன் வெளியேற்றம்\nஉலகின் முதல்தர அணியும், 2014 ஆம் ஆண்டின் சாம்பிய\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஉலக கால்பந்து கோப்பை (2018); சுவாரஸ்யமான தகவல்கள்\n21-வது உலக கோப்பை கால்பந்து கொண்டாட்டம் ரஷியாவில\nஉலக லெவன் அணியை வீழ்த்தியது வெஸ்ட்இண்டீஸ்\nஐசிசி உலக லெவன் அணியுடனான டி20 போட்டியில் வெஸ்ட்\nஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது CSK\n11வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (27) மால\nலிவர்பூல் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரியல் மாட்ரிட்\nஐரோப்��ிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷி\nஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர்\nடில்லி அரசரை வென்ற கதை\nஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக்\nதெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\n99 வயதில் உலக சாதனை படைத்த‌ வயதான வீரர்\nஅவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் நீச்சல் போட்டி\nஇலங்கை அணி கிரிக்கெட் வீரர் ரங்கன ஹேரத் உலக சாதனை\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nசெஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற‌ இலங்கை யுவதி\nசர்வதேச செஸ் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு\nஇன்று மார்ச்‍‍-22 உலக தண்ணீர் தினமாகும்.\nஎமது அன்றாட தேவைகளுக்கு நீர் மிக முக்கியமாகும். உல\nசாதனை படைப்பதற்கு திறமையுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும்\n2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்\nஉலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர்\nஉலக பாரம்பரிய சின்ன பட்டியலில் இடம்பிடித்த சிக்கிம் தேசிய பூங்கா, நாலந்தா பல்கலை\nசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டடம், சிக்கிம் கஞ\nஉலக நியம நேரத்தில் ஒரு விநாடி கூடுகிறது\n26ஆவது முறையாகவும் இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட வி\nஉலக ஏழைகள் தினம் இன்று-28-06-2016\nபொருள்படைத்தோர் பூட்டிக் கதவடைக்க வாழ்வின்இருளகற\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nநாடகக் கலையின் சிறப்பினை உணர்த்தும் உலக நாடக தினம்\nநாடகக் கலையானது சக்தி மிக்க கலைவடிவமாக விளங்குகின்\nகராத்தே உலக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்த ஈழத்து சிறுவன்\nஇலங்கையை சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீர\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்கக்காரவின் வீடும் இடம் பிடித்தத\nஉலக கிரிக்கெட் வீரர்களின் சிறந்த 10 வீடுகளில் சங்க\nநடப்பு சாம்பியன் ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி\nயூரோ கிண்ண கால்பந்து பயிற்சிப் போட்டியில் குட்டி அ\nஇரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்\nபொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை\nஅடுத்த 2012ம் ஆண்டு உலகம் அழிந்து விடும் என்று சில\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்���ு போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nஜப்பான் நாட்டின் ரோஷிமா நகரம், உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நகரம்.\nடோக்கியோ,உலகின் முதல் அணுகுண்டு போடப்பட்ட ரோஷிமா\nபுளோரிடாவில் 6 மாத பெண் குழந்தை நீர் சறுக்கு விளையாட்டில் உலக சாதனை\nஅமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான புளோரிடாவில் 6\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nஒரு நூறாண்டுத் தனிமைபுனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’\nஉலக குத்துச்சண்டை போட்டி: மேரிகோம் 2-வது சுற்றுக\nஇத்தாலி சர்வதேச டென்னிஸ் மர்ரே சாம்பியன்\nரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் (ரோம் ஓபன்) தொடரின்\nஉலக மசாலா: பயோனிக் கை\nலண்டனைச் சேர்ந்தவர் 25 வயது ஜேம்ஸ் யங். இவர் மின்ன\nஇருமுறை நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி\nவாழ்க்கையில் அஞ்சத்தக்கவை என்று எதுவும் இல்லை.அவை\nதண்ணீர் பற்றாக்குறையால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்\nவாஷிங்டன் - பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர்\nஇன்று உலக மலேரியா தினம்\nஉலகம் முழுக்க ஏப்ரல் 25 ஆம் தேதி உலக மலேரியா தினமா\n128 ஓட்டங்களால் இலங்கை வெற்றி, தொடரை கைப்பற்றி கிண்ணத்தை வென்ற இலங்கை\nதென் ஆப்ரிக்க அணிக்கெதிரான கடைசி ஒருநாள் போட்டியில\nMay 23; இன்று உலக ஆமைகள் பாதுகாப்பு தினமாகும்\nமே 23ம் தேதி ஆமையின பாதுகாப்பு தினமாகக் கடைபிடிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nஉலக கிண்ணத்திற்கு தம்மிக்க பிரசாத்துக்கு பதிலாக துஷ்மன்த சமீர\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசா\nஉலக தொலைக்காட்சி தின வைபவம் இன்று\nஉலகத் தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ம\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஉலக சாதனை பட���த்தார் ரோஹித் சர்மா\nகொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநா\nOct 17; உலக வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) அனுஷ்டிக்கப்படு\nOctober 15; உலக வெள்ளை பிரம்பு தினம் இன்று\nஉலக வெள்ளை பிரம்பு தினம் இன்று (15) அனுஷ்டிக்கப்பட\nஉலக மனிதநேய தினம் இன்று\nஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி உலக மனிதநேய த\nஉலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டி; 08 அணிகள் காலிறுதிக்கு தகுதி\nஇது வரை இடம்பெற்ற உலக கிண்ண காற்பந்தாட்டப் போட்டிக\nஈபிள் கோபுரமும் உலக சாதனையாளரின் பாய்ச்சலும்\nஈபிள் கோபுரத்துக்கு முன்னால் நேற்றுமுன்தினம் நடைபெ\nஅரிய‌ உலக சதனையை சமப்படுத்தினார் சங்க‌\nஇலங்கை டெஸ்ட் வீரரான‌ குமார் சங்கக்கார நேற்றைய தின\nஇன்று ஜூன்-20 உலக அகதிகள் தினமாகும்\nஜூன் 20ம் தேதி உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகி\nஇன்று ஏப்ரல் 12 உலக விண்வெளி வீரர்கள் தினம்\nஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர\nதிருங்கைகளுக்காக உலக அழகிப் போட்டி\nபாங்காக்கில் நடைபெற்ற உலக திருநங்கையர் அழகு ராணி ப\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஇன்று உலக புலிகள் தினம்(29/07)\nஉலகில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், சீனா உள்ளிட்ட\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலக கிண்ண முதல் போட்டியில் இலங்கை தோல்வி\nஅவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது\n உலக சாதனை நிகழ்த்திய ஏபிடி வில்லியர்ஸ்\nமேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்\nதென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில\nஇன்று ஒக்டோபர்-01 உலக சிறுவர் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சி\nஎபோலா தொற்று நோய் தொடர்பில் உலக அவசர நிலை பிரகடனம்\nமேற்கு ஆபிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைர\nஇன்று ஆகஸ்ட்-03 உலக ந‌ட்பு ‌தினமாகும்\nஉலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன\nஉலக கிண்ண கால்பந்தாட்ட மகுடத்தை சூடியது ஜேர்மனி\n2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளி\nஇன்று ஜூலை-11 உலக சனத்தொகை தினமாகும்\n1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜூலை 11 ஆம\nஇன்று ஜூன்-12 உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்\nகுழந���தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Agai\nஇன்று ஜூன்-08 உலக சமுத்திர தினம்\nஉலக சமுத்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ம் தேதி கொண்ட\nJune 05 - இன்று உலக சுற்றுச் சூழல் தினமாகும்\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ல் உலக சுற்றுச் சூழல் தினமா\nஇன்று மே-31 உலக புகையிலை எதிர்ப்பு நாளாகும்\nஉலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் ந\nஇன்று மே-08 உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்\nஉலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (Internationa\nமே - 06 இன்று உலக ஆஸ்துமா தினமாகும்..\nநுரையீரல்களுக்கு காற்றை எடுத்துச்செல்லும் சுவாச கு\nஇன்று மே 1 உலக தொழிலாளர் தினம்\nபார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு\nஇன்று மே- 01 உலக தொழிலாளர்க தினம். (உழைப்பாளிகளுக்கு டொப் நியூஸின் வாழ்த்துக்கள்\nஇன்று ஏப்ரல்29 உலக நடன தினமாகும்\nஉலக அளவில் ஆண்டு தோறும் ஏப்ரல் 29 ஆம் திகதி, உலக ந\nநடப்பு சாம்பியன் மும்பைக்கு தொடர்ச்சியாக 4வது தோல்வி\nஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் 16வது லீக் ஆட்டத்தி\nஏப்ரல் 25 - உலக மலேரியா ஒழிப்புத் தினம்\nஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி ஏப்ரல் 25 சர்வதேச\nஇன்று ஏப்ரல்-23 உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகும்\nஉலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book an\nஏப்ரல் 7- இன்று உலக சுகாதார தினம்\nஉலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை லியுற\nஉலக நாடக தினம் இன்றாகும் (மார்ச்-27).\nஉண்மையில் நாடகக் கலையானது மனிதர்களோடு பின்னிப் பிண\nஇன்று மார்ச்-24 உலக காசநோய் தினமாகும். 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு \nஉலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்\nஇன்று (மார்ச்-22) உலக தண்ணீர் தினம் ஆகும்..\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு இணங்க 1993ஆ\nஆப்கானிஸ்தான், அயர்லாந்து அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nமுடி உதிராமல் பாதுகாக்கும் இயற்கை வழிமுறைகள் 0 seconds\nஎண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட ஏலக்காய் தண்ணீர்\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC 4 minutes ago\nDrop Box உடன் இணையும் பேஸ்புக் 6 minutes ago\nபச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா\nஜீரணம் ஆக எளிய இயற்கை மருத்துவம் 8 minutes ago\nகொழும்பில் சிலிர்க்க அவசர மீட்பு ஒத்திகை ஒத்திகை(படங்கள் இணைப்பு) 9 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Chidhambaram.html", "date_download": "2019-12-10T16:23:27Z", "digest": "sha1:HRF22QQQE7W4OIJPZPTK3QP4LOWE5NZX", "length": 7650, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "Chidhambaram - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 31-Oct-1993\nசேர்ந்த நாள் : 23-Aug-2013\nChidhambaram - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த மூன்று உறவுகளுமே கூட அழகான\nமட்டும் தான் உணர முடியும்...\nChidhambaram - படைப்பு (public) அளித்துள்ளார்\nChidhambaram - படைப்பு (public) அளித்துள்ளார்\nபாரத ரத்னாவை என் அம்மாவுக்கும்..\nபெத்தா இந்த மாதிரி ஒரே ஒரு பிள்ளைய\nஎல்லாருக்கும் உங்கள புடிச்சிருக்கு சார் ...\nநீங்க எப்போ இந்த மாதிரி வருவிங்க ............ 18-Nov-2013 5:09 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124040.html", "date_download": "2019-12-10T15:44:54Z", "digest": "sha1:6H2NAR22MCFFOBWXOXN2DQLKRPOH7DMQ", "length": 13816, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nஇளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..\nஇளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..\nஇளைஞர் ஒருவரின் மூளையில் 1.8 கிலோ எடையளவில் உருவான ட்யூமர் கட்டியை சுமார் 6 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிச் சாதனை புரிந்துள்ளனர். இந்தக் கட்டியே உலகில் மிகப் பெரிய மூளைக் கட்டியாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த அறுவைச் சிகிச்சை மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. சந்த்லால் பால் என்ற 31 வயது இளைஞருக்கு மூளையில் 1.8 கிலோ எடையுள்ள கட்டியால் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்ட நிலையில் சந்த்லால் பாலுக்கு மீண்டும் கண் பார்வை திரும்ப வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\n“உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்த்லால் பாலின் தலையில் இருந்த கட்டி அவரது தலையைவிடப் பெரியதாக இருந்தது. இந்தக் கட்டிதான் உலகில் மிகப் ரிய மூளைக் கட்டியாக இருக்க வேண்டும். இந்தக் கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையை என்னுடன் சேர்ந்து 5 மருத்துவர்கள் மேற்கொண்டோம்.\nசந்த்லாலுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே மூளையில் கட்டி வளர்ந்திருந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்தக் கட்டி மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு 10% கட்டி மட்டுமே கபாலத்துக்குள் வளர்ந்திருந்தது. மற்றவை வெளியே வளர்ந்ததால் இந்த அறுவைச் சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.\nஇந்த அறுவை சிகிச்சையின்போது சந்த்லாலுக்கு 11 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. மேலும் 3 நாட்கள் அவர் வென்டிலேட்டர் உதவியில் சுவாசித்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார். சந்த்லாலின் தலையில் வளர்ந்தது புற்றுநோய்க் கட்டியா என்பதைச் சோதிப்பதற்காக, கட்டியின் ஒரு பகுதியைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.\n2002ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட 1.4 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பின் சந்த்லாலுக்கு ஏற்பட்டதே மிகப் பெரிய அளவிலான கட்டியாக இருக்கிறது” என அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் த்ரிமூர்த்தி நட்கர்னி கூறினார்.\nஅதிர்ந்த அரசியல் கட்சிகள், குழப்பிய கமல்..\nசிரியாவில் அரசுப் படைகளின் தொடர் தாக்குதல் – 5 நாளில் 400 பேர் பலி..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 6 பேர்…\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டு\nமட்டு வைத்தியசாலையில் அதிக மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி பலி\n113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் \nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\n‘முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித முஹான்திரம்’ ��ிடுதலை\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி \nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு…\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய…\nமட்டு வைத்தியசாலையில் அதிக மருந்து ஏற்றியதில் 14 வயது சிறுமி பலி\n113 பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக் கொள்வோம் : அகிலவிராஜ் \nஇன்று முதல் மானிய விலையில் அரிசியை வழங்க இணக்கம்\n‘முன்னாள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹசித…\nஅடுத்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி \nதனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு சிறை மாற்றம் \nஅப்புத்தளை காகல்ல தோட்டத்தில் 240 பேர் இடம்பெயர்வு\nஉலகின் பாலியல் பலாத்கார தலைநகராகி விட்டது இந்தியா: ராகுல் காந்தி…\nசர்வதேச தேயிலை தினம் அட்டனில் – அருட்தந்தை சக்திவேல்..\nநிர்பயா’ குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு..\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு…\nபி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது..\nசெக் குடியரசில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_27.html", "date_download": "2019-12-10T16:02:54Z", "digest": "sha1:QN7Z5TMNL63DI2KPC5IVZIF4AGYXJ4ZJ", "length": 19976, "nlines": 95, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு நாளில் முடியாத காரியம் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு நாளில் முடியாத காரியம்\nசில ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் டாலியன் என்ற ஊருக்குச் சென்றிருந்த போது ஒரு பேராசிரியரிடம் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. தமது கல்வி நிறுவனத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கே இருக்கும் கல்வி முறை குறித்துப் புரிந்து கொள்ள விரும்புவதாகச் சொல்லியிருந்தேன். அவருக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அவர் விளக்கினார். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நான் சந்தேகங்களைக் கேட்டேன். எங்களது மொழிப்புலமையில் விக்டோரியா மகாராணி தோற்றார்.\nசீனாக்காரன் கேடி. பாடங்களின் அடிப்படையைக் கற்பித்தலிலும், மொழியின் பிடிப்பையும் விட்டுக் கொடுப்பதேயில்லை. பாடங்களின் அடிப்படைக்கு நாம் எங்கே கவனம் செலுத்துகிறோம் சதுரம், செவ்வகத்தின் பரப்பளவை (Area) கண்டறிய அதன் இருபக்கங்களைப் பெருக்குவோம். அதுவே வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்ற சூத்திரம் ஏன் பயன்படுகிறது சதுரம், செவ்வகத்தின் பரப்பளவை (Area) கண்டறிய அதன் இருபக்கங்களைப் பெருக்குவோம். அதுவே வட்டத்தின் பரப்பைக் கண்டறிய πr2 என்ற சூத்திரம் ஏன் பயன்படுகிறது π ஏன் உள்ளே நுழைகிறது π ஏன் உள்ளே நுழைகிறது கோளத்தின்(Sphere) வளைபரப்புக்கு ஏன் 4πr2 என்ற சூத்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்\nகூகிளில் தேடாமல் எத்தனை பேரால் பதில் சொல்ல முடியும் சத்தியமாக என்னால் முடியாது. ஆனால் வெகு பந்தாவாக எம்.டெக்கில் 91% மதிப்பெண்கள் என்று சொல்லிக் கொள்வதுண்டு.\nகணிதம் மட்டுமில்லை- கிட்டத்தட்ட அத்தனை பாடங்களிலுமே கோட்டைவிட்டுவிடுகிறோம். அதுவும் உலகமயமாக்கல் வந்த பிறகு பன்னாட்டு நிறுவனங்களுக்கு கீழ்மட்ட வேலைகளைச் (lower end jobs) செய்து கொடுக்கும் சாமானியர்களைத்தான் நம் நாட்டுக் கல்வி முறை உருவாக்கிக் கொடுக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால் நம்மவர்களிடமிருந்து ஆங்கிலத்தை உருவி எடுத்துவிட்டால் நாம் ஒன்றுமே இல்லாத பொக்கட்டைளாகத்தான் இருப்போம்.\nசமீபத்தில் வெளியான வளர்ந்த நாடுகளின் கற்பித்தல் முறை குறித்தான ஆய்வுக்கட்டுரையொன்றில் பிற எந்த நாட்டின் கற்பித்தல் முறையைவிடவும் சீனாவின் கற்பித்தல் முறைதான் சிறப்பானதாக இருக்கிறது என்று அறிவித்திருந்தார்கள். அவர்களின் கற்பித்தல் முறை இன்னமும் அதே பாரம்பரியமான ‘chalk the walk' என்பதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர் நடந்தபடியே தனது பாடத்தை கரும்பலகையில் எழுதி மாணவர்களுக்குப் புரிய வைப்பது.\nநம் ஊரிலும் அப்படியான கற்பித்தல் முறைதானே இருந்தது இப்பொழுதுதான் வெகுவாக விலகிப் போயிருக்கிறோம்.\nநேற்று பத்து கிராமப்புற ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிற வாய்ப்பை ஆசிரியர் அரசு தாமஸ் ஏற்படுத்திக் கொடுத்தார். வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். முதல் நாற்பது நிமிடங்கள் கற்பித்தலில் இருக்கக் கூடிய சவால்கள், சில குறிப்பிட்ட கற்பித்த உத்திகள் குறித்து தயாரிப்புகளைச் செய்திருந்தேன். பவர் பாய்ண்ட்.\nதயாரிப்பிலிருந்து சில விஷயங்களைக�� குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்- எல்லாவற்றையும் மனனம் செய்வதில் உள்ள சிக்கல். ஒரு கட்டத்திற்கு மேல் மூளை தன்னால் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் சுணங்கிப் போகிறது. வித்தை அடிப்படையிலான கற்பித்தல் (Trick based), கதை சொல்லல் அடிப்படையிலான கற்பித்தல் (Story based) பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல் (Experiment based) என்ற மூன்று முறைகளில் மாணவர்களின் நினைவில் பாடத்தை நிறுத்த வேண்டும். கடைசியாகத்தான் மனனம் செய்தல். ஆனால் நம் ஊரில் அப்படியே ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறோம். உருட்டி மனனம் செய்வதுதான் தொண்ணூற்றைந்து சதவீதம். அதன் பிறகுதான் மற்ற கற்பித்தல் முறைகள் எல்லாம்.\nவெறுமனே மனனம் செய்ய வைப்பதில் இருக்கும் குறைகளை ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் Activity Based Learning (ABL) என்ற முறையைச் செயல்படுத்த அதிகாரிகள் மட்டத்திலிருந்து வரும் அழுத்தங்களையும், ஆசிரியர்கள் தமக்குப் பிடித்த முறையில் பாடம் நடத்த இயலாத சூழலையும் விரிவாகப் பேசினார்கள். அவர்கள் சொல்வதும் சரிதான். கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களிடம் நிறையப் புள்ளிவிவரங்களைக் கேட்கிறார்கள். ஆவணங்களைத் தயாரிக்கச் சொல்கிறார்கள். ‘நாங்க சொல்லுறதைச் செஞ்சு வேலையைக் காப்பாத்திக்குங்க’ என்பதுதான் அதிகாரிகளின் மிரட்டலாக இருக்கிறது. பாடம் கற்பித்தலைவிடவும் தமது வேலையைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் ஆசிரியர்கள் குறியாக இருக்கிறார்கள்.\nபட்டப்படிப்பு வரைக்கும் படித்து முடிக்கும் ஒருவர் சராசரியாக ஐம்பது ஆசிரியர்களிடமாவது பாடம் கற்றவராக இருப்பார். இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை ஆசிரியர்கள் நம் நினைவில் வருகிறார்கள் பத்து ஆசிரியர்கள் அதற்கு மேல் இருக்காது. நினைவில் வரக் கூடிய ஆசிரியர்கள் இரண்டு வகையறாதான். மிகக் கொடூரமாக நம்மை தாளித்து எடுத்தவர்கள் ஒரு வகையறா, மிகச் சிறப்பாகப் பாடம் நடத்திய இரண்டாவது வகையறா, நாம் மறந்து போன ஆசிரியர்கள் அத்தனை பேருமே கடனே என்று தம் வேலையைச் செய்தவர்கள்.\n‘நாங்கள் இரண்டாவது வகையறாவாகத்தான் இருக்க விரும்புகிறோம்..ஆனால் சாத்தியப்படுவதில்லை’ என்பதுதான் ஆசிரியர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.\nஇரண்டாம் வகையறாவாக இருக்க வேண்டுமானால் ஆசிரியர்கள் அசலானவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு ���சிரியரும் தமக்கென்று சுயமான கற்பித்தல் முறைகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு நடத்தப்படுகிற SSA, CRC என்ற பயிலரங்குகளின் வழியாக எல்லோரும் ஒரே மாதிரி கற்பிப்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். ஒரே கதை. அஜீத், விஜய், சூர்யா என்று நடிகர்களை மட்டும் மாற்றுவது மாதிரி. மாணவர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களுக்கும் சலித்துவிடும். ஆசிரியர்களை அசலானவர்களாகவும், தனித்தன்மை வாய்ந்தவர்களாகவும் மாற்றுவதற்கான பயிற்சிகளையும் சூழலையும்தான் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சக ஆசிரியர்களைப் பிரதியெடுக்கிற வேலையை இத்தகைய பயிலரங்குகள் உண்டாக்குகின்றனவோ என்று சந்தேகமாக இருக்கிறது.\nபிரதியெடுப்பதாக இருந்தால் ஆசிரியர்கள் எதற்கு\nஆசிரியர்களுக்கான சவால்களைக் கண்டறிவதும், மாணவர்களின் அடிப்படையை (Foundation) வலுவூட்டவதற்கான செயல்களாக நாம் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான உதவிகள் தேவைப்படுகின்றன என்பனவற்றையெல்லாம் அறிவியல் மற்றும் அனுபவப்பூர்வமாகவும், ஒப்பீடு செய்தும் புரிந்து கொள்வதும்தான் நோக்கம். அதற்காகத்தான் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்தது.\nஇதெல்லாம் ஒரு நாளில் முடிந்துவிடக் கூடிய காரியமா என்ன கடல். ஒரு கைப்பள்ளத்து நீரை மட்டும் அள்ளியெடுத்திருக்கிறேன்.\nநினைவில் வரக் கூடிய ஆசிரியர்கள் இரண்டு வகையறாதான். மிகக் கொடூரமாக நம்மை தாளித்து எடுத்தவர்கள் ஒரு வகையறா, மிகச் சிறப்பாகப் பாடம் நடத்திய இரண்டாவது வகையறா, நாம் மறந்து போன ஆசிரியர்கள் அத்தனை பேருமே கடனே என்று தம் வேலையைச் செய்தவர்கள்.\n‘நாங்கள் முதல் வகையறாவாகத்தான் இருக்க விரும்புகிறோம்..\n//வித்தை அடிப்படையிலான கற்பித்தல் (Trick based), கதை சொல்லல் அடிப்படையிலான கற்பித்தல் (Story based) பரிசோதனை அடிப்படையிலான கற்பித்தல் (Experiment based) என்ற மூன்று முறைகளில் மாணவர்களின் நினைவில் பாடத்தை நிறுத்த வேண்டும். கடைசியாகத்தான் மனனம் செய்தல்.//\nகல்லிலும்,ஓலைச்சுவடிகளிலும் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் மனனம் செய்தல் தானே கால விரயத்தை குறைத்த சிக்கனமான முறையாக இருந்திருக்கும்.ஆனால் நாம் அதையே எல்லாவற்றிற்கும் பயன்படுத்த ஆரம்பித்தது தான் தவறு.சூத்திரங்களுக்கும், வாய்ப்பாட்டுகளுக்கும்(பெயரே வாய்ப்பாடு) மனனத்தை தவிர வேறு எளிய வழி இருக்கிறதா என்ன\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cincytamilsangam.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:54:27Z", "digest": "sha1:SKUY34DJ4ISHOBUVVNZCPCEQFFRZM55T", "length": 11407, "nlines": 113, "source_domain": "cincytamilsangam.org", "title": "சின்சினாட்டி சின்னத்தம்பி பெரியதம்பி - GCTS", "raw_content": "\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nPosted by Subhashini Karthikeyan | Apr 3, 2019 | நம்ம தமிழ் சங்கம், தமிழ் பள்ளி, சித்திரைத் திருவிழா, சங்கமம் இதழ், ஊர் திண்ணை\n– திரு. முருகானந்தம் ராமச்சந்திரன்\nசின்ன தம்பி : குளிர் குறைஞ்சு நல்லா வெளியே சுத்துற அளவுக்கு ஊருக்குள்ள வெப்பநிலை கூடி இருக்கு. வர்ற சனி ஞாயிறு எங்காவது போகலாமாண்ணே.\nபெரிய தம்பி : இந்த வாரம் எங்கேயும் வெளியூர் போக முடியாதுடா தம்பி.\nசின்ன தம்பி : ஏன்ணே.\nபெரிய தம்பி : நான் நம்ம தமிழ்ச்சங்கம் வருகிற ஞாயிறு மாலை 5 மணிக்கு நடத்துற “அலெக்ஸ்” நகைச்சுவை(Alex Show)நிகழ்ச்சிக்கு போறேன்ல. நீ வாரியா \nசின்ன தம்பி : அப்படியா எனக்கு தெரியாதே\nபெரிய தம்பி : வருகிற ஞாயிறு ஏப்ரல் 7ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு “Lakota West freshman School, 5050 Tylersville road, West Chester, OH-45069”. அனுமதிச்சீட்டு வாங்குவதற்கு www.cincytamilsangam.org வலைத்தளத்தில் போய் பாரு எல்லா தகவலும் இருக்கு.\nசின்ன தம்பி : நண்பர்கள் கூட்டிட்டு வரலாமாண்ணே\nபெரிய தம்பி : இப்ப என்ன சொன்னேன் வலைத்தளத்தில் போய் பாரு எல்லா தகவலும் இருக்குனு சொன்னேனா இல்லையா…\nசின்ன தம்பி : ஓ சரிண்ணே… சரிண்ணே…. நானும் இந்த வாரம் “அலெக்ஸ்”(Alex Live Show) நிகழ்ச்சிக்கே வந்துடுறேன்.\nபெரிய தம்பி : கூடிய சீக்கிரம் வாங்கிடு. 4 நாள் தான் இருக்கு அப்புறம் டிக்கெட் வித்துவிட்டதுனு அழ கூடாது.\nசின்ன தம்பி :அடுத்த வாரம் எங்கேயாவது பயணம் போகலாமா\nபெரிய தம்பி : அதான் அடுத்த சனிக்கிழமை நமது சி���்சினாட்டி தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருவிழா இருக்கே…\nசின்ன தம்பி : ஓ அப்படியாண்ணே அது எங்கே அனுமதிச் சீட்டு எப்படி வாங்குறது.. என்ன விபரம்…\nபெரிய தம்பி : ஏய்ய்…… என்ன சொன்னேன் www.cincytamilsangam.org வலைத்தளத்தில் போய் உறுப்பினரா login செஞ்சு பார்த்தா எல்லா தகவலும் இருக்கு…\nசின்ன தம்பி : இதுக்குமா\nபெரிய தம்பி :ஆமா.. தமிழ்ச்சங்க நிகழ்ச்சி பற்றி எல்லா விவரமும் வலைதளத்தில் எல்லா நேரத்திலும் இருக்கும். போய் பார்த்துக்க…\nசின்ன தம்பி : நன்றிண்ணே… நான் பேஸ்புக்கிலேயே பாதி நேரத்தை செலவு பண்றேன் அதுல யாராவது இதை பத்தி சொன்னா நல்லா இருக்கும்.. தெரிஞ்சிக்கலாம்..\nபெரிய தம்பி : அப்படியா சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக “ஊர் திண்ணை” அப்படின்னு நம்ம தமிழ்ச் சங்கம் ஒரு முகநூல் குழுமம் ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்க உறுப்பினர் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்காக “ஊர் திண்ணை” அப்படின்னு நம்ம தமிழ்ச் சங்கம் ஒரு முகநூல் குழுமம் ஆரம்பிச்சிட்டாங்க தெரியுமா அதுல போய் நீ சேர்ந்துக்கோ.. நம்ம ஊர்ல நடக்கிற விஷயங்கள் எல்லாம் முகநூல் போகும்போது பாத்துக்கலாம்… நீ உன் கருத்துக்களை எழுதலாம் மத்தவங்க எழுதற கருத்துக்களை படிக்கலாம், தமிழ்ச்சங்க நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புகளையும் செய்திகளையும் தவறாமல் பாத்துக்கலாம். சேர்ந்துகிறியா\nசின்ன தம்பி : முகநூல் குழுமம் அப்படி என்னாண்ணே..\nபெரிய தம்பி : அதுதான் facebook group..\nசின்ன தம்பி : அதுல எப்படி சேர்வது நான் மட்டும் தான் சேர முடியுமா இல்ல என் மனைவியையும் சேர்த்துக்கலாமா\nபெரிய தம்பி : சின்சினாட்டி மாநகர் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த யார் வேணாலும் சேர்ந்துக்கலாம்.\ncontact@cincytamilsangam.org என்று மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பு. பொருள் வாக்கியத்தில் “ஊர் திண்ணை – முகநூல் பெயர்”\n< உங்கள் முக நூல் பெயர்>\n< உங்கள் குடும்ப உறுப்பினர் முக நூல் பெயர்>\nஎடுத்துக்காட்டா நீ அனுப்பும் போது உருவாக்கத்தை கீழ்காணுமாறு எழுது:\nபொருள் வாக்கியம்: ஊர் திண்ணை – முகநூல் பெயர்\n< சின்ன தம்பியின் மனைவி>\nசின்ன தம்பி : அண்ணே ஆங்கிலத்தில கொஞ்சம் சொல்லுறீங்கலாணே….\nப��ரிய தம்பி : சரி சொல்றேன்…\nசின்ன தம்பி : அப்படியே செஞ்சுறேன்.. நன்றிண்ணே..\nபெரிய தம்பி : அடுத்த சங்கமம் இதழ், தமிழ்ப்பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான வெளியீடு.அதனால கவிதை, கட்டுரை, துணுக்கு, மற்றும் ஓவியங்கள் ஏதாவது நீயோ இல்ல உன்னோட குடும்பத்தாரோ அனுப்பணும்னா ஏப்ரல் 10க்குள்ள பண்ணு.\nசின்ன தம்பி : ஓ அப்படியாண்ணே\nசின்ன தம்பி : நன்றிண்ணே.. அப்புறம் பாக்கலாம்..\nபெரிய தம்பி : நன்றி தம்பி பார்க்கலாம்.\nPreviousதமிழ் கற்றல் எளிதானது போட்டிகள் மூலம்.\nஊர் திண்ணையில் இணைந்து விட்டீர்களா\nமுப்பெரும் தமிழ்விழா 2019 தகவல் கையேடு\nசங்கமம் இதழ் – தமிழ்ப்பள்ளி சிறப்பு வெளியீடு\nசின்சினாட்டி மாநகர தமிழ்ச் சங்கத் தமிழ் பள்ளியின் 15 ஆவது ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:36:03Z", "digest": "sha1:32IMQIDEHCPG6YUZIE4BOWSGGILKA54A", "length": 4681, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஊடடித்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகளை போக்கவும் கிளைத்தற்காகப் பயிரைக் கலப்பிக்கவும் கலப்பையை மேலே கட்டி உழுதல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2016, 06:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/nov/28/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3291916.html", "date_download": "2019-12-10T15:55:43Z", "digest": "sha1:ZQCAMEXTBJLVEFLCHFPNMUBJDSQZOD5F", "length": 9393, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெற்பயிரில் இலைக் கருகல் நோய்: விவசாயிகளுக்கு ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nநெற்பயிரில் இலைக் கருகல் நோய்: விவசாயிகளுக்கு ஆலோசனை\nBy DIN | Published on : 28th November 2019 08:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெற்பயிரில் காணப்படும் இலைக் கருகல் நோய் மற்றும் குலை நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை வேளாண் கல்லூரியின் பயிா் நோயியல் துறை தெரிவித்துள்ளது.\nமதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே நெற்பயிரில் பாக்டீரியல் இலைக் கருகல் நோய் மற்றும் குலை நோயின் தாக்குதல் காணப்படுகிறது. இலைக் கருகல் நோய் தாக்கப்பட்ட நெற் பயிரின் இலைகளின் ஓரங்கள் மஞ்சளாகி நாளடைவில் இலையின் ஓரங்கள் ஒழுங்கற்று கருகி காணப்படும். இந்நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 500 கிராம் காப்பா் ஹைட்ராக்சைடு அல்லது 120 கிராம் ஸ்டெப்ரோமைசின் சல்பேட் டெட்ராக்சைக்கிளின் கலவை மருந்தை, 500 கிராம் காப்பா் ஆக்ஸி குளோரைடு மருந்துடன் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.\nகுலைநோயானது சிறு, சிறு புள்ளிகளாக இலையில் தோன்றி பின் கண் வடிவ புள்ளிகளாக மாறி சாம்பல் நிறத்தில் காணப்படும். இரவு வெப்ப நிலை மிகவும் குளிா்ச்சியாக காணப்படும்போது குலை நோய் அதிகம் தாக்கும். இந்நோயைக் கட்டுப்படுத்த அசாக்ஸிஸ்ட்ரோப்பின் 25 என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 மிலி அல்லது டிரைசைக்ளோசோல் 200 கிராம் அளவில் தேவையான ஒட்டுப் பொருளுடன் கலந்து தெளிக்கலாம். மருந்து தெளிக்கும்போது வரப்புகளில் உள்ள புல் களைகளிலும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். குலை நோய் தாக்கிய வயல்களில் தழைச்சத்து உரங்களை அளவோடு இடவேண்டும்.\nசில இடங்களில் துத்தநாக குறைபாடு காரணமாக இலைகளில் துருபோன்ற கீற்றுகள் காணப்படுகின்றன. இதைச் சரிசெய்ய ஜிங்க் சல்பேட் உரத்தை ஒரு லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் அளவில் கலந்து 15 நாள்களுக்கு ஒரு முறை பயிரின் மீது தெளிக்க வேண்டும்.\nநோய்களைக் கண்டறிவதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மதுரை வேளாண் கல்லூரி பயிா் நோயியல் துறையைத் தொடா்பு கொண்டு தகுந்த பரிந்துரைகளைப் பெறலாம். தொடா்பு எண்: 0452-2422177.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்��ுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93147", "date_download": "2019-12-10T16:23:34Z", "digest": "sha1:2SOQVTB2UPWJEHLXHZ4LBKI55MU3K2CQ", "length": 13251, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோட்டெருமை", "raw_content": "\n« பெருங்கனவு – நந்தகுமார்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56 »\nபிராமணர் என்றதுமே பசுதான் நினைவில் எழுகிறது. ஆண்டாள் வீட்டில் எருமையைக் கண்டதும் ஏனோ தெரியவில்லை ஒரே குதூகலமாக இருக்கிறது. அந்த எருமை வெறுமே கன்றின் நினைவு எழுந்ததற்கே பாலை சொரிகிறது.\nகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால் சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்\nபனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.\nஇதே உருவகம் கம்பராமாயணத்திலும் உள்ளது. எருமை வரால்மீன் முட்ட கன்று என்று நினைத்து வீடுவரை பால் சுரக்கிறது. சடையப்பரின் கொடைமடத்திற்கான உவமை இது. வராலுக்கு பால் தேவையில்லை. இருந்தும் எருமை இரங்குகிறது. ஏனென்றால் அது தேவை கருதி எழும் இரக்கம் அல்ல. எருமையின் இயல்பால் ஊறும் கனிவு.\nமோட்டெருமை வாவிபுக முட்டுவரால் கன்றுஎன்று\nவீட்டளவும் பால்சொரியும் வெண்ணையே நாட்டில்\nஅடையா நெடுங்கதவும் அஞ்சல்என்ற சொல்லும்\nஇந்தப்படிமம் அதற்கு முன்னரே பேச்சுவழக்கிலோ பாவழக்கிலோ இருந்திருக்கலாம். இதில் எருமை சொல்லப்படுவதற்கான காரணம் பால்சுரப்பதில் பசு மிக நுண்ணுணர்வும் கூச்சமும் கொண்டது, எருமை அப்படி அல்ல என்பதுதான். அது ஒரு சுரணையின்மைதான். ஆனால் இரங்குவதிலும் கனிவதிலும் அச்சுரணையின்மை ஒரு பெருநிலை. ஆகவேதான் இவ்வுவமையில் எருமை அத்தனை உவகையை அளிக்கிறது.\nஇன்று நினைத்துப் பார்க்கிறேன். பள்ளிக்குச் செல்லும்வழியில் யாரோ மேய்வதற்காகக் கொண்டு க���்டிய எருமையின் பாலை கமுகுப்பாளை கோட்டிய தொன்னையில் கறந்து சுடச்சுடக் குடித்துவிட்டுச் சென்ற நாட்களை. எருமைபற்றிய நிறைய உணர்ச்சிகரமான நினைவுகள் என்னில் உண்டு. காளி என ஒரு சிறுகதை எழுதி அச்ச்சில் வராமல் தொலைந்துபோய்விட்டது\nஅஜிதனின் குறும்படமாகிய காப்பனில் அனாதையாகி அலையும் காப்பன் எருமையில் அன்னையை கண்டுகொள்கிறான். ஒரு மன்றாட்டாக எருமையை, இருளை அவன் வருடிக்கொண்டே இருக்கும் காட்சியும் எருமை பால்துளிக்கும் காட்சியும் எனக்கு மிகப்பிடித்த சினிமாக்கணங்கள். அவன் எருமையை அன்னைபோல அணைத்துக்கொண்டு சொக்கிக்கிடக்கும் காட்சி அதன் உச்சம். அந்தத் தருணத்தின் இசையும் அழகானது\nஊட்டி காவிய முகாம் (2011) – 1\nTags: ஆண்டாள், கம்பராமாயணம், காப்பான் குறும்படம், மோட்டெருமை\nபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\nஉற்சாகமான பார்வையாளன்-(லண்டனில் சிலுவைராஜ்)-பிரபு மயிலாடுதுறை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 84\n‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10\nவிஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்தி���நீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/rajini-fan/", "date_download": "2019-12-10T15:45:38Z", "digest": "sha1:DFYMU4FE7BTJSWQPASYYHPEDIP2OL55W", "length": 5018, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "rajini fan Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநான் அவரு கூட ஒரு படத்திலயாவது நடிக்கணும்னு ஆசை இனியாவது நடக்குதான்னு பாக்கலாம் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான பிரபலமான நடிகை. இவர் தமிழில் அவர்களும் இவர்களும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஓடும் பேருந்தில் தாலிகட்டிய இளைஞன். தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..\nஅணிக்காக வெறி கொண்ட அபார ஆட்டம்..நடுவே குழந்தைக்கு தாய்ப்பால்..புருவத்தை விரிய வைத்த வீராங்கனை..\nஉங்கள் மனைவியுடன் காதல் குறையாமல் இருக்க என்ன பண்ணனும் தெரியுமா\nஉலகின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அபி அகமது அலி..\nசெவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை. தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/63-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?s=ed7009dcaac57237d763eaaf1a7b0ef0&sort=replycount&order=desc", "date_download": "2019-12-10T16:10:50Z", "digest": "sha1:J2DAO6LBERFH77EQEH3BLBHBVHSXZD3T", "length": 11526, "nlines": 413, "source_domain": "www.tamilmantram.com", "title": "நட்பு வட்டம்", "raw_content": "\nSticky: உங்களை இங்கே தேடுகிறார்கள்..\nகாணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு\nகொள்ளை(ல்லி) அழகைக் கொள்ளையடிக்கலாம் வாங்க\nபிறந்த நாள் வாழ்த்துகள் - மதி - மலர்\nஓவியா - நான்காயிரம் +++\nமன்ற மணிகளின் ஒன்றுகூடும் விழா தேதி.\nஎன்ன கொடுமை சரவணன் இது\nஈரா(ஆ)யிரத்தில் ஒருவர் - திறனாய்வுப் புலி\nஅகவை 45 காணும் நம்ம சிவா ஜி....\nஅன்புச் சகோதரி மன்றத்து செல்லம் ஓவியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nMoved: ஓவியா அவர்களைக் காண வேண்டுமா\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-3680", "date_download": "2019-12-10T15:43:02Z", "digest": "sha1:6BYTBUGXHTGZN5OFMRA75LU4QAWX6TYR", "length": 8054, "nlines": 147, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 3680 வன்பொருள்கள் | பதிவிறக்கம் windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 3680 மடிக்கணினி வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (26)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (14)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)மோடம்ஸ் (2)கார்டு ரீடர்கள் (1)நெட்ஒர்க் கார்டுகள் (2)வைபை சாதனங்கள் (2)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)\nபதிவிறக்கம் வன்பொருள்கள் Acer Aspire 3680 மடிக்கணினிகளுக்கு இலவசமாக\nதுணை வகை: Acer Aspire 3680 மடிக்கணினிகள்\nஇங்கு நீங்கள் மடிக்கணினிக்கு வன்பொருள்கள் பதிவிறக்க முடியும், Acer Aspire 3680 அல்லது பதிவிறக்கவும் தானியங்கி முறையில் வன்பொருள் நிறுவல் மற்றும் மேம்படுத்தல் மென்பொருளை DriverPack Solution\nAcer Aspire 3750 மடிக்கணினிகள்Acer Aspire 3750ZG மடிக்கணினிகள்Acer Aspire 3810TZ மடிக்கணினிகள்Acer Aspire 3820T மடிக்கணினிகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் ���ற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-10T17:04:33Z", "digest": "sha1:5463B46KI2PWXKXJDJNNGZEL7C6B2B7V", "length": 20413, "nlines": 229, "source_domain": "tamilandvedas.com", "title": "உண்மைக் கதை, | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஉண்மைக் கதை-கொடி கொடுத்த உயிர்\nபாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல்\nதாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்\nபட்டொளி வீசிப் பறந்தது பாரீர்\nபாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று\nமதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்(தாயின்)\nஎங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)\nமாண்பை வகுத்திட வல்லவன் யானோ\nகாணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்\nநல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்(தாயின்)\nஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ\nபைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்\nதீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,\nசேவடிக் கேபணி செய்திடு துளுவர்.(தாயின்)\nகாலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,\nபொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.(தாயின்)\nபோர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,\nமறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்(தாயின்)\nபார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,\nதொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.(தாயின்)\nசிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க\nதேவி துவஜம் சிறப்புற வாழ்க\nTagged உண்மைக் கதை,, கொடி\nஉருக்கமான உண்மைக்கதை; யாதும் ஊரே யாவரும் கேளிர்\nஎந்த ஊரும் எமது ஊரே; எல்லோரும் உறவினரே – என்று புறநானூற்றில் கனியன் பூங்குன்றன் செப்பினான். உலகமே ஒரு குடும்பம் = வசுதைவ குடும்பகம் – என்று சம்ஸ்கிருத புலவர்கள் இயம்பினர். ஆனால் இந்தக் கருத்து உலகம் முழுதும் பல மொழிகளில் உளது; செயல்முறையில் இதைப் பின்பற்றுவோரும் உளர்.\nலண்டனில் தினமும் இலவசமாக விநியோகிக்கப்படும் METRO மெற்றோ பத்திரிகையில் ஒரு உருக்கமான உண்மைக் கதை இன்று வெளியாகியது. இதோ அந்த உண்மைச் சம்பவம்.\n“1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30-ஆம்தேதி.\nஅதாவது 22 ஆண்டுகளுக்கு முன்னர், ஜோ கேம்ப்பெல் என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் ஒரு டெலிபோன் ‘பூத்’துக்குப் போனார். கீழே ஒரு பொட்டலம் கிடந்��து. யாரோ உருளைக் கிழங்கு வதக்கலை (சிப்ஸ்) போட்டுவிட்டனர் என்று அதை ஒதுக்கித் தள்ளியபோது அது பிறந்து இரண்டு மணி நேரமே ஆன குழந்தை என்பதை அறிந்தார். உடனே போலீசுக்குப் போன் செய்தார்.\nஅந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை. இப்போது அவள் பெயர் கீரன் ஷேக்.\nபெற்ற மனம் சும்மா இருக்குமா அந்தக் குழந்தையைப் பொட்டலம் கட்டிப்போட்ட தாயும் சமாரிட்டன்ஸ் (Samaritans) என்னும் அமைப் புக்குப் போன் செய்து ஒரு குழந்தை ஒரு டெலிபோன் பூத்தில் இருக்கிறது என்று பகரவே எல்லோரும் உஷாராயினர்.\nகுழந்தையைப் பெற்ற தாயாருக்கு அந்தப் பெண்குழந்தை முறை தவறிய உறவால் பிறந்ததால் அப்பெண் குழந்தையை எறிந்துவிட்டார். அக்குழந்தை சமூகநலப் பிரிவின் (Social Services) பார்வையில் வளர்க்கப்பட்டது.\nகுழந்தையைக் காப்பாற்றிய, ஜோ கேம்ப்பெல்(Joe Campbell) ஆண்டுதோறும் அக்குழந்தைக்கு பரிசுப் பொருட்களையும், வாழ்த்து அட்டைகளையும் அனுப்பிவந்தார். சமூக நலப்பிரிவு அதை நிறுத்தும்படி அவருக்குக் கட்டளையிட்டது. காப்பாற்றிய ஜோ கேம்ப் பெல் கறுப்பின இளைஞர். இந்தப் பெண்ணோ ஆசிய நாட்டவருக்கும் வேறு கலப்பின மனிதருக்கும் பிறந்தவள். ஐந்து வயதுச் சிறுமியை சுவீகாரம்/ தத்து எடுக்க அவர் முன்வந்த போது அதையும் சோஷியல் சர்வீஸ் (சமூக நலப் பிரிவு) நிராகரித்துவிட்டது. காரணம் ஜோ, திருமணமாகாதவர்.\nகடைசியாக ஒரே ஒரு முறை அந்தச் சிறுமியுடன் புகைப்படம் எடுக்க மட்டும் சமூக நல அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர். ஆனால் ஜோவுக்கோ அந்தச் சிறுமியை மறக்கவே முடியவில்லை. எப்போதும் அவர் மீதான அன்பு வளர்ந்தது. ஜோவுக்குக் கல்யாணம் ஆகி ஐந்து வயது முதல் 17 வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள் இப்போது உள்ளனர். அவர் தன் குழந்தைகளிடம் தான் ஒரு குழந்தையை மீட்ட கதையைச் சொல்லி உங்களுக்கு வளர்ப்பு சகோதரி ஒருவரும் உண்டு அவள் எங்கோ இருக்கிறாள் என்று இயம்புவார்.\nதிடீரென சில நாட்களுக்கு முன்னர் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜோ, வேலை பார்க்கும் கூரியர் (Courier) கம்பெனியில் சக ஊழியர் ஒருவர், மெற்றோ பத்திரிக்கையில் வந்த ஒரு அறிவிப்பைக் காட்டினார். ஜோ அல்லது ஜான் என்ற ஒருவர் தன்னைக் காப்பாற்றியதாகவும், அவரைப் பார்க்கத் தான் ஏங்குவதாகவும் அந்த பெண்மணி கூறியிருந்தாள். முதலில் ஜோ அது தான் இல்லை என்றார். ஆனால் அப்பெண்ணின் படத்தைப் பார்���்தவுடன், மெற்றோ அலுவலகத்தைத் தொடர்புகொண்டார். இருவரும் சந்திக்க மெற்றோ தனது அலுவலகத்திலேயே இடம் கொடுத்தது. இப்போது அபெண்மணிக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.\nகீரன் ஷேக் சொன்னார்: ஜோ கேம்பெல் எனது ‘ஹீரோ’ (உதாரண புருஷர்). நாங்கள் இருவரும் கிழக்கு லண்டனில் பாரெஸ்ட் கேட் பகுதியில்தான் பல்லாண்டுகள் வசித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் கட்டாயம் சந்தித்திருப்போம். ஆனால் அறிந்தும் அறியாதவராக நடந்து போயிருப்போம்..\nஜோ கேம்ப்பெல் கூறினார்: என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான நாள் இந் நாள். இப்படி ஒரு நாள் அக்குழந்தையைச் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்ல. என் மனைவி ஊர்சுலாவுக்கும் என் ஐந்து குழந்தைகளுக்கும் கீரன் ஷேக்கை அறிமுகப்படுத்தி வைப்பேன்.\n(இந்த சம்பவத்தில் சில விஷயங்களை பத்திரிக்கை கூறாமல் விட்டதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே)\nTagged உண்மைக் கதை,, பெண்குழந்தை, லண்டன் மெட் ரோ, True Story\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/08/16/", "date_download": "2019-12-10T17:34:00Z", "digest": "sha1:6UP42RGCYVROQLBY6UTH3TGZFUL3MI6L", "length": 19349, "nlines": 156, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "16 | ஓகஸ்ட் | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇஸ்லாம் கல்விக்கு பதில்: குர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும் – 2\nகுர்ஆனின் யஹ்யாவும் பைபிளின் யோவானும்\nமுன்னுரை: “குர்‍ஆனில் கிறிஸ்துமஸ்” என்ற தலைப்பில், அல்லா குர்‍ஆனில் இயேசுவின் பிறப்புப் பற்றி செய்துள்ள குழப்பம் பற்றியும், முரண்பாடுகள், தவறுகள், சரித்திர பிழைகள் பற்றியும் நாம் தொடர் கட்டுரைகளாக கண்டு வருகிறோம்.\n“குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)”\nஎன்ற தலைப்பில் இரண்டாவது பாகத்தை நான் வெளியிட்டு இருந்தேன். இதற்கு இஸ்லாம் கல்வி (http://www.islamkalvi.com/portal/p=831) பதில் அளித்து இருந்தது.\nநான் கொடுத்த தொடுப்பையே பதிலாக மொழிபெயர்த்த முஸ்லீம்கள்:\nநான் இந்த கட்டுரையின் கடைசியில் குர்‍ஆனின் இந்த தவறு பற்றி “இஸ்லாமிக் அவார்னஸ்” என்ற தளம் கொடுத்த மறுப்பும், அதற்கு ஆன்சரிங் இஸ்லாம் தளம் கொடுத்த பதிலும் கொடுத்து இருந்தேன்.\nஇந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.\nமுஸ்லீம்கள் நான் கொடுத்த தொடுப்பையே பதிலாக எழுதி தருவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன், அப்படியே செய்துள்ளார்கள். அதாவது மேலே உள்ள தொடுப்புகளில் “Question 1” என்ற கட்டுரையையில் சில பகுதியை மொழிபெயர்த்து மற்றும் தங்கள் சொந்த வார்த்தைகளை சிலவற்றை சேர்த்து எழுதி வெளியிட்டுள்ளார்கள் நம் தமிழ் முஸ்லீம்கள். இப்பொழுது “Answer 1 (Historical), Answer 2 (Scriptural)” என்ற இரண்டு கட்டுரைகளை மொழிப்பெயர்க்க வேண்டிய கட்டாயத்தில் என்னை தள்ளியுள்ளார்கள்.\nசரி, இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரையில் உள்ள படத்தையும், விவரங்களையும் எழுதினார்களே, ஒரு பேச்சுக்காக‌வது “நன்றி இஸ்லாமிக் அவார்னஸ் தளம்” என்று எழுதினார்களா என்றால், அதுவுமில்லை. நம் தமிழ் முஸ்லீம்கள் எந்த கட்டுரையை எழுதினாலும், ஆதாரம் இல்லாமல் எழுதுவது இவர்களுக்கு வழக்கம் தானே. கிறிஸ்தவர்கள் தள கட்டுரைகளைத் தான் ஆதாரமாக காட்டமாட்டார்கள், குறைந்தபட்சம் முஸ்லீம் தளத்திலிருந்து கட்டுரையை விவரங்களை கையாண்டுள்ளோமே, அதன் தொடுப்பையாவது தருவோம் என்று கூட இவர்களுக்கு தோன்றவில்லை. ஆனால், அந்த இஸ்லாமிக் அவார்னஸ் கட்டுரை காபிரைட் செய்யப்பட்டுள்ளது என்பதை இவர்கள் கவனிக்கவில்லை போலும். “© Islamic Awareness, All Rights Reserved” என்று அந்த தளம் கட்டுரையின் தலைப்பின் கீழேயே கொடுத்துள்ளது.\nஅனுமதி கேட்டு இருந்தால், அனுமதி கொடுத்துவிடப் போகிறார்கள்.\nகுறைந்த பட்சம் என் கட்டுரை தொடுப்பையாவது கொடுத்தார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை, காரணம், “பயம்” இயேசு சொன்னது போல, சத்தியம் முஸ்லீம்களை அடிமைத் தனத்திலிருந்து விடுதலை ஆக்கிவிட்டால் முஸ்லீம்கள் எது சத்தியம் எது பொய் என்று அறிந்துக்கொண்டா��் முஸ்லீம்கள் எது சத்தியம் எது பொய் என்று அறிந்துக்கொண்டால் இனி இஸ்லாம் நிலைப்பது எப்படி\nஇஸ்லாமை யாரும் அசைக்கமுடியாது என்று வாயில் கூழ் காய்ச்சுவதை விட்டுவிட்டு, உங்களுக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், அல்லா தான் உண்மையான இறைவன் என்ற நம்பிக்கை இருந்தால், முகமது ஒரு நபி என்ற நம்பிக்கை இருந்தால், பயமில்லாமல் எங்களுக்கு பதில் சொல்லும் போது, எங்கள் மூல தொடுப்பை தாருங்கள். இல்லை, இல்லை, எங்களுக்கு பயம் அதிகம், சராசரி முஸ்லீம் உங்கள் கட்டுரையை படித்தால், இஸ்லாம் பொய் என்பதை உணர்ந்து, சந்தேகம் கொண்டு சென்றுவிடுவான் என்ற பயம் இருந்தால், ஈஸா குர்‍ஆன் தொடுப்பை தராதீர்கள்.\nஎன் கட்டுரைகளைப் பாருங்கள், நீங்கள் எந்த கட்டுரையை மொழிபெயர்த்து பதிலாக தருவீர்கள் என்றும், அதன் பின்பு நான் என்ன பதில் சொல்வேன் என்றும் தெரிந்தே, இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரையின் தொடுப்பை என் கட்டுரையில் கொடுத்தேன். மட்டுமல்ல, “முஸ்லீம்கள் கொடுத்த பதில்கள்” என்று சொல்லியே அந்த தொடுப்பை கொடுத்துள்ளேன். இது தான் நாங்கள் பின்பற்றும் மார்க்கம் மீது எங்களுக்கு உள்ள நம்பிக்கை. ஆனால், நீங்கள், தமிழ் முஸ்லீம் அறிஞர்கள் என் கட்டுரையின் தொடுப்பையும் தரவில்லை, என் கட்டுரையில் இருந்த ஒரு இஸ்லாமிய கட்டுரையின் தொடுப்பையும் தரவில்லை, என்னே இஸ்லாமியர்கள்.\nசரி, இவர்களின் மறுப்பு கட்டுரையைப் பற்றி பார்ப்போம்:\nஇவர்கள் மொழிபெயர்த்த அல்லது கையாண்ட இஸ்லாமிக் அவார்னஸ் தள கட்டுரைக்கு, ஆன்சரிங் இஸ்லாம் பல பதில்களை கொடுத்துள்ளது.\nஇஸ்லாம் கல்வி எழுதிய‌ கட்டுரைக்கு இந்த இரண்டு கட்டுரைகளை பதில்களாக முன்வைக்கிறேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் இதில் சென்று படித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிக் அவார்னஸ் (அல்லது இஸ்லாம் கல்வி ) கொடுத்துள்ள பதில்கள் சரியானவையா இன்னும் இவர்களின் இந்த பதிலினால் கட்டுரைகளால் என்னென்ன பிரச்சனைகளை இவர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்று உங்களுக்கே புரியும்.\nஇந்த இரண்டு கட்டுரைகளை நான் தமிழில் மொழிபெயர்க்க ஆரம்பித்துள்ளேன், மொழிபெயர்ப்பு முடிந்ததும், தமிழில் பதிக்கிறேன்\nமுதல் பதிலின் முடிவுரையை மட்டும் உங்களுக்காக தருகிறேன்.\nஇரண்டாவது பதிலின் முடிவுரையை உங்களுக்காக இங்கு தருகிறேன்.\nமுடிவுரை: இன��யாவது, யாருடைய கட்டுரையை மொழிபெயர்த்தாலும், அல்லது அவர்களது கட்டுரை நமக்கு உதவியாக இருந்தாலும், முதலாவது அவர்களின் தொடுப்பைத் தரும் “ஒரு குறைந்த பட்ச இணைய இங்கீதம் (Minimum Culture)” என்னவென்று கற்றுக்கொண்டு கட்டுரையை எழுதுங்கள்.\n1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 – குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\n2) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் – பாகம் 1 – இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது “காப்பி” அடித்தது தான்.\n3) குர்‍ஆனின் சரித்திர தவறு: “எஸ்றா அல்லாவின் குமாரனா” யார் சொன்னது\n4) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்\n« ஜூலை செப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/12/05024214/Jio-cellphone-charges-rose-39-percent.vpf", "date_download": "2019-12-10T15:36:27Z", "digest": "sha1:FC7PAWJWHWQHGF7LWS577LENJRXU6H2L", "length": 9004, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jio cellphone charges rose 39 percent || ஜியோ செல்போன் கட்டணம் 39 சதவீதம் உயர்ந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜியோ செல்போன் கட்டணம் 39 சதவீதம் உயர்ந்தது\nஜியோ தனது செல்போன் கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தியுள்ளது.\nதனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தொழில் போட்டியை சமாளிப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வந்தன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தன.\nஇதன்படி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினமும் 1½ ஜி.பி. டேட்டா, ஒரு மாத திட்டத்துக்கான கட்டணம் ரூ.153-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.\n1. \"மேக் இன் இந்தியா\" மெதுவாக \"ரேப் இன் இந்தியாவாக\" மாறி வருகிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\n2. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது - துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்\n3. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராக உள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன்\n4. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை - மத்திய நிதி இணை மந்திரி அனுராக் தாக்கூர்\n5. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது\n1. இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன\n2. ஆந்திராவில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்து உருவப்படம் அச்சிடப்பட்டிருந்ததால் சர்ச்சை\n3. புனே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அருண் ஷோரியை பிரதமர் மோடி சந்தித்தார்\n4. சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\n5. குடியுரிமைச் சட்டம் குறித்த அமெரிக்க ஆணையத்தின் கருத்துக்கு இந்திய அரசு பதில்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/06/blog-post_47.html", "date_download": "2019-12-10T17:30:49Z", "digest": "sha1:D4RGSC2TSEUYUIF3KPY6EOBY754EBHKY", "length": 20910, "nlines": 96, "source_domain": "www.nisaptham.com", "title": "நீங்க ஏன் செய்யறீங்க? ~ நிசப்தம்", "raw_content": "\nபெங்களூரில் பிரிகேட் சாலையும், ரெஸிடென்ஸி சாலையும் இணைகிற இடம் மிக முக்கியமானது. திரும்பிய பக்கமெல்லாம் பெண்களாக இருப்பார்கள். அதற்காகச் சொல்லவில்லை- அந்தக் காலத்து ஏரியா. அங்கே ஒரு நினைவு ஸ்தூபியை எழுப்பியிருக்கிறார்கள். 1914-18 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போரில் இறந்தவர்கள் நினைவாக எழுப்பப்பட்ட ஸ்தூபி அது. அதற்கு மட்டுமா என்று தெரியவில்லை- வேறு சில போர்களைக் குறிப்பிட்டு அப்போர்களில் இங்கிலாந்துக்காரனுக்காக செத்துப் போன வெள்ளையர்கள், இந்தியர்களின் ஞாபகார்த்தமாக கட்டி வைத்திருக்கிறார்கள். யாருக்கேனும் வாய்ப்பிருந்தால் நான்கு சுற்றுச் சுற்றிப் பார்க்கலாம். ஆங்கிலமும் தமிழும் தவிர கன்னடம் உட்பட வேறு எந்த மொழியிலும் இருக்காது. நூறு வருடங்களுக்கு முன்பாக பெங்களூரின் அல்சூர் பகுதி முழுக்கவும் தமிழர்கள்தான்.\nஇதே ஊரில் சிக்பேட் மாதிரியான பகுதிகள் மைசூர் சமஸ்த��னத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்பகுதிகளில் தமிழர்கள் வெகு சொற்பம். ஆனால் அல்சூர் அப்படியில்லை. அல்சூரில் திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்கள் ராஜ்ஜியம். சிறுகடைகள், மரபார்ந்த தமிழ்க் கோவில்கள் என்று கன்னட தேசம் என்பதற்கான அடையாளமே இருக்காது. கவிஞர் கண்ணதாசனுக்கும் இங்கேயொரு வீடு உண்டு. அந்தக் காலத்தில் சினிப்பிரபலங்களுக்கு இதுதான் சொர்க்கபுரி. அப்பொழுது பெங்களூரின் சீதோஷ்ணம் வேறு குளுகுளுவென்றிருக்கும் அல்லவா கண்ணதாசனிம்ட பெங்களூரு செல்வதாகச் சொல்லிவிட்டு கிளம்பி வந்துவிடுவார்களாம். ஒரே கும்மாளம்தான். கசகசவென்று ஆக்கிவிடுகிறார்கள் என்று கண்ணதாசன் அந்த வீட்டையே விற்றுவிட்டதாகச் சொல்வார்கள். அவரது மகன் காந்தி கண்ணதாசனைக் கேட்டால் இன்னமும் விவரமாகச் சொல்லக் கூடும்.\nதமிழகத்தின் கிட்டத்தட்ட இன்னொரு பகுதியாக இருந்த இப்பகுதியில் ஒரு காலத்தில் செழித்துக் கிடந்த தமிழ் வழிப்பள்ளிகள் அரசியல் காரணங்களுக்காக மெல்ல மெல்ல மூடப்பட்டுவிட்டதால் இந்தத் தலைமுறை தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் படிக்க வாய்ப்பெதுவுமில்லை. பேசுவதற்கு மட்டும் தமிழைத் தெரிந்து வைத்திருப்பார்கள். எழுத்து, வாசிப்பெல்லாம் கன்னடம் அல்லது ஆங்கிலத்தில்தான். இன்னும் நாற்பது அல்லது ஐம்பதாண்டுகளில் இது முழுமையான கன்னட தேசமாக மாற்றப்பட்டுவிடும்.\nஇது பற்றி இப்பொழுது வாயைத் திறந்தால் வாலில் வற ஓலையைக் கட்டி விரட்டியடிப்பார்கள். ஏனென்றால் அதிகாரம் அவர்களிடத்தில் இருக்கிறது.\nஅரசியல் அதிகாரத்தில் சரி தவறு என்றெல்லாம் எதுவுமில்லை. ஆட்சியும் அதிகாரமும் கொண்டவர்கள் தாம் விரும்பிய மதத்தையும், மொழியையும், பண்பாட்டையும் ஊடுருவச் செய்வதுதான் வழமை. அதிகாரமற்ற பெரும்பான்மையினர் ஒடுக்கப்படுவதும், ஆள வாய்ப்பில்லாத சிறுபான்மையினர் அடிபணிவதும் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. நிலம் யாருடைய ஆளுமைக்கு வருகிறதோ அவர்கள்தான் சட்டத்தை உருவாக்குகிறார்கள்.\nபொ.வேல்சாமியின் கோவில்-நிலம்-சாதி சமீபத்தில் வெளியான முக்கியமான நூல். உத்திரமேரூர் கல்வெட்டு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருப்பார். பள்ளியில் படித்த காலத்தில் குடவோலை முறை பற்றி கேள்வி பதில் வரும். ‘நாம அப்பவே ஜனநாயக முறையை ஃபாலோ ��ெஞ்சோம் தெரியுமா’ என்று சமூகவியல் ஆசிரியர் பந்தாவாகச் சொல்வார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதை பொ.வேல்சாமி நிறுவியிருப்பார். குடவோலை முறையில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறவன் சொத்து வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்த காலம் அது. அப்புறம் யார் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பார்கள்’ என்று சமூகவியல் ஆசிரியர் பந்தாவாகச் சொல்வார். அப்படியெல்லாம் எதுவுமில்லை என்பதை பொ.வேல்சாமி நிறுவியிருப்பார். குடவோலை முறையில் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுகிறவன் சொத்து வைத்திருப்பவனாக இருக்க வேண்டும். பிராமணர்களுக்கு மட்டும்தான் சொத்துரிமை இருந்த காலம் அது. அப்புறம் யார் தலைமைப் பொறுப்பில் இருந்திருப்பார்கள் அதை எப்படி ஜனநாயக முறை என்று சொல்வீர்கள் என்று கேள்வியை எழுப்புகிற கட்டுரை அது.\nவரலாறு நெடுகவும் நிலத்தை ஆள்கிறவர்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்கிறார்கள். அதிகாரம் கொண்டவர்கள் தாம் விரும்புவதைச் செயல்படுத்துகிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்க்கிறவர்களாக இருப்பார்கள்.\nஇத்தகைய புத்தகங்கள் குறித்தாவது விரிவான உரையாடல் நடைபெற வேண்டும். எங்கே நடைபெறுகிறது புத்தகத்தை எழுதியவர் நண்பராக இருந்தால் ‘ஆஹா ஓஹோ’ என்பார்கள். எதிரியாக இருந்தால் கடிப்பார்கள். சம்பந்தமில்லாதவராக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்ச்சூழலில் இலக்கியம் படித்தவர்களைப் போன்ற கச்சடா மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அசிங்கம் பிடித்த அரசியலைச் செய்கிறவர்கள். எல்லாவற்றிலும் லாபிதான். விருதுகள் மட்டும் என்ன மணக்கின்றன புத்தகத்தை எழுதியவர் நண்பராக இருந்தால் ‘ஆஹா ஓஹோ’ என்பார்கள். எதிரியாக இருந்தால் கடிப்பார்கள். சம்பந்தமில்லாதவராக இருந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். தமிழ்ச்சூழலில் இலக்கியம் படித்தவர்களைப் போன்ற கச்சடா மனிதர்களைப் பார்க்கவே முடியாது. அசிங்கம் பிடித்த அரசியலைச் செய்கிறவர்கள். எல்லாவற்றிலும் லாபிதான். விருதுகள் மட்டும் என்ன மணக்கின்றன பெரும்பாலான விருதுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. பணம் தந்தால் வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக் கொள்ளலாம். தனியார் நிறுவன விருதுகளைச் சொல்லவில்லை. அரசு விருதுகளுமே ���ப்படித்தான்.\nஆனால் அதிகாரம் சம்பந்தப்பட்ட எதை எதிர்த்துப் பேசியும் எந்தப் பலனுமில்லை. செவிடன் காதில் சங்கு ஊதின கதை. அதிகாரத்தை எதிர்த்து உருட்டுவதால் உருப்படியாக எதையும் நிகழ்த்த முடியாது. விளிம்பு நிலை மக்கள் நாறிக் கொண்டேதான் இருப்பார்கள்.\nநம்மால் முடிந்த வேலையைப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படிச் செய்யும் போது ‘இதை ஏன் நீ செய்யற அரசாங்கம் செய்ய வேண்டியதுதானே’ என்று யாராவது வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வருவார்கள். அதுவும் கூட இயல்பானதுதான். பொழப்புக்கெட்ட மனிதர்கள் எல்லாப் பக்கமும் இருக்கத்தான் செய்வார்கள். எதையாவது சொல்வார்கள்தான்.\nசரி அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கலாம். போராடலாம். இந்த துப்புக்கெட்ட அரசாங்கங்கள் கிளுகிளுவென்று செய்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். இல்லையா ஒருவேளை அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் ஒருவேளை அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் நீயும் நானுமா தீக்குளிக்கப் போகிறோம் நீயும் நானுமா தீக்குளிக்கப் போகிறோம் அதிகபட்சமாக ஃபேஸ்புக்கில் புரட்சி போராட்டம் என்று கத்துவோம். நூறு லைக் வரும். அதற்குப் பிறகு\nஅப்பன்மார்கள் சம்பாதித்து வைத்திருக்கிறவன் எதையாவது படித்து முடித்து ஏதாவதொரு வேலையிலும் சேர்ந்துவிடுவான். அப்படியானவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அப்பனுக்கும் மனநிலை சரியில்லை. அம்மாவுக்கும் மனநிலை சரியில்லை. மதுரை விவசாயக் கல்லூரியில் இந்த வருடம் சேரவிருக்கிறான். வருடம் ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும். ‘அரசாங்கம் செய்யட்டும்’ என்று விட்டுவிடலாமா அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் அரசாங்கம் செய்யவில்லையென்றால் என்ன செய்யப் போகிறோம் நாம் அடுத்த ஸ்டேட்டஸ் எழுதலாம். அந்தப் பையன் தெருவில் நிற்பான்.\nஅதிகாரத்தை எதிர்த்துச் செயல்படுவது என்பது Fantasy.அவனவன் தலைக்கு வரும் வரைக்கும் குரல் எழுப்புவார்கள். உசுப்புவார்கள். அதிகாரத்தின் கொடிய கரங்கள் தம்மை நோக்கி வருகிறது என்று தெரிந்தால் மூச்சு வராது. எளிய உதாரணம்- இன்றைக்கு திருமுருகன் காந்தி பற்றி எத்தனை பேர் பேசுகிறார்கள் அவர் நல்லவர் கெட்டவர் என்ற விவாவத்திற்கு வரவில்லை. அவருக்கு ஆதர��ாகப் பேசியவர்கள் எத்தனை பேர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்துப் பார்க்கலாம். முக்கால்வாசிப்பேர் பிக்பாஸ் பற்றி மாங்குமாங்கென்று ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதிகாரத்தின் போக்கோடுதான் செயல்பட வேண்டும். ரஜினி சொல்வது போல ‘ஸிஸ்டம் சரியில்லை’ என்றால் ‘ஸிஸ்டத்திற்குள் இருக்கும் நாமும்தான் சரியில்லை’ என்று அர்த்தம். ஒட்டு மொத்த அமைப்பை மாற்ற வேண்டுமானால் எத்தனை தலைமுறை ஆகுமென்று யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் அய்யாவும், அசாரூதினும் தெருவில் நிற்க வேண்டுமா அய்யாவும், அசாரூதினும் தெருவில் நிற்க வேண்டுமா சிஸ்டத்தை நீங்கள் மாற்றுங்கள். அதுவரைக்கும் எங்களால் முடிந்த வரைக்கும் விளிம்பு நிலை மாந்தர்களை எங்களைப் போன்ற சாமானியர்கள் பார்க்கட்டும்.\nஉங்களுக்கு எங்களின் சார்பாக ஒரே ஒரு கேள்வி\nநீங்க ஏன் (அதையெல்லாம் சட்டை) செய்யுறீங்க...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sokenswitch.com/ta/soken-on-off-rocker-switch.html", "date_download": "2019-12-10T17:11:06Z", "digest": "sha1:VCMEJZGSLN542QDS5CODLUPM2D2NXV5S", "length": 11340, "nlines": 228, "source_domain": "www.sokenswitch.com", "title": "", "raw_content": "ராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது Soken - சீனா நீங்போ மாஸ்டர் Soken மின்\nவட்ட ஒளி புஷ் பட்டன் ஸ்விட்ச்\nSoken Gottak உடை 7 நிலை ஓவன் ரோட்டரி ஸ்விட்ச் 250V\nநைலான் ரோட்டரி 4 நிலைகள் (RT233-1-பி) மாறு\nSoken கார்மெண்ட் ஸ்டீமர் புஷ் பட்டன் ஸ்விட்ச் 2 துருவம்\nரெட் டாட் வட்ட ராக்கர் ஸ்விட்ச் / சிறிய 10A 250VAC மாறுகிறது\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema Keur எஸ் மாறுகிறது ...\nSoken புஷ் பட்டன் ஸ்விட்ச் PS25-16-1\nநீர் இல்லுமினேடெட் Dpst ராக்கர் ஸ்விட்ச்\nமுகவரி: எண் .19 ZongYan St, தொழில் மண்டலம், Xikou, நீங்போ, சீனா.\nராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது Soken\nவிவரக்குறிப்பு மதிப்பீடு 16A 250VAC Operatingtemperature -25 ~ 85ºC தொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ் காப்பு எதிர்ப்��ு 100mΩ Min மின் வாழ்க்கை 10000cycles (16A 250VAC) பொருந்தும் நிலையான IEC61058-1 பொருள் பட்டியலில் தொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm தொடர்பு வெள்ளி கலவை டெர்மினல்ஸ் பிராஸ் டி = 0.8mm வழக்கு PA66 வரைதல் தயாரிப்பு காட்சி நிறுவனத்தின் introductionNingbo மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 1996 இல் நிறுவப்பட்டது, ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார் ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்Download as PDF\nவெப்பநிலை -25 ~ 85ºC\nதொடர்பு எதிர்ப்பு 100mΩ மேக்ஸ்\nகாப்பு எதிர்ப்பு 100mΩ Min\nதொடர்பு கால் பிராஸ் டி = 0.8mm\nடெர்மினல்கள் பிராஸ் டி = 0.8mm\nநீங்போ மாஸ்டர் Soken மின் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் 1996 இல் நிறுவப்பட்டது, CEEIA மின் கருவிகள் மற்றும் அப்ளையன்ஸ் கட்டுப்பாட்டாளர்கள் கிளையின் ஒரு இயக்குனர் உறுப்பினராக உள்ளார். நாம் தொழில்முறை உற்பத்தியாளர் ராக்கர் சுவிட்சுகள், ரோட்டரி சுவிட்சுகள், புஷ்-பொத்தானை சுவிட்சுகள், சாவி சுவிட்சுகள், பரவலாக போன்ற வீட்டு உபகரணங்கள் தொழில்துறை வசதிகள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் காட்டி விளக்குகள் உட்பட ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, மற்றும் பல்வேறு சுவிட்சுகள் விற்பனை சேவையில் ஈடுபட்டிருக்கும் , கருவிகள் மற்றும் மீட்டர், தொடர்பாடல் சாதனங்கள், உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள்.\nமுந்தைய: Soken மின் ராக்கர் ஸ்விட்ச் ஒளி T85 16A 250VAC\nஅடுத்து: Soken 4 நிலை ரோட்டரி ஸ்விட்ச்\n2 முள் ராக்கர் ஸ்விட்ச்\n2 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n2 நிலை ராக்கர் ஸ்விட்ச்\n3 முள் ராக்கர் ஸ்விட்ச்\n3 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச்\n4 முள் ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\n4 கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\n6 முள் ராக்கர் Swit சாப்டர்\nவிருப்ப லெட் ராக்கர் சுவிட்சுகள்\nராக்கர் ஸ்விட்ச் 3 நிலை\nஸிங் லெ கம்பம் ராக்கர் ஸ்விட்ச்\nSpst ராக்கர் ஸ்விட்ச் மின்கம்பிகள்\nமின் kettles ஸ்விட்ச் / Defond மினி ராக்கர் எஸ் ...\nஇரட்டை ராக்கர் ஸ்விட்ச் ஆஃப் மீது விளக்கேற்றிய\nSoken ஓவல் ராக்கர் ஸ்விட்ச்\nSoken CQC T100 / 55 ராக்கர் ஸ்விட்ச் Kema கே மாறுகிறது ...\nஆஃப் ராக்கர் ஸ்விட்ச் மீது Soken Rk2-13c 1X1n வட்ட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkammalaysia.com/latest/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-12-10T16:36:13Z", "digest": "sha1:ANWFOJPKVUW5AHIWAU4SN3M7J53HFD5Z", "length": 15092, "nlines": 160, "source_domain": "www.vanakkammalaysia.com", "title": "டிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள் - Vanakkam Malaysia", "raw_content": "\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசைபர்ஜெயாவில் தப்பியோடிய சீன பிரஜைகள் ஈப்போவில் கைது \nநடன ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு மீண்டும் தங்கப்பதக்கம்\n2வது நாளாக யூசோப்பிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்\nகோத்தா கினாபாலுவில் மேலும் ஒரு யானை கொலை; விஷம் கொடுக்கப்பட்டதா\nசீ போட்டியில் 70 தங்கப் பதக்கங்களை பெரும் இலக்கில் மலேசியா தோல்வி\nHome/Latest/டிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்\nடிசம்பர் மாதம் பாலிஒன் எச்டியில் புத்தம் புதிய பாலிவூட் திரைப்படங்கள்\nகோலாலம்பூர், நவ30-டிசம்பர் மாதம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு பாலிவூட் ரசிகர்கள் ஆஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் புத்தம் புதிய ஹிந்தி திரைப்படங்களைக் கண்டு மகிழலாம். அவ்வகையில், ‘ஜபரியா ஜோடி’ (Jabariya Jodi), ‘கான் கேஷ்’ (Gone Kesh), ‘மலால்’ (Malaal) போன்ற திரைப்படங்கள் ஒளியேறவுள்ளது.\nபிரசாந்த் சிங் இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் பரினீத்தி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 5-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம். அபய் எனும் கதைப்பாத்திரத்தில் வலம் வரும் கதாநாயகன் வரதட்சணை கோரும் மாப்பிள்ளைகளை வலுக்கட்டாயமாகக் கடத்தி சென்று பிறகு திருமண செய்து வைக்கிறார். அவரது குழந்தை பருவ காதலியான பாப்லி, அபயின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து அவரை மாற்றுகிறார்.\nஒருவரின் தோற்றம்தான் அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களான தன்னம்பிக்கை, காதல் போன்றவற்றைத் தீர்மானிப்பதாகக் கருதப்படுகிறது. அவ்வகையில், தலைமுடியை இழந்ததால் தன்னம்பிக்கையைத் தொலைத்துத் தவிப்பவர்கள் பலர்.\nஅறிமுக இயக்குநர் காசிம் கல்லோ, சமூகம் எதிர்கொள்ளும் இந்த ‘தலை’யாயப் பிரச்சினையை ‘கான் கேஷ்’ (Gone Kesh) படத்தின் முக்கிய கதைக்கரு ஆகும். ஸ்வேதா த்ரிபாதி, தீபிகா அமின், விபின் ஷர்மா ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படம் டிசம்பர் 12-ஆம் தேதி தொடக்கம் ஒளியேறவுள்ளது.\n7ஜி ரெயின்போ காலனி படத்தின் ரீமேக்காக மலால் படம், பத்மாவதி புகழ் சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குனர் மங்கேஷ் ஹதாவலே இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஷர்மின் சேகல் நாயகியாகவும், மிஸ்ஸான் ஜஃப்ரின் நாயகனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 19-ஆம் தேதி தொடக்கம் கண்டு களிக்கலாம்.\nஆஸ்ட்ரோ பாலிஒன் எச்டி அலைவரிசை 251-இல் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இத்திரைப்படங்களை ஆன் டிமாண்ட் சேவையிலும் கண்டு மகிழலாம்.\nமனித உரிமை ஆவணப்பட விழா - இந்திரா காந்தியின் மதமாற்ற வழக்கும் விவாதிக்கப்பட்டது\nடிசம்பர் மாதம் புத்தம் புதிய 4 திரைப்படங்கள் ஆஸ்ட்ரோ தங்கத்திரையில்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளாக எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nதடுப்புக்காவலில் தர்மேந்திரன் மரணம்; மனைவிக்கு ரிம 490,000 இழப்பீடு\nமும்முறை நீளம் தாண்டும் போட்டி – மலேசியாவின் முகமட் ஹகிமி இஸ்மாயில் தங்கம் வென்றார்\n30-40 ஆண்டுகளா�� எனது எடை 62 கிலோதான் – மகாதீர்\nஅடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பாக பதவி விலக மாட்டேன் – மகாதீர்\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nசிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி – யூபிஎஸ்ஆர் தேர்வில் 22 மாணவர்கள் 8 A\nநினைவில் வாழும் தந்தை வழங்கிய இறுதி 10 வெள்ளி நோட்டு மகளுக்கு மீண்டும் கிடைக்கப்பெற்றது (VIDEO)\nகோவிலில் “தூடுங்குடன்” மலாய் பெண்மணி; பெரிதுப்படுத்த வேண்டியதில்லை\nகுடிநுழைவு துறையின் பரிசோதனையின்போது 2ஆவது மாடியிலிருந்து கீழே குதித்த சீன பிரஜைகள்\nஇன்று முதல் மூன்று மாநிலங்களில் கடுமையாக மழை பெய்யும்\nரசிகர்களைக் கவர்ந்த புலனாய்வு : ஒரு புதிய அத்தியாயம்\nவழிப்பறிக் கொள்ளை – மாணவன் உட்பட நால்வர் கைது\nSPM & STPM தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துகள் – மகாதீர்\nகுடும்பத்தின் பாதுகாப்புக்காக அஞ்சினேன். எட்மன்ட் சந்திரா\n1எம்டிபியின் ரிம. 1,900 கோடி சொத்துகள்- தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது\nதிருட முடியாததால், வெடிகுண்டுகளை வீட்டினுள் வீசிய திருடர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/02/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-12-10T15:51:02Z", "digest": "sha1:P7RZWPJQBOXBCRXIHXG322ZBEPBLMN2G", "length": 66027, "nlines": 258, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை] | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசகுனி தளர்ந்த நடையோடும் எங்கோ வெறித்த பார்வையோடும் துரியோதனின் மாளிகையின் வெளி அறைக்கு வந்தார். துரியோதனனை சந்திக்க வரும் முக்கிய அதிகாரிகள் அந்த வெளி அறையில்தான் காத்திருப்பார்கள். பத்து இருபது அதிகாரிகள், அவர்களது சேவகர்கள், அவர்களுக்கு அருந்த நீரும் பழச்சாறும் சிறுபசி அடங்க அப்பங்களும் அதிரசங்களும் வினியோகித்துக் கொண்டிருக்கும் அரண்மனை ஏவலர்கள் மற்றும் சேடிகள் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும் அறை இன்று வெறுமையாக இருந்தது. மருந்துக்குக் கூட ஒரு அதிகாரியையும் காணவில்லை.\nஹஸ்தினாபுரத்தில் செய்தி பரவும் வேகத்தைக் கண்டு சகுனி கொஞ்சம் விரக்தியோடு தனக்குத் த���னே நகைத்துக் கொண்டார். என்னன்னெவோ சிந்தனைகளோடு வாசலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு தூணின் மறைவிலிருந்து கர்ணன் வெளிப்பட்டான். ஆடைகள் கொஞ்சம் கசங்கினாலும் பொறுக்காது உடனே மாற்றிக் கொள்ளும் கர்ணனின் உடைகளில் இன்று அழுக்குப் படிந்திருந்தது. எப்போதும் நேர்த்தியான உடைகளையும் ஆபரணங்களையும் அணியும் அவன் இன்று ஒரு காதில் மாணிக்கத் தோடையும் இன்னொன்றில் மரகதத் தோடையும் அணிந்திருந்தான். கலைந்து கிடந்த அவனது கேசத்தில் தூணின் சுண்ணம் அங்கங்கே ஒட்டி இருந்தது.\nதூணைக் கிழித்து வந்த நரசிம்மத்தைப் பார்த்த ஹிரண்யகசிபு போல சகுனி அவனைக் கண்டு திடுக்கிட்டார். சரியான தூக்கம் இல்லாமல் சிவந்திருந்த அவரது கண்கள் சினத்தில் மேலும் சிவந்தன. கர்ணன் கூனிக் குறுகி நின்றதால் இன்று சகுனி அவனை அண்ணாந்து பார்க்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது.\n” என்று தாழ்ந்த சுருதியில் சகுனி உறுமினார்.\nகர்ணனின் குரல் ஏதோ கிணற்றுக்குள்ளிருந்து பேசுபவனைப் போல ஒலித்தது. “துரியனைப் பார்க்கத்தான் அதிகாலையிலிருந்து இங்கேயே…”\n தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த நான் கூட இப்போதெல்லாம் மன்னர், இளவரசர் என்றுதான் சொல்கிறேன், சூதன் மகன் அவனை துரியன் என்று அழைக்கிறாய்\nகர்ணன் தழுதழுத்த குரலில் “ஆருயிர்த் தோழர்கள் மாமா அவர்களே ஆருயிர்த் தோழர்கள்” என்றான். உடனே “தவறுதான் காந்தார மன்னரே” என்றான். உடனே “தவறுதான் காந்தார மன்னரே” என்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளவும் செய்தான்.\nகர்ணன் சகுனியை காந்தார மன்னர் என்று அழைத்தபோது ஒரு கணம் தன்னிச்சையாக அவரது முகம் சுருங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு தன் கண்ணில் தெரிய ஆரம்பித்த வலியை மறைத்தாலும் அவர் குரலும் தழுதழுக்க ஆரம்பித்ததை அவரால் தடுக்க முடியவில்லை. “ஏனடா கர்ணா ஏன் இப்படி செய்தாய்\nகர்ணன் எதுவும் பதில் பேசாமல் தலையைக் குனிந்து கொண்டே நின்றான்.\nசகுனி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அது கர்ணனைப் பார்க்க விரும்பாமலா அல்லது தன் கண்ணும் கலங்குவதை கர்ணன் பார்க்கக் கூடாது என்றா என்று அவருக்கே சரியாகத் தெரியாது.\nவேறு எங்கோ பார்த்தபடி கொஞ்சம் சாந்தமான குரலில் சகுனி தொடர்ந்தார். “இத்தனை நாள் பழகிய தோஷத்துக்காக சொல்கிறேன் கர்ணா. துச்சாதனன் உன்னைக் கொல்லத் துடித்துக் கொண்டிருக்கிறான். துர்மர்ஷணனோ உன்னைத் தேடிக் கொண்டு உன் மாளிகைக்கே போயிருக்கிறான். அவர்கள் யாராவது உன்னைப் பார்ப்பதற்குள் இங்கிருந்து போய்விடு. ஹஸ்தினாபுரத்திலிருந்தே போய்விடு\nசகுனி முடிப்பதற்குள்ளேயே கர்ணனின் பதில் வேகமாக வந்தது. “எங்கே போகட்டும் மா… எங்கே போகட்டும் காந்தார மன்னரே\n“எங்காவது போ. உன் நாட்டுக்குப் போய்விடு. அங்க நாட்டு மக்கள் தன் அரசனை மறந்தே போயிருப்பார்கள், அவர்களுக்கு உன் முகம் எப்படி இருக்கும் என்பதை நினைவுபடுத்து கேள்வி கேட்காதே கர்ணா, இந்த முரட்டுப் பயல்கள் துரியன் ஒருவனுக்குத்தான் கட்டுப்படுவார்கள். உனக்குத் தெரியாததா கேள்வி கேட்காதே கர்ணா, இந்த முரட்டுப் பயல்கள் துரியன் ஒருவனுக்குத்தான் கட்டுப்படுவார்கள். உனக்குத் தெரியாததா\n“அங்க நாடு மட்டும் என்ன அன்னிய நாடா துரிய… மகாராஜா துரியோதனருக்கு சொந்தமானதுதானே காந்தார மன்னரே துரிய… மகாராஜா துரியோதனருக்கு சொந்தமானதுதானே காந்தார மன்னரே\n“துரியோதனனை முழுவதும் புரிந்து கொண்டவன், என்னை விடவே நன்றாக அறிந்தவன், நீ ஒருவன்தான் என்று நினைத்திருந்தேன் கர்ணா நேற்று அவன் மனதை உடைத்தாய். இன்றோ அவன் உன்னிடமிருந்து மீண்டும் அங்க நாட்டைப் பிடுங்கிக் கொள்வான் என்று பயப்படுவது போலப் பேசுகிறாயே நேற்று அவன் மனதை உடைத்தாய். இன்றோ அவன் உன்னிடமிருந்து மீண்டும் அங்க நாட்டைப் பிடுங்கிக் கொள்வான் என்று பயப்படுவது போலப் பேசுகிறாயே\n“பிடுங்கிக் கொள்ள என்ன தேவை காந்தார மன்னரே\n“ஒரு சூதனுக்குத் தந்த பரிசை எந்த க்ஷத்ரியனும் திரும்பிப் பெற்றுக் கொள்ள மாட்டான் கர்ணா இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது இதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது\n“இந்த சூதனுக்கே அங்க நாட்டுக்குச் செல்ல வழி தெரியும்போது குரு வம்ச இளவல்கள் துச்சாதனனுக்கும் துர்மர்ஷணனுக்கும் வழி தெரியாமலா போய்விடும் அங்கே படையெடுத்து வரமாட்டார்களா\n“வாதம் செய்ய இது நேரமில்லை. இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக மது வேறு அருந்தி இருக்கிறார்கள். மேலும்…”\nசகுனி பேசுவது அடைபட்டது. சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டார். உடைபட்ட குரலில் “கர்ணா உனக்காகச் சொல்லவில்லை. இந்தக் கிறுக்குப் பிள்ளைகளுக்காகச் சொல்கிறேன். இதற்கு மேலும் இந்தக் கிழவனை வெளிப்படையாகப் பேசும்படி வைக்காதே” என்றார்.\nகர்ணனின் மார்பு விம்மியது. “துச்சாதனனுக்கும் துர்மர்ஷணனுக்கும் எதிராக என் வில் எழும் என்று நினைக்கிறீர்களா நீங்களே, நீங்களே இப்படித்தான், உண்மையாகவேதான் நினைக்கிறீர்களா நீங்களே, நீங்களே இப்படித்தான், உண்மையாகவேதான் நினைக்கிறீர்களா” என்று உயர்ந்த குரலில் கேட்டான். அவன் குரல் நடுநடுங்கியது. யானை பிளிறுவது போல ஓங்கி ஒலித்த குரலைக் கேட்டு கதவைத் திறந்த ஒரு சேடி கர்ணனைப் பார்த்துவிட்டு திகைத்தாள். பிறகு உள்ளே விரைந்தாள். சகுனி இரண்டு மூன்று முறை ஏதோ சொல்ல வாயெடுத்து ஆனால் எதுவும் சொல்லாமல் வாசலை நோக்கி நடந்தார். கர்ணன் தன் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு அங்கேயே ஒரு ஆசனத்தில் அமர்ந்தான்.\nசில நிமிஷங்களுக்குப் பிறகு காலணிச் சத்தம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்ததை கர்ணன் உணர்ந்தான். ஆனால் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. முதலைத் தோலில் செய்யப்பட்ட மிகவும் பரிச்சயமான காலணிகள் அவன் அருகே வந்து நின்றன. சகுனி. ரகசியம் பேசும் குரலில் சொன்னார் – “நேற்று நீ மறுப்பாய் என்று கூட நினைக்கவில்லை கர்ணா\n“உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன் உயிரையும் நீ துரியனுக்காகக் கொடுப்பாய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உன் மகனின் உயிர் என்று வரும்போது…”\nவலி மிகுந்த கண்களோடு கர்ணன் சகுனையை நிமிர்ந்து பார்த்தான்.\n“ரத்த உறவு எந்த நட்பையும் விட பெரியது என்று நான் நேற்று புரிந்து கொண்டேன் கர்ணா யார் கண்டது, ஆற்றிலே வந்த நீயும் குந்திக்குப் பிறந்த இன்னொரு பாண்டவன் என்று நாளை தெரிந்தால் அவர்கள் பக்கம் போய்விடுவாயோ என்னவோ யார் கண்டது, ஆற்றிலே வந்த நீயும் குந்திக்குப் பிறந்த இன்னொரு பாண்டவன் என்று நாளை தெரிந்தால் அவர்கள் பக்கம் போய்விடுவாயோ என்னவோ\nகர்ணன் சகுனியையே உற்று நோக்கினான். சகுனிதான் கடைசியில் அவன் கண்களைப் பார்க்க சக்தி இல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். ஆசனத்தை விட்டு எழுந்தவன் எதுவும் பேசாமல் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.\nமாளிகையின் இன்னொரு உள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. “அண்ணா” என்று அழைத்தபடி பட்டமகிஷி பானுமதி விரைந்து வந்து கொண்டிருந்தாள். கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா” என்று அழைத்தபடி பட்டமகிஷி பானுமதி விரைந்து வந்து கொண்டிருந்தாள். கர்ணன் காதில் எதுவும் விழவில்லை, அவன் தன் பாட்டில் போய்க்கொண்டிருந்தான். ஆனால் “மாமா மாமா” என்று அழைத்தபடி ஒரு அழகிய இளம் பெண் தன் நீலப்பட்டாடை சலசலக்க வேகவேகமாக ஓடி வந்து கர்ணனின் நீண்ட கை ஒன்றைப் பற்றினாள். பாதி அலங்காரத்தில் ஓடி வந்ததால் அவள் தலையில் சரியாக செருகப்படாத மல்லிகைச் சரம் கீழே கர்ணன் கால்களில் விழுந்தது. மீண்டும் புற உலகத்துக்கு வந்த கர்ணனின் முகம் அவளைப் பார்த்ததும் முதலில் தன்னிச்சையாக மலர்ந்தது. ஆனால் அடுத்த கணமே மீண்டும் அவன் கண்கள் சுருங்கின. அதற்குள் பானுமதியும் அருகில் வந்தாள்.\n இது என்ன புதுப் பழக்கம்\n“அரசியார் என் மீது கோபமாக இருப்பீர்கள் என்று…”\n அவரிடம் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் அம்மாவிடம் இல்லை இல்லை அரசியாரிடம் காட்டுகிறீர்களா, மாமா” என்று அந்தப் பெண் புன்னகையோடு கேட்டாள்.\nபானுமதி “நண்பனோடு மன வருத்தம் ஏற்பட்டால் இது உங்கள் தங்கை வீடு என்பது மாறி அது என்னவோ சொன்னீர்களே அரசியார் மாளிகை ஆகிவிடுமா உள்ளே வாருங்கள் அண்ணா\nசகுனிக்கு கோபம் நெஞ்சையே அடைத்தது. “ஆமாம், அண்ணன், மாமா என்று இந்த சூதன் மகனோடு இன்னும் உறவு கொண்டாடிக் கொண்டிருங்கள்” என்று இரைந்தார். “இந்தப் பெண்களுக்கு ஆண்களுக்கு ஏற்படும் அவமதிப்பு எப்படிப்பட்டது என்று புரிவதே இல்லை. அது சரி, திரௌபதிக்கே துகில் உரிந்தால்தான் புரிகிறது, இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது” என்று இரைந்தார். “இந்தப் பெண்களுக்கு ஆண்களுக்கு ஏற்படும் அவமதிப்பு எப்படிப்பட்டது என்று புரிவதே இல்லை. அது சரி, திரௌபதிக்கே துகில் உரிந்தால்தான் புரிகிறது, இந்தச் சின்னப் பெண்ணுக்கு என்ன புரிந்துவிடப் போகிறது” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்.\n“பெரிதுபடுத்தாதீர்கள் அண்ணா. உண்மையில் மாமாவுக்கு அவரை விட உங்களோடுதான் நெருக்கம் அதிகம். பெரியவர் கோபத்தில் பேசுகிறார், விட்டுவிடுங்கள். உள்ளே வாருங்கள், பேசிக் கொள்ளலாம்.” என்று பானுமதி ஆறுதலாகப் பேசினாள். கர்ணன் இன்னும் தயங்குவதைப் பார்த்து அந்த இளம் பெண்ணின் பக்கம் திரும்பினாள். “த்யுதி, நீ சொன்னால்தான் உன் மாமா கேட்பார், அவரை அழைத்துக் கொண��டு உள்ளே வா” என்று சொன்ன பானுமதி உள்ளே நடந்தாள். த்யுதியும் கர்ணனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள். சில சமயங்களில் அவள் கர்ணனை இழுக்க வேண்டி இருந்தது. போகும்போது மெதுவாகக் கேட்டாள் – “ஆமாம் தாத்தா அங்க நாட்டு மக்களுக்கு உங்கள் முகம் மறந்து போயிருக்கும் என்று சொன்னாராமே இவருக்கு காந்தார நாடு என்று ஒன்று இருப்பதாவது நினைவிருக்கிறதாமா இவருக்கு காந்தார நாடு என்று ஒன்று இருப்பதாவது நினைவிருக்கிறதாமா” கர்ணன் முகத்தில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றி மறைந்தது.\nரகசியம் பேசும் குரலில் கர்ணன் கேட்டான் – “துரியன்…\nபானுமதி “நேற்று மாலை உங்கள் மாளிகையிலிருந்து திரும்பி வந்தவர் தன் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டார். மாமா பல முறை கூப்பிட்டுப் பார்த்தார். அவரிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. துச்சாதனன், விகர்ணன், துர்மர்ஷணன் மூவரும் அறை வாசலை விட்டு நகரவே இல்லை. அதுவும் தம்பிகள் எல்லாரும் சாதாரணமாகவே மதுவை அருந்த மாட்டார்கள், குடம் குடமாக குடித்துத்தான் பழக்கம். நேற்று ஒரு சாக்கு வேறு கிடைத்துவிட்டது. சொல்ல வேண்டுமா” என்று சொல்லி நகைத்தாள். அவள் சிரித்தாலும் அவள் சிரிப்பில் வலி தெரிந்தது.\nகர்ணன் அந்த இளம் பெண்ணின் பக்கம் திரும்பினான். “த்யுதி…” என்று இழுத்துப் பேசினான். மேலே வார்த்தைகள் வரவில்லை.\nத்யுதி “என்ன இது மாமா என் ஜாதகத்தில் குறை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என் ஜாதகத்தில் குறை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் வீராதிவீரர்களையும் ஓட்டம் பிடிக்க வைக்கும் ஜாதகம் அது வீராதிவீரர்களையும் ஓட்டம் பிடிக்க வைக்கும் ஜாதகம் அது\nகர்ணன் “நீ பெருவாழ்வு வாழ்வாய் த்யுதி இந்த ஜாதகம், நிமித்தகர், க்ரகங்கள் எல்லாவற்றையும் விட உளப்பூர்வமான ஆசிக்குத்தான் சக்தி அதிகம்” என்றான்.\n“அதுதான் அண்ணா வேண்டும். உங்கள் ஆசி இருந்தால் போதும், இன்றில்லாவிட்டால் நாளை திருமணம் நடந்துவிட்டுப் போகிறது” என்று பானுமதி நிராசை நிறைந்த குரலில் சொன்னாள்.\n“என்ன, மணமகன் இனி மேல்தான் பிறந்து வரவேண்டும்” என்று த்யுதி நகைத்தாள்.\n பானு, நான் மறுத்தது ஏனென்றால்…”\n“வேண்டாம் அண்ணா, நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். தவறு எங்கள் மீதுதான். எங்கள் சுயநலத்தின் மீதுதான், எங்கள் பேராசையின் மீதுதான். இவள் பிறந்த வேளையைக் கணிக்கும் நிமித்தகர் ஒருவர் விடாமல் இவளை மணம் செய்து கொள்பவனின் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள். அப்படி இருந்தும் ஹஸ்தினாபுரத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி காசி நாட்டின் வாரிசு தேவாங்கனுக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தோம். திருமணம் செய்து கொள்ள ஹஸ்தினாபுரம் வரும் வழியிலேயே கங்கையில் படகு கவிழ்ந்து இறந்து போனான். அடுத்தபடி உங்கள் பரிந்துரையால் ஏற்பாடு செய்த சேதி நாட்டு இளவல் நாகம் தீண்டி இறந்தான். அதற்குப் பிறகு இரண்டு வருஷமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், எத்தனை அழுத்தம் கொடுத்தாலும் அரசகுமாரர்கள் தட்டிக் கழிக்கிறார்கள். இது அத்தனையும் தெரிந்தும் நேற்று வசுசேனனுக்கு இவளை மண முடித்துக் கொள்ளுமாறு உங்களிடம் கேட்க வந்தது எங்கள் தவறுதானே வசுசேனன் எங்களுக்கும் பிரியமானவன்தானே அவன் உயிரை பணயம் வை என்று உங்கள் உயிர் நண்பரே உங்களைக் கேட்டிருக்கக் கூடாதுதான் அண்ணா, தவறு எங்கள் மீதுதான்.”\n“உண்மைதான் அண்ணி, தவறு நம் மீதுதான்” என்று துச்சாதனின் குரல் அறை வாசலில் இரைந்தது. அவன் பின்னால் கர்ணனைப் பார்த்துவிட்டு உள்ளே சேதி சொல்லப் போன சேடியின் முகமும் தெரிந்தது.\n“இந்த சூதன் மகனை அங்க நாட்டு அரசனாக்கினோம். தோழன் தோழன் அண்ணன் மாமன் என்று கொண்டாடினோம். நமக்கு உண்மையிலேயே சரிசமானமாக வைத்தோம். சூத ரத்தம் என்று பார்க்காமல் நம் வீட்டு ரத்தினத்தை அவன் வீட்டுக்கு ஒளி தர அனுப்ப எண்ணினோம். மண உறவு கொண்டால் இவன் சூதன் என்ற பழி நீங்கும் என்று நினைத்தோம். எல்லாத் தவறும் நம் மீதுதான் அண்ணி\nபானுமதி “தம்பி, கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்றாள்.\n“அண்ணன் போட்ட பிச்சையில் உடல் வளர்த்த இவன் அண்ணன் சொல்லைத் தட்டி இருக்கிறான், பொறுமையா முதலில் இந்த கர்ணனைக் கொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு உலகத்தில் உள்ள நிமித்திகர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகக் கொல்லப் போகிறேன். வாடா கர்ணா முதலில் இந்த கர்ணனைக் கொல்லப் போகிறேன். அதற்குப் பிறகு உலகத்தில் உள்ள நிமித்திகர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகக் கொல்லப் போகிறேன். வாடா கர்ணா” என்று துச்சாதனன் தன் தொடையைத் தட்டினான்.\nகர்ணன் முகத்தில் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. உதட்டோரம் சின்னப் புன்னகை கூடத் தெரிந்தது. “இல்லை துச்சாதனா… இல��லை இளவரசே, நான் உங்களுக்கெதிராக ஆயுதம் எடுப்பதற்கில்லை” என்றான்.\n“சிறிய தந்தையே, நீங்களே முடிவெடுத்து மாமாவுடன் போரிடுவதா மூச்சு விடுவதைக் கூட அப்பாவின் அனுமதி இல்லாமல் செய்யக் கூடாது, அதுதான் உத்தமத் தம்பியின் லட்சணம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று த்யுதி மேலும் சிரிக்க ஆரம்பித்தாள்.\n இந்தத் துரோகியைக் கொல்லாமல் விடமாட்டேன். கர்ணா, நீ ஆயுதம் எடுத்து வரும்வரை எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. இங்கேயே இப்போதே மல்யுத்தம். ஒன்று நன்றி மறந்த நீ. இல்லாவிட்டால் நான். இருவரில் ஒருவர் இறக்கும் வரை போரிடுவோம் வா” என்று துச்சாதனன் தன் தோளைத் தட்டினான்.\nஅறை வாசலில் மீண்டும் நிழலாடியது. “அதற்கு முன் நீ என்னோடு போரிட வேண்டி இருக்கும்” என்று துரியோதனின் குரல் சன்னமாகத்தான் ஒலித்தது. ஆனால் அது அந்த அறையில் இருந்த அனைவரையும் சிலையாக நிற்க வைத்தது. த்யுதியைத் தவிர.\nகர்ணன் துரியோதனனைக் கண்டதும் இரண்டு எட்டு முன்வைத்தான். ஆனால் துரியோதனன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அதை உணர்ந்து தானாக பின்வாங்கினான்.\nஅப்போது உல்லாசமான குரலில் த்யுதி தன் அன்னையிடம் சொன்னாள். “பார்த்தாயா அம்மா நேற்றிலிருந்து உன் கணவனை நீயும் நானும் தம்பிமாரும் மாமாவும் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். மூடிய கதவு மூடியதுதான், அறைக்குள் ஒரு அசைவு கூடத் தெரியவில்லை. இங்கே உன் அண்ணன்காரன் மெதுவான குரலில்தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர் நேற்றிலிருந்து உன் கணவனை நீயும் நானும் தம்பிமாரும் மாமாவும் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். மூடிய கதவு மூடியதுதான், அறைக்குள் ஒரு அசைவு கூடத் தெரியவில்லை. இங்கே உன் அண்ணன்காரன் மெதுவான குரலில்தான் பேசிக் கொண்டிருக்கிறார். ஓடோடி வருகிறாரம்மா உன் கணவர் அவருக்கு உன்னையும் என்னையும் எல்லாரையும் விட மாமாதானம்மா முக்கியம் அவருக்கு உன்னையும் என்னையும் எல்லாரையும் விட மாமாதானம்மா முக்கியம்” என்றாள். அவள் அதை ரகசியமான குரலில் சொல்லவில்லை என்று அவளைத் தவிர அத்தனை பேருக்கும் தெரிந்திருந்தது. எவ்வளவுதான் முயன்றாலும் அவளால் அவள் சிரிப்பை முழுவதுமாக அடக்க முடியவில்லை. அவளுடைய சிரிப்பு அங்கே அழுத்தத்தைக் குறைப்பதற்கு பதில் மேலும் அதிகரித்தது.\nசிலையாக நி���்ற துச்சாதனனையும் அந்தக் குரல் எழுப்பியது. “இன்னுமா அண்ணா இந்த சூதன் மகன் மீது அன்பு காட்டுகிறீர்கள் என் கையைக் கட்டிப் போடாதீர்கள் அண்ணா என் கையைக் கட்டிப் போடாதீர்கள் அண்ணா ஒன்று அவன் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நான். உங்களை மறுத்துப் பேசிய இவன் நாவைத் துண்டித்தால்தான் என் மனம் ஆறும்” என்று வெஞ்சினம் பேசினான்.\n“உன் ஒருவன் மனமாவது ஆறுதல் கொண்டால் சரிதான். வா, துச்சா… வாருங்கள் இளவரசே” என்றான் கர்ணன். அப்படியே இடுப்பில் இருந்த தன் கச்சையை உடைவாளோடும் குறுவாளோடும் கழற்றிக் கீழே போட்டான்.\nதுரியோதனனின் இதழோரத்தில் சின்ன புன்சிரிப்பு வர ஆரம்பித்தது. “இங்கே என்ன உணர்ச்சி மிகுந்த காட்சிகளை நம் சூதர் நடித்துக் காட்டுகிறாரா\nகர்ணன் அதிர்ச்சி அடைந்து துரியோதனனைத் திரும்பிப் பார்த்தான். முதலில் அவன் பார்த்தது துரியோதனனின் இதழோரத்துப் புன்முறுவலைத்தான். இப்போது அவன் இதழோரத்திலும் புன்னகை ஆரம்பித்தது. “க்ஷத்ரிய குல ஏந்தலே, சூதர்களின் ஒரே புரவலரே, இதற்கெல்லாம் பரிசு கொடுக்க மாட்டீர்களோ\n மூடர்களுக்கெல்லாம் பரிசு தருவதற்கில்லை கர்ணா\n“எல்லாரும் அழைத்தும் ஒரு நாள் இரவு முழுவதும் பூட்டிய கதவைத் திறக்காமல் ஆர்ப்பாட்டம் செய்யும் மகா அறிஞர் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்\n“துரியா…” என்று கர்ணன் குரல் தழுதழுத்தது. மேலும் பேசாமல் அவன் தன் கைகளை விரித்தான். துரியோதனன் விரைந்து வந்து அவனைத் தழுவிக் கொண்டான். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் பிரிந்த இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் நோக்கி நகைத்தார்கள். பிறகு மீண்டும் தழுவிக் கொண்டார்கள்.\nஇந்த முறை விலகிய பிறகு துரியோதனன் உரத்த குரலில் சொன்னான். “யாரங்கே கொஞ்சம் மது கொண்டு வாருங்கள் கொஞ்சம் மது கொண்டு வாருங்கள்” என்றான். கர்ணன் “அப்படியே கொஞ்சம் பொரித்த மீன். நேற்றிரவிலிருந்து சாப்பிடவில்லை, இப்போதுதான் பசிக்கிறது” என்று கூடச் சேர்ந்து கொண்டான். பானுமதியும் துச்சாதனனும் பேச்சிழந்து ஸ்தம்பித்து நின்றார்கள். சளசளவென்று பேசும் த்யுதி கூட என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்து நின்றாள்.\nஇப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கனிவோடு நோக்கினார்கள். துரியோதனன் “என்னை, என் நட்பை குறைத்து மதிப்பிட்டுவிட்டாய் கர்ணா” என்றான். “���ல்லை துரியா, நீதான் என்னை, என் மனோதிடத்தை, என் தைரியத்தை, அதிகமாக மதிப்பிட்டுவிட்டாய்” என்று கர்ணன் பதிலளித்தான்.\nபானுமதி, துச்சாதனன், த்யுதி மூவரில் த்யுதிதான் முதலில் பேச வாயெடுத்தாள். அவளுக்கு சிரிப்பு, வாய் கொள்ளாத சிரிப்பு. “என்ன நடக்கிறது… ஹிஹிஹி… என்ன நடக்கிறது, இங்கே ஹிஹிஹி இரண்டு பேரும் எதிரிகளாகிவிட்டீர்கள்… ஹிஹிஹி… என்று எல்லாரும் பயந்தார்கள், என்னவோ நட்பு இன்னும் அதிகமானது போல இருக்கிறதே\nதுச்சாதனன் “ஆம் த்யுதி, எனக்கு தலையே சுற்றுகிறது. அண்ணி, உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா\nதுரியோதனன் “உனக்கு இதெல்லாம் என்று புரிந்திருக்கிறது த்யுதிக்கு ஒரு குறை ஏற்பட நான் சம்மதித்தாலும் கர்ணன் சம்மதிக்க மாட்டான், அவ்வளவுதான். அது குறை என்று நான் நினைக்கமாட்டேன் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்று சினம் ஆரம்பித்தது. அவன் உணர்வுகள் எனக்கே புரியாது என்று நினைத்து மருகிக் கொண்டிருக்கிறானே என்று கோபம் அதிகரித்துக் கொண்டே போனது, அவ்வளவுதான் துச்சா” என்றான்.\nபானுமதியின் விழியோரம் கண்ணீர் விழத் தயாராக தளும்பி நின்றது.”அவர் மறுத்தது வசுசேனனின் நலனுக்காக அல்ல, த்யுதியின் நலனுக்காக” என்று அவள் மெதுவாக முனகினாள்.\n“ஆம் பானு. கர்ணனை மற்றவர் இகழ்ந்து பேசுவது அவனுக்கும் புதிதல்ல, நமக்கும் புதிதல்ல. த்யுதியையும் சூதன்…”\n“போதும் துரியா, விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாதே. இத்தனை காலம் சென்றும் என்னை சூதன் மகன் என்று ஒவ்வொருவரும் பேசும்போது என் உள்ளத்தில் முள் குத்திக் கிழிக்கிறது. இப்போது இந்தச் சிறு பெண்ணையும் சூதன் வீட்டு…” கர்ணனின் குரல் திக்கியது. அவனால் மேலே பேச முடியவில்லை.\n“ஆமாம், இவளை இழிவாகப் பேச நம் சூதர் எவருக்கும் வாய்ப்பளிக்க மாட்டாராம் இவனை சூதன் மகன் என்று இழித்துப் பேசுபவர்கள் என்னையும் சேர்த்துத்தான் இழித்துப் பேசுகிறார்கள் என்பது இன்னும் இவருக்குப் புரியவில்லை. நம் பெண் போயும் போயும் இவனுக்குத்தான் மருமகள் என்று யாராவது இழித்துப் பேசினால் அது எனக்கும் ஒன்றும் புதிய இழிசொல் இல்லை, அது ஒரு பொருட்டும் இல்லை என்று இவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை”\n“ஆயிரம்தான் நட்பு என்றாலும் அந்த வலி உனக்குப் புரியப் போவதில்லை, துரியா புரியவும் வேண்டாம். உன் ஒர��வனைத் தவிர வேறு யார் சொன்னாலும் அது இழிசொல்தான். அந்த இழிசொல்லை எதிர்கொள்வதில்தான் நான் என் முழு வாழ்வையும் கழித்திருக்கிறேன். மான்குட்டி போல சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் இவள் முகத்திலும் அந்த சாட்டையடி விழ நான் சம்மதியேன். ஐவரின் மனைவி பத்தினி அல்ல என்று அறைகூவினவன் நான். நம்மைப் பழி வாங்கவே காத்திருக்கும் அந்த எதிரிகள் சூதனுக்குப் பெண்ணைக் கொடுத்தான் ஹஸ்தினாபுர மன்னன் என்று நம்மைப் பார்த்து நகைக்க மாட்டார்களா புரியவும் வேண்டாம். உன் ஒருவனைத் தவிர வேறு யார் சொன்னாலும் அது இழிசொல்தான். அந்த இழிசொல்லை எதிர்கொள்வதில்தான் நான் என் முழு வாழ்வையும் கழித்திருக்கிறேன். மான்குட்டி போல சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் இவள் முகத்திலும் அந்த சாட்டையடி விழ நான் சம்மதியேன். ஐவரின் மனைவி பத்தினி அல்ல என்று அறைகூவினவன் நான். நம்மைப் பழி வாங்கவே காத்திருக்கும் அந்த எதிரிகள் சூதனுக்குப் பெண்ணைக் கொடுத்தான் ஹஸ்தினாபுர மன்னன் என்று நம்மைப் பார்த்து நகைக்க மாட்டார்களா எதிரிகளை விடு துரியா, பீஷ்மரும், துரோணரும், விதுரரும் என்ன சொல்வார்கள் எதிரிகளை விடு துரியா, பீஷ்மரும், துரோணரும், விதுரரும் என்ன சொல்வார்கள் உன் தந்தையும் தாயும் இதற்கு மனப்பூர்வமான சம்மதம் தருவார்களா உன் தந்தையும் தாயும் இதற்கு மனப்பூர்வமான சம்மதம் தருவார்களா யுயுத்சு உன் சகோதரன் என்று எந்த இளவரசியாவது அவனை மணந்து கொண்டிருக்கிறாளா என்ன யுயுத்சு உன் சகோதரன் என்று எந்த இளவரசியாவது அவனை மணந்து கொண்டிருக்கிறாளா என்ன அரண்மனைப் பாணர்களும் விறலிகளும் என்ன பாடுவார்கள் என்று நினைக்கிறாய் அரண்மனைப் பாணர்களும் விறலிகளும் என்ன பாடுவார்கள் என்று நினைக்கிறாய் என்னால் முடியாதுதான் துரியா முடியாதுதான் என்னால் முடியாதுதான் துரியா முடியாதுதான்\nத்யுதி கர்ணனை ஓடி வந்து தழுவிக் கொண்டாள். கர்ணன் மெதுவாக தன்னை விடுவித்துக் கொண்டு அவள் தலையில் கை வைத்து “”உங்கள் எவருக்கும் அந்த இழிசொல்லின் பாரம் புரியாது. அப்படி எதிர்காலத்திலும் புரியாமலே இருக்க இறைவன் அருள் புரியட்டும்” என்று ஆசி வழங்கினான்.\nதுச்சாதனனும் இந்த உலகத்துக்குத் திரும்பினான். மெதுவாக கர்ணனை நோக்கி நடந்து வந்தவன் கடைசி சில அடிகளில் விரைந்து ���ந்து கர்ணனை மார்புறத் தழுவிக் கொண்டான். ” ‘ஆயிரம் ராமர் உன்கேழ் ஆவரோ’ என்று குகன் பரதனைப் பார்த்து வியந்தானாம். ஆயிரம் துச்சாதனர் உன்கேழ் ஆக மாட்டார்கள் கர்ணா” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னான். பிறகு த்யுதியை நோக்கித் திரும்பினான். “நீ கேட்பதற்குள் நானே சொல்லிவிடுகிறேன், ஆம், நானும் ராமாயணம் படித்திருக்கேனாக்கும்” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னான். பிறகு த்யுதியை நோக்கித் திரும்பினான். “நீ கேட்பதற்குள் நானே சொல்லிவிடுகிறேன், ஆம், நானும் ராமாயணம் படித்திருக்கேனாக்கும்\nவியாச பாரதத்தில் கர்ணன் ஒரு முறை தானும் தன் பிள்ளைகளும் சூதர்களைத்தான் மணக்க வேண்டி இருந்தது என்றும் எந்த க்ஷத்ரியனும் அவனோடு மண உறவு கொள்ளத் தயாராக இல்லை என்றும் புலம்புகிறான்.\nகர்ணனின் குடும்பத்தோடு மண உறவு கொள்ள ஏன் நூறு கௌரவர்களில் ஒருவர் கூட முன்வரவில்லை என்று நான் வியந்திருக்கிறேன். துரியோதனனின் நட்பு மேலோட்டமானதுதானோ அவர்களுக்குள் இருந்தது விசுவாசம் மட்டும்தானோ அவர்களுக்குள் இருந்தது விசுவாசம் மட்டும்தானோ இல்லை கர்ணனின் பிறப்பு எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் பேச விரும்பாத ரகசியமோ இல்லை கர்ணனின் பிறப்பு எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் யாரும் பேச விரும்பாத ரகசியமோ “அண்ணன்” முறை உள்ளவன் கர்ணன் என்று தெரிந்திருந்ததால் கௌரவர் யாரும் மண உறவு கொள்ள முன் வரவில்லையோ “அண்ணன்” முறை உள்ளவன் கர்ணன் என்று தெரிந்திருந்ததால் கௌரவர் யாரும் மண உறவு கொள்ள முன் வரவில்லையோ என் ஒரு யூகத்தை சிறுகதையாக எழுதி இருக்கிறேன்.\nTags: கர்ணன், கலப்புத் திருமணம், காதல் திருமணம், குருஷேத்திரம், கௌரவர், சகுனி, சாதிய மறுப்பு, சாதியாச்சாரம், சிறுகதை, திருமணம், துரியோதனன், பாண்டவர், மகாபாரத நாடகம், மகாபாரத புனைவுகள், மகாபாரதத்தில் சாதிகள்\n13 மறுமொழிகள் ஆயிரம் துச்சாதனர் [சிறுகதை]\nமஹாபாரதப்பெருங்காவியத்தில் உள்ள ஒரு இடைவெளியைக்கொண்டு ஒரு அருமையான சிறுகதையை வழங்கி உள்ளீர்கள். உங்கள் வரிகள் கதையை கண்முன்னேகொண்டுவருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\nபுதிர்முடிச்சு அவிழுமிடமும், கர்ணன் – துரியோதனன் நட்பின் ஆழம் வெளிப்படும் இடமும் ரசிக்க வைத்தன. அருமை.\nஅருமையான கதை. புதிய கோணம்.\nவிறுவிறுப்பாக இருக்கிறது. புதிய கண்ணோட்டம். நன்றாக இருக்கிறது.\nதமிழ் ஹிந்து தளத்தில் மேலும் ஒரு சிறுகதை | சிலிகான் ஷெல்ஃப் on February 20, 2014 at 11:03 am\n[…] ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி\n[…] ஆயிரம் துச்சாதனர் என்று இன்னும் ஒரு மகாபாரதச் சிறுகதை. பதித்த தமிழ் ஹிந்து தளத்தினருக்கும் ஜடாயுவுக்கும் நன்றி\nஆர்.வி, துச்சாதனனை ராம காதையிலிருந்து, அதுவும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்ட வைத்து விட்டீர்களே.. 🙂 சபாஷ்\nபடித்த, மறுமொழி எழுதிய அனைவருக்கும் நன்றி\nஜாவா குமார், ஆம் சாம்பன் துரியோதனனின் மகள் லக்ஷ்மணையை மணந்ததாகச் சொல்வார்கள். அதனால்தான் எனக்கு சவுகரியமாக இன்னொரு மகளைப் படைத்துக் கொண்டேன்.\nநல்லதொரு படைப்பு…. நன்றிகள் பல\nஇது வரை நன் படிக்காதது போல் இருந்ததது\nஅனேகமாக இது மிகுந்த கற்பனை போல் தன உள்ளது\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்\n• அயோத்தி தீர்ப்பு: தர்மம் வென்றது, நீதி நிலைத்தது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\n• தமிழறிஞர் ஹரி கிருஷ்ணனுக்கு இண்டிக் அகாதமி Grateful2Gurus விருது\n• சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 1\n• பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\n• இந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\n• நாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\n• மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nஅமரர் தாணுலிங்க நாடார் சொன்ன கதைகள்\nவேதம் தமிழ் செய்த மாறனும் ஞானசம்பந்தரும்\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 3\nநீட் தேர்வும் தமிழ்நாட்டின் கல்வித்தரமும்: சில யோசனைகள் – 1\nபாதிரியாரும் போற்றிய ஒரு இந்து சாமியார்\nகருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை\nகாந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nஇன்றைய தமிழ் நாடகச் சூழலில் சே. ராமானுஜம் – 1\nஅக்பர் எனும் கயவன் – 1\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nநிகரில்லா நிவேதிதா – இரு புத்தகங்கள்\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/13131-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-10T16:31:26Z", "digest": "sha1:AW2Z6GO33ULAQA6KET3BWIKWPMSREFZM", "length": 27779, "nlines": 316, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதனைக் காண சுமார் 20 ஆயிரம் பேர் ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோ நகரில் திரண்டனர்.\n´மேலும் நான்கு ஆண்டுகள்´ என்றும் ´அமெரிக்கா´ என்றும் டிரம்பின் ஆதரவாளர்கள் உற்சாகமாய் ஆரவாரம் செய்தனர்.\nஊடகங்களில் வெளியிடப்படும் பொய்த் தகவல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அப்போது கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.\nஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை சொந்த மாநிலமான ஃபுளோரிடாவில் வெற்றிபெறுவது டிரம்ப்புக்கு மிக முக்கியம்.\n2016 ஆம் ���ண்டுத் தேர்தலில் அங்கு ஒன்றரை விழுக்காட்டுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் பதவி நீக்கம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஜ\nஅமெரிக்க ஓபன் டெனிஸ்: செரீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பியான்கா\nகிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொ\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nஅமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nநாளை கிரிக்கெட் தேர்தல் நடாத்தப்படும்: மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇரண்டு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்கு\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஆப்பிளின் மற்றுமொரு ஒன்லைன் சேவை அடுத்த மாதம் அறிமுகமாகும்\nஆப்பிள் நிறுவனம் Apple TV எனும் ஒன்லையின் சேவையினை\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும�� ஒரு தனியான அப்ப\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\nவிஜயகலாவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடு\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது\nதேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க குழு நியமனம்\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலை எதிர்வரும் 31ம் திக\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nஅமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intell\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\n24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம்\nமுடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\n“யூரோ 2016” நேற்று முதல் கோலாகலமாக ஆரம்பம்\nஉலக கா���்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nபறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகும் அமெரிக்க அதிபர் ஒபாமா\nவாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 7ல் தேர்தல்\nஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 7ம் தேதி பொதுத் தேர்தல்\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி மாதம் இடம்பெறும்.\nஅடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும்\nவிசா மறுத்தாலும் விசாரணை நடப்பது உறுதி ஜனாதிபதியின் அறிவிப்புக்கு நவிப்பிள்ளை ப\nஇலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்தாலும் அந்த நாட்ட\nஜெர்மனில் உளவுப் பார்த்த அமெரிக்க பிரஜை கைது\nஜேர்மனில் உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 31 வயத\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; பா.ஜ.க முன்னிலையில்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் இதுவரை வெளியான முடிவுகள\nஅல்கொய்தாவின் அடுத்த இலக்கு இந்தியா\nஅல் கொய்தாவின் முக்கிய தலைவர்களை வீழ்த்திவிட்டதால்\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததா அமெரிக்க\nபிரான்ஸ் நாட்டை உளவு பார்த்ததாக அமெரிக்க தூதர் ஜா\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nஉலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் பெப்ரவரி 8 இல் ஆரம்பம்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியா, நியுசிலா\nஎபோலா; அவுஸ்திரேலியாவினால் 6.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள்\nமேற்கு ஆபிரிக்காவில் வெகுவேகமாக பரவிவரும் எபோலா வை\nநைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்ஷலுக்கு மர்ம நபரால் எபோலா ஏற்றம்\nமர்மமனிதன் ஒருவன் நைஜிரியா சென்ற அமெரிக்க ஏர் மார்\nகாணாமல் போன மலேசிய பயணிகளுக்கு 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு\n239 பயணிகளுடன் புறப்பட்டு சென்று கடந்த 8-ம் திகதி\nஅடுத்த வருடம் சிரியா அமைதி பேச்சுவார்த்தை\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவு\nஆப்கானிஸ்தான், அயர்லாந்���ு அணிகள் அடுத்த 20 ஓவர் உலக கிண்ண போட்டிக்கு தகுதி\n20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து\nநஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம\nஅமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான\nமாலத்தீவில் மீண்டும் அதிபர் தேர்தல்\nமாலத்தீவுகளில் அதிபர் தேர்தலுக்கான வாக்களிப்புகள்\nதலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை த\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்கர்கள் பலியானார்கள்\nஅமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியதில் 4 அமெரிக்க\nஅமெரிக்க தலைநகரில் நேற்று திடீர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்\nஅமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்\nமனைவிக்கு பயந்த‌ அமெரிக்க அதிபர் .\nதனது மனைவிக்கு பயந்து புகைப் பழக்கத்தை கைவிட்டதாக\n1497 Km தூரம் சைக்கிள் ஓட்டிய அமெரிக்க தாத்தா\nசாதனை முயற்சிக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nஓய்வு பெற்றும் அதிரடி: மீண்டும் விளாசி தள்ளிய குமார் சங்கக்காரா 2 minutes ago\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ் 2 minutes ago\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை 4 minutes ago\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள் 5 minutes ago\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nமருத்துவ உலகில் புரட்சி; தோல் புற்று நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு 7 minutes ago\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\nபெண்களுக்கான ஐ.பி.எல். போட்டிகள் இன்னும் 4 ஆண்டுகளில்\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nஉலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி\n4 ஆண்டுகளுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ரஷ்யாவுக்கு தடை\nரொனால்டோ சாதனையை முறியடித்தார் மெஸ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/wilson-disease/category.php?catid=5", "date_download": "2019-12-10T17:19:46Z", "digest": "sha1:DD6HVVT37ZR2TBQY2WTDJYOOWDUCQBTT", "length": 14680, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nமனித இனம் மனிதர்களுக்கு பிறந்தவர்கள் அல்ல\nசிறந்த பற்பசை எது என்பதை எப்படி அடையாளம் காண்பது\nஉணரும் தன்மை கொண்ட மின் தோல்... எந்திரன் நம்மை போல் உணர்ந்து செயல்பட.\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nவசிய பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nசுனபா யோகம், அனபா யோகம்\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,24, செவ்வாய்\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), திரையோதஸி,10-12-2019 10:39 AMவரை\nகிழமை சூலை: வடக்கு,வடமேற்கு 11:11 AM வரை; பரிகாரம்: பால்\nஅமிர்தாதி யோகம்:சித்தயோகம் (நல்ல வாய்ப்புகள் அமையும் நேரம்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:09:45Z", "digest": "sha1:SUYDPR7GALDD6LSOQ7BXU3H56334W5S5", "length": 5253, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பேரரசி டோவாகர் சிக்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபேரரசி டோவாகர் சிக்சி (Empress Dowager Cixi - நவம்பர் 29, 1835 – நவம்பர் 15, 1908), சீனாவின் நடைமுறை ஆட்சியாளராக இருந்தார். சீனாவில் வெஸ்ட் டோவாகர்' பேரரசி எனப் பெயர் பெற்றிருந்த இவர் மஞ்சு யாகே நாரா இனக்குழுவைச் சேர்ந்தவர். அதிகார பலமும், மக்களால் விரும்பப்படும் தன்மையும் கொண்டவராக இருந்த இவர், 1861ல் தனது கணவர் இறந்ததிலிருந்து 1908ல் தான் இறக்கும்வரை 48 ஆண்டுகள் மஞ்சு சிங் வம்ச ஆட்சியின் நடைமுறை (de facto) ஆட்சியாளராக இருந்தார்.\nசெப்டெம்பர், 1851 - ஆகஸ்ட் 22, 1861\nமறைவுக்குப் பின் சூட்டப்பட்ட பெயர்\nபேரரசி சியாவோ-சின் சி-க்சி டுவான்-யூ காங்-யி சாவோ-யு சுவாங் செங்-செங் சூ-கொங் சின்-சியான் சொங்-சி பேய்-தியான் க்சிங்-ஷெங் சியான் (孝欽慈禧端佑康頤昭豫莊誠壽恭欽獻崇熙配天興聖顯皇后)\nசாதாரண மஞ்சு குடும்பதைச் சேர்ந்தவராக இருந்தாலும், பேரரசர் சியாபெங்கின் வைப்பாட்டியாக இருந்ததனால், கணவன் இறந்தபின்னர், அவரது மகன் பேரரசர் டாங்சியையும், மருமகன் பேரரசர் குவாங்சுவையும் பெயரளவிலான பேரரசராக வைத்துக்கொண்டு நடைமுறையில் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்துக்கொண்டு ஆண்டுவந்தார். இவ்விரு பேரரசர்களுமே ஆட்சிக் கட்டுப்பாட்டைத் தம்மிடமே எடுத்துக்கொள்ள முயன்றும் அது அவர்களால் முடியாமற்போனது. இவர் தனது ஆட்சிக் காலத்தில் ஒரு பழைமைவாதியாக விளங்கினார். அரசியல் முறையைச் சீரமைப்பதை அவர் எதிர்த்துவந்தார். இவரது ஆட்சியை ஒரு தனிமனித ஆட்சியாகக் கருதும் வரலாற்றாளர்கள், சிங் வம்சத்தினதும், இதனால் சீனப் பேரரசினதும் வீழ்ச்சிக்கு இவரது ஆட்சியை முக்கிய காரணியாகக் குறிப்பிடுகின்றனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1967", "date_download": "2019-12-10T17:35:40Z", "digest": "sha1:QHZFOXPNY2ANOGBYBX7NFQBB56PS2GNW", "length": 8622, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967\nகா. ந. அண்ணாதுரை காமராஜர்\nஇந்தியக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 36 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.\nமுதன்மைக் கட்டுரை: சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967\n1967 இல் சென்���ை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன\nதிமுக 25 காங்கிரசு 3 சிபிஐ 0\nமொத்தம் (1967) 36 மொத்தம் (1967) 3 மொத்தம் (1967) 0\nமொத்தம் (1962) 7 மொத்தம் (1962) 31 மொத்தம் (1962) 2\nஇந்தியப் பொதுத் தேர்தல், 1967\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-04-17", "date_download": "2019-12-10T15:33:14Z", "digest": "sha1:NRXNAELMCUZLBJONEKHLLOEKFARTCFBM", "length": 12979, "nlines": 138, "source_domain": "www.cineulagam.com", "title": "17 Apr 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவீட்டுக்கு அழைத்து தல அஜித் சொன்ன அட்வைஸ்.. மேடையில் கூறிய முன்னணி ஹீரோ\nஇந்த தமிழ் ஹீரோ மீது கிரஷ்.. ஓப்பனாக கூறிய நடிகை ரித்விகா\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை உண்மையான வசூல் இதுதான்- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்\nபிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்\nசாஹோ பிளாப்.. அடுத்த படம் பற்றி பிரபாஸ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்... மகர ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியுமாம்\nபிரபல நடிகர் அருண்பாண்டியனின் அழகான குடும்பத்தினைப் பாருங்க... மிக அரிய புகைப்படங்கள்...\nஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்... மணப்பெண்களுக்குள் பொங்கி எழுந்த பொறாமை\nவிஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே\nநடிகை பரோ நாயரின் கண் கவரும் புகைப்படங்கள்\nரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின் நடிகை ஸ்வாதி ரெட்டி எடுத்த கியூட் புகைப்படங்கள்\nபாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nகடை திறப்பு விழாவிற்கு Transparent சேலையில் வந்த ரம்யா பாண்டியன் - கலர் புல் புகைப்படங்கள்\nஅஜித் சார் இல்லைனா நான் இல்லை அவரால் தான் என் வாழ்க்கை - பிரபல இயக்குனர் பெருமை\nபிக்பாஸ் மஹத்திற்கு திருமண நிச்சயதார்த்தம் வாழ்த்துக்களை குவிக்கும் ஜோடி புகைப்படம்\nபிரபல தொலைக்காட்சியில் இந்த வார இறுதியை கொண்டாட செம மிரட்டலான படம்\nகிரிக்கெட் விசயத்தில் சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு சூப்பரான செயல் - குஷியான வீரர்கள்\nபிரபல நடிகருடன் மிரட்டல் காட்டிய சாய்பல்லவியின் சூப்பர் ரிலீஸ் இதோ\nஒரு காலத்தில் அஜித், கமல் என்று நடித்த கிரண் இப்போது எப்படியுள்ளார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படம்\n கண்களில் நீர் வழிய வைக்கும் 96 ரீமேக் டிரைலர் இதோ - குவியும் லைக்ஸ்\nஓட்டுக்காக விஜய் பேசிய அதிரடி பேச்சு வீடியோவாக வெளியிட்ட இயக்குனர் - வைரல் புரட்சி\nஅனைத்து தியேட்டர் சினிமா காட்சிகள் ரத்து\nவாக்கின் முக்கியத்துவத்தை சொல்ல அஜித்தை பயன்படுத்திய தேர்தல் ஆணையம், செம்ம ட்ரெண்டிங்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் பெயரில் நடந்த மோசடி, போலி டுவிட்டரால் நடந்த விளைவு\nஉச்சக்கட்ட சோகத்தில் சாய் பல்லவி, இப்படியாகிவிட்டதே\nஇந்தியளவில் 25வது இடத்தில் தனுஷ், வேறு தமிழ் நடிகரும் இல்லை, செம்ம சாதனை\nபிரபல நடிகர்கள் வாக்களிக்க வரும் இடங்கள் என்னென்ன தெரியுமா\nஷங்கரின் அடுத்தப்படம் இந்த முன்னணி ஹீரோவுடனா\nவிஜய் மட்டுமே என் நண்பன், முன்னணி நடிகர் ஓபன் டாக்\nஅஜித் ரசிகர்கள் ஆவல், விஜய் ரசிகர்களின் அதிரடி முடிவு, அப்படி என்ன\nபிரபல தொலைக்காட்சியின் சின்னத்திரை விருது விழா புகைப்படங்கள்\nசர்கார் படத்தை போல் பிரபலத்திற்காக நாளை தமிழகம் வரும் நபரை பாருங்கள்\nபிக்பாஸ் 3வது சீசன் தொகுப்பாளர் இவர்தான்- உறுதியாக வரும் தகவல்\nரஜினிக்கு இணையாக விஜய்யின் வளர்ச்சி வளர்ந்த நாள் இன்று, என்ன தெரியுமா\nசிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nமெஹந்தி சர்கஸ் திரை விமர்சனம்\nஷங்கரை மேடையிலேயே தாக்கிய கஸ்தூரி, என்ன இப்படி சொல்லிவிட்டார்\nதர்பார் படத்தில் இணைந்த முன்னணி பாலிவுட் நடிகர், மாஸ் அப்டேட்\nவிஜய் 63வது படம் குறித்து வந்த சூப்பர் அப்டேட்- எப்போது அதை பார்ப்போம்\nபிரபல நடிகை மீது செருப்பை வீசிய இயக்குனர்- நடிகைக்கு இவ்வளவு கொடுமை நடந்ததா\nஅட்லீயால் அவமனாப்பட்டேன், தளபதி63 சர்ச்சை குறித்து உதவி இயக்குனர்\nவிஜய் படத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை- தளபதி ரசிகர்களால் ��டிகைக்கு பிரச்சனையா\nசெம்ம ஹாட் போட்டோஷுட் செய்த சூதுகவ்வும் சஞ்சிதா ஷெட்டி, நீங்களே பாருங்கள்\n4 குழந்தைகளுக்கு வாழ்வு அளித்த கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன்- இதுவரை வெளிவராத தகவல்\nசீரியல் வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைத்தனர் நடிப்பதையே நிறுத்திய பிரபல நடிகை\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போகும் மிஷ்கின், ஹீரோவும் ரெடி\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிஸ்டர் லோக்கல் இரண்டாவது சிங்கிள் இதோ\nநொடிப்பொழுதில் உயிர் தப்பிய நடிகர் விவேக்\nபதிவு திருமணம் தான் செய்துகொண்டோம், காரணம் இதுதான்- முக்கிய விஷயத்தை பதிவு செய்த இயக்குனர் நவீன்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nமெகந்தி சர்கஸ் படத்தின் விமர்சனம்\nவிஜய் இடத்தை இனி யாரும் தட்டிப்பறிக்கமுடியாது (அரசியல்) முடிவு எடுக்கலாம்\nநேர்கொண்ட பார்வை நிச்சயம் இதை செய்யும் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56694-ask-the-opinion-of-all-the-parties-and-send-the-report-says-mk-stalin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-10T15:45:01Z", "digest": "sha1:LHDLC2XGKY6R74AR5GFZ2DSJU4ZPIFPQ", "length": 13207, "nlines": 100, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனைத்துக்கட்சியினரின் கருத்துகளை கேட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும் - ஸ்டாலின் | Ask the opinion of all the parties and send the report says mk stalin", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\nஅனைத்துக்கட்சியினரின் கருத்துகளை கேட்டு அறிக்கையை அனுப்ப வேண்டும் - ஸ்டாலின்\nதிருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்துக்கட்சியினரின் கருத்துகளை கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகாலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனிடையே, கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முறையீட்டை அவசரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதுஒருபுறம் இருக்க, இதே கோரிக்கையை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் கஜா புயல் நிவாரண பணிகளை தொடரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி நிவாரண பணிகளில் எந்த அரசியல் தொடர்பும் இருக்கக் கூடாது, தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. மேலும் திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தில் டி.ராஜா தொடர்ந்த மனுவை குறிப்பிட்டு தேர்தல் அதிகாரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nஇது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ''திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்\nதிருவாரூர் இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுள்ள அறிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் திருவாரூர் மாவட்டத்துக்குட்பட்ட முக்கிய பிரமுகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகளின் கருத்துகளைக்கேட்டு மாவட்ட தேர்தல் அதிகார��� அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். https://t.co/b4TNvABim9\nகடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ஊட்டி போல இருக்கும் சென்னை\nகேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசெங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..\nநேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு\nபல குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேர் திருவாரூரில் கைது\nபோராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்கள்\nஅரசு மருத்துவர் மீது தாக்குதல் - பாதுகாப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டிய மாணவர்கள்\nமருத்துவமனையில் பெண் உயிரிழப்பு - உரிய இழப்பீடு கேட்டு ஆர்ப்பாட்டம்\nபதுங்கு குழி அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டம்: 655 பேர் மீது வழக்குப்பதிவு\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ஊட்டி போல இருக்கும் சென்னை\nகேரள எம்.எல்.ஏ, பாஜக தலைவர் வீடுகளில் குண்டு வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71240-chennai-hc-stay-to-release-results-of-university-of-fisheries.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-12-10T17:09:48Z", "digest": "sha1:E43KTQRYTIQJN4RJWHXMTHTKQQJGAVQM", "length": 11317, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீன்வள பல்கலை., உதவி பேராசிர���யர்கள் தேர்வு முடிவுகளை வெளியிட தடை | chennai hc stay to release results of University of Fisheries", "raw_content": "\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nமீன்வள பல்கலை., உதவி பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளை வெளியிட தடை\nதமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு நடத்தப்படும் நேர்முக தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nநாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் மீன்வள பொறியியல் பிரிவு, மீன் வள அறிவியல் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணிக்கு விண்ணப்பித்தும், நேர்காணலுக்கு அழைப்பு கடிதம் வரவில்லை எனக் கூறி சேலத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன், யுவராஜ், சோனியா உள்ளிட்டோரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nநேர்காணலில் இடம்பெறுபவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை நிர்ணயிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பல்கலைக்கழகம் தேவைக்கேற்ப விதிகளை மாற்றியமைத்துள்ளதாகவும், வரும் 12-ம் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தன்னை அனுமதிக்கவேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.\nஇந்த மனுக்களை விசாரித்த நீதிபதி தண்டபாணி, வரும் 12-ம் தேதி நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை உதவி பேராசிரியர் நேர்முகதேர்வு தொடர்பான முடிவுகளை வெளியிடக் கூடாது என இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டு, வழக்���ின் விசாரணையை செப்டம்பர் 23-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.\nநெல்லையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் : 5 டன் எடை, 25 அடி நீளம்\nபொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘குயின்’ தொடர்: கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு\n“பழைய மதிப்பெண் சான்றிதழ்களில் சிபிஎஸ்இ பெயர் மாற்றம் செய்யலாம்”-சென்னை உயர்நீதிமன்றம்\nதிருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..\n“விபத்தால் ஏற்படும் மரணங்களுக்கு மோசமான சாலைகளும் காரணம்”- சென்னை உயர்நீதிமன்றம்\n‘டிச. 5க்குள் திருநங்கைகளை உடல் தகுதிக்கு அனுமதியுங்கள்’ - உயர்நீதிமன்றம் உத்தரவு\nகைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள் - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன\nமோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது’ - உயர்நீதிமன்றம் கேள்வி\nஅக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nRelated Tags : சென்னை உயர்நீதிமன்றம் , மீன்வள பல்கலைக்கழகம் , Chennai high court\nஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்.. - தர்மஅடி கொடுத்த மக்கள்\nகுளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nஇது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்\nகலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநெல்லையில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம் : 5 டன் எடை, 25 அடி நீளம்\nபொங்கல் பண்டிகை - நாளை மறுநாள் தொடங்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/04/2019-2019.html?showComment=1557948306562", "date_download": "2019-12-10T17:04:04Z", "digest": "sha1:HXS52DERP6URQSQQ2FPGUPEZRBL77XUG", "length": 35249, "nlines": 385, "source_domain": "www.ttamil.com", "title": "பேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள் ~ Theebam.com", "raw_content": "\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுதல் போட்டி:2019முடிவுகள்\nபண்கலை பண் பாட்டுக் கழகம்:கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2019 ம் ஆண்டுக்கான பேச்சுப்போட்டி- {பிள்ளைகள்தற்போது கல்வி கற்கும்} -வகுப்புகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஉங்கள் பிள்ளைகளுக்குரிய சரியான தலைப்பினைத் தெரிவுசெய்து பேச்சுப் போட்டிக்கு த்தயார்படுத்தும்படி பெற்றோர்களிடம் கழகம் கேட்டுக்கொள்கிறது.\nமேற்படி போட்டி சில நாட்கள் பிற்போடப்பட்டுள்ளது என்பதனை கவனிக்கவும்.இடம்,நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.\nஇள மழழைகள் பிரிவு: ((j +s KG))\nஎன்னை படைத்தவர் என் அம்மா.எனக்காக கண் விழித்தவர் என் அம்மா.எனக்காக பசி இருந்தவர் என்அம்மா.என்னைக் பாதுகாத்தவர் என் அம்மா.எனக்குப் பாலும் உணவும் ஊட்டியவர் என் அம்மா.என் கை பிடித்துஎன்னை நடக்கச் செய்தவர் என் அம்மா.எனக்கு பாடம் சொல்லித் தருபவர் என் அம்மா.என்னை அழகுபடுத்திமகிழ்பவள் என் அம்மா.அன்பின் உலகம் என் அம்மா.என் அம்மாவைப்போல் ஒரு தெய்வமில்லை.என்அம்மாவை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.அவரின் விருப்பம் போல் நடப்பேன்.படித்துப் பெரியவர் ஆவேன்.அவரை மகிழ வைப்பேன். அதில் நானும் மகிழ்வேன்.இது உறுதி.\nஎமது சமயம் சைவசமயம்.எனவே நாம் சைவர்கள் என அழைக்கப்படுகிறோம்.சைவசமயம் சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டுள்ளது. இம் மதத்தினை இன்று 220 மில்லியன் மக்கள் பின்பற்றுகிறார்கள்.\nநாம் நல்வாழ்வு வாழ்வதற்குரிய வழிபாட்டு முறைகளை சைவ சமயம் கொண்டிருக்கிறது.சைவர்களாகிய நாம்ஒவ்வொருநாளும் காலையும் ,மாலையும் முதலில் உடலைச் சுத்தம் செய்தல் வேண்டும்.பின்னர் திருநீறுஅணிந்து இறைவனை வழிபட்டு உள்ளத்தினை சுத்தம் செய்தல் வேண்டும்.விசேட தினங்களில் ஆவது ஆலயம்சென்று வழிபாடு செய்தல் அவசியம் ஆகும்.\nஅன்பே சிவம் என்கிறது எமது சமயம்.பஞ்சமா பாதகங்களை மறப்போம். எல்லா உயிர்களிடத்தும் நாம்அன்புகொள்வோம்.நல்ல மனிதர்களாக வாழ்வோம், வல்லவர்களாக வளர்வோம் என்று\nஇந் நன்னாளில் உறுதி கொள்வோமாக\nஎன்று சிறப்பிக்கப்படுவது தைத்திருநாள்.அது சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர் தைப்பொங்கல்ஆகும்.\nபொங்கல் என்பதற்கு\"பொங்கி வழிதல் என்பது பொருள்.பொங்கல் திருநாள் அன்று புதிய பானையில் புதியஅரிசியிட்டு பொங்கல் வைப்பார்.அப்பொழுது பொங்கலிலிருந்து பால் பொங்கி வருவதுபோல அன்றிலிருந்துமக்கள் அனைவரும் நல வாழ்வுடனும் வளமுடனும் சிறப்பாக வாழவேண்டும் என்று உரைப்பதே பொங்கல்திருநாளாகும்.\nஉழவர்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாத இறுதியில் நெற்கதிர்களை அறுவடை செய்து தைமுதலில் தங்கள் உழைப்பின் பயனை அனுபவிக்க ஆரம்பிக்கும் நாளே தைத்திருநாள்.அந்நாளில் தமதுஉழைப்பிற்கு உறுதுணையாக இருந்த நிலம் நீர் காற்று சூரியன் போன்ற இயற்கை சக்திகளுக்கு நன்றிதெரிவிக்கும் சிறந்த நாளே தைப்பொங்கல் ஆகும்.\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்.\"\nஎன்ற பழமொழிக் கேற்ப உழவர்களுக்கு நல்ல விளைச்சலைக் கொடுத்து நம் எல்லோருக்கும் உண்டி கொடுத்தஅந்த சக்திகளுக்கு அவர்களுடன் இணைந்து நன்றி செலுத்தி நாமும் மகிழ்வுடன் கொண்டாடுவோம்.\nஎண்ணும் ,எழுத்தும் மனிதனுக்கு இரு கண்கள் போன்றவை.அவை அறிவுக் கண்கள். அவற்றினைப் பெற்றவர்களே உயிர் வாழ்வபவர் ஆவர் என திருக்குறளில் வள்ளுவர் மிக அழகாகக் கூறியுள்ளார்.\nஅந்த அறிவினைப் பெறுவதற்கு நாம் நிறைய நன் நூல்களைப் வாசிக்க வேண்டும். அவைகள் மேன்மை ஆனவை. அவற்றினை விரும்பிப் படிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்.\nநிலத்தினைத் தோண்டத் தோண்ட நீர் மேலும் மேலும் கிடைக்கும். அதேபோல சிறந்த நூல்களை வாசிக்க , வாசிக்க பொது அறிவு வளரும். எழுதும் ஆற்றல் ஏற்றம் கொள்ளும். பேச்சுத் திறன் பெருகும். உங்களின் அறிவு நீங்கள் படித்த நூல்களிலேயே தங்கியுள்ளது. இதனையே ஔவையாரும்\n''நீர் அளவே ஆகுமாம் நீராம்பல்-தான் கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு ''\nஎன மூதுரை நூல் மூலம் கூறியுள்ளார்.\nஇன்று விஞ்ஞானம் வானம் கடந்துவிட்டது. உலகம் கணனி வடிவில் கையுள் அடங்கிவிட்டது. அறிவியல் நூல்களா,அல்லது ஆன்மீக நூல்களா உலகின் அனைத்துவகை நூல்களையும் நம்முன்னே கொண்டுவர அது தயாராகிவிட்டது. ஐரோப்பிய மொழிகளிலா,\nஅல்லது எம் தாய் மொழியிலா தடையேதும் கிடையாது. அனைத்தையும் நாம் இலகுவில் கணனியில் பெற விஞ்ஞானம் வழி ச���ய்துவிட்டது.\nஎனவே பக்கங்களைப் புரட்டுவோம். நல்லன பலதையும் படிப்போம். அறிவைப் பெருக்குவோம்.வாழ்வில் உயர்ந்து நிற்போம்.\nகனடா, வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு.அது உலகத்தில் இரண்டாவது பெரிய நாடுஆகும்.கனடாவின் வடக்கே வடமுனை காணப்படுகிறது.\nகிழக்கே அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.தெற்கே அமெரிக்க ஒன்றியம் அயல் நாடாகஅமைந்திருக்கிறது.மேற்கே பசுபிக் சமுத்திரமும் அமெரிக்க அலாஸ்காவும் எல்லைகளாக இருக்கிறது.\nகனடா பத்து மாகாணங்களையும்,மூன்று ஆட்சிநிலப் பகுதிகளையும் கொண்டது.ஆங்கிலம்,பிரஞ்சு என்பனகனடாவில் ஆட்சி மொழிகளாக உள்ளன.\n\"ஒட்டாவா\" கனடாவின் தலைநகரம் ஆகும். நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் அவர்களுடைய மொழியான \"இனுக்ரிருற்\" ஆட்சி மொழியாக உள்ளது.\nபிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் கனடாவுக்குள் வர ஆரம்பித்தனர்.பின்னர் ஆங்கிலேயர்1610 ஆம்ஆண்டில் குடியேறத் தொடங்கினர்.\nபிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா 1867ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன.நியூபௌன்ட்லாந்து 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.\n1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர்.1971 ஆம்ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாகஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில்கணிசமான தொகையாக இருந்தனர்.\nகனடா இயற்கைவளம் மிக்க நாடு.கனடாவின் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்ஆகியவை உறுதியானவை.கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக்கட்டமைப்பைஉடையது.\nகனடாவின் தேசிய கீதமாக \"ஓ கனடா\"இசைக்கப்பட்டு வருகிறது.\nபல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் தமிழர்களாகிய நாங்களும் கனடியக் குடிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளோம்.நல் மக்களாக நாமும் வாழ்ந்து நாட்டுக்கும்,நமக்கும் பெருமைகள் சேர்ப்போமாக.\nகழகத்தின் மேற்படி தமிழ் போட்டி வழமைபோல் இவ்வருடமும் பங்குனி பாடசாலை விட��முறையில் நடைபெற இருப்பதால் கழக ,அங்கத்தவர்களின் பிள்ளைகளைத் தயார்படுத்தும்படி பெற்றோர்கள் கழகத்தால் வேண்டப்படுகின்றனர்.\nபோட்டி நிகழும் காலம் , இடம் விரைவில் அறிவிக்கப்படும்.\n[சுயமாக அவர்கள் ஏற்கனவே படித்த சொற்கள்-20]\n[சுயமாக அவர்கள் ஏற்கனவே படித்த சொற்கள்-20]\n1.அடை 2.ஆடை 3.இடை 4.தடை 5.எடை 6.வடை 7.வாடை 8.கடை 9.நடை 10.உடை 11.குடை 12.விடை 13.படை 14.தடை 15.சடை 16.தாடை 17.ஓடை 18.வாடை 19. சடை 20.மடை 21. பாதி 22.ஆதி 23. சாதி 24.வீதி 25.நதி 26.பதி 27.அதி 28.குதி 29.வதி 30.மிதி\n1.படு 2.வடு 3.தடு 4.நடு 5.விடு 6.பாடு 7.வாடு 8.மாடு 9.நாடு 10.காடு 11.ஆடு 12.வீடு 13.ஓடு 14.இடு 15.அடி\n16.ஆடி 17.இடி 18.வடி 19.கடி 20.படி 21.கண் 22.காது 23.ஊதி 24.மீதி 25.தாதி 26. பூதி 27.வாதி 28.விதி\n1.துடி 2.துதி 3.தாதி 4.கூடு 5.நாடி 6.துடை 7.பாதி 8.ஊசி 9.தூசி 10. திசை 11.கடி 12.முடி13.வடை 14.வதை 15.காலை 16.தசை17.பொது 18.கொதி 19.சொதி 20.கொடை 21.ஓசை 22. மாலை 23.மழை 24.இலை 25. கலை 26. விலை 27.சொல் 28.கொடி 29. நாள் 30.தோள்\n1.மேடை 2.மேதை 3.மீசை 4. வெடி 5.மாடி 6. எவை 7.உமை 8.இவை 9.அவை 10.பொதி 11.போதி 12.சோதி 13.சொதி 14.தோசை 15.கோடை 16.கோடி 17.தோடு 18.கோடு 19.போடு 20.பொறு 21.கொடு 22.தொடு 23.நொடி 24.சோடி\n25.பொடி 26.தேவை 27.தொகை 28.தோகை 29.கோழி 30.தோழி\n1.சட்டி 2.பயம் 3.அளவு 4.குட்டி 5.உணவு 6.மயிர் 7.பறவை 8.கோவம் 9.மங்கை 10.இங்கு 11.அக்கா 12.வயிறு 13.குட்டு 14.மூக்கு 15.பாடல் 16.வீரம் 17.பக்தி 18.மாதம் 19.பிறகு 20.ஆச்சி 21.அப்பு 22.தம்பி 23.சிறுமி 24.கதவு 25.வட்டி 26.அரிசி 27.ஆடல் 28 மலிவு 29.தெரிவு 30.கத்தி\n1.பெட்டி 2.பாவம் 3.அழிவு 4.பாடம் 5.உண்மை 6.தயிர் 7.போதனை 8.கோவில் 9.தங்கை 10.அழுகை 11.கயிறு 12.கொட்டு 13.வாடகை 14.தேடல் 15.விரல் 16.வைரம் 17.புத்தி 18.ஆண்டு 19.கிழவி 20.பையன் 21.தொட்டி 22.கழிவு 23.முறிவு 24.சொத்து 25.அறிவு 26.பொட்டு 27.வெட்டு 28. தொன்மை 29. தோழன் 30.முள்ளு\n1.ஒன்பது 2.சந்திரன் 3.கரும்பு 4.தும்மல் 5.சதுரம் 6.சூரியன் 7.விருந்து 8.பருப்பு 9.ஓட்டம் 10.சிவப்பு 11.இனிப்பு 12.நடிப்பு 13.கிராமம் 14.வட்டம் 15.கிழவன் 16.சிரிப்பு 17.இராகம் 18.கருத்து19.சூரியன் 20.தாக்கம் 21.ஓரளவு 22.வாகனம் 23.இன்பம் 24.உயரம் 25.சமயம் 26.பங்கிடு 27.முருகன் 28.இறங்கு 29.பக்கம் 30.அண்ணன்\n1.ஏராளம் 2.விளக்கு 3.மறுப்பு 4.நெருப்பு 5.படிப்பு 6.பேரறிவு 7.கழகம் 8.எழுத்து 9.புளிப்பு 10.ஒழுங்கு 11.தொலைபேசி 12. உழைப்பு 13.சொற்கள் 14.காலநிலை 15.குறும்பு 16.அணிதல் 17.வெறுப்பு 18.ஒற்றுமை 19.களைப்பு 20.சொந்தம் 21.வளைந்த 22.அழைப்பு 23.கரைசல் 24.பாடசாலை 25.தலையிடி 26.தலைவன் 27.குளிர்மை 28.பிழைப்பு 29.வெல்லம் 30.இலைகள்\nகுறிப்பு:இச்செய்தியினை அறிந்தவர்கள��� உங்கள் உறவுகளுக்கும் எடுத்துக் கூறி அவர்கள் பிள்ளைகளையும் வர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு மனு: 416 5695121.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா...\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movi...\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nபேச்சுப்போட்டி-2019 அறிவித்தல் + தமிழ் சொல்வதெழுத...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபயவிடம் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nவழக்கம�� போல் சிவன் ஆலயத்தினுள் தீபாராதனை ஏற்றிக்கொண்டிருந்த குருக்கள் ஐயா , பார்வதியின் குரல் கேட்டு , தன் கவனத்தினை அவள் பக்கம் திரு...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-10T17:25:17Z", "digest": "sha1:XK6NTEQRMOXNXZQD7M2UJ223HCVFMIUQ", "length": 24150, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "சௌராட்டிர மொழி எழுத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சௌராஷ்டிர மொழி எழுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nசௌராஷ்டிர மொழி :சௌரசேனி - பிராகிருத மொழிகளின் திரிபு என்று சௌராட்டிர மொழி அறிஞர் தொ. மு. இராமராய் கூறியுள்ளார்.[1]\n1876 -ஆம் ஆண்டில் முதல் சௌராஷ்டிர எழுத்துப் புத்தகம் வெளியாகியது. மொழி அறிஞர் இலக்குமணாசாரியும் அவருடைய சீடர் தொ. மு. இராமாராயும் சேர்ந்து சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துருவை சீர்படுத்தியுள்ளனர்.\nகவி வேங்கட சூரி சுவாமிகள் புனைந்த சௌராஷ்டிர சங்கீத ராமாயணம் தெலுங்கு எழுத்தில் (1905-ல்) அச்சானது. தமிழில் நான்கு விதமான ஒலிகள் க, ச, ட, த, ப என்ற வல்லின எழுத்துகளுக்கு இல்லாததால் தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பட்டது.\nசௌராட்டிர மொழி எழுத்துக்களின் வளர்ச்சி ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் ஒரு சில புத்தகங்களே சௌராஷ்ட்ர லிபியில் அச்சடிக்கப் பட்டன. எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்பதற்காக தமிழ் எ���ுத்தில் க, ச, ட, த, ப என்ற மெய்யெழுத்துகளுக்கு க, க2, க3, க4 என்று சிறிய அளவில் 2,3,4 எண்களை எழுதி உச்சரிப்பு வித்தியாசத்தைக் குறித்தனர்.\nதொ. மு. இராமராய்க்கு பின்பும் பல வருடங்கள் வரை சௌராஷ்ட்ர எழுத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டன. 1897, 1898, 1899 மற்றும் 1900 ஆண்டில் நடைபெற்ற சௌராட்டிரர் மாநாடுகளில் சௌராஷ்டிர எழுத்திற்கு ஆதரவளித்து அதையே எல்லோருக்கும் கற்பிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் 1920 -ம் ஆண்டில் நடைபெற்ற 5-வது மாநாட்டில் சிலர் சௌராஷ்டிர மொழிக்கு தேவநாகரி எழுத்தை உபயோகிக்கவேண்டும் என்று தீர்மானத்தை பலத்த எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றினர். ஆனால் தேவநாகரி எழுத்தில் சௌராஷ்டிர மொழிக்கு தேவைப்படும் குறியீடுகள் சில இல்லாமலிருந்ததால் அதை சரியாக பயன்படுத்த இயலவில்லை. அப்பொழுது இருந்த தலைவர்களும் சௌராஷ்டிர எழுத்தை கற்காததால் பின்னால் வந்தவர்களும் அதை உதாசீனப்படுத்தினர். பின்னாளில் வந்த தலைவர்கள் சௌராஷ்டிர எழுத்து ஈய அச்சுக்களை உருக்கி அழித்து தேவநாகரி எழுத்தின் உபயோகத்தை அதிகரிக்க முயன்றனர்.\nஇதனால் சௌராஷ்டிர எழுத்தில் புத்தகங்கள் அச்சிடுவது கடினமாயிற்று. ஆயினும் தொ. மு. இராமராய்யின் சீடர்கள் தொடர்ந்து கையாலேயே சௌராட்டிர மொழியை அதன் எழுத்திலேயே எழுதி வந்தனர்.\nஇந்தியா சுதந்திரமடைந்து மொழிவாரி மாநிலங்கள் தோன்றிய பின்பு நாட்டிற்கு ஒரு பொது எழுத்து தேவை என்ற குரலுக்கு ஆதரவு குறைந்ததுடன் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு ஏற்பட்டு இருமொழிக்கொள்கை பள்ளிகளில் பின்பற்றியதால் தேவநாகரி எழுத்தில் யாரும் எழுத ஆர்வம் காட்டவில்லை.\nதொ. மு. இராமராய்யின் சீடர்களின் வழிவந்த வந்த ஆசிரியர் ஓபுளா. கு. ராமானந்தம் பி.ஏ.பி.டி அவர்கள் கட்டையில் பிளாக் செய்து முதலாம் வகுப்பிற்கான பாடப் புத்தகத்தை ஸௌராஷ்டிர எழுத்திலேயே அச்சிட்டு வெளியிட்டார்.[2]\nசௌராஷ்டிர வித்யா பீடம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு தொ. மு. இராமராய் நினைவு பாடசாலை மூலமாக சௌராஷ்டிர எழுத்து வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. பின்பு சீர்மிகு சௌராஷ்டிர இலக்கிய கழகம் (ஸ்ரேஷ்ட ஸௌராஷ்ட்ர ஸாஹித்ய ஸபா) தோற்றுவிக்கப் பட்டு சௌராஷ்டிர மொழியில் நூல்கள் வெளியிடப்பட்டன.\nசௌராஷ்டிர கணினி எழுத்துருக்கள் (Sureshu, 'Sourashtra' in Unicode) ���ருவாக்கப்பட்டன. சௌராஷ்டிர எழுத்து ஒருங்குறியீட்டிலும் இடம் பெற்றது.\nசௌராட்டிர மொழியை, தமிழ், தேவநாகரி, மற்றும் சௌராட்டிர எழுத்துகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சௌராட்டிர எழுத்துகளுடன் இணையான தமிழ், தேவநாகரி எழுத்துகளும் தரப்பட்டுள்ளன.\nக் எழுத்திற்கு மட்டுமான உயிர்மெய் வரிசை தரப்பட்டுள்ளது. ꢒகक ꢒꢵகாका ꢒꢶகிकि ꢒꢷகீकी ꢒꢸகுकु ꢒꢹகூकू ꢒꢺக்ருक्रु ꢒꢻக்ரூक्रू ꢒꢼக்லுक्लु ꢒꢼꢵக்லூक्लू ꢒꢾகெकॅ ꢒꢿகேके ꢒꣀகைकै ꢒꣁகொकॉ ꢒꣂகோको ꢒꣃகௌकौ ꢒꢀம்कं ꢒꢁகஹक: ꢒ꣄க்क्\nஇவை தவிர மேலும் இரண்டு குறியீடுகள் உள்ளன. அவை பாதி ‘ய காரம், மற்றும் மூக்கொலி.\nஅவை ஒருங்குறியில் ஏற்றப்படாததால் இங்கு குறிப்பிட இயலவில்லை. அந்த எழுத்துகளைக் கொண்டு 'ஸுரேஷு' என்ற சொல்லை எழுத முடியும்,\nஇவற்றில் ர்ரூ, ல்லு, ல்லூ, அம், அஹ எழுத்துக்கள் அதிகம் பயன்படுவதில்லை. ந, ம, ர, ல எழுத்துக்களுடன் ‘ஹ’ (ஃக) ஒலி சேர்ந்து ந: (nha), ம: (mha), ர: (rha), ல: (lha) என்பவை இம்மொழியில் சிறப்பு ஒலிகளாக உள்ளன.\nசௌராட்டிரத்தில் உயிர் மெய்யெழுத்துக்கள் ஒரே சீரான முறையில் அமைந்துள்ளன. உயிர்க் குறிகள் எல்லாமே மெய்யெழுத்தின் வலது பக்கத்தில் எழுதப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எழுத்துமுறைகளைக் காட்டிலும் சௌராட்டிர எழுத்துமுறை மேம்பட்டது. அதிக ஒலிகளை இவ்வெழுத்துகளைக் கொண்டு எழுதலாம்.\nதமிழில் ஆ என்ற உயிர்க்குறி (கா) மெய்யெழுத்தின் வலது பக்கத்திலும், எ என்ற உயிர்க் குறி மெய்யெழுத்தின் (கெ) இடது பக்கத்திலும், ஒ என்ற உயிர்க் குறி மெய்யெழுத்தின் (கொ) இடது வலது பக்கங்களிலும் இடம் பெறுகின்றன. மேலும் கு, சு, கூ, சூ என்ற உ மற்றும் ஊ உயிர்க் குறிகள் மெய்யெழுத்துகளுடன் பலவிதமான முறைகளில் சேர்த்து எழுதப்படுகின்றன.\nகு, ஙு, சு, ஞு, டு, ணு, து, நு, பு, மு, யு, ரு, லு, வு, ழு, ளு, று, னு;\nகூ, ஙூ, சூ, ஞூ, டூ, ணூ, தூ, நூ, பூ, மூ, யூ, ரூ, லூ, வூ, ழூ, ளூ, றூ, னூ.\nஎன்று உயிர்க்குறிகளான (ꢆ)ꢒꢸ, (ꢇ)ꢒꢹ ஒரே மாதிரி மெய்யெழுத்திற்கு வலது பக்கத்தில் எழுதப்படுவது சீரான முறையாகும். (Uniformity) இது எளிதில் ஞாபகப்படுத்திக்கொள்ள உதவுகிறது.\nதெலுங்கு, கன்னட மொழிகளில் ‘கொ’ என்பது ஒரு முறையிலும் కొ, மொ என்பது பிறிதொரு முறையிலும் మొ எழுதப்படுகின்றன.\nதேவநாகரியில், மெய்யெழுத்திற்கு இடது, வலது, கீழ், மேல் என்று உயிர்க்குறிகள் இடம் பெறுகின்ற��. का, कि, की, कु, कू, कॅ, के, कै, कॉ, को, कौ, कं, क: ஆகிய எழுத்துகளைக் கொண்டு அறியலாம்.\nசௌராஷ்டிர எழுத்து குறித்து டேவிட் டிரிஞ்சர் தனது ‘த ஆல்ஃபபெட் - எ கீ டு த ஹிஸ்டரி ஆஃப் மேன்கைண்டு’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3]\nஇது சமற்கிருதத்தினின்றும் தோன்றிய மொழியானாலும் தமிழ்நாட்டில் குடியேறிய பின்பு சில திராவிட மொழிக்கூறுகளை ஏற்றுக் கொண்டதால் உயிர் எழுத்துக்கள் எ மற்றும் ஒ (குறில் ஓசை) அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன.\nபா4ஷாரி4மானி மற்றும் ஜாபா3லி என்று இரண்டு பத்திரிக்கைகள் சௌராஷ்டிர மொழியில் வெளிவருகின்றன. இவற்றின் ஆசிரியராக டி. வி. குபேந்திரன் என்பவர் இருந்து வருகிறார்.\nசௌராட்டிரர் வரலாறு, ஒலி வடிவில் கேட்க,\nசாகித்திய அகாதமி வழங்கும் பாஷா சம்மான் விருது பெற்ற சௌராஷ்டிரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2415353", "date_download": "2019-12-10T15:46:48Z", "digest": "sha1:7766ZZKFQT4LDWUJA42726QZPADB7TMY", "length": 16934, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் பொது செய்தி\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல் டிசம்பர் 10,2019\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு டிசம்பர் 10,2019\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா டிசம்பர் 10,2019\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல் டிசம்பர் 10,2019\nமசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' டிசம்பர் 10,2019\nமதுராந்தகம் : மதுராந்தகம் போக்குவரத்து காவல் துறை சார்பில், தலைகவசம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, மேளவலம்பேட்டையில், நேற்று நடந்தது.\nமதுராந்தகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.அண்ணாதுரை தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், மேளவலம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியர்மற்றும் போலீசார் பங்கேற்றனர்.சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளிடம், சாலை பாதுகாப்பு குறித்து, மாணவர்களும், போலீசாரும், துண்டு ��ிரசுரங்கள் அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.'இருசக்கர வாகனம் ஓட்டும் போது, தாங்கள் அணிந்துக் கொள்வது தலைகவசம் அல்ல, தங்களுடைய தலைமுறையை காக்கக்கூடிய கவசம்' எனக் கூறி, ஹெல்மெட் அணிய வேண்டியகட்டாயம் குறித்து விளக்கினர்.\nமேலும் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் :\n1. எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு 7 விருதுகள் வழங்கல்\n2. கொடி நாள் நிதி வசூல்\n3. தெருக்களில் பன்றி தொல்லை\n4. மகளிர் சுகாதார வளாகம் சீரமைப்பது எப்போது\n5. அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு\n1. பைக் மோதி முதியவர் பலி\n2. தொழிற்சாலை முற்றுகை 210 தொழிலாளர்கள் கைது\n3. பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை\n4. கழிவு நீர் வாகனம் பறிமுதல்\n5. கல்பாக்கம் அருகே கார் கவிழ்ந்து தம்பதி பலி\n» காஞ்சிபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய மு��ற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=176175&cat=594", "date_download": "2019-12-10T15:48:27Z", "digest": "sha1:EWABRKMFXI2KQBGA5UP4M5KYYTFXLKFT", "length": 32636, "nlines": 665, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 22-11-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1. பாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம் 2. உதயமானது தென்காசி மாவட்டம் 3. உத்தவ் தாக்கரே முதல்வர் 4. சிவசேனா-காங். கூட்டணி; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு 5. பகலிரவு டெஸ்ட்; வங்கதேசம் 106க்கு ஆல் அவுட் 6. இந்தியாவில் 3 நிமிடத்துக்கு ஒரு திருட்டு 7. கர்ப்பிணி பெண் மீது கொலைவெறி தாக்குதல்\nபாலில் நச்சுத்தன்மை: தமிழகம் முதலிடம்\nகர்ப்பிணி பெண் மீது கொலை வெறி தாக்குதல்\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nமின்னல் தாக்கியதில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு\nநிலுவை தொகை கேட்ட விவசாயிகள் மீது வழக்கு\nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nதென்காசி தனி மாவட்டம் : துவக்கி வைத்த முதல்வர்\n7க்கு ஆல் அவுட் 11 வீரர்களும் டக் எந்த அணி தெரியுமா\nஒரு மாநிலம் யூ.டி ஆனது\nவிசி கட்சியின் கொலைவெறி தாக்குதல்\nஈட்டி எறிதலில் மித்திலேஸ் முதலிடம்\nஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்\nஅழகர்மலை வனத்துறைக்கே சொந்தம்: சுப்ரீம் கோர்ட்\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nபெண்ணை கர்பமாக்கிய பாதிரியார் மீது புகார்\nசபரிமலை வழக்கு கடந்து வந்த பாதை\nவாலிபால் போட்டி; ஏ.பி.சி., கிளப் முதலிடம்\nகோயிலில் 40 பவுன் நகைகள் திருட்டு\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nமாவட்ட கபடி; கோவில்மேடு அணி முதலிடம்\nசெர்பியா கராத்தே போட்டியில் தமிழகம் பதக்கம்\nவேளாண் கழிவுகளை எரிப்பதை நிறுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்\nகலெக்டர் மீது அவதூறு : ஆர்.ஐ. கைது\nஅலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு தவறு: சுப்ரீம் கோர்ட்\nஅயோத்தியில் ராமர் கோயில்; சுப்ரீம் கோர்ட் அனுமதி\nஇலங்கையில் தேர்தல்: வாக்காளர்கள் பஸ் மீது துப்பாக்கிச்சூடு\nஉலகில் மிகவும் மாசுபட்ட நகரம் டில்லி முதலிடம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nகுண்டு ஒரு கமர்சியல் படம் - ரித்விகா\nஅயோதி வழக்கு தீர்ப்பு; போலீசார் 'லீவு' எடுக்க தடை\nஅயோத்தி நிலம் இந்துக்களுக்கு: சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு\nஎம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nவிழிப்புணர்வுக்காக ஒரு நிமிடத்தில் 100 தண்டால் நேரு படம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nகமலுடன் சேர்ந்தால் யார் முதல்வர்\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு - நடந்தது என்ன\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\n40வது இசை, இயல் நாடக விழா\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல ��ால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகுடியுரிமை மசோதா: சிவசேனா பல்டி\nரேப் வழக்கில் 21 நாட்களில் தண்டனை: ஆந்திரா ரெடி\nரஜினி, கமல் தேர்தலை தவிர்க்க இதுதான் காரணம்\nதேர்தல் நடைபெற்றால் தி.மு.க.விற்கு மூடுவிழா\n40வது இசை, இயல் நாடக விழா\nரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி\nசிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்\nதிறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா\nபி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்\nஇலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை\nதலைவர் பதவி ஏலம்: கடும் நடவடிக்கை\nசிறார் ஆபாசப்படம்: திருச்சியில் தகவல் இல்லை\nதிருச்சியில் கன்று ஈன்ற பசு, ஆண் மயில் மீட்பு\nஅடகு நகைகளுக்கு பதிலாக வங்கியில் பணம்\nஇலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,\nஒரு ரூபாய்க்கு வேட்பு மனு\nநேரம் சரியில்லை என்றால் இப்படியும் நடக்கும் \nவெங்காயத்தை பரிசாக வழங்கிய முதல்வர்\nகான கலா சிரோமணி விருது விழா\nரூ.2.66 லட்சம் செலுத்தி ரயில் பயணம்\nநீதிபதிகளை கொண்டாடும் நாள் வரும்\nதிருச்சி வந்த எகிப்து வெங்காயம் ; விலையும் குறைவு\nகுளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி\nகாங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு\nசிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்\n11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்\nவெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் \nதேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா திருநங்கை அப்சரா ரெட்டி வேதனை\nகுழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்\nசாகித்ய அகாடமி விருது யாருக்கு எதிர்பார்ப்பில் வாசகர்கள்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nநீரில் மூழ்கிய வாழைகள் : சோகத்தில் விவசாயிகள்\nவேளாண் பல்கலையில்., 'ஆக்சிஜன் பார்க்'\nகண் டாக்டர்களின் குதிரைவாலி வயல் விழா | barnyard millet festival\nவயிறு துட��க்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nபல்கலை., தடகளம் திறமை காட்டிய வீரர்கள்\nமண்டல கால்பந்து; நேரு கல்லூரி வெற்றி\nகிரிக்கெட் போட்டி; இ.ஏ.பி., அணி அபார வெற்றி\nமதுரை வீரர்கள் கிரிக்கெட் தேசத்திற்கு வரவேண்டும் : அஸ்வின் ஆசை\nமாநில கூடைப்பந்து; எம்.எஸ்.டி., முதலிடம்\nமாநில டென்னிஸ்; ஜெய்சரண் முதலிடம்\nமாவட்ட கிரிக்கெட்; ரெட் டைமண்ட் வெற்றி\nதென் மாநில கால்பந்து போட்டி\nஆடவர் ஹாக்கி : தூத்துக்குடி அணி சாம்பியன்\nமண்டல கால்பந்து; மதுரை வெற்றி\n3 மாவட்டங்களுக்கிடையேயான செஸ் போட்டி\n‛பள்ளிக்கட்டு சபரிமலைக்கு...' சிம்பு பயணம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/dec/02/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3295173.html", "date_download": "2019-12-10T17:44:39Z", "digest": "sha1:WCKLOTTC3765XHMYT53QVVMFELAZ5TE6", "length": 11189, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தங்கச்சிமடத்தில் மழைநீா் புகுந்த பகுதிகளை பாா்வையிடக் கோரிநிவாரணப் பொருள்களை சாலையில் வைத்து மீனவ- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதங்கச்சிமடத்தில் மழைநீா் புகுந்த பகுதிகளை பாா்வையிடக் கோரிநிவாரணப் பொருள்களை சாலையில் வைத்து மீனவா்கள் போராட்டம்\nBy DIN | Published on : 02nd December 2019 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதங்கச்சிமடம் ராஜூவ்காந்தி நகா் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீா்.\n��ாமேசுவரம் தங்கச்சிமடத்தில் மழை நீா் புகுந்த வீடுகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு, அப்பகுதியினா் தாங்கள் வாங்கிய நிவாரணப் பொருள்களை சாலையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.\nராமேசுவரம் தீவு பகுதியில் சராசரியாக 10 செ.மீ. அளவுக்கு கடந்த 2 நாள்களாக பெய்துவரும் பலத்த மழையால், எம்.ஆா்.டி. நகா், தங்கச்சிமடம் ராஜூவ் காந்தி நகா், ராஜா நகா், அய்யன்தோப்பு மற்றும் பாம்பன் சின்னப்பாலம், தோப்புகாடு உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது.\nஇதனால், இந்தப் பகுதிகளைச் சோ்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் மற்றும் எம்.மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோா் தங்கச்சிமடம் பகுதியில் மழை நீா் புகுந்துள்ள பகுதியை ஆய்வு செய்தனா். அப்போது ஆட்சியா், மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.\nநிவாரணப் பொருள்களை சாலையில் வைத்து மீனவா்கள் போராட்டம்\nதங்கச்சிமடத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்டநிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், ஆட்சியா் கொ. வீரராகவ ராவ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். மணிகண்டன் மற்றும் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பிரதீப்குமாா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் கேசவதாசன், ராமேசுவரம் வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், ஊராட்சி செயலா் கதிரேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.\nநிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், தங்களது பகுதிக்கு வந்து மழை வெள்ளப் பாதிப்பை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் தாங்கள் வாங்கிய நிவாரணப் பொருள்களை சாலையில் வைத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅதையடுத்து, மாவட்ட ஆட்சியா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், மழைநீா் புகுந்துள்ள வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தனா். மேலும், மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மீனவா்களிடம் உறுதி அளித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது\nநைகா பேஷன் பவர் லிஸ்ட் 2019 விருது விழா\nசாலை கட்டுமானத்துக்கு உதவும் ஹெலிகாப்டர்\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/sv-sekhar-interview-about-nadigar-sangam-election-tamilfont-news-235863", "date_download": "2019-12-10T16:25:02Z", "digest": "sha1:M7QSNWG3YN44TSALRUTWM362OYDN7CSM", "length": 10905, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "SV Sekhar interview about Nadigar Sangam election - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » விரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nவிரைவில் ராதிகா தலைமையில் நடிகர் சங்கம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nநடிகர் சங்கத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பாண்டவர் அணியில் மீண்டும் நாசர், விஷால் கார்த்தி ஆகியோர் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், தற்போது உள்ள நடிகர் சங்கம், சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுகிறது. நவம்பர் மாதத்திற்குப் பின் நடிகர் சங்கத்தில் நடப்பது அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானதுதான். ராதிகா தலைமையிலோ, டி.ராஜேந்தர் தலைமையிலோ, அல்லது எனது தலைமையிலோ மீண்டும் ஒரு சிறந்த குழு நடிகர் சங்கத்துக்கு அமையும். நடிகர் சங்க செயலாளர் விஷால் வாய் ஜாலத்தால் ஏமாற்றி வருகிறார். அவருக்கு அப்ளிகேஷன் கூட எப்படி எழுதுவது எனத் தெரியவில்லை' என்று கூறினார்.\nமேலும் அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், '300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மோடி, மீண்டும் பிரதமராவார். 23ஆம் தேதிக்கு பிறகு அது தெரியும். தமிழகத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் தினகரனைக் காட்டிலும் கமல் அதிக வாக்குகளைப் பெறுவார் என்று கூறிய எஸ்.வி.சேகர், 'காஷ்மீரில் தமிழன் அதிகாரியானால் சந்தோஷப்படும் நாம், தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் வேலைபெறுவதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், 7 பேர் விடுதலை, அனிதா தற்கொலை என அனைத்தும் அரசியலாக்கப்படுகிறது என்றும் கூறினார்.\n\"எனக்கும் தனி கைலாசா அமைக்க ஆசை\" - இயக்குனர் பேரரசு.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி கூறிய அகில உலக சூப்பர் ஸ்டார்: ஏன் தெரியுமா\nஉருவாகிறது 'சரவணா ஸ்டோர்' அருள் சரவணனின் மாபெரும் ரசிகர் மன்றம்.\nலண்டன் போலீசில் சிக்கிய ரஜினி-தனுஷ் பட நாயகி\nஒரு அக்கா இருந்தா ரெண்டு அம்மாவுக்கு சமம்: 'தம்பி' டிரைலர்\nதலைவர் 168: கீர்த்திசுரேஷ், மீனாவை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகை\nஅம்மனை அடுத்து முருகனை தரிசித்த நட்சத்திர காதல் ஜோடி\nஇதுதான் 'தளபதி'யின் பவர்: அர்ச்சனா கல்பாதி டுவீட்\nஅம்மன் கோவிலுக்கு சென்ற 'மூக்குத்தி அம்மன்' நயன்தாரா\nஇதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் டைம்: 'தலைவர் 168' குறித்து நடிகை மீனா\nஉள்ளாட்சி தேர்தல்: ரஜினி மக்கள் மன்றத்தின் எச்சரிக்கை அறிவிப்பு\nரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே சந்திக்க முடியும்: ரங்கராஜ் பாண்டே\n'தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய்யின் 'தளபதி 64' படத்தில் பிரபுதேவா கனெக்சன்\nரசிகர்களுக்கு ஆர்யா-சாயிஷா நாளை அறிவிக்கவிருக்கும் முக்கிய தகவல்\nகீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nதலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு\nகவுதம் மேனனின் அடுத்த படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு\nஅஜித்தின் 'வலிமை' படத்தின் நாயகி குறித்த தகவல்\n'பாபநாசம்' படம் பார்த்து மனைவியை கொலை செய்தேன்: ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்\nஊர் முழுக்க திருடர்கள் மட்டும்.. தீரன் படத்தில் வருவது போல் தப்பித்த தமிழக போலீஸ்.\n\"எந்த மசோதாவும் மேற்கு வங்கத்திற்குள் நுழையாது\" - முதல்வர் மம்தா பானர்ஜி.\nஓடும் பேருந்திலேயே தாலி கட்டிய இளைஞர்.. வாணியம்பாடியில் ஒரு ஒருதலைக் காதல்\nபாலியல் குற்றவாளிகளிக்கு 3 வாரங்களில் தூக்கு அல்லது என்கவுண்டர்: முதல்வர் அதிரடி அறிவிப்பு\nசிக்கனமாக பயன்படுத்துங்கள்..தண்ணீரே இல்லை - ஆஸ்திரேலிய அரசு.\nபொறியியல் படித்திருந்தாலும் ஓகே...அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை\nமசோதா நிறைவேறினால் அமித்ஷாவுக்கு ���டை - அமெரிக்க ஆணையம்.\nகுடியுரிமை மசோதாவை எதிர்த்து வெடிக்கும் போராட்டங்கள். வீடியோ\nதோனி..தோனி என்று கத்திய ரசிகர்கள். விரக்தியை வெளிப்படுத்திய விராட்.\n2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..\nஇது பெரிய அயோக்கியத்தனம்: 'அயோக்யா' படம் குறித்து பார்த்திபன் பதிவு\n2 ரன் அவுட்டுக்கள், நூலிழையில் தவறிய கோப்பை: சிஎஸ்கே ரசிகர்கள் சோகம்\nஇது பெரிய அயோக்கியத்தனம்: 'அயோக்யா' படம் குறித்து பார்த்திபன் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/227960?ref=media-feed", "date_download": "2019-12-10T16:22:03Z", "digest": "sha1:YGTTTFTFO4PD7TAHXDX6B7TC2DUTBAKO", "length": 11215, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இன்று நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் இன்று நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவு\nதிருகோணமலை - கன்னியா வெந்நீரூற்று பகுதிக்கு செல்வோருக்கு மாத்திரம் டிக்கெட் விநியோகம் செய்யுமாறும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மட்டும் டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.\nதிருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வழக்கில் மனுதாரர் சார்பில் ரமணி கோகிலவாணி மற்றும் சட்டத்தரணிகளான பிரசாந்தி, கேசவன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.\nகடந்த 2019.07.22ஆம் திகதி மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்போது, வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என நீதிமன்றம் தீரப்பிட���டது.\nஅத்துடன் பிள்ளையார் கோயில் கட்டுவதற்கோ, கோபுரம் கட்டுவதற்கோ, விகாரை கட்டுவதற்கோ வழக்கு முடியும் வரை இடமளிக்க வேண்டாம் எனவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தொல்பொருள் திணைக்கத்தின் ஆணையாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மிகவும் கரிசனையுடன் பார்க்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தினால் விடுக்கப்படும் கட்டளையினை அரசு அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.\nஇந்நிலையில் யாராவது அதில் கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்படும் எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை விகாரைக்கோ அல்லது கோயிலுக்கோ, பள்ளிவாசலுக்கு வழிபடுவதற்காக செல்வோரிடம் டிக்கெட் அறவிட முடியாது எனவும், வெந்நீரூற்று கிணற்றை பார்ப்பதற்காக செல்வோருக்கு தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மாத்திரம் டிக்கெட்டுக்களையும் வழங்க முடியும் எனவும் தனிநபர் யாராவது டிக்கெட் வழங்கினால் தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்திற்கு பதில் சொல்ல நேரிடும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nஇவ்வழக்கு எதிர்வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி அழைக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78367.html", "date_download": "2019-12-10T16:38:53Z", "digest": "sha1:Q4RLI54LAYRQWNQ55PHYX43KMKEJXKZC", "length": 7137, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "எம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎம்.ஜி.ஆர் படத்தை இயக்கும் பி.வாசு..\nஎம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ஒரு படமாகவும் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு அனிமே‌ஷன் படமாக ஒரு படமும் உருவாகி வருகிறது. என் பேஸ் என்ற அதிநவீன தொழில் நுட்பம் மூலம் எம்.ஜி.ஆரை உயிரோடு திரையில் நடமாட வைக்கப்போகிறார்கள். சுமார் 172 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி.வாசு இயக்குகிறார். படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. சர்வதேச தயாரிப்பான இத்திரைப்படம் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து, மற்றும் அமெரிக்காவிலும் படமாக்கப்பட இருக்கிறது.\nஇந்த படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் ஆரஞ்ச் கவுண்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ மார்கழி பழனி, தலைமை தொழில்நுட்ப அதிகாரி விமலாநாதன் இருவரும் படம் பற்றி கூறும்போது, ‘இயக்குனர் வாசுவின் தந்தை எம்.ஜி.ஆரின் ஒப்பனை கலைஞராக பணியாற்றிய காரணத்தால், எம்.ஜி.ஆரின் மிக நுண்ணிய அசைவுகள், நடத்தைகள், முகபாவங்கள் அனைத்தையும் மிக அருகிலேயே இருந்து, கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பும், அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பும், வாசுவிற்கு இயல்பாகவே அமைந்தது.\nஅதனாலேயே இத்திரைப்படத்தை இயக்குவதற்கு சரியான தேர்வாக அவரை கருதுகிறோம். வாசு ஒரு திறமையான இயக்குனர் என்பதால் இத்திரைபடத்திற்கும் தேவையான தனிச்சிறப்புடைய பங்களிப்பை அவர் தருவார். இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர். குறித்து உருவாக்கியுள்ள டிஜிட்டல் உருவகங்களைக் கொண்டே, வருங்காலத்தில் திரைப்படங்களோ அல்லது விளம்பர படங்களோ உருவாக்க முடியும் என்பதால், இந்த முயற்சி முன்னுரிமை பெறுகிறது’ என்றனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nசம்பவம் எங்களுக்கு சொந்தமானது – இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம்..\n10 நாட்களுக்கு முன்னரே பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. காரணம் இதுதான்..\nவிக்ரம் படத்தில் இணைந்த சர்ச்சை நடிகர்..\nதனுசு ராசி நேயர்களே படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு..\nகொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..\nதீவிர சண்டைப் பயிற்சியில் யாஷிகா ஆனந்த்..\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-10T16:35:37Z", "digest": "sha1:UCFMRN2T5TKJB2MCKNBJ6JH5EFMMX3J2", "length": 18778, "nlines": 205, "source_domain": "ippodhu.com", "title": "ஆடி மாத விரதங்கள் - Ippodhu", "raw_content": "\nHome RELIGION ஆடி மாத விரதங்கள்\nஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் விழாக்கள் வரிசை கட்டி நிற்கும். ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்களுக்குக் குறைவிருக்காது. ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் செய்தாள். இதையடுத்து ஆடி பவுர்ணமி நாளில், பார்வதியின் வேண்டுகோளை நிறைவேற்றி ‘சங்கர நாராயணர்’ கோலத்தில் இறைவன் காட்சி அளித்தார். அம்பிகை கோமதி அம்மனாக வடிவம் கொண்டு, அந்தக் காட்சியைக் கண்டு தரிசனம் செய்தார். இந்த விழா இன்றும் பாரம்பரியமாக சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெற்று வருகிறது.\nஅம்பாளுக்குரிய விசேஷ தினங்களில் ஒன்று ஆடிப்பூரம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம். இந்த சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகுசிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும்.\nஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கொண்டாட வேண்டும். அன்றைய தினம் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றினால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் போன்றவற்றை தரும் ஆற்றல் படைத்தவர். மனதுக்கு அதிபதியான சந்திரன், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரர்களை, தாய்- தந்தையை இழந்தவர்கள் அமாவாசை தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பான ஒன்றாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால், ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nகார்த்திகை நட்சத்திரம், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்த முக்கிய நாளாக இந்த நாளை தேர்வு செய்கிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடித்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nஆடி செவ்வாய்.. ஆடி வெள்ளி..\n‘ஆடி செவ்வாய் தேடிக்குளி’ என்பார்கள். ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பதே இந்த பழமொழி கூறும் தத்துவம். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் பலரும், ‘அவ்வையார் விரதம்’ கடைப்பிடிப்பார்கள். கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கைகூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.\nஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து, காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். இந்த விழாவானது ஆடி மாதம் 18-ந் தேதி கொண்டாடப்படும். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது. தாமிரபரணி கரையிலும் ஆடிப்பெருக்கு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.\nPrevious articleகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇன்று கார்த்திகை தீபத் திருநாள்: மண் அகலில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதிருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழா: மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது\nகடன் தொல்லைகள் நீங்க, இந்த ஸ்லோகத்தைப் படிங்க\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nவாட்ஸ் அப்-பில் இது புதுசு\nவாங்கும் விலையில், பல மேம்படுத்தப்பட்ட வசதிகளோடு மோட்டரோலா ஒன் ஹைபர் அறிமுகம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nநவகிரக தோஷம், கால சர்ப்பதோஷத்தை நீக்கும் பைரவ வழிபாடு\n”நாதமும் தாளமும் நீயானாய்”: மந்திர பாடசாலை நடத்தும் திவ்யா துரைசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=13622", "date_download": "2019-12-10T17:14:18Z", "digest": "sha1:6M652PAZQOLSOAZGYZR55L4TV2P6N4AH", "length": 27388, "nlines": 232, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 10 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 131, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:21 உதயம் 16:34\nமறைவு 17:59 மறைவு 04:29\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 1, 2014\nகடற்கரை சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை: ஆணையர் நேரில் ஆய்வு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2380 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கடற்கரையில், தின்பண்ட வணிகர்கள் காகிதக் கோப்பைகளிலும், ப்ளாஸ்டிக் பைகளிலும் தின்பண்டங்களைப் போட்டு விற்க, அவற்றை உட்கொள்ளும் வாடிக்கையாளர்களோ, வெற்றுக் கோப்பைகளை கடற்கரை மணலிலேயே போட்டுச் செல்வது நாள்தோறும் வாடிக்கையாகிப் போனது.\nஇதன் காரணமாக, காகிதக் குப்பைகள் மற்றும் ப்ளாஸ்டிக் பைகளும் நிறைந்து, கடற்கரை மணற்பரப்பு குப்பைக் காடாகக் காட்சியளிப்பது பழகிப்போன ஒன்றாகிவிட்டது. குப்பைகளைக் காணும் பொதுமக்கள் நகராட்சியின் பணிகளைக் குறை கூற, நகராட்சி நிர்வாகமோ பொதுமக்களின் ஒத்துழைப்பின்மையைக் காரணம் காட்டும் நிலையுள்ளது.\nஇந்நிலையில், இம்மாதம் 21 மற்றும் 29ஆம் நாட்களில் காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தலைமையில், கடற்கரையில் குப்பைகள் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில், நேற்று (ஏப்ரல் 30) மாலையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜுடன் கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தார்.\nஅவரது வருகை குறித்து காயல்பட்டணம்.காம் வினவியதற்கு, கடற்கரையை சுத்தமாகப் பராமரிப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இனி செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்ந்தறிவதற்காக வந்ததாகக் கூறினார்.\nகாயல்பட்டினம் கடற்கரை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nposted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 May 2014]\nசுகாதார ஆய்வாளர் தன் சகாக்களுடன் வந்தார், சீன காட்டினார், சென்றார், இத்துடன் முடிந்தது என்று நினைத்தோம். இல்லை இல்லை இது தொடரும் என்று நிருபித்து உள்ளது இந்த செய்தி.\nஅதிகாரிகளுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும். தொடரட்டும்.\nநம் ஊரில் இருக்கும் ஒரே பொழுது போக்கு இந்த கடற்கரைதான். இங்கு மன நிம்மதியாக இருப்பத��்கு பதிலாக,அருவருப்புடனும் சஞ்சலத்துடனும் தான் இருக்கனுமா.\n* வரக்கூடிய மக்கள் தாங்கள் உபயோகிக்கும் கழிவுகளை தாங்களே அப்புரவு படுத்தினாலே போதும். வெளியூர் மக்களுக்கும் அறிவுரை சொல்லனும்.\n* நம் ஊர் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் NSS ,scout இருக்கின்றது. மாதத்திற்கு ஒரு பள்ளி, ஒரு நாள் ப்ரோக்ராம் போட்டாலே, 30 நிமிடத்தில் கடற்கரை சுத்தமாக ஆகிவிடும்.\nகடற்கரை மேட்டருக்கு கமெண்ட்ஸ் தட்டியே அலுத்து போச்சு.\nஇன்ஷா அல்லாஹ் நல்ல வழி பிறக்கட்டும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nகாயல்பட்டினம் கடற்கரை சென்னை மெரினா போல் கடல் அலையின் ஓரத்தில் இருந்து மக்கள் அமர்வதற்கு,ஏன் கால்பந்தாட்டமே நடைபெறும் அளவிற்கு அகலமான நீண்ட மணல் பரப்பு கொண்டதாகும்.கடலின் ஓரத்தில் மீனவர் படகுகளும் ஒரு சில ஓலை குடியிருப்பும்,ஒரே ஒரு பஞ்சாயத்து ரேடியோ ரூமும்,கூடவே வட்டமான இருக்கை அமைப்பும் இருந்தது.இது தாங்க மொத்த கடற்கரையின் அமைப்பாக இருந்தது.எங்கள் மாணவர் பருவங்கள் கடலில் விளையாடுவதும்,மணலில் புரள்வதும்,மீண்டும் தூரத்தில் நங்கூரம் போட்டு இருக்கும் படகை போட்டி போட்டு தொடுவது என மீனவர்களோடு சவகாசம் பண்ணு வதாகவே இருந்தது.ஏனனில் எங்கள் வீட்டில் மாடியில் இருந்து பார்த்தால் கடல் அலை தெரியும் அளவிற்கு சுனாமி எச்சரிக்கை வரம்பில் உள்ளோம்.காலப்போக்கில் தமிழக அரசால் 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கபட்டு கடற்கரையின் புதிய உருவம் ஏற்பட்டது.\nவெளியூர் மக்களின் வருகை நாளுக்கு நாள் பெருகியது.குறிப்பாக ஞாயிற்றுகிழமை சென்னை மெரினாவிட்கு போகுவதுபோல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.அனால் நகராட்சி இது வரை எந்த சுகாதார பணியும் செய்வதில்லை.\nசாதாரன காலங்களில் வாரம் ஒருமுறையாவது பணியாளர்களை அனுப்பி துப்பரவு செய்யலாம்.இப்பொழுது பள்ளிகூட லீவு என்பதால் தினமும் மக்கள் கூட்டம் வருகிறது.எனவே ஒவ்வொரு நாளும் துப்பரவு பணியாளர்களை அனுப்பி சுத்தம் செய்யலாம்.நடைவியாபாரிகள் மக்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கி கொடுப்பது தீர்வாக அமையும்.புதிய நகர்மன்றம் ஏற்பட்டு மூன்று வருடம் ஆகியும் எந்த வித பலனும் மக்களை சென்றடைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்��� கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. ஆணையர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nகடற்கரை சுகாதார மேம்பாட்டு நடவடிக்கை: பாராட்ட தக்க ஒன்று. அதே.... போல ஆண், பெண் கலப்படம் இல்லாமை, கடலில் குளிப்பது, கடைகளுக்கு நுழைவு வாயிலில் இல்லாமல் தனி இடம் போன்ற காரியம்களிலும் கவனம் செலுத்தி..... எச்சரிக்கை பலகையும் நிறுவ வேண்டும், மேலும் நுழைவு வாயிலில் உள்ள மூன்று ரவுண்டானாக்களையும் எடுத்து விட்டு மணர்ப்பரப்பாகவே.......... வைத்தால் கடற்க்கரை விசாலமாக காட்சி அளிப்பதுடன் ஆண், பெண் கலப்படம்.... கூட்ட நெரிச்சல் குறையும். நகராச்சியின் நிர்வாக திறமையின்மை காரணமாக பராமரிப்பு இல்லாததால் மூன்று ரவுண்டானாக்கள் எதிர் பார்த்த அழகை கொடுக்காமல் மாறாக நெரிசலை ஏற்ப்படுத்தி ஆண், பெண் கலப்படத்துக்கு வழி வகுக்கிறது. ஆணையர் ஆணையிட்டால் காயலின் கடற்க்கரை கண்ணியம் பெரும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமே 02 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nவி-யுனைட்டெட் கே.பி.எல். க்ரிக்கெட் 2014: துவக்கப்போட்டியில் காயல் யுனைட்டெட், ஃபை ஸ்கை பாய்ஸ், கே.டி.என்., வாவு வாரியர்ஸ் அணிகள் வெற்றி\nமாணவர் - பெற்றோர் - ஆசிரியரிடையே உறவை மேம்படுத்த புளியங்குடியில் சிறப்பு நிகழ்ச்சி அனுமதி இலவசம்\nஅனுமதியற்ற மனைப்பிரிவுகள் தொடர்பாக நகராட்சியின் சார்பில் அறிவிப்புப் பலகை\nகாயலருக்கு இலங்கை வானொலி சிறந்த இயக்குநர் விருது இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கினார்\nமின் ஆளுமை மூலம் மாணவர்களுக்கான அரசு சான்றிதழ்களை இலகுவாகவும், விரைவாகவும் பெறலாம்\nஇமாம் - பிலால் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 1435: உலக காயலர்களுக்கு தக்வா அமைப்பின் வேண்டுகோள்\nமே 01 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nமே 01 உழைப்பாளர் நாளை முன்னிட்டு, முஸ்லிம் லீக் சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் கொடியேற்றம்\nபாபநாசம் அணையின் மே 02 (2014 / 2013) நிலவரங்கள்\nபுகாரி ஷரீஃப் 1435: முதல் நாள் நிகழ்வுகள்\nபாபநாசம் அணையின் மே 01 (2014 / 2013) நிலவரங்கள்\nவி-யுனைட���டெட் கே.பி.எல். க்ரிக்கெட் போட்டிள் மே 02இல் துவக்கம் வீரர்கள் முதன்முறையாக ஏல முறையில் தேர்வு வீரர்கள் முதன்முறையாக ஏல முறையில் தேர்வு\nபுகாரிஷ் ஷரீஃப் 1435: திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள்\nஏப்ரல் 30 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nபாபநாசம் அணையின் ஏப்ரல் 30 (2014 / 2013) நிலவரங்கள்\nசுகாதார ஆய்வாளர் தலைமையில் கடற்கரையில் துப்புரவுப் பணி கடற்கரை வணிகர்களுக்கு கட்டுப்பாடு\nஏப்ரல் 29 (2014) நாளின் காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nவேலைவாய்ப்பு தேடும் மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி வழிகாட்ட சிறப்புத் திட்டம் பெங்களூரு கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு பெங்களூரு கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9/", "date_download": "2019-12-10T16:44:54Z", "digest": "sha1:CGCTJN26BJQ4ERTHTS7YEZHVMME2LOHH", "length": 4220, "nlines": 67, "source_domain": "thenamakkal.com", "title": "ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம் | Namakkal News", "raw_content": "\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்\nராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார்.\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கவும், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கான இடமும் தேர்வு செய்ய��்பட்டுள்ளது.\nமேலும், ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷன் வழித்தடத்தில், ஈரோடு வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும். புதிய ரயில் பாதை திட்டம் துவக்க விழாவின் போது, புதியதாக இரண்டு ரயில்கள் விட வேண்டும் என, ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.\nheadline, எம்.பி. ராமலிங்கம், ராசிபுரம் ரயில்வே ஜங்சன்\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம் added by admin on February 21, 2012\nகுடிபோதையில் பஸ் ஓட்டிய டிரைவருக்கு 1 மாதம் சிறை\nகிராமங்களின் அடிப்படை தேவைகளை அறிய “ஆன்-லைன் திட்டம்” அறிமுகம்\nகேரள அரசு பிடிவாதம் – புதியஅணை கட்ட பிரதமரை சந்திக்க முடிவு\nநாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்திய 2 குழந்தைகள் கொலை வழக்கு\nஇன்று சந்திர கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66756-87-year-old-charulata-patel-who-was-seen-cheering-for-india-in-the-stands-during-banvind-match.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-12-10T15:30:01Z", "digest": "sha1:BGA4RPFSD6GORU3H54T5FWPZYSQZDKUG", "length": 11623, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்” - பூரிக்கும் 87 வயது கிரிக்கெட் ரசிகை | 87 year old Charulata Patel who was seen cheering for India in the stands during BANvIND match", "raw_content": "\nதிருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்\n“மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்\nஉள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை\nநிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“இந்தியா உலகக் கோப்பையை வெல்லும்” - பூரிக்கும் 87 வயது கிரிக்கெட் ரசிகை\nஇந்தியா - பங்களாதேஷின் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பார்த்து ரசித்து வரும் 87 வயது மூதாட்டி ஒருவரின் செயல் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து களமிறங்கிய பங்களாதேஷ் அணி 37 ஓவர்களின் முடிவில் 6 இழப்புக்கு 191 ரன்களுடன் விளையாடி வருகிறது. இதனிடையே இந்தியா - பங்களாதேஷின் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பர்த்து ரசித்து வரும் 87 வயது மூதாட்டி ஒருவரின் செயல் அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது.\nமூதாட்டி சாருலதா இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.\nஇதுகுறித்து அவரிடம் கேட்கும்போது, “நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். நான் முன்பு வேலை பார்த்து கொண்டிருந்தபோது கிரிக்கெட்டை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். அதனால் நேரில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். இந்தியா கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்லும். இந்தியா வெற்றிப் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றபோது நான் அங்கிருந்தேன்” எனத் தெரிவித்தார்.\nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐ.நா. மனித வளர்ச்சி குறியீடு: இந்தியா முன்னேற்றம்\nசர்வதேச விளையாட்டு போட்டிகளில் ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை\nமைதானத்துக்குள் நுழைந்த பாம்பு .. தாமதமாக தொடங்கிய போட்டி: வீடியோ\nஹைதராபாத் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது தெலங்கானா அரசு\n2-ஆவது டி20: அஸ்வினின் சாதனையை முறியடிப்பாரா சாஹல்\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் 2-ஆவது டி20: ரோகித் சாதனையை முறியடிப்பாரா விராட்\nதயாரிப்பாளர்களின் பணம் வீணாகக் கூடாது என்று ரஜினி நினைப்பார் - இயக்குநர் ஷங்கர்\nஇது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி\nஇண்டர்நெட் வசதியுடன் கூடிய எலக்ட்ரிக்‌ கார் விரைவில் அறிமுகம்\nபாலம் இல்லாத பரிதாபம் - 30 ஆண்டுகளாக அச்சத்துடன் படகில் செல்லும் மக்கள்\n“நித்யானந்தா அழைத்தால் ‘கைலாசம்’ செல்லத் தயார்” - ஆர்வத்தில் மடாதிபதி\n28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் குஷ்பு - உறுதியானது மீனா கதாபாத்திரம்\nபழங்குடியின மக்களின் வாழ்க்கைக்கு போராடிய இளைஞர் - விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு\nகுடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே\n“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்\n“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா\nதாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்‌ஷன்: மனங்களை வென்ற வீடியோ\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடு கேட்டு வழக்கு\nமுதல்வரின் வீட்டின் நடைபாதை அருகே பிச்சைக்காரரைப் போல் நடித்த கொள்ளையன் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/literature_old-literature-books_kalki-alai-osai/", "date_download": "2019-12-10T17:02:04Z", "digest": "sha1:47NNWWBYRBPALQNND2C4R62FKPI3KPJG", "length": 19300, "nlines": 325, "source_domain": "www.valaitamil.com", "title": "மொழி-இலக்கியம், literature , சங்க இலக்கியம், old-literature-books , கல்கி (Kalki )- அலை ஒசை, kalki-alai-osai", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சங்க இலக்கியம்\n- கல்கி (Kalki )- அலை ஒசை\nநான்காம் பாகம் - பிரளயம்-பாமா விஜயம்\nநான்காம் பாகம் - பிரளயம்-லலிதாவின் மன்னி\nநான்காம் பாகம் - பிரளயம்-சூரியாவின் இதயம்\nநான்காம் பாகம் - பிரளயம்-பாக்கியசாலி சீதா\nநான்காம் பாகம் - பிரளயம்-கடவுளின் கருணை\nநான்காம் பாகம் - பிரளயம்-ராகவனும் தாரிணியும்\nநான்காம் பாகம் - பிரளயம்-ஜனவரி 31ம் தேதி\nநான்காம் பாகம் - பிரளயம்-பானிபத் முகாம்\nநான்காம் பாகம் - பிரளயம்-சீதாவின் ஆவி\nநான்காம் பாகம் - பிரளயம்-ராகவன் கோபம்\nநான்காம் பாகம் - பிரளயம்-ராகவன் துயரம்\nநான்காம் பாகம் - பிரளயம்-பிழைத்த அகதி\nநான்காம் பாகம் - பிரளயம்- மரணமே வா\nநான்காம் பாகம் - பிரளயம்-சீமந்த புத்திரி\nநான்காம் பாகம்-பிரளயம்-நரக வாசல் திறந்தது\nநான்காம் பாகம் - பிரளயம்-இருளில் ஒரு குரல்\nநான்காம் பாகம் - பிரளயம்-தந்தியின் மர்மம்\nநான்காம் பாகம் - பிரளயம்-அடுத்த ஆண்டு\nநான்காம் பாகம் - பிரளயம்-சீதாவின் பிரார்த்தனை\nநான்காம் பாகம் - பிரளயம்-டைரக்டர் சியாம சுந்தர்\nநான்காம் பாகம் - பிரளயம்-கண்கண்ட தெய்வம்\nநான்காம் பாகம்-பிரளயம்-அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி\nநான்காம் பாகம் - பிரளயம்-பாம்புக்கு வார்த்த பால்\nநான்காம் பாகம் - பிரளயம்-பட்டாபியின் வெற்றி\nநான்காம் பாகம் - பிரளயம்-படிகள் பிழைத்தன\nநான்காம் பாகம் - பிரளயம்-ரமாமணியின் தோல்வி\nநான்காம் பாகம் - பிரளயம்-ரஜினிபூர் ராஜகுமாரி\nநான்காம் பாகம் - பிரளயம்-ராகவன் பகற்கனவு\nநான்காம் பாகம்-பிரளயம் -சீதாவின் பெருமிதம்\nநான்காம் பாகம் - பிரளயம்-பட்டாபியின் பதவி மோகம்\nநான்காம் பாகம் - பிரளயம்-எலெக்ஷன் சனியன்\nநான்காம் பாகம் - பிரளயம்-பட்டாபியின் புனர்ஜென்மம்\nநான்காம் பாகம் - பிரளயம்-மாமழை போற்றுதும்\nநான்காம் பாகம் - பிரளயம்-நித்திய வாழ்வு\nநான்காம் பாகம் - பிரளயம்-நீர்மேற் குமிழி\nநான்காம் பாகம் - பிரளயம்-மாயா மோகினி\nநான்காம் பாகம் - பிரளயம்-காதல் என்னும் மாயை\nநான்காம் பாகம் - பிரளயம்-டாக்டரின் உத்தரவு\nநான்காம் பாகம் -பிரளயம்-தாயின் மனக்குறை\nமூன்றாம் பாகம் - எரிமலை-கவலை தீர்ந்தது\nமூன்றாம் பாகம் - எரிமலை-லலிதாவின் கடிதம்\nமூன்றாம் பாகம் - எரிமலை-வெடித்த எரிமலை\nமூன்றாம் பாகம் - எரிமலை-உல்லாச வேளை\nமூன்றாம் பாகம் - எரிமலை-விடுதலை\nமூன்றாம் பாகம் - எரிமலை-குற்றச்சாட்டு\nமூன்றாம் பாகம் - எரிமலை-சிங்காரப் பூங்காவில்\nமூன்றாம் பாகம் - எரிமலை-இது என்ன உலகம்\nமூன்றாம் பாகம் - எரிமலை-மண்டை உடைந்தது\nமூன்றாம் பாகம் - எரிமலை-யமுனை தடுத்தது\nமூன்றாம் பாகம் - எரிமலை-சீதாபஹரணம்\nமூன்றாம் பாகம் - எரிமலை-இருண்ட மண்டபம்\nமூன்றாம் பாகம் - எரிமலை-பதிவிரதையானால்\nமூன்றாம் பாகம் - எரிமலை-சூரியா போய்விடு\nமூன்றாம் பாகம் - எரிமலை-ராகவன் மனக் கவலை\nமூன்றாம் பாகம் - எரிமலை-ஒரே வழிதான்\nமூன்றாம் பாகம் - எரிமலை-இதயம் நின்றது\n��ூன்றாம் பாகம் - எரிமலை-மரத்தடியில்\nமூன்றாம் பாகம் - எரிமலை-வெள்ளி வீதியிலே\nமூன்றாம் பாகம் - எரிமலை-கலியாணம் அவசியமா\nமூன்றாம் பாகம் - எரிமலை-வெற்றி ரகசியம்\nமூன்றாம் பாகம் - எரிமலை-பால சந்நியாசி\nமூன்றாம் பாகம் - எரிமலை-ஆண்டு நிறைவில் அடிதடி\nமூன்றாம் பாகம் - எரிமலை- ஊதுவத்தி வியாபாரி\nஇரண்டாம் பாகம் - புயல்-கடல் பொங்கிற்று\nஇரண்டாம் பாகம் - புயல்-பிரயாணக் காரணம்\n- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி\n- கல்கி (Kalki )- தியாக பூமி\n- கல்கி (Kalki )- மகுடபதி\n- கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம்\n- கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு\n- கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி\n- கல்கி (Kalki )- அலை ஒசை\n- கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன்\n- கல்கி (Kalki )-மோகினித் தீவு\n- கல்கி (Kalki )-பொய்மான் கரடு\n- காந்தி - சுய சரிதை\n- புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள்\n- சைவ சித்தாந்த சாத்திரம்\n- ஒட்டக் கூத்தர் நூல்கள்\n- ஸ்ரீகுமர குருபரர் நூல்கள்\n- காகம் கலைத்த கனவு\n- ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\n- வட மலை நிகண்டு\n- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\n- சைவ சித்தாந்த நூல்கள்\n- நாமக்கல் கவிஞர் பாடல்கள்\n- நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்\n- மறைந்து போன தமிழ் நூல்கள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nநீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடலாமா\nசி.கே. குமரவேல் அவர்கள் எழுமின் 3வது மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்தபோது..\nநீட் தேர்வு - 2020 விண்ணப்பிக்கும் முறை\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/12/11/the-angry/", "date_download": "2019-12-10T15:44:13Z", "digest": "sha1:IGRZSSVCXZIYMX2MZ4Z6AXYSU5MRM5VY", "length": 70003, "nlines": 174, "source_domain": "padhaakai.com", "title": "கோபித்துக் கொண்டவர்கள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபதாகை – டிசம்பர் 2019\nஉணவகம் ஒன்று தங்கள் தெருவில் ஆரம்பிக்கப்படவிருப்பது அந்த தெருவாசிகளுக்கு தாமதமாகதான் தெரிந்தது. அந்த இடத்தின் உரிமையாளர் அதற்கு காரணமாக இருக்கலாம். பொதுத்துறை நிறுவனமொன்றின் கொழுத்த சம்பளத்தில் பணியிலிருந்து ஓய்வுப் பெற்றிருந்தார�� அவர். பிரதான தெருவிலிருந்து விலகும் இந்த சிறியத் தெருவின் இரண்டாவது மனை அவருடையது. பதினைந்து அடியில் சந்துப் போன்ற தெருவென்றாலும் பேருந்து நிறுத்தத்திற்கு வெகு அருகாமை சந்து என்பதால் மாத சம்பளக்காரர்கள்.. நடுத்தர வர்க்கத்தை தாண்டிக் கொண்டிருப்பவர்கள்.. தம்பதி சமேதரமாக வேலைக்கு செல்பவர்கள் சற்று பெரிய வீடுகளாகவே கட்டி குடியேறியிருந்தனர்.\nசமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும் அந்த மனையின் உரிமையாளரிடம் இருந்தது. அரசாங்க ஓய்வூதியம்.. இரண்டே வாரிசுகள் என்றாலும் ஆண் வாரிசுகள்.. ஆண் வாரிசுகள் என்றாலும் நல்ல வேலையில் வெளி மாநிலங்களில் செட்டிலானவர்கள்.. வாரிசுகள் இரண்டே என்றாலும் ஆண்மகவுகளை மட்டுமே பெற்றவர்கள்.. தவிர வேறொரு விசாலமானத் தெருவில் சொந்தமாக இரண்டு வீடுகள்.. அடங்கி நடக்கும் மனைவி என சிடுக்குகளற்ற வாழ்க்கை அவருக்கிருந்தது. ஆனாலும் சிடுசிடுத்த சுபாவி.. பணத்தின் மீது தீராப்பற்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தெருவாசிகள் எல்லோரிடமுமே அவருக்கு தனிப்பட்ட வகையில் ஏதோ பிணக்கிருந்ததில் “முசுடு“ என பொது குறியீட்டுப் பெயருக்குள் அடையாளப்படுத்தப்பட்டார்.\n“முசுடு ப்ளாட்டுல ஹோட்டல் வரப்போவுதாமே..“ கிட்டங்கியின் கட்டுமானத்திற்குள் உணவகத்தை பொருத்த முடியாமல் தெரு ஆச்சர்யம் கொண்டது. இதற்கு முன் இங்கு தனியார் அரிசி கிட்டங்கி இருந்தது. தடுப்புகளற்ற பெரிய அறையும் சிறியதொரு அலுவலக அறையுமாக தானே கட்டமைத்துக் கொண்டிருந்தார் அந்த கிட்டங்கி உரிமையாளர். முசுடுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தகராறில் காலி செய்யும் நாளன்று “புல்டோசர் கொண்டாந்து கட்டடத்த இடிக்காம வுட மாட்டேன்.. பாத்துக்க..” சத்தமாக அவர் கறுவியதை தெருவே பார்த்தது.\nஇரண்டே நாட்கள் இடைவெளியில் அட்வான்ஸ் கை மாறி விட்டதாக கேள்விப்பட்டதில் தெருவே ஆற்றாமைக் கொண்டது. “அவவன் எழைச்சு எழைச்சு வீட்ட கட்டிட்டு ஆள் வராம திண்டாடுறான்.. முசுடுக்கு நல்ல யோகம்தான்..“ முசுடு அதே ஏரியாவிலேயே ஸ்கூட்டிசகிதம் சுற்றிக் கொண்டிருக்கும். முதல் தேதியன்றே வாடகை வசூலிக்க கடைக்குள் புகுந்து விடும். அலுவலக அறையோ கிட்டங்கி அறையோ வாடகைக்காரர் எங்கேயிருந்தால் சொந்த வீடு போல கைகளை பின்னால் கட்டிக் கொண்டு நுழைந்து விடும் தயக்கமேய��ன்றி.\n”ஹோட்டல் வருதுன்னு கேள்விப்பட்டேன் தம்பி..” வலிய பேசினார் எதிர் வீட்டுக்காரர். அந்த இளைஞன்தான் அங்கு வருவதும் போவதுமாக இருந்தான். கோதுமை வண்ணமும் களையான முகமுமாக இயல்பானப் பொருத்தம். பெர்முடாசும் கையில்லா பனியனும் அவனை நவீனமாக்கியது. தனது பைக்கில் சாய்ந்தவாறே அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தவன் அவரின் குரல் கேட்டதும் அலைபேசியை துண்டித்து விட்டு விரைசலாக வந்தான். ”ஆமாங்க சார்.. கார்டன் ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்கலாமின்னு இருக்கோம்..” என்றான் பவ்யமும் பணிவுமாக.\nமேலும் ஆச்சர்யமாக போனது எதிர் வீட்டுக்காரருக்கு. தெருவே கையகலம்தான். வீதிதான் வீட்டு வாசல். கோலங்கள் கூட வீதியைதான் நிறைத்திருக்கும். கார்டனுக்கு எங்கேப் போவது…\n”கார்டன்னா.. செடிக்கொடி மரமெல்லாம் வேணுமே தம்பி..” என்றார் அவர்.\n”பின்னால எடம் இருக்கு சார்..” என்றான் அதே பணிவுடன். அவன் சொல்லிதான் பெரியச் செடிகளைக் கூட அப்படியே ரெடிமேடாக விலைக்கு வாங்கி வைக்கலாம் என்று தெரிய வந்தது அவருக்கு. ஆச்சர்யமான அவரின் கண்களைப் பார்த்தான் ”பெரிய மரமெல்லாம் கூட ரெடிமேடா வைக்கலாம் சார்..” பவ்யம் குறையவில்லை. கட்டுமானத்தை இரண்டாக தடுத்து முன்பகுதியை நாற்பது பேர் சாப்பிடத் தகுந்தளவில் மாற்றப் போவதாகச் சொன்னான். அலுவலக அறையை குழந்தைகளுக்கான விளையாட்டு அறைக்கு ஓதுக்கப் போவதாகவும் சொன்னான். பின்பக்கம் கிச்சனும் கார்டனும் கொண்ட மல்ட்டி குசைன் ரெஸ்டாரெண்ட் என்ற அவனின் திட்டம் தெரு முழுக்கப் பரவியது.\nமுசுடு இந்த மனையை நாலைந்து வருடங்களுக்கு முன்புதான் வாங்கியிருந்தது. வாங்கிய சுருக்கில் சுற்றிலும் கம்பி வேலியிட்டு தடுத்தது. முதல் மனைக்காரர் பிரதானச் சாலையை நோக்கி தனது கட்டுமானத்தை திருப்பி விட்டதில் பல கடைகளுக்கு உரிமையாளரானது முசுடை உசுப்பி விட, கட்டுமானத்தில் காசைக் கொட்டாமல் சம்பாதிக்கும் ஆசை வந்தது அதற்கு. முதலில் வாடகைக்கு வந்தது குப்பை ஏஜெண்ட் ஒருவர். குப்பைகள் மூட்டையாய் வந்து இறங்குவதும் இரண்டொரு நாளில் டாடா ஏசில் காணாமல் போவதுமாக துரிதகதி வியாபாரம். இது முசுடின் கண்களில் உறுத்தலாய் விழ ஒரேயடியாய் வாடகையை உயர்த்திக் கேட்டதில் முசுடை அடிக்காதக் குறையாக காலி செய்து விட்டுப் போனார் அவர். அவருக்கு பிறகு வந்த மரக்கடைக்காரரும் “சாமர்த்தியம் இருக்கறவன் சம்பாதிக்கிறான்னா இவனுக்கு ஏன் வேவுது..” என்ற கத்தலோடு நகர்ந்து விட அதற்கு பிறகுதான் அரிசி கிட்டங்கி வந்தது.\nஉணவகம் குறித்தப் பேச்சுகள் மலைபாம்பாய் மொத்தத் தெருவுக்கும் நீண்டுக் கிடந்தன. தொடர்பில்லாத ஏதேதோ கடைகள் வருவதை விட டீசண்டான ஹோட்டல் ஒன்று தெருவிற்குள் வருவதும் தெரு வளர்ச்சிப் பெறுவது குறித்தும் எல்லோருக்குமே நிறைவுதான். அதை விட மிக அருகில் ஒரு உணவகத்தை காண்பது எல்லோருக்குமே புதிய அனுபவமாக இருந்தது.\n”நான்வெஜ் ஹோட்டலாம்.. தெருவுக்குள்ள கொண்டாந்து போடுறாங்க.. தெருவே நாறப்போவுது..” சைவர்களிடம் செல்ல எதிர்ப்பு இருந்தது.\n”அட்ரஸ் கண்டுப்பிடிக்கறதுக்கு ஒரு நல்ல லேண்ட் மார்க்குதான்..” வயசாளிகளுக்கு பெருமையாக இருந்தது.\nஉணவக வேலைகள் தெருவாசிகளின் கவனத்தை ஒன்றுக் கூட்டியிருந்தன. அகன்று நீண்டிருந்த பெரிய அறை குறுக்கே சுவர் எழுப்பப்பட்டு சமையலறையாக பிரிக்கப்பட்டது. உயர்ந்திருந்த மேற்கூரைகள் குளிரூட்டுவதற்கு வசதியாக பொய்கூரைகளாக இறக்கப்பட்டன. அலுவலக அறை சிறுவர்களுக்கான விளையாட்டு அறையாக மாற்றப்பட்டது. முன்பக்க சுவர்.. இரும்பாலான கேட் என பழையவைகள் தகர்க்கப்பட ரோலிங் ஷட்டர்.. கண்ணாடிக் கதவு..என புதியவைகள் உருவாயின. பெர்முடாஸ்.. டீ ஷர்ட் சசிதம் காலையிலேயே வந்து விடுவான் அந்த இளைஞன். அங்குமிங்குமான நடமாட்டத்திலிருக்கும் தெருவாசிகளை அவன் ஏறெடுப்பதுமில்லை. பேச்சுக் கொடுப்பவர் யாராகயிருந்தாலும் யார்.. எவர்.. என்ற விசாரிப்புகளின்றி பணிவோடு பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுவான். “நாகரீகம் தெரிஞ்சப் பையன்..“ என்றார் எதிர்வீட்டுக்காரர். மீதமுள்ளோருக்கும் ஆமோதிப்பாகதான் இருந்தது.\nமூன்றாவது மனையும் ஆறாவது மனையும் தவிர்த்து தெரு நெடுக வீடுகள் கட்டப்பட்டு விட்டன. ஆறாவது மனை சற்றே உள்ளடக்கமாக இருந்தது. போகிறபோக்கில் குப்பைகளை துாக்கி வீச மூன்றாவது மனையே வசதியாக இருந்ததில் அது தெருவாசிகளின் குப்பைத் தொட்டியாகியிருந்தது. வாடகைக்காரருக்கு இடைஞ்சலாகி விடக் கூடாது என்பதால் முசுடுக்கு இதில் பிடித்தமிருப்பதில்லை சிறுவர்கள் என்றால் குப்பையோடு திருப்பியனுப்பி விடும். ஆண்களெனில் தனது எதிர்ப்பை கத்தி வெளிப்படுத்தும். பெண்கள் என்றால் செய்வதறியாது விழித்து விட்டு கைகள் நடுங்க நியாயம் கேட்க அங்குமிங்கும் ஓடும். “நீ யாருய்யா கேக்கறது.., ஒன் எடமாய்யா இது..” கூச்சல்கள் முசுடைக் கட்டுப்படுத்துவதில்லை. குப்பையோடு வரும் தெருவாசிகளுக்கு முசுடின் நடமாட்டம் தார்மீகமான தயக்கத்தை உண்டாக்குவதில் முசுடின் மீதான அவர்களின் கோபம் தீவிரப்பட்டுப் போனது.\nஉணவக வேலைகள் வேகமெடுக்கத் தொடங்கின.\n“மல்ட்டி குசைன் ரெஸ்ட்டாரெண்டாம்.. சென்ரலைஸ்டு ஏசியாம்..” தகவல்கள் எதிர் வீட்டுக்காரர் மூலமாக கசிந்தது.\nமார்போனைட் தரை ஒட்டப்பட்டது. துாண்கள் அலங்காரப்படுத்தப்பட்டன. ஷட்டர்களுக்கான பெயிண்ட்டுகள் தெருவின் வாசத்தை மாற்றிக் கொண்டிருந்தன. தானும் தனது அக்காவும் கூட்டு உரிமையாளர்கள் என்று அந்த இளைஞன் கூறியிருந்தான். இப்போது அக்காவும் அவளது கணவரும் காரில் வரத் தொடங்கியிருந்தனர். பணியாட்களின் எண்ணிக்கைக் கூடிப் போயிருந்தது. அலங்கார விளக்குகள், வித விதமான ஓவியங்கள்.. நீரூற்று புத்தர்.. நீண்ட நெடிய சுழற்நாற்காலிகள்.. உயிர் பூங்கொத்துக்களுக்கான இட ஏற்பாடுகள் என உள்ளலங்காரத்தினை வெளிச்சமிட்டுக் கொண்டிருந்த கண்ணாடிக் கதவை பார்த்துக் கொண்டே கடந்தனர் தெருவாசிகள். கார்பெண்டிங்.. பெயிண்டிங்.. எலக்டிரிகல் என வேகப்படுத்தப்பட்ட வேலைகள் குப்பைகளாக காலி மனையை நிரப்பத் தொடங்கியதில் முசுடின் மீது அவர்களுக்கு கோபம் கூடிப் போனது. தருணம் பார்த்து காத்திருந்தனர்.\n”என்ன சார்.. எதிர்ல ஜரூரா வேல ஆயிட்டுருக்கு போலருக்கு..” குடிக்கும் தண்ணீருக்கு கூட அவர்கள் அக்கம்பக்கத்தாரை அணுகாமலிருப்பது பேசுவதற்கு தயக்கத்தை உண்டாக்க எதிர் வீட்டுக்காரரே தகவல் கடத்தியானார். “பொம்பளைக்கு பொம்பளை பேசினாதான் என்ன.. ஆம்பளைங்களுக்குதான் புத்தியில்ல.. ஊர அனுசரிக்கணும்னு பொம்பள எடுத்துச் சொல்லுமா.. அத வுட்டுட்டு இதும் பிர்ர்ன்னு திரியுது..“ வீட்டுப் பெண்கள் அந்த இளைஞனின் அக்காவை குறி்த்து முணுமுணுக்க ஆரம்பித்தனர். துடைப்பத்திற்கு கூட யாரையும் எதிர்பார்க்காதது குறையாகத் தோன்றியது தெருவாசிகளுக்கு “வௌக்குமாத்த கூட ஒரு மனுசி வீட்லேர்ந்து மூட்ட கட்டி கொண்டாருது பாரேன்..“ பொருமலாக விழுந்தது வார்த்தைகள்.\nஇரவு நேரத்தில் பிரைமர் அடித்து தெருவோரங்களில் காய வைக்கப்பட்டிருந்த மரங்களை நடைப்பயிற்சிக்கு கிளம்பிய தெருவாசியொருவர் பூட்ஸ் காலால் எத்தினார். ”என்னாத்த லேண்ட் மார்க்கு.. தெருவ நாஸ்தி பண்றானுங்க..”\nஎல்லோருக்குமே இந்த எண்ணம் வந்தது..\nதெருவோரம் கிடந்த ஒயர் ஒன்றில் தெருவாசியொருவரின் வெற்றுக்கால் பட்டதில் சுறுசுறுவென மின்சாரம் ஏறியதாக சொல்லி காலை உதறி விட்டு கத்தி தள்ளி விட்டார் அவர். ”பணங்காசு இருந்தா அவுனுங்களோட.. உசுரு போச்சுன்னா தருவானுங்களாமா..”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..”” அவரின் கூச்சலில் எதிர்வீட்டுக்காரர் வெளியே ஓடி வந்தார். இரவு மணி ஒன்பதிருக்கும். “இன்னும் கனெக்ஷனே குடுக்கல சார்..“ மாறி மாறி சொல்லிக் கொண்டே மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தார் எலக்டீரிஷியன். ”எங்க ஒங்க ஓனரு.. அவரு வந்து சொல்ல மாட்டாராமா..” எகத்தாளமாகக் கேட்டது தெரு.\n”அந்த தம்பி இப்பதான் சாப்ட போயிருக்குது.. அதான் நடந்தது தப்புன்னுட்டாங்களே.. வுடுங்க சார்..” என்றார் கதவை இழைத்துக் கொண்டிருந்த ஒருவர்.\n”அவர் போன் நம்பர வாங்குங்க சார்.. நான் பேசறன்..” தெருவாசிகள் கூடினர்.\nஎதிர் வீட்டுக்காரர் அந்த இளைஞனின் அலைபேசி எண்ணை வாங்கிப் பேசினார். தெருவே அவர் முகத்தை ஏறிட்டது. “விஷயத்தைக் கேள்விப்பட்டு அந்தப் பையன் அய்யய்யோன்னு பதறீடுச்சு… இப்ப வந்துடும்..” என்றார் பொது தகவலாக. அரை மணி நேரம் காத்திருந்து விட்டு நகரத் தொடங்கியது கூட்டம். மறுநாள் அந்த இளைஞன் வழக்கம்போல ஆறு மணிக்கு ஆஜராகியிருந்தான். தானே அணுகுவான் என காத்திருந்து விட்டு பிறகு நேராக அவனிடம் சென்றார் எதிர் வீட்டுக்காரர். “அய்யய்யோ..“ என்றான் மறுபடியும் புதிதாக கேட்பதுப் போல.\n“சப்போஸ் ஷாக் அடிச்சு எதாவது பெருசா ஆயிருந்துச்சான்னா என்னாவறது தம்பி..\n”ஆமா சார்.. ஆமா சார்..” என்றான்.\n“ரெசிடென்ஷியல் ஏரியாவுல ஹோட்டல் நடத்துறீங்க.. கொஞ்சம் பாத்துக்கோங்கப்பா.. எல்லாரும் சொந்த வீட்டு ஆளுங்க.. வியாபாரத்துக்கு வியாபாரம்.. கார்டியாலிட்டுக்கு கார்டியாலிட்டி..” .\n“ஆமா சார்..” என்ற���ன் ஆமோதிப்பாக. பிறகு “அட்வைஸ்க்கு தேங்க்ஸ் சார்..” என்றான். சட்டென்று அவன் மீதான நெருடல் மறைந்து நெகிழ்வாக இருந்தது எதிர் வீட்டுக்காரருக்கு. “என் தம்பிக்கின்னா சொல்ல மாட்டனா.. இதுக்குப் போயீ என்னாத்துக்குப்பா தேங்க்ஸ் அதுஇதுங்கிற..” என்றார். உரையாடல் தொடர்ந்ததில் வரும் ஞாயிறன்று உணவகம் திறக்க இருப்பதாக சொன்னான்.\nவியாழனன்று அதிகாலையிலேயே ஹோமம் நடந்ததற்கான அடையாளங்கள் இருந்ததை தெரு கவனிக்கத் தவறவில்லை. எதிர்வீட்டுக்காரர் ஹோமத்துக்கு தமக்கும் அழைப்பில்லை என சத்தியம் பண்ண வேண்டியிருந்தது.\n“திமுரு புடிச்சவங்க போலருக்கு..” மெதுவாக மூட்டம் தெரு முழுக்கப் பரவியது..\n”ஏயப்பா.. ஏசி மிஷினே ஏழெட்டு வந்து எறங்கியிருக்கு..”\n”கிச்சன் சாமான் மட்டும் மூணு குட்டியானைல்ல வந்துச்சு..”\n”ஆட்டமெல்லாம் பிரமாதந்தான்.. பிசினஸ் பிக்கப் ஆவுணுமில்ல..”\n”பிளாக்க வொயிட் ஆக்கறதுக்கு பண்றாங்களோ..\n”பின்ன.. சின்ன தெருவுக்குள்ள இவ்ளோ மொதலீடு பண்றதுக்கு முட்டாப்பசங்களாக்கும்..” வேடிக்கை பார்ப்பதற்கென்றே நடமாடிய தெருவாசிகளும் உண்டு. சன்னலை ஏற்றி காருக்குள்ளிருந்து கள்ளப்பார்வை பார்ப்போரும் உண்டு.\n”பெரிய சுத்த சீலன் மாதிரி நம்ப குப்பக் கொட்டும்போது சண்டைக்கு நிக்குமில்ல அந்த முசுடு.. இப்ப என்ன பண்ணும்னு பாக்கலாம்.. சாப்பாடு..போக்குவரத்துன்னு இவனுங்க காலி ப்ளாட்டுல கொட்டுட்டும்.. பேசிக்கலாம்..” கருவினார்கள். முசுடு எங்கோ மகன் வீட்டுக்கு சென்றிருப்பதாகக் கேள்விப்பட்டதில் கத்தவியலாத வன்மம் கூடிப் போனது எல்லோருக்கும்.\nகிட்டத்தட்ட ஹோட்டல் முழுமையடைந்திருந்ததில் உறவோ.. நட்போ பார்க்க வரத் தொடங்கினர். அவர்களின் கார்கள் பெரியதாக இருந்தது. தெருவாசிகள் நீண்ட நெடிய ஹாரன்களை வேண்டுமென்றே மிக அதிகமாக அடித்தனர். மறுப்பேச்சின்றி அவர்கள் கார்களை நகர்த்திக் கொண்டாலும் ஆக்சிலேட்டரை உசுப்பிக் கொண்டு சீறினர். கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த பெண்கள் இருவர் தெருவாசியொருவரின் வீட்டு வாசலில் அமரப் போக அவர் கத்தித் தீர்த்து விட்டார். வேண்டுமென்றே அதிக டெசிபலில் ஒலித்த அவரின் கத்தல் உணவகத்தின் வாசலில் நின்றபடியே ஏதோ பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனையும் அவன் தமக்கையையும் அணுகவில்லை.\nஉணவகமும் அதன் வேலை���ளும் தெருவோரின் கூர்ந்த அவதானிப்புக்குள் வந்ததில் எதிர் வீட்டுக்காரர் பிரதிநிதியானார். ”இன்னிய நியூஸ் பேப்பர்ல உங்க ஹோட்டல் விளம்பர நோட்டிஸ் வச்சு அனுப்பியிருந்தீங்க போல.. தென்றல்நகர்ல என் .ஃபிரண்ட் ஒத்தன் இருக்கான்.. என்னடா.. உங்க ஏரியாவுல புதுசா ஹோட்டல் வரப்போவுதாமேன்னு போன் பண்ணுனான் தம்பி..”\n”ஆமா சார்.. ஆமா சார்.. உங்களுக்கும் வந்துச்சில்ல சார்..” என்றான் அந்த இளைஞன்.\n”ம்ம்.. அதோடதா நம்ம தெரு ஆளுங்களுக்கு ஒரு வாய் வார்த்த தகவல் சொல்லீட்டீங்கன்னா திருப்தியா போயிடும் தம்பி..”\n”ஆமா சார்.. ஆமா சார்..” அதற்குள் யாரோ வந்து விட ”மிரர் ஃபிக்ஸ் பண்ண ஆள் வந்துருக்காரு சார்..” விடைப்பெற்றுக் கொண்டான். அன்று மட்டுமல்ல அடுத்த நாள் கூட அவன் யார் வீட்டுக்கும் செல்லவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் செம்மண் லோடு வந்திறங்கியது. இறக்கி வைக்கப்பட்ட ஆளுயுரச் செடிகள் தெருவை அடைத்திருந்தன. ”தெருன்னு நெனச்சீங்களா.. ஒங்க வீடுன்னு நெனச்சீங்களா.. செரி.. போனா போவுதுன்னு பெரும்போக்கா இருந்தோம்னா ரொம்பதான் பண்றீங்க..” ஒருவர் ஆரம்பித்ததில் கதவுகள் மளமளவென திறந்து மற்றவர்களும் சேர்ந்துக் கொண்டனர்.\n”நாலு பேர நம்பி செய்ற தொழிலா.. இல்ல நாலு செவத்துக்குள்ள கமுக்கமா நடக்கற வியாபாரமா.. வாடகைக்கு வாரவங்களுக்கே இவ்ளோ இருந்தா சொந்த வீட்டு ஆளுங்களுக்கு எவ்ளோ இருக்கும்…\nஇரவு வேலைக்கு வந்திருப்பவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்து பிறகு மளமளவென்று செடிகளையும் மண்ணையும் பின்புறத்திற்கு கடத்தினர்.\n“அழுத்தக்கார ஆளுங்க.. ஹோட்டலுக்கு வர்றவங்க வண்டி.வாசின்னு தெருவுல கொண்டாந்து நிறுத்தட்டும்.. அப்றமில்ல இருக்கு அவனுங்களுக்கு..”\n”குப்பைய கொட்டி நாறடிக்கிறான்னு பெட்டிசன் தட்டிட மாட்டேன்..\n”வீம்பு பண்ணுன ஆட்டோக்காரன் ஒருத்தன் துண்டக்காணாம்.. துணியக் காணாம்னு ஓடுல..” வீரமாகப் பேசினார் ஒருவர்.\nமளமளத்த வேலைகள் சனிக்கிழமைக்கு கொண்டு வந்து நிறுத்தின. அலங்கார பலுான்கள் வாயிலில் வரவேற்பு வளையமாக கட்டப்பட்டன. குலைத் தள்ளிய வாழை மரங்கள் வந்திறங்கின. தோரணங்கள் கட்டப்பட்டன. ஷார்ட்லீ ஓபன்ஸ் என்ற வாக்கியம் கவனமாக நீக்கப்பட்டு “ஓபன்“ என்ற வார்த்தை நேர்த்தியாக தொங்க விடப்பட்டது. அன்றிரவே காலிமனை வாகனங்களால் நிரம்பியிருந��தது. “நடக்கட்டும்.. நடக்கட்டும்..“ கவனித்தப்படியே இருந்தனர் தெருவாசிகள்.\nஞாயிற்றுக்கிழமை பொழுது விடியும்போதே எல்லோரும் மங்கல இசைக் கேட்டனர். அல்லது மங்கல இசைக் கேட்டதால் விடிவதற்குள் விழித்துக் கொண்டனர். எதிர்பார்த்தப்படி ஆட்களுக்கு குறைவில்லை. காலிமனையில் நிரம்பியிருந்த கார்களில் ஆறேழு காவல் துறைக்கு சொந்தமானவையாக இருந்தன. வண்டிவாசிகளின் நடமாட்டத்தால் தெருவாசிகள் ஓரமாக நடந்துச் சென்று ஆறாவது மனையில் குப்பைகளை வீசினர். உண்டு முடித்த காலி இலைகள் மூன்றாவது மனையில் விழுவதும் நாய்கள் அதை குறி வைத்து ஓடுவதுமாக தெரு அந்த ஞாயிறை உள் வாங்கியிருந்தது. காய்கறி.. மட்டன் கறி என பையும் கையுமாக சென்ற தெருவாசிகள் வண்டியை நெளித்தும் ஒடித்துமாக ஓட்டிச் சென்று அமைதியாக வீடு திரும்பினர்.\n← ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்\nநல்ல கதை. மனை சொந்தக்காரர், தெருவாசிகள் (இவர்களை ஒரு தனி ஜீவராசியாகவே ஆக்கிவிட்டீர்கள்), உணவக உரிமையாளர்கள் என மூவரின் மனங்களையும் அவர்கள் நடத்தை மூலம் காட்டியவிதம் அழகு… கதையின் முடிவு கொஞ்சம் அழுத்தம் குறைவாய் ஆகிவிட்டதைப் போல ஒரு உணர்வு எனக்கு… கதையின் ஓட்டத்தில் இருந்த கம்பீரம் முடிவில் இல்லை என்பதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை…\nபெண் குழந்தை இல்லாத, அடங்கிய மனைவி உள்ள ஒருவர் ”சமுதாயம் கூறும் நல்லுலகின் அத்தனைக் கூறுகளும்” பெற்றவர் என்றதில் இருக்கும் அந்த அழுத்தமான கேலி, சாடல் கவர்ந்தது…\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (11) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,482) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) எஸ்.ஜெயஸ்ரீ (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (39) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (18) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (599) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (342) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (5) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (38) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) தீரன் ஆர்.எம். நௌஸாத் (1) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ��. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (47) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (21) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மாரியப்பன் (1) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவ��் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nஎனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை\nபதாகை - டிசம்பர் 2019\nபோர்க்குணம் கொண்ட ஆடுகள் - ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி - தீரன் ஆர்.எம். நௌஸாத்\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் - பாவண்ணன்\nபதாகை - நவம்பர் 2019\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே - எஸ்.ஜெயஸ்ரீ\nகடப்பதெப்படி, நிரப்புதல் - கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி - கமலதேவி சிறுகதை\nஉள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை - இரா.கவியரசு கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் எஸ்.ஜெயஸ்ரீ ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் ச���றில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் தீரன் ஆர்.எம். நௌஸாத் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மாரியப்பன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகடப்பதெப்படி, நிரப்புதல் – கா.சிவா கவிதைகள்\nபாதாளக்கரண்டி – கமலதேவி சிறுகதை\nஉயிர்(ப்) போர் – பானுமதி சிறுகதை\nஇரண்டு நாடகங்கள்;அடிநாதம் ஒன்றே – எஸ்.ஜெயஸ்ரீ\nநிகழ்ச்சிகள் வழியாக ஒரு கோட்டோவியம் – பாவண்ணன்\nஎனக்குப் பூனைகளைப் பிடிக்காது -மாரியப்பன் சிறுகதை\nபோர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸனின் கதைவெளி – தீரன் ஆர்.எம். நௌஸாத்\nஉள்சுழித்து வளரும் அலை, எறும்புகள் விசேஷமானவை – இரா.கவியரசு கவிதைகள்\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D,_2014", "date_download": "2019-12-10T16:22:25Z", "digest": "sha1:BLQSKWUMPGT6GZZ752EG7KJGARDBEVHH", "length": 18893, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இலங்கைத் துடுப்பாட்ட அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், 2014\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம்\nகாலம் 30 அக்டோபர் 2014 – 16 நவம்பர் 2014\nஒரு நாள் பன்னாட்டுத் தொடர்\nமுடிவு 5-ஆட்டத் தொடரில் இந்தியா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.\nஅதிக ஓட்டங்கள் விராட் கோலி (329) அஞ���செலோ மாத்தியூஸ் (339)\nஅதிக வீழ்த்தல்கள் அக்ஸர் பட்டேல் (11) அஞ்செலோ மாத்தியூஸ் (4)\nதொடர் நாயகன் விராட் கோலி\n2014 இலங்கை துடுப்பாட்ட அணியின் இந்திய சுற்றுப்பயணம் 2014 அக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 16வரை இடம்பெறுகின்றது. இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளில் இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றும். [1]\n3 ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்\n3.1 1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n3.2 2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n3.3 3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n3.4 4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\n3.5 5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி\nஇந்தியத் துடுப்பாட்ட அணி (அ)\nஷிகர் தவான் 142 (111)\nதம்மிக பிரசாத் 4/57 (6 ஓவர்கள்)\nஉபுல் தரங்க 76 (75)\nகர்ண் சர்மா 4/47 (10 ஓவர்கள்)\nஇந்தியத் துடுப்பாட்ட அணி (அ 88 ஓட்டங்களால் வெற்றி\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்[தொகு]\n1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nஷிகர் தவான் 113 (107)\nசுராஜ் ரன்தீவ் 3/78 (10 ஓவர்கள்)\nமகேல ஜயவர்தன 43 (36)\nஇஷாந்த் ஷர்மா 4/34 (8 ஓவர்கள்)\nஇந்திய துடுப்பாட்ட அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபாராபதி மைதானம், கட்டாக் , ஒடிசா\nநடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தி) , புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி)\nஆட்ட நாயகன்: அஜின்க்யா ரகானே (இந்தி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nஇலங்கை வீரரான லஹிறு கமகேவின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி\n2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nஅஞ்செலோ மாத்தியூஸ் 92* (101)\nஅக்ஸர் பட்டேல் 2/39 (10 ஓவர்கள்)\nஅம்பாதி ராயுடு 121* (118)\nசீக்குகே பிரசன்ன 3/53 97.3 ஓவர்கள்)\nஇந்திய துடுப்பாட்ட அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nசர்தார் பட்டேல் அரங்கம்,அகமதாபாத், குஜராத்\nநடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தி) , புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி)\nஆட்ட நாயகன்: அம்பாதி ராயுடு (இந்தி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nமகேல ஜயவர்தன 118 (124)\nஉமேஸ் யாதவ் 4/53 (9 ஓவர்கள்)\nஷிகர் தவான் 91 (79)\nதிலகரத்ன டில்சான் 1/10 (4 ஓவர்கள்)\nஇந்திய துடுப்பாட்ட அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇராஜீவ் காந்��ி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், ஐதராபாத்து, தெலுங்கானா\nநடுவர்கள்: வினீத் குல்கர்னி (இந்தி) , புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி)\nஆட்ட நாயகன்: மகேல ஜயவர்தன (இலங்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.\n4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nரோகித் சர்மா 264 (173)\nஅஞ்செலோ மாத்தியூஸ் 2/44 (8 ஓவர்கள்)\nஅஞ்செலோ மாத்தியூஸ் 75 (68)\nதவால் குல்கர்னி 4/34 (10 ஓவர்கள்)\nஇந்திய துடுப்பாட்ட அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா, மேற்கு வங்காளம்\nநடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி) , ரவி சுந்தரம் (இந்தி)\nஆட்ட நாயகன்: ரோகித் சர்மா (இந்தி)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய துடுப்பாட்ட அணி துடுப்பாடத் தீர்மானித்தது.\nஇந்தியத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்து உலகசாதனை படைத்தார்.\n5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி[தொகு]\nஅஞ்செலோ மாத்தியூஸ் 139* (116)\nதவால் குல்கர்னி 3/57 (8 ஓவர்கள்)\nவிராட் கோலி 139* (126)\nஅஞ்செலோ மாத்தியூஸ் 4/73 (9.4 ஓவர்கள்)\nஇந்திய துடுப்பாட்ட அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nசார்க்கண்ட் குடியரசு துடுப்பாட்ட சங்க சர்வதேச துடுப்பாட்ட மைதானம், ராஞ்சி, சார்க்கண்ட்\nநடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆத்தி) , ரவி சுந்தரம் (இந்தி)\nஆட்ட நாயகன்: அஞ்செலோ மாத்தியூஸ் (இலங்)\nநாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது\n↑ இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது (ஈஸ்ப்ன் ஸ்போர்ட்ஸ் மீடியா). 17 அக்டோபர் 2014\nபன்னாட்டுத் துடுப்பாட்ட சுற்றுப் பயணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-10T17:04:26Z", "digest": "sha1:Y2SGNESINZ4OQA76C3KFMEMVGHVPTLKR", "length": 17979, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலாஜாநகரம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீட��யாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் D. ரத்னா, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவாலாஜாநகரம் ஊராட்சி (Valajanagaram Gram Panchayat), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5995 ஆகும். இவர்களில் பெண்கள் 2954 பேரும் ஆண்கள் 3041 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 11\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 50\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அரியலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிளாங்குடி · வெங்கடகிருஷ்ணாபுரம் · வாலாஜாநகரம் · உசேனாபாத் · தேளூர் · தவுத்தாய்குளம் · தாமரைக்குளம் · சுண்டக்குடி · சுப்புராயபுரம் · சீனிவாசபுரம் · சிறுவளூர் · சென்னிவனம் · ரெட்டிப்பாளையம் · இராயம்புரம் · புங்கங்குழி · புதுப்பாளையம் · பொட்டவெளி · பெரியதிருக்கோணம் · பெரியநாகலூர் · ஓட்டக்கோவில் · நாகமங்கலம் · மேலக்கருப்பூர் · மணக்குடி · மணக���கால் · கயர்லாபாத் · காவனூர் · கருப்பிலலாக்கட்டளை · கல்லங்குறிச்சி · கடுகூர் · அஸ்தினாபுரம் · கோவிந்தபுரம் · எருத்துக்காரன்பட்டி · இலுப்பையூர் · இடையத்தாங்குடி · அருங்கால் · ஆண்டிப்பட்டாகாடு · ஆலந்துறையார்கட்டளை\nவிழுதுடையான் · விளந்தை · வாரியங்காவல் · வல்லம் · திருக்களப்பூர் · ஸ்ரீராமன் · சிலம்பூர் · ராங்கியம் · புதுக்குடி · பெரியாத்துக்குறிச்சி · பெரியகிருஷ்ணாபுரம் · பெரியகருக்காய் · ஓலையூர் · நாகம்பந்தல் · மேலூர் · மருதூர் · குவாகம் · கோவில்வாழ்க்கை · கூவத்தூர் · கொளத்தூர் · கொடுக்கூர் · கவரப்பாளையம் · காட்டாத்தூர் · இலையூர் · இடையக்குறிச்சி · தேவனூர் · அய்யூர் · அணிக்குதிச்சான் · ஆண்டிமடம் · அழகாபுரம்\nவீராக்கன் · வஞ்சினபுரம் · உஞ்சினி · துளார் · தளவாய் · சிறுகளத்தூர் · சிறுகடம்பூர் · செந்துரை · சன்னாசிநல்லூர் · பொன்பரப்பி · பிலாகுறிச்சி · பெரியாக்குறிச்சி · பரணம் · பாளையகுடி · நமங்குணம் · நல்லம்பாளையம் · நக்கம்பாடி · நாகல்குழி · மருவத்தூர் · மணப்பத்தூர் · மணக்குடையான் · குமிலியம் · குழுமூர் · கீழமாளிகை · இரும்பிலிகுறிச்சி · அயன்தத்தனூர் · அசாவீரன்குடிக்காடு · ஆனந்தவாடி · ஆலத்தியூர் · ஆதனக்குறிச்சி\nத பழூர் ஊராட்சி ஒன்றியம்\nவெண்மான்கொண்டான் · வேம்புகுடி · வாழைக்குறிச்சி · உல்லியக்குடி · உதயநத்தம் · தென்கச்சிப்பெருமாள்நத்தம் · தா. பழூர் · சுத்தமல்லி · ஸ்ரீபுரந்தான் · சாத்தம்பாடி · பொற்பதிந்தநல்லூர் · பருக்கல் · நாயகனைபிரியாள் · நடுவலூர் · மணகெதி · கோடங்குடி · கோடாலிகருப்பூர் · கீழநத்தம் · காசான்கோட்டை · கார்குடி · காரைக்குறிச்சி · காடுவெட்டாங்குறிச்சி · கடம்பூர் · குணமங்கலம் · கோவிந்தப்புத்தூர் · இருகையூர் · இடங்கண்ணி · சோழமாதேவி · சிந்தாமணி · அணிக்குறிச்சி · அணைக்குடம் · அம்பாபூர் · ஆதிச்சனூர்\nவிழுப்பணங்குறிச்சி · வெற்றியூர் · வெங்கனூர் · வாரனவாசி · வடுகபாளையம் · தூத்தூர் · திருமழபாடி · திருமனூர் · சுள்ளங்குடி · செம்பியக்குடி · சாத்தமங்கலம் · சன்னாவூர் · புதுக்கோட்டை · பூண்டி · பார்ப்பனச்சேரி · பழிங்காநத்தம் · மேலப்பழுர் · மஞ்சமேடு · மலத்தான்குலம் · குருவாடி · குலமாணிக்கம் · கோவிலூர் · கோவில்எசனை · கோமான் · கீழப்பழுர் · கீழக்கொளத்தூர் · கீழக்காவாட்டான்குறிச்சி · கரைவெட்டி · கண்டராதித்தம் · காமரசவல்லி · எலந்தைகுடம் · ஏலக்குறிச்சி · சின்னபட்டாக்காடு · அயன்சுத்தமல்லி · அண்ணிமங்கலம் · அழகியமணவாளம்\nவெட்டியார்வெட்டு · வங்குடி · வாணதிரையன்பட்டிணம் · உட்கோட்டை · துளாரங்குறிச்சி · தத்தனூர் · தண்டலை · தழுதாழைமேடு · த. சோழன்குறிச்சி · சலுப்பை · பிச்சனூர் · பிராஞ்சேரி · பிள்ளைப்பாளையம் · பிலிச்சிக்குழி · பெரியவளையம் · பாப்பாக்குடி · படநிலை · முத்துசேர்வாமடம் · மேலணிக்குழி · கழுவந்தோண்டி · கழுமங்கலம் · காட்டகரம் · கச்சிப்பெருமாள் · கல்லாத்தூர் · குருவாலப்பர்கோவில் · குண்டவெளி · கங்கைகொண்டசோழபுரம் · இறவாங்குடி · இளையபெருமாள்நல்லூர் · இடையார் · தேவாமங்கலம் · அய்யப்பநாயக்கன்பேட்டை · அங்காராயநல்லூர் · ஆமணக்கந்தோண்டி · ஆலத்திப்பள்ளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 07:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/02/15/", "date_download": "2019-12-10T17:20:37Z", "digest": "sha1:3A5TRDUEKDPH5RC3PPLOI4DVKCCFPDTO", "length": 7326, "nlines": 101, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "15 | பிப்ரவரி | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nமரக்கரண்டியால் புலியை விரட்டிய மலேசிய பழ ங்குடி வீரப் பெண்மணி\nகோலாலம்பூர் : மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கணவன்மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக்கரண்டியைக் கொண்டு, தலையிலேயே \"நச்’சென அடித்து விரட்டியுள்ளார்.\nமலேசிய நாட்டின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடியினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத டாம்புன் அலறியபடி, அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார்.அப்போதும் விடாத புலி, அவரை இழுத்து கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி, டாம்புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட அவரது மனைவி, பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு \"போடு’ போட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த புலி, தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது.\nஇதையடுத்து, தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறும்போது,’ எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால், நான் இறந்திருப்பேன்,’ என்றார். இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.புலியை முறத்தால் நையப்புடைத்த புறநானூறு காலத்து வீரப் பெண்மணி பற்றி கேள்விப்பட்டுள்ள நாம், இப்போதுதான் முதல்முறையாக இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாக அறிகிறோம்.\n« ஜன மார்ச் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2411042", "date_download": "2019-12-10T16:28:50Z", "digest": "sha1:DQQHUSVGZUCDLBESSTLGEAJLCGIWXU3R", "length": 19114, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| அண்ணாமலை பல்கலை கழகத்தில் இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பொது செய்தி\nஅண்ணாமலை பல்கலை கழகத்தில் இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள்\nகுடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நாளை தாக்கல் டிசம்பர் 10,2019\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா: இம்ரான் எதிர்ப்பு டிசம்பர் 10,2019\n\" ஒரு குண்டுகூட சுடவில்லை\" - அமித்ஷா டிசம்பர் 10,2019\nதனி தீவுக்கு ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயக்குமார் நக்கல் டிசம்பர் 10,2019\nமசோதாவை ஆதரிக்க மாட்டோம்; சிவசேனா திடீர் 'பல்டி' டிசம்பர் 10,2019\nசிதம்பரம் : அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய இலவச தொழிற் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மத்திய அரசின் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டு நிறுவனம் இணைந்து இந்திய அரசின் சான்றிதழுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி வகுப்பை நடக்கிறது. பயிற்சி வகுப்புகள் திறன் மேம்பாட்டு மையத்தில் இரண்டு முதல் மூன்று மாதம் இலவசமாக நடத்தப்படுகிறது. வகுப்பில் எக்ஸ்-ரே டெக்னீஷியன், மெடிக்கல் டெக்னீஷியன், எமர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன், அலுவலக ரிசப்ஷனிஸ்ட், எலக்ட்ரீஷியன், ஏர்லைன் கஸ்டமர் எக்ஸிக்கியூடிவ், ஏர்லைன் பேக்கேஜ் உள்ளிட்ட பல தொழிற் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.\n18 வயது முதல் 32 வயது வரை உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள். ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.ஏ., பி.எஸ்.சி., பி,காம்., போன்ற இளநிலை பட்டம் படித்தவர்கள் இலவச தொழிற் பயிற்சி வகுப்பில் சேர அனுமதிக்கப்படுவர்.பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பள்ளி சான்று, முகவரி சான்று, சாதி சான்று, வருமான சான்று, ஆதார் அட்டை ஆகிய நகல்கள் மற்றும் போட்டோவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் தங்கள் பெயரை வரும் 24ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இத்தகவலை இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1.உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் துவங்கியது விண்ணப்ப மனு வாங்க ஏராளமானோர் குவிந்தனர்\n1. உலக எய்ட்ஸ் தினம்\n2. மருத்துவமனை: தாசில்தார் ஆய்வு\n3. வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி தேர்தல் புறக்கணிக்க முடிவு\n4. எம்.ஆர்.கே., கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்\n5. மனைவியை மீட்டு தரக்கோரி மனு\n1. வெலிங்டன் நீர்பிடிப்பு கரையில் நீர்க்கசிவு: விவசாயிகள் அச்சம்\n1. தீபாவளி சீட்டு நடத்தி மோசடி பாதித்தவர்கள் எஸ்.பி.,யிடம் புகார்\n2. மாணவி தற்கொலை வழக்கு பெட்ரோல் பங்க் ஊழியர் கைது\n3. இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\n5. நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இட��் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540528457.66/wet/CC-MAIN-20191210152154-20191210180154-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}