diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_1463.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_1463.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_1463.json.gz.jsonl" @@ -0,0 +1,538 @@ +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=51", "date_download": "2021-01-27T12:19:18Z", "digest": "sha1:UBJYHNNKAI562Q424PS5NM6OMSJRWKLW", "length": 31269, "nlines": 240, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n501. அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்\nஅறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.\n501 . அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்\nஅறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு தெளியப்படும். [அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் 'இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின் கருத்து என்னை' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் 'இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவருக்கும் இயைந்தது; நின் கருத்து என்னை' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் 'இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான் யாவருக்கும் இயைந்தது; நின் கருத்து என்னை' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, 'அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும்' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் கண் அழைப்பித்து, 'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்' என்று தான் காவல் செய்து, 'ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செ���்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இணைந்தது; நின் கருத்து என்னை' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, 'அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள்; அவளைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும்பொருளும் கைகூடும்' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின் கண் அழைப்பித்து, 'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்' என்று தான் காவல் செய்து, 'ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இணைந்தது; நின் கருத்து என்னை' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல். இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை 'உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.] ---\nஅறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.\n502. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nநல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.\n502 . குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்\nகுடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து; குற்றத்தின் நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப்பரியும் நாண் உடையான் கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல் என்று அஞ்சா நிற்கும் நாணுடையவன் கண்ணதே அரசனது தெளிவு. [குற்றங்களாவன; மேல் அரசனுக்குச் சொல்லிய பகை ஆறும்; மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை முதலாயவும் ஆம். நாண்; இழிதொழில்களில் மனம் செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க் கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன. இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.] ---\nநல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடைய���னையே நம்பித் தெளிய வேண்டும்.\n503. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்\nஅரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\n503 . அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்\nஅரிய கற்று ஆசு அற்றார் கண்ணும்-கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது - நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. [வெண்மை: அறியாமை; அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். 'இவ்வளவைகளான இக்குணமும் குற்றமும் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.] ---\nஅரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.\n504. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.\n504 . குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nகுணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் - அவனை அம்மிக்கவற்றானே அறிக. [மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை யாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.] -- -\nஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.\n505. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்\n(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்���ளே ஆகும்.\n505 . பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்\nபெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது; தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை. (இஃது ஏகதேச உருவகம், மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக கருவி கூறப்பட்டது.] ---\n(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.\n506. அற்றாரைத் தேறுதல் ஓம்புக: மற்றுஅவர்\nசுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.\n506 . அற்றாரைத் தேறுதல் ஓம்புக: மற்றுஅவர்\nஅற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர்; பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார். ['பற்று இலர்' என்பதனால் 'சுற்றம் என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.] ---\nசுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.\n507. காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்\nஅறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.\n507 . காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்\nகாதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன அறியாதாரைத் தெளிதல்; பேதைமை எல்லாம் தரும் - அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும். [தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி, அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும்; கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.] ---\nஅறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரண���ாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.\n508. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nமற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.\n508 . தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\nபிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். [இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன் கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.] ---\nமற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.\n509. தேறற்க யாரையும் தேராது: தேர்ந்தபின்\nயாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.\n509 . தேறற்க யாரையும் தேராது: தேர்ந்தபின்\nயாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக; தேர்ந்த பின் தேறும் பொருள் தேறுக- ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ['தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு, 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை, 'பொருள்' ஆகுபெயர்.] --\nயாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.\n510. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\n510 . தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்\nதேரான் தெளிவும்-அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்-ஆராய்ந்து தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்; தீரா இடும்பை தரும்-அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். [வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்து விடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.] ---\nஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/21052016/", "date_download": "2021-01-27T14:04:33Z", "digest": "sha1:QA3POUWBCXTKUGDOWPCO5ERDGYXNJGRP", "length": 6789, "nlines": 60, "source_domain": "tncc.org.in", "title": "அமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம். | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஅமரர் ராஜீவ் காந்தியின் அவர்களின் 25 வது நினைவு தினம்.\nஅமரர் ராஜீவ்காந்தியின் 25 வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் தலைமையில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவருடைய திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nஇதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரும் திரு.முகுல் வாஸ்னிக் அவர்களும் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி அவர்கள் முன்னிலையில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.9.2017) புதன்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும்.\nபுதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அரியலூர் திரு. ஜி. ராஜேந்திரன், தருமபுரி திரு. கோவி சிற்றரசு, தஞ்சை வடக்கு திரு. டி.ஆர். லோகநாதன், சேலம் மேற்கு திரு. ஏ.என். முருகன், கடலூர் வடக்கு ��ிரு. ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களை 14.06.2017 காலை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்களுடன் மத்தியசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சிவ ராஜசேகரன் உடன் இருந்தார்.\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் மற்றும் இளம் தலைவர் திரு. ராகுல்காந்தி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் தமிழக காங்கிரஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ” சமூக ஊடகப் பிரிவு ” மாநிலத் தலைவராக திரு.எஸ்.டி.ராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2017/08/2017.html", "date_download": "2021-01-27T12:58:34Z", "digest": "sha1:IU2UIGKAQ2VJDBIAUNSSWGNBURDJGYMM", "length": 6613, "nlines": 67, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சர்வதேச யோகா தினம் 2017", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nசர்வதேச யோகா தினம் 2017\nஉலகமெங்கும் உள்ள யோகா சாதகர்களால் வருடாவருடம் ஜூன் 21 தேதி அன்று உலக யோகா தினம் கொண்டாடப் படுகிறது.அதன் வழியில் ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது.\nஇந்த வருடம் மதுரை திருப்புவனம் சாலையில் உள்ள கிராமம் k. புளியங்குடியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் சார்பாக யோகா தினம் அன்று \" யோகா ஒரு அறிமுகம்\" என்ற தலைப்பில் மாணவ மாணவியர்க்கு பயிற்சிகள் கொடுக்கப் பட்டது. இதில் நமது சங்கத்தின் யோகா ஆசிரியர்கள் கமலக்கண்ணன் , உதயகுமார் மற்றும் சோமு குமார் ஆகியோர் பங்கேற்றனர்.\nஉடற்கல்வி ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார்\nதலைமை ஆசிரியர் நன்றி உரையை ஆற்றி ஸ்வார்த்தம் சத் சங்கத்திற்கு தனது வாழ்த்துக்களையும் மற்றும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/sachin-tendulkar/", "date_download": "2021-01-27T14:26:22Z", "digest": "sha1:PRW73VSADR3FCB246YNAN26QD4AQW2HF", "length": 10090, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Sachin Tendulkar Archives - Cric Tamil", "raw_content": "\nசையத் முஷ்டாக் டி20 தொடருக்கான அணியில் இடம்பிடித்த சச்சினின் மகன் – எந்த அணியில்...\nசச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைகள் புரிந்தவர். அவருக்கு அர்ஜுன் டெண்டுல்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார். தனது தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் கால்பதித்து பல சாதனைகள்...\nபந்துவீச்சில் இவர்தான் இந்திய அணியை முன்னின்று வழிநடத்தி செல்ல வேண்டும் – சச்சின் வேண்டுகோள்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. மேலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல்...\nஅஷ்வின் ஈஸியா அவரோட விக்கெட்டை எடுத்துடறாரு. அதுதான் இந்திய அணிக்கு ப்ளஸ் – சச்சின்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா...\nகோலி இல்லாததை விட இவர் இல்லாததுதான் இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு –...\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாகவே...\nஇதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. இப்போ புரியுதா ஆஸ்திரேலிய அணியை வாழ்த்திய –...\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க...\nஇந்த ஒரு பாட்டை கேட்டுத்தான் என் மனசு மாறிச்சி. அப்புறம் டபுள் செஞ்சுரி அடிச்சேன்...\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை சர்வதேச...\nஇவரது ஆட்டத்தை பக்கத்தில் இருந்து பாத்துள்ளேன். பிரச்சனை இல்லை – நம்பிக்கை அளித்த சச்சின்\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரில் யார் வெற்றி...\nஇந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை ஜெயிக்கவும், தோற்கவும் இவங்க 3 பேரால தான் முடியும்...\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள...\nதற்போதைய கிரிக்கெட்டில் நான் எதிர்கொள்ள விரும்பும் பவுலர் இவர்தான் – சச்சின் வெளிப்படை\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை சர்வதேச...\nஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான் 241 ரன்களை அடிக்க இந்த பாடல் தான் காரணம் –...\nஇந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரன் மழை பொழிந்தவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு வகை சர்வதேச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hgsa.pt/ta/amulet-review", "date_download": "2021-01-27T12:19:53Z", "digest": "sha1:3EK46H6Z3XIQAVPWBTRJJOY2DSMSGEHS", "length": 29683, "nlines": 117, "source_domain": "hgsa.pt", "title": "Amulet ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புசுகாதாரஅழகி��� கூந்தல்இலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பெரோமொநெஸ்உறுதியையும்இயல்பையும்முன் ஒர்க்அவுட்புகைதூங்குகுறட்டை விடு குறைப்புசெக்ஸ் பொம்மைகள்குறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nAmulet ஆய்வு: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nAmulet ஐப் பயன்படுத்தி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவா ஏன் வாங்குவது மதிப்பு நுகர்வோர் வெற்றிக் கதைகளைச் சொல்கிறார்கள்\nAmulet அதிசயங்களைச் செய்வதை நீங்கள் கிட்டத்தட்ட நம்பலாம். எனவே ஒரு நடுநிலை பார்வையாளர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முடிக்கிறார், தயாரிப்பைப் பயன்படுத்தி எண்ணற்ற நல்ல அனுபவங்களை நீங்கள் காணலாம், அதில் ஆர்வமுள்ள வாங்குபவர்கள் தெரிவிக்கின்றனர்.\nAmulet க்கு நல்ல மதிப்புரைகள் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்த தயாரிப்பு உண்மையில் உதவுகிறதா\nதயாரிப்பு பற்றி என்ன அறியப்படுகிறது\nAmulet ஒரு இயற்கை செய்முறையை அடிப்படையாகக் கொண்டது. இது அறியப்பட்ட இயற்கை சட்டங்களைப் பயன்படுத்துகிறது. Amulet குறைந்தது விரும்பத்தகாத பக்க விளைவுகளுடன் முடிந்தவரை செலவு குறைந்ததாக இருக்க தொடங்கப்பட்டது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியர் மிகவும் நம்பகமானவர். ஏற்றுக்கொள்ளும் சோதனையை ஒரு மருந்து இல்லாமல் மேற்கொள்ளலாம் மற்றும் பாதுகாப்பான இணைப்பைப் பயன்படுத்தி செயல்படுத்தலாம்.\nஇந்த பயனர் குழுக்கள் எந்த சூழ்நிலையிலும் தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஇந்த தயாரிப்பை நீங்கள் நம்பத்தகுந்த முறையில் பயன்படுத்த முடியாது என்று கருதுகிறீர்களா பின்னர் Amulet ஐப் பயன்படுத்துவது உங்களுக்கு வழி அல்ல. நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், நான் அதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கவில்லை. பொதுவாக, நீங்கள் சாய்வதில்லை உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் உங்களுக்கு அவசர அக்கறை இல்லாததால், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய வேண்டுமா பின்னர் Amulet ஐப் பயன்படுத்துவது உங்களுக்கு வழி அல்ல. நீங்கள் பதினெட்டு வயதிற்குட்பட்டவராக இருந்தால், நான் அதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கவில்லை. பொதுவாக, நீங்கள் சாய்வதில்லை உங்கள் உடல் ஆரோக்கியத்��ை மேம்படுத்துவதில் உங்களுக்கு அவசர அக்கறை இல்லாததால், உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் நிதி முதலீடு செய்ய வேண்டுமா இது உங்களுக்கு பொருந்தினால், அதை முயற்சி செய்ய வேண்டாம்.\nAmulet க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nஇந்த நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று கருதுகிறேன். உங்கள் பிரச்சினையைச் செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்கள், அதற்காக அதிகம். உங்கள் பிரச்சினையை உலகிலிருந்து வெளியேற்றுவது பொருத்தமானது\nஒன்று நிச்சயம்: Amulet எல்லா சாத்தியக்கூறுகளிலும் உங்களுக்கு உதவக்கூடும்\nAmulet ஐ மிகவும் கவர்ந்திழுக்கும் அம்சங்கள்:\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த அறுவை சிகிச்சை தலையீடு தவிர்க்கப்படுகிறது.\nAmulet என்பது ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே மிகவும் ஜீரணிக்கக்கூடியது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டது.\nஉங்களுக்கு உதவ ஒரு மருத்துவர் அல்லது மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. சிரிக்காமல் உங்கள் பிரச்சினை\nஉங்களுக்கு மருத்துவரிடம் மருந்து பரிந்துரைக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் மருந்துகள் மருந்து இல்லாமல் இணையத்தில் எளிதாகவும் சாதகமாகவும் நிபந்தனைகளை கோரலாம்.\nபேக்கேஜிங் மற்றும் அனுப்புநர்கள் எளிமையானவர்கள் மற்றும் முழுமையானவர்கள் அர்த்தமற்றது - நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அங்கே வாங்குவதை நீங்களே வைத்திருங்கள்\nAmulet பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உதவுகிறது\nசுயாதீன ஆராய்ச்சி முடிவுகளைப் பார்த்து, பொருட்கள் மற்றும் செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படித்தவுடன் Amulet எவ்வாறு உதவியை வழங்குகிறது என்பதை மிக எளிதாக அடையாளம் காண முடியும்.\nஇந்த முயற்சியில் இருந்து நாங்கள் உங்களை விடுவித்தோம்: பின்னர் பல்வேறு ஆண்களின் முடிவுகளையும் நாங்கள் ஆராய்வோம், ஆனால் முதலில் Amulet: தொடர்பாக நிறுவனம் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க விரும்புகிறோம்.\nAmulet தொடர்பான அனைத்து குறிப்பிடத்தக்க பரிந்துரைகளும் நிறுவனம் மற்றும் பயனர்களால் சான்றளிக்கப்பட்டன, மேலும் அவை ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளில் கூட காணப்படுகின்றன.\nAmulet க்கு என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஒரு கடையில் மட்டுமே கிடைக்கும்\nநீங்கள் தற்போது Amulet உடன் வரும் சூழ்நிலைகளை ஏற்க வேண்டுமா\nஇந்த விஷயத்தில் Amulet என்பது மனித உடலின் பயனுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒரு இலாபகரமான தயாரிப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nஎனவே தயாரிப்பு மனித உடலுடன் செயல்படுகிறது, அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, அதாவது சூழ்நிலைகள் பெரும்பாலும் அகற்றப்படுகின்றன.\nபயன்பாடு நன்றாக இருப்பதற்கு சிறிது நேரம் பிடித்தால், உங்களிடம் கேட்கப்படும். இது Keto Diet ஐ விட வலிமையாக்குகிறது ..\n உடல் மாற்றங்களை உணர முடியும், இது ஒரு தற்காலிக பின்னடைவு அல்லது விசித்திரமான ஆறுதல் - இது ஒரு பக்க விளைவு, பின்னர் மறைந்துவிடும்.\nதயாரிப்பு நுகர்வோரின் மதிப்புரைகளும் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nசிறப்பு பொருட்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன\nதொகுப்பு செருகலை முழுமையாகப் பார்த்தால், பயன்படுத்தப்படும் செய்முறையானது பொருட்களைச் சுற்றியுள்ள தயாரிப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளது, &.\nஉற்பத்தியின் கள சோதனை ஊக்கமளிப்பதற்கு முன்பு, தயாரிப்பாளர் 2 நம்பகமான பொருட்களை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்துகிறார் என்பது பொதுவான நிபந்தனை: இதன் அடிப்படையில்.\nஆனால் அந்த செயலில் உள்ள பொருட்களின் பொருத்தமான அளவைப் பற்றி என்ன இதை விட சிறப்பாக செய்ய இயலாது இதை விட சிறப்பாக செய்ய இயலாது Amulet இன் முக்கிய கூறுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்ட அளவில் நிகழ்கின்றன.\nஅன்புள்ள வாசகர் வழக்கத்திற்கு மாறான தேர்வாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் சமீபத்திய ஆய்வுகளைப் பார்த்தால், இந்த பொருள் அதிக ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது.\nதயாரிப்பு வடிவத்தின் தனிப்பட்ட பொருட்கள் குறித்த எனது ஒட்டுமொத்த எண்ணம் என்ன\nசுத்திகரிக்கப்பட்ட, நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அவற்றின் பங்கைச் செய்யும் பிற பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nஇந்த கட்டத்தில், புரிந்துகொள்ளக்கூடிய தேற்றம் பொருந்தும்: நிறுவனம் வழங்கிய தகவல்கள் எப்போதும் அதிகாரப்பூர்வமானது.\nபயன்பாட்டைப் பற்றி நீங்கள் முன்பே கவலைப்படத் தேவையில்லை.இதன் விளைவாக, Amulet ஐ அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று உறுதியாக முடிவு செய்ய வேண்டும்.\nபெரும்பாலான மதிப்புரைகள் மற்ற��ம் நிறைய மதிப்புரைகள் இந்த உண்மையைக் காட்டுகின்றன.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஉங்களது அனைத்து குறிப்பிடத்தக்க கேள்விகளுக்கும், ஊடகம் மற்றும் வலையில் வேறு இடங்களில் நீங்கள் இணைப்பு வழியாக அணுகக்கூடிய பரிந்துரைகள் உள்ளன ..\nAmulet உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nAmulet ஆரோக்கியத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் சிக்கலாக இருக்காது.\nஇது நிரூபிக்கப்பட்ட ஆய்வறிக்கை - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இது வெறும் அனுமானம் அல்ல.\nஇறுதி முடிவுக்கான சரியான நேரம் உண்மையில் தன்மைக்கு மாறுபடும்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக ஏற்படும் இதை நீங்கள் சொந்தமாக தீர்மானிக்க முடியும் இதை நீங்கள் சொந்தமாக தீர்மானிக்க முடியும் Amulet உடனடியாக நடைமுறைக்கு வரும் பயனர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nசில பயனர்கள் உடனடியாக முதல் முடிவுகளை கவனிக்கிறார்கள். இருப்பினும், முடிவுகள் வர ஒரு கணம் ஆகலாம்.\nநிச்சயமாக, மாற்றம் உங்களுக்கு கவனிக்கப்படவில்லை, மாறாக அந்நியர்கள் திடீரென்று உங்களுக்கு முகஸ்துதி தருகிறார்கள். நீங்கள் வேறு நபர் என்ற உண்மையை இனி மறைக்க முடியாது.\nAmulet இன் விளைவு உண்மையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்களே நம்பிக் கொள்ள, இணையதளத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களின் முடிவுகளையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்க வேண்டும் மருந்துகளைச் சேர்க்கவும். Princess Hair உடன் ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கலாம்.\nAmulet இன் மதிப்பீட்டில் முக்கியமாக ஒப்பீடுகளுக்கு முன்னும் பின்னும், மதிப்புரைகள் மற்றும் முடிவுகள் பயனர்களிடமிருந்து வருகின்றன. இந்த காரணத்திற்காக, நாங்கள் இப்போது நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\nஉற்பத்தியின் முன்னேற்றம் குறித்து ஏராளமான பயனர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்:\nஇவை உண்மைக்கு மாறான மனித அவதானிப்புகள் என்று கருதுங்கள். இருப்பினும், இவற்றின் தொகை மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் வெகுஜனங்களுக்கு பொருந்தும் என்று நான் கருதுகிறேன் - இனிமேல் உங்கள் நபருக்கும்.\nஎனவே பயனர்கள் தயக்கமின்றி தயாரிப்பை எதிர்நோக்கலாம்:\nபற்றிய எங்கள் சுருக்கமான பார்வை\nஒருபுறம், வழங்குநரால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட முடிவுகள�� மற்றும் நன்கு கருதப்பட்ட தொகுப்பு அங்கீகாரத்திற்கு தகுதியானது. இதை நீங்கள் நம்ப முடியாவிட்டால், அதற்கு பதிலாக ஏராளமான திருப்தியான வாடிக்கையாளர் மதிப்புரைகளை நீங்கள் நம்பலாம்.\nமிகப் பெரிய நன்மைகளில் ஒன்று நிச்சயமாக அதை தினசரி வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nஇப்போது படிகப்படுத்தப்பட்ட எங்கள் நம்பிக்கை என்னவென்றால், தயாரிப்புக்கு ஆதரவாக பல வாதங்கள் உள்ளன, அதனால்தான் ஒரு சோதனை நிச்சயமாக பயனுள்ளது\nஎனவே ஒரு முடிவு நிச்சயம் பலனளிக்கும் என்பது தெளிவான முடிவு.இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்பு, பயனற்ற காப்பி கேட் தயாரிப்புக்கு நீங்கள் தற்செயலாக ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை நிராகரிக்க தீர்வு வாங்குவதற்கு பின்வரும் சேர்த்தல்களைப் படிக்க அறிவுறுத்தப்படுகிறது.\nஇதை முயற்சிப்பது பரிந்துரைக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். தயாரிப்பு ஒரு சிறந்த விதிவிலக்கு என்பதை உங்களுக்கு உறுதிப்படுத்த போதுமான சுகாதார தயாரிப்புகளை என்னால் சோதிக்க முடிந்தது.\nதொடக்கத்தில், நீங்கள் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிடத்தக்க குறிப்பு:\nAmulet ஐ வாங்கும் போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கூற விரும்புகிறோம், நம்பிக்கைக்குரிய தயாரிப்புகளைப் பிரதிபலிக்கும் அறியப்பட்ட சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைக் கொடுங்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nபட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து எல்லா பொருட்களையும் பெற்றுள்ளேன். நான் உருவாக்கிய அனுபவத்தின் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட மூலங்களிலிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்ய மட்டுமே நான் பரிந்துரைக்க முடியும், இதன் பொருள் நீங்கள் அசல் உற்பத்தியாளரை நேரடியாக அணுக முடியும்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் கடைகளிலிருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பினால், எங்களுக்குக் கிடைக்கும் அனுபவ அறிக்கைகளின்படி பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பப்படி இங்கு எந்த வகையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனால்தான் ��ந்த ஆன்லைன் கடைகளுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்க விரும்புகிறோம். கூடுதலாக, உங்கள் மருந்தகத்தில் நீங்கள் இதை முயற்சி செய்யக்கூடாது.\nநீங்கள் தீர்வை முயற்சிக்க முடிவுசெய்தால், வரிசைப்படுத்தும் செயல்பாட்டின் போது நாங்கள் பரிந்துரைத்த ஷாப்பிங் விருப்பத்தை நீங்கள் உண்மையில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - இங்கே நீங்கள் சிறந்த விற்பனையான விலை, நம்பகமான மற்றும் கட்டுப்பாடற்ற செயல்முறைகளைப் பெறுகிறீர்கள் மற்றும் அசல் தீர்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.\nநான் தேடும் URL களை நீங்கள் பயன்படுத்தினால், சந்தேகத்திற்கு இடமின்றி பாதுகாப்பாக இருந்தால், நீங்கள் முற்றிலும் ஆபத்தை எடுக்க மாட்டீர்கள்.\nமுடிவில் எனது பரிந்துரை: ஒரு சிறிய பேக்கிற்கு மாறாக நீங்கள் ஒரு சப்ளை வாங்கும்போது, ​​தள்ளுபடியை பெரிய அளவில் பயன்படுத்தவும் சில மாதங்களுக்கு ஓய்வெடுக்கவும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. தீர்வின் அடுத்த பிரசவத்திற்காக காத்திருக்கும்போது முன்னேற்றத்தின் ஒரு பகுதியை மெதுவாக்குவது முற்றிலும் எரிச்சலூட்டும்.\n. Dormir உடன் ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம்.\nAmulet க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇப்போதே Amulet -ஐ ஆர்டர் செய்யுங்கள்\nAmulet க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/sruthii/", "date_download": "2021-01-27T14:37:33Z", "digest": "sha1:BHNASWZGOVJFFXCRERA7WAG27GYPRE6I", "length": 9277, "nlines": 85, "source_domain": "puradsi.com", "title": "வெளி நாட்டு ஆண்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய பெண்..! நீதிபதி கொடுத்த உத்தரவு..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nவெளி நாட்டு ஆண்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய பெண்..\nவெளி நாட்டு ஆண்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய பெண்..\nஆண்களை ஆசை காட்டி ஏமாற்றி பணம் பறித்த மோசடி வழக்கில் சிக்கியவர் “ஆடி போனா ஆவனி ” திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் சுருதி. ஜெர்மனியில் பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவருடன் பழகிய வந்த ஸ்ருதி அவரை திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து பாலமுருகன் முழுவதுமாக ஸ்ருதியை நம்பினார்.\nஇந்த நிலையில் ஸ்ருதி தனது தாய்க்கு கொடுமையான நோய் என்றும் அவரை காப்பாற்ற பணம் தேவை என கேட்டுள்ளார். தனது வருங்கால மனைவி என்ற நம்பிக்கையில் ஸ்ருதி கேட்டபோதெல்லாம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட ஸ்ருதி பாலமுருகனிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.\nஇதனை உணர்ந்துகொண்ட அவர் தேடிபார்த்த போது ஸ்ருதி மற்றும் அவரது வளர்ப்புத் தாய் மற்றும் மாமாவுடன் சேர்ந்து பலரை ஏமாற்றியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகன் பொலீஸில் புகார் கொடுத்தார். இதனை செய்து ஸ்ருதி உட்பட மற்றைய மூவரையும் கைது செய்தனர்,\nநடிகர் தனுஷுடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை…\nதிடீரென வெளியான “என்னை அறிந்தால், விஸ்வாசம்” திரைப்பட…\nரசிகைகளின் சாக்லேட் Boyயாக இருந்த அப்பாஸ் சினிமாவை விட்டு…\nபாலாஜிக்கு மொக்க கப் கொடுத்து விட்டார்கள், பாலா தான்…\nநடிகை சித்துவிற்கு கன்னித் தன்மை டெஸ்ட்.\nஅதன் பின் ஜாமீனில் வெளியே வந்த ஸ்ருதி தற்போது நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்ருதியை பற்றிய தவறான செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவை இணையத்தில் வெளியாகி உள்ளதாகவும் அவற்றை இன்றளவும் யாரும் நீக்கவில்லை என்றும்\nஅதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பரிசோதனை செய்த நீதிபதி இரண்டு வாரத்திற்குள் அவை அனைத்தையும் நீக்கும் படி பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்..\nநுவரெலியாவில் மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் பலி…\nஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க தீர்மானம்…\nநடிகர் தனுஷுடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் பிரபல…\nதிடீரென வெளியான “என்னை அறிந்தால், விஸ்வாசம்”…\nரசிகைகளின் சாக்லேட் Boyயாக இருந்த அப்பாஸ் சினிமாவை விட்டு…\nபாலாஜிக்கு மொக்க கப் கொடுத்து விட்டார்கள், பாலா தான்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nஇலகுவாக கிடைக்கும் கத்தரி��்காய் உங்கள் முகப் பருக்களை…\nநடிகர் தனுஷுடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக இருக்கும் பிரபல…\nதிடீரென வெளியான “என்னை அறிந்தால், விஸ்வாசம்”…\nரசிகைகளின் சாக்லேட் Boyயாக இருந்த அப்பாஸ் சினிமாவை விட்டு…\nபாலாஜிக்கு மொக்க கப் கொடுத்து விட்டார்கள், பாலா தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:55:12Z", "digest": "sha1:ZRLF44C3NV6B3SA4QGTUR425KON4RT3C", "length": 7157, "nlines": 64, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செஞ்சேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.\nசெஞ்சேரி அல்லது செஞ்சேரி பிரிவு என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் நான்முக ரோடு சந்திப்பு ஆகும்.இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி, இ. ஆ. ப [3]\nவி. பி. கந்தசாமி (அதிமுக)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் போக்குவரத்து அதிகம். இவை மட்டுமல்ல இவ்வூருக்கு திருப்பூர் - பொள்ளாச்சி சாலையில் பத்து நிமிடத்துக்கு ஒரு பேருந்து செல்கிறது.இவை தவிற ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து உள்ளது.\n2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 998 மக்கள் வசிக்கின்றனர்.இவற்றுள் ஆண்கள் 49% பெண்கள் 51%வசிக்கின்றனர்.\nபெயரளவில் சுல்தான் பேட்டை காவல் நிலையம் என்றிருந்தாலும் அதன் இருப்பிடமாக செஞ்சேரி பிரிவே உள்ளது. சுல்தான் பேட்டையில் இட வசதி இல்லாததாலும் சாலை இன்னும் சிறுவழிப் பாதையாகவே உள்ளது.இதனால் காவல் நிலையம் செஞ்சேரி பிரிவில் தொடங்கப்பட்டது. முக்கிய காரணமாக திருப்பூர் மாவட்டம் உருவாக்குவதற்கு முன்பு காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் இருந்து வந்தது.பின் இப்பகுதி கோவை மாவட்டத்தில் வருவதால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று செஞ்சேரி பிரிவு காவல் நிலையம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nகாமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2020, 02:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA/", "date_download": "2021-01-27T13:48:31Z", "digest": "sha1:TH5FALF7TRTDNJ46IYIRVM33VI23PMIB", "length": 8705, "nlines": 84, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nதனியார்-பொது உயிர் பாதுகாப்பு தயாரிப்பு திட்டத்தை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியம்\nபிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பொது-தனியார் கூட்டாண்மை வடிவத்தில் ஒரு உயிர் பாதுகாப்பு தயாரிப்பு திட்டத்தை உருவாக்க முயற்சிக்கும், அடுத்த பெரிய சுகாதார நெருக்கடிக்கு எதிராக தயாராகும்\nCOVID-19 தடுப்பூசி உருட்டல், டெல்லி, இந்தியா காத்திருக்கும் நிலையில், பிற மாநிலங்கள் தயாரிப்பு திட்டம்: 10 உண்மைகள்\nதடுப்பூசி விநியோக முறையை சோதிக்க மூன்று உலர் ரன்களை மையம் நடத்தியுள்ளது. புது தில்லி: ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும் தடுப்பூசி இயக்கத்தின் முதல் கட்டத்தில்\nவிளாடிமிர் புடின், ஏஞ்சலா மேர்க்கெல் சாத்தியமான கூட்டு தடுப்பூசி தயாரிப்பு பற்றி விவாதிக்க\nவிளாடிமிர் புடின் ஏஞ்சலா மேர்க்கலுடன் தொலைபேசி உரையாடலை நடத்தினார். (கோப்பு) மாஸ்கோ, ரஷ்யா: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜெர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர்\nசிபிஐ (எம்) சந்திப்பு வாக்கெடுப்பு தயாரிப்பு பற்றி விவாதிக்கிறது\nசிபிஐ (எம்) மாநில செயற்குழு வியாழக்கிழமை கூடி, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு குறித்து விவாதித்தது. “நாங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஒரு\nமெய்நிகர் தயாரிப்பு, தொலைநிலை திரைப்படத் தயாரிப்பிற்கான வலுவான கருவி\nமெய்நிகர் தயாரிப்பு, திரைப்படத் தயாரிப்பாளர்களை ஒரு தொகுப்பிற்குள் இழுக்காமல் திரைப்படங்களை உருவாக்க அனுமதிக்கிறது, இது சமூக தூரத்தை மறைமுகமாக ஆதரிக்கிறது. “இது சில காலமாக, அசலுடன் உள்ளது\nகோவிட் தடுப்பூசிக்கு டெல்லி, மும்பை தயாரிப்பு பட்டியல் 3.25 லட்சம் முன்னணி தொழிலாளர்கள்\nமுன்னணி தொழிலாளர்களுக்கு முதலில் கோவிட் தடுப்பூசி கிடைக்கும் என்று அரசாங்கம் கூறியுள்ளது (பிரதிநிதி) புது தில்லி / மும்பை: டெல்லி மற்றும் மும்பை கோவிட் தடுப்பூசி இயக்கிகளுக்கு\n‘நிமிக்’ விமர்சனம்: நேர்த்தியான திரைப்படத் தயாரிப்பு, ஒரு குறுகிய காலத்திற்கு கூட\nயோர்கோஸ் லாந்திமோஸின் 12 நிமிட சிறுகதையானது சர்ரியலானது, இருத்தலியல் கேள்விகளை எழுப்புகிறது, மேலும் ஒரு ஆணும் இரண்டு பெண்களும் சம்பந்தப்பட்ட ஒரு பெருங்களிப்புடைய காட்சியைக் கொண்டுள்ளது –\nகையால் தயாரிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்று கூடி, விற்பனைக்கு ஆன்லைன் கூட்டு தொடங்குகின்றன\nபருத்தி மதிப்பு சங்கிலியின் ஒரு பகுதியாக இருக்கும், மற்றும் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், நெசவாளர்கள், ஸ்பின்னர்கள் மற்றும் டையர்கள் ஆகியோருக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது இந்த\nமம்தா மோகன்தாஸ் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்\nநடிகர் தனது தயாரிப்பு நிறுவனத்துடன் இளம் திறமைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவது பற்றியும், அதன் பின்னணியில் உள்ள அனுஷ்கா சர்மா எப்படி இருக்கிறார் என்பதையும் பேசுகிறார் மம்தா மோகன்தாஸ்\nமுன்னாள் திரிணாமுல் எம்.பி. கே.டி.சிங் பண மோசடி வழக்கில் நீதித்துறை காவலுக்கு அனுப்பப்பட்டார்\nஇங்கிலாந்து மருந்து தயாரிப்பாளர் ஜி.எஸ்.கே மலேரியா தடுப்பூசி உற்பத்தியை பாரத் பயோடெக்கிற்கு மாற்றுகிறார்\nகோவிட் -19 ஐ சோதிக்க சீனா குத ஸ்வாப்ஸை பயன்படுத்துகிறது\nமசூதிகளைத் தாக்க திட்டமிட்ட டீன் ஏஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேவாலயங்களின் தேசிய கவுன்சில் கேட்டுக்கொள்கிறது\nகோவிட் -19: ஜெர்மன் பூட்டுதல் நடைமுறைக்கு வரத் தொடங்குகிறது என்று புதிய சி.டி.யு தலைவர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21457", "date_download": "2021-01-27T13:08:50Z", "digest": "sha1:MQOUJLLEDLED4O6FL74K6QQ4TJK7KJZA", "length": 30733, "nlines": 221, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில�� பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஜுன் 7, 2019\nஜூலை 13இல் காயல்பட்டினத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இ.யூ.முஸ்லிம் லீக் பெருநாள் ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 935 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவரும் ஜூலை மாதம் 13ஆம் நாளன்று காயல்பட்டினத்தில் பொதுக்கூட்டத்தை நடத்திட – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளையின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-\nநோன்புப் பெருநாள் நிறைவுற்றுள்ளதையடுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் & கலந்தாலோனைக் கூட்டம், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள நகர முஸ்லிம் லீக் அலுவலகமான தியாகி பீ.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், 06.06.2019. வியாழக்கிழமையன்று 19.00 மணியளவில், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.\nஅரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். முன்னிலை வகித்தவர்களான மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ் வரவேற்றுப் பேச, மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அமீரக காயிதேமில்லத் பேரவை நிர்வாகிகளான எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் ஆகியோரும், எஸ்.ஏ.சி.ஹமீத், கொள்கை பரப்பு மாவட்டச் செயலாளர் ‘அல்முஸ்தகீம்’ என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்��ி தொடர்பாளர் ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், நகர நிர்வாகிகளான என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், இளைஞரணி நகரச் செயலாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எம்.எல்.ஷேக்னா லெப்பை, மாணவரணி உமர் ரஃபீ உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – மாநில பொதுச் செயலாளரும் – கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-\nதீர்மானம் 1 – தேர்தலில் வெற்றி பெற்றோருக்குப் பாராட்டு:\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றிபெற்ற இ.டீ.முஹம்மத் பஷீர், குஞ்ஞாலிக்குட்டி ஆகியோருக்கும், தமிழகத்தில் தூத்துக்குடி தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்ற கவிஞர் கனிமொழி கருணாநிதி, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் ஏணி சின்னத்தில் முதன்முறையாகப் போட்டியிட்டு, ஒன்றரை லட்சம் வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்ற நவாஸ் கனீ ஆகியோருக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, மாநிலம் முழுக்க தி.மு.க. கூட்டணிக்கு பெருவெற்றியைத் தேடித்தந்தமைக்காக – தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குறிப்பாக நவாஸ் கனீ அவர்களது வெற்றிக்காக அங்கேயே இருந்து தலைமை வகித்துக் களப்பணியாற்றிய மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களுக்கும் இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறது.\nதீர்மானம் 2 – ஜூலை 13இல் பொதுக்கூட்டம்:\nவரும் 13.07.2019. சனிக்கிழமையன்று 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் – நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனீ அவர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டும் விழாவாகவும் அதை அமைத்திடத் தீர்மானிக்கப்பட்டது.\nஇக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திட – நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், செ��லாளர் ஏ.எல்.எஸ்.அபூ ஸாலிஹ், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கொள்கை பரப்பு மாவட்டச் செயலாளர் ‘அல்முஸ்தகீம்’ என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.\nதீர்மானம் 3 – கொடியேற்று விழா:\nகட்சியின் மூத்த உறுப்பினர் – சமையல் மேஸ்திரி எஸ்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், 16.06.2019. அன்று நடைபெறும் தனது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொதுச் செயலாளரைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் செய்திடவும், கட்சியின் மாவட்ட – நகர அங்கத்தினர் அனைவரும் திரளாகக் கலந்துகொள்வதென்றும், இத்திருமணத்தையொட்டி – கடந்த மக்களவைத் தேர்தலுக்காக நகர் முழுக்கக் கழற்றி வைக்கப்பட்ட கட்சியின் கொடிக் கம்பங்களில் மீண்டும் பிறைக்கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சியை அன்று மாலையில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டு, ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், எம்.இசட்.சித்தீக், அஹ்மத் ஸாலிஹ், எம்.டீ.எஸ்.முஹ்யித்தீன் ஆகியோரிடம் ஏற்பாட்டுப் பொறுப்பளிக்கப்பட்டது.\nதீர்மானம் 4 – வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்:\nகட்சியின் மாணவரணி, இளைஞரணி ஒருங்கிணைப்பில் – நிகழாண்டு ஹஜ் பெருநாளையடுத்து – மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை காயல்பட்டினத்தில் நடத்திட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக – மன்னர் பாதுல் அஸ்ஹப் தலைமையில் – எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன், கோமான் அப்துல் கரீம், எம்.எல்.ஷேக்னா லெப்பை, ‘அக்குஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ், இளைஞரணி எஸ்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாணவரணி உமர் ரஃபீ ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டது. இம்முகாமுக்கான ஆலோசகர்களாக எம்.எஸ்.நூஹ் ஸாஹிப், எஸ்.ஏ.சி.ஹமீத் ஆகியோர் இருக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது.\nதீர்மானம் 5 – மூத்த உறுப்பினர் உடல் நலனுக்குப் பிரார்த்தனை:\nஉடல்நலக் குறைவால் அவதியிலிருக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா விரைவில் குணமடைய இக்கூட்டம் மனதாரப் பிரார்த்திக்கிறது.\nதீர்மானம் 6 – அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைமைக்கு வேண்டுகோள்:\nகட்சியின் கண்ணியம், கட்டுப்பாட்டைக் குலைத்திடும் வகையில் அவதூறுப் பரப்புரை செய்து குழப்பம் செய்வோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட மாநிலத் தலைவரை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nஇவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை அங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். இயலாமை காரணமாக நீண்ட காலமாக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காதிருந்த நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த ஹாஜி எம்.எம்.அஹ்மத் அவர்களுக்கு, நகர நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 13-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/6/2019) [Views - 389; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2019) [Views - 369; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/6/2019) [Views - 363; Comments - 0]\nஜூன் 11 அன்று காயல்பட்டினத்தில் மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nஅஹ்மத் நெய்னார் பள்ளிக்குப் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு\nநாளிதழ்களில் இன்று: 10-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/6/2019) [Views - 399; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 09-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/6/2019) [Views - 379; Comments - 0]\nரமழான் 1440: மலபார் கா.ந.மன்றம் (மக்வா) சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 08-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/6/2019) [Views - 401; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/6/2019) [Views - 389; Comments - 0]\nரமழான் 1440: குருவித்துறைப் பள்ளியில் தமாம் நிகழ்ச்சி, தராவீஹ் – கியாமுல் லைல் தொழுகைகளை வழிநடத்திய இமாம்களுக்கு சங்கை ஜமாஅத்தார் திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 06-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/6/2019) [Views - 358; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 05-06-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (5/6/2019) [Views - 385; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 05 புதன்கிழமை நோன���புப் பெருநாள் ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு ஜாவியா - மஹ்ழரா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஜூன் 04 செவ்வாய்க்கிழமை பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nநோன்புப் பெருநாள் 1440: ஹிஜ்ரீ கமிட்டியின் நோன்புப் பெருநாள் தொழுகை அறிவிப்பு\nஇஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nஜூன் 29இல் ஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழு கூடுகிறது இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு இஃப்தார் – நோன்பு துறப்புடன் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2832", "date_download": "2021-01-27T14:15:12Z", "digest": "sha1:3BXON2QOHSGCVESMIN6YIYAEMEWUN2MV", "length": 6729, "nlines": 113, "source_domain": "www.paasam.com", "title": "நியமனங்களை மீள வழங்குக – செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை! | paasam", "raw_content": "\nநியமனங்களை மீள வழங்குக – செயற்திட்ட உதவியாளர் சங்கம் கோரிக்கை\nஇடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் நியமனங்களை மீள வழங்கி சேவைக்குட்படுத்துமாறு அகில இலங்கை பயிலுனர் செயற்திட்ட உதவியாளர் சங்கம் – யாழ்ப்பாணம் கோரிக்கை விடுத்துள்ளது.\nயாழ் ஊடக அமையத்தில் இன்று (06) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t129204-topic", "date_download": "2021-01-27T14:13:34Z", "digest": "sha1:ALBL3KGO2EEXCJ5LQNXWFOKVUWICBWUC", "length": 36948, "nlines": 272, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nகல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nநன்றி கல்கி மற்றும் லதானந்த்\nமுகநூலில் நான் எழுதிய விமர்சனம்.\nஎன்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.\nசற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.\nஎன் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.\nஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னணியில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.\nஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்���ர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.\nஇது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nநல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\n\"இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா\nஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்.\nஎதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட \"பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்\" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை.\nநீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\n\"இப்படி பூதக் கண்ணாடி வெச்சுத் தப்பு கண்டுபிடிச்சுகிட்டிருந்தா, நல்லாப் படம் எடுக்கிறவங்க சோர்ந்திட மாட்டாங்களா மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா மொத்தத்தில படம் சமுதாயச் சீர்கெடான சாதிக் கொடுமைக்கு எதிரான கருத்தோட அழகான கதை ஒன்று சொல்லுதா இல்லையா\nஹா ஹா ஹா இது தான் அக்கா உங்களோட பஞ்ச்.\nஎதுவுமே சரியில்லாத படம் என்றால் கூட \"பாவம் சார் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துருக்காங்கள்ள அதை பாராட்டனும் சார்\" என்று சொல்லும் எங்கக்காவிற்கு எதுக்கு இந்த திரைவிமர்சனம் வேலை.\nநீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா , இது சும்மா கிண்டலுக்கு\nமேற்கோள் செய்த பதிவு: 1200818\nநான் தான் படமே பார்க்க மாட்டேன்ல. ஆனால் இந்த இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் என் நெருங்கிய நண்பர். அவருக்காகப் படம் பார்த்தேன். என் நண்பரின் படத்துக்கு எப்படி என்னால் குறை கூற முடியும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nஆனால் அந்த விமர்சகர் லதானந்தைத்தான் பாராட்டனும். நான் பாரதிகிருஷ்ணகுமார் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொன்ன குறைகளையெல்லாம் அவர் சொன்னதாகச் சொல்லி அவர் சொன்னதையெல்லாம் நான் சொன்னதாகப் போட்டு எங்கள் நட்புக்கு ...........\nஆனால் உண்மையிலேயே பாரதி கிருஷ்ணகுமாரின் தொண்டு தமிழகம் அறிந்தது. இராமையாவின் குடிசை, கும்பகோணம் விபத்து முதலானவற்றை ஆவணமாக்கியவர். எப்போதும் எளியவர்களுக்காக பாடுபடும் உள்ளம். தமிழகம் அறிந்த மிகச்சிறந்த பேச்சாளர் அவர். பாரதிராஜாவின் சீடர். வெள்ளத்தின் போது அவ்வளவு தொண்டு செய்தவர்.\nஎல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல நண்பர்\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nமுகநூலில் நான் எழுதிய விமர்சனம்.\nஎன்று தணியும் - ஒரு நாள் தணிக்கும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.\nசற்றேறக்குறைய ஆறு வருடங்களாகத் திரைப்படம் பக்கம் தலை வைக்காத என் விரதத்தை உடைத்தது நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரின் ‘என்று தணியும்’ திரைப்படம். நான்கு பாடல்கள் நான்கு சண்டைக் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை என்று திரைப்படங்கள் செய்திகள் எவற்றையும் சொல்லாத நிலையில் கொசுக்களின் கூட்டமாய் வருகின்ற திரைப்படங்களால் சமுதாயம் ஒரு பயனையும் அடைந்து விடாது.\nஎன் உடன் விமர்சனம் எழுதுவதற்காகவே படம் பார்க்க வந்திருந்த கல்கியின் திரைப்பட விமர்சன ஆசிரியர் திரு லதா ஆனந்தும் இதனை ஆமோதிக்கும் வகையில் இப்படி சொன்னார். இந்த ஆண்டில் சுமார் 50 முதல் 60 திரைப்படம் பார்த்திருப்பேன். தமிழுக்கு டயல் ஒன்றை அழுத்தவும் முதலான நான்கைந்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார். திரைப்பட விமர்சகர் கூறுவதை விட நான் என்ன அதிகமாகக் கூறிவிடப் போகிறேன்.\nஆண் ஆணவம், சாதி ஆணவம் ஆகியவற்றால் நிகழ்கின்ற ஆணவக் கொலைகளை எதிர்க்கும் வண்ணம் சமுதாய அக்கறையோடு கூடிய கதைக்கருவைத் தேர்ந்தெடுத்த விதத்தில் பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்று விட்டார் எனலாம். ஒரு கிராமப் பின்னண���யில் கதையை நகர்த்திச் செல்வது கதைக்கருவுக்குப் பொறுத்தமான காட்சியமைப்பு என்று எல்லாம் நிறைவாக உள்ளன.\nஆங்காங்கு, “இரட்டைக் குவளை முறைதான் சட்டப்படி குற்றம் அதனால மூன்று குவளையாக்கிட்டீங்களாடா” போன்ற வசனங்கள் ரசிகர்களைக் கைதட்ட வைக்கின்றன. பாடலிலும், “காதலுக்குக் குரல் கொடுக்கக் கூட்டம் ஒன்னு போடு, சாதி மதம் ஒழிக்க இங்க காதலை விட்டா யாரு” என்னும் நா. முத்துக் குமாரின் வரிகள் கை தட்ட வைக்கின்றன. அக்கா தங்கைப் பாசத்தைச் சொல்லும் பாடலும் சிறப்பு. அக்கா நாயகி போல மற்ற கதை மாந்தர்களும் நடித்திருக்கலாமோ, கொஞ்சம் நகைச்சுவையைத் தந்திருந்தால் இளைஞர்களை ஈர்த்திருக்கலாமோ என்ற ஒருசில குறைகளைத் தவிர மற்றவை நிறைகளே. மொத்தத்தில் ‘என்று தணியும்’ என்றாவது ஒரு நாள் தணியும் என்னும் நம்பிக்கையைத் தந்த திரைப்படம்.\nஇது போன்ற திரைப்படங்கள் வளரட்டும். வாழ்த்துகள் பாரதி கிருஷ்ணகுமார் Bharathi Krishnakumar\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\n@balakarthik wrote: நல்ல விமர்சனம் ஆனால் இது போன்ற படங்கள் தமிழ் நாட்டுல ஓடுறதுதான் கஷ்டம் (இப்படி ஒரு படம் வந்ததுனு இப்போ நீங்க சொல்லித்தான் தெரியும்)\nமேற்கோள் செய்த பதிவு: 1200789\nஅதனால்தான் நம்ம நண்பர்களாக இருந்தால் நாம்தான் அவர்களை மேலேற்ற (ப்ரமோட்) முயற்சி செய்யனும். நம்ம ரா.ரா. வும் இப்படி ஜெயிச்சிட்டா போதும்\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nமேற்கோள் செய்த பதிவு: 1200821\nஇசை வெளியீட்டு நிகழ்வுக்கும் சென்றேன். பாடல்கள் நான்கும் அருமை.\nதேடிப் பதிவிட்டமைக்கு நன்றி ஐயா.\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nவிமரிசனத்துக்கு நன்றி ஆதிரா, படம் பார்க்கிறேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nவிமர்சனமே படம் பாத்த இபக்ட்ட தருதே - படம் பாக்கணுமா ஆதிரா\nRe: கல்கியில் என்று தணியும் திரைவிமர்சனம் - ஆதிரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: ஆதிரா பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--க��ிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t67718p180-topic", "date_download": "2021-01-27T14:22:46Z", "digest": "sha1:VXZ3RPAK3DKNNJF4GCFMVTO5OEAFCPGT", "length": 39558, "nlines": 362, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நுனிப்புல் தின்போமா ? - Page 13", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nஅழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும் நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்\nநமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன். பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.\nஇதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.\nஇடம் சுட்டி பொருள் விளக்கு\nஇது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.\nஇதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.\n\" அந்தகனே நாயகன் ஆனால் \"\n[You must be registered and logged in to see this link.] wrote: நீங்கள் சொல்வது சரி . \" நுனிப்புல் தின்போமா \" என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது .\" நுனிப்புல் மேய்வோமா \" என்பதும் நல்ல தலைப்புதான் .\nதலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .\nஎழுத்துப் பிழையை மாற்றிவிடுகிறேன், தலைப்பில்.\nமூணு என்று இருக்க வேண்டும் அல்லவா\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nமூன்று என்பதுதான் , பேச்சுவழக்கில் மூனு என்று வந்தது. \" மூணு \" என்று வராது என்பது அடியேனின் கருத்து .\nமாடு கன்று ஈன்றது என்பதைப் பேச்சு வழக்கில் மாடு கன்னு போட்டது என்று சொல்வதில்லையா \nமாடு கண்ணு போட்டது என்று சொல்லமாட்டோம் . ஏனென்றால் \" கண்ணு \" என்பது முகத்திலுள்ள கண்ணைக் குறிக்கும் .\n\" மூனு \" \" மூணு \" இவற்றில் எதுசரி என்பதை ஈகரையில் உள்ள முனைவர் பெருமக்கள்தான் சொல்லவேண்டும் .\n\" அந்தகனே நாயகன் ஆனால் \"\nஇரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும் பண்டைய காலச் சுவடுகள் தெரிவிக்கின்றன.\nஒரு வெண்பாவின் முதல் இரண்டு அடிகளை முடவர் பாட , பின் இரண்டு அடிகளை குருடர் பாடி முடித்துவைப்பார் .\nஒரு சமயம் சிதம்பரம் தென்புலியூர் அம்பலவாணனை வழிபட்ட பின் இரட்டையர் சென்றுகொண்டிருந்தனர். வழியில் தென்பட்ட ’சேடன்’ என்பவனைப் புகழ்ந்து பாடிப் பொருள் கேட்டனர். அவன் கண்டுகொள்ளவில்லை.\n மூடர் முன் பாடலைச் சொன்னால் அவருக்குத் தெரியுமா என்று வினவினார்.\nதிருமணம் நடக்கும்போது பெண்ணைத் திருமகள் போல அழகுபடுத்தி உட்கார வைத்திருக்கிறார்கள். அருகில் இருக்கும் மணமகன் குருடன் என்றால் அவள் அழகால் பயன் என்ன\n'மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ\nஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா' ' - ஆடகப்பொற்\nசெந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித் தென்னபயன்\nஆடகப் பொன்னால் ஒரு பெண்ணைத் திருமகள்போல அலங்காரம் செய்வித்து மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ; ஆனால் அவளுக்குத் தாலி கட்டப்போகும் கணவனோ ஒரு குருடன் என்றால் அது எப்படி பொருத்தமாக இருக்கும் \nமூடர்களுக்குப் பாடலின் பொருள் தெரியாது ; எனவே அவர்களைப் புகழ்ந்து பாடுவது வீண் .\nஇனி அடுத்த நுனிப்புல் மேய்வோமா \nஆறறி வதுவே அவற்றொடு மனனே \nதொல்காப்பியர் , அறிவின் அடிப்படையில் உயிர்களை ஆறு வகையாகப் பிரிக்கிறார் .\nஒன்றறி வதுவே உற்றறி வதுவே\nஇரண்டறி வதுவே அதனொடு நாவே\nமூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே\nநான்கறி வதுவே அவற்றொடு கண்ணே\nஐந்தறி வதுவே அவற்றொடு செவியே\nஆறறி வதுவே அவற்றொடு மனனே\nநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.\nஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது -- புல், மரம்.\nஈரறிவு உயிராவது உடம்பும், வாயும் -- சங்கு,சிப்பி போன்ற பல.\nமூவறிவு உயிராவது உடம்பு, வாய், மூக்கு -- எறும்பு, அட்டை போன்ற பல.\nநாலறிவு உயிராவது உடம்பு, வாய்,மூக்கு,கண் -- நண்டு, தும்பி போன்ற பல.\nஐயறிவு உயிராவது உடம்பு,வாய், மூக்கு, கண்,செவி --- மீன்,பாம்பு,முதலை போன்ற பல.\nஆறறிவு உயிராவது உடம்பு, வாய்,மூக்கு,கண்,செவி,மனம் -- மக்கள். சில விலங்குகளும் உண்டென்பர் யானை,கிளி, குரங்கு போன்ற சில\nஎறும்புக்குக் கண் தெரியாது என்ற செய்தியை தொல்காப்பியர் இச்செய்யுளின் மூலம் கூறுகிறார் .\nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறு��ுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n70 தொடங்கும்போது பீமரதசாந்தி செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் ; இன்னும் சிலரோ 70 பூர்த்தியாகும்போது செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் .\n70 வயது முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள் .இவற்றில் எது சரி \nஇந்தத் திரியின் தலைப்பு \" நுனிப்புல் தின்போமா \" என்று கேள்விக்குறியுடன் ( \" என்று கேள்விக்குறியுடன் ( ) முடியவேண்டும் .அவ்வாறே திருத்திவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன் \nகவிதையை ரசிக்கத் தெரியாது , தன் 70 ம் பிறந்த நாளைக்கு கவிதை எழுத சொன்ன\n70 தொடங்கும்போது பீமரதசாந்தி செய்யவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள் ; இன்னும் சிலரோ 70 பூர்த்தியாகும்போது செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள் .\n70 வயது முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று சிலர் சொல்கிறார்கள் .இவற்றில் எது சரி \n60 வயது பூர்த்தியடைந்து 61 வது வயது தொடங்குகிறவர்கள் சஷ்டியப்த பூர்த்தி பூஜை செய்கிறார்கள். 70 வயது பூர்த்தியாகி 71 வயது தொடங்குகிறவர்கள் பீமரத சாந்தி பூஜை செய்கிறார்கள். 81 வயது தொடங்குகிறவர்கள் சதாபிசேகம் மற்றும் ஆயுஷ்ய ஹோமம் செய்கிறார்கள்.\nஷஷ்டிதம (சஷ்டி.....6 x தம 10 ) அப்த பூர்த்தியின் போதும், சதாபிஷேகத்தின் போதும் மீண்டும் ஒரு முறை தாலி முடிதலும் சிலர் செய்கிறார்கள் .\nசதாபிஷேகம் (ஆயிரம் பிறை கண்டவர்கள் ) 80 முடிந்து 81 க்குள் நடுவே 8 அல்லது 9 மாதத்தில் செய்பவர்களும் உண்டு.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஇந்தத் திரியின் தலைப்பு \" நுனிப்புல் தின்போமா \" என்று கேள்விக்குறியுடன் ( \" என்று கேள்விக்குறியுடன் ( ) முடியவேண்டும் .அவ்வாறே திருத்திவிடும்படிக் கேட்டுக்கொள்கிறேன் \nமாற்றம் செய்யப்பட்டுள்ளது, Jagadeesan .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n\" நாய்வால் திருந்துதல் என்றுமே இல் \"\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--ச���முத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-01-27T14:12:07Z", "digest": "sha1:U47QJIFT423ZJ7VZVDPEAKNDKRW56KBO", "length": 8062, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தும்பைத் திணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தும்பைத் திணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதும்பைத் திணை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுறப்பொருள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாகைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணை விளக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Jenakarthik ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரந்தைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவஞ்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாண் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉழிஞைத் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொச்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொதுவியல் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாஞ்சித் திணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூறு காட்டும் திணைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானை மறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறப்பொருள் வெண்பாமாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்பைத்திணை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுறநானூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொருள் இலக்கணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்க காலத் தமிழர் போர் மரபுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉவகைக் கலுழ்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமை மறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூழிலாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாண் பாட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிற்றிலக்கிய வகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்ணி (தலைமாலை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளிற்றுடனிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுதிரை மறம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானை நிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொகைநிலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகப்பொருள் புறப்பொருள் ஒப்பீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புறத்திணைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்காப்பியம் புறத்திணையியல் செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-antony-to-meet-certain-political-parties-117020600025_1.html", "date_download": "2021-01-27T13:30:49Z", "digest": "sha1:EWXHF2SOCEKFHJYCZSCECQGFGGCTZY7A", "length": 10493, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரசியல் கட்சிகளுடன் தீடீர் சந்திப்பில் விஜய் ஆண்டனி! | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரசியல் கட்சிகளுடன் தீடீர் சந்திப்பில் விஜய் ஆண்டனி\nஇசை அமைப்பாளராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி இன்று தமிழ் சினிமாவின் வெற்றி கதாநாயகன் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.\nநான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் போன்ற நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவை விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியிலும் வெற்றி பெருகின்றன.\nஅடுத்ததாக எமன் எனும் படம் வெளியாகவுள்ளது. இதற்கு அடுத்த படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அண்ணாதுரை என்று பெயரிட்டுள்ளனர்.\nதமிழகத்தின் திராவிட கட்சி தலைவரின் பெயர் என்பதால் சர்ச்சை எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அண்ணாதுரையை பின்பற்றும் கட்சி தலைவர்களிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஉதயமாகிறது தமிழ்நாடு இளைஞர்கள் கட்சி: மாலையில் செய்தியாளர்கள் சந்திப்பு\nரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி திடீர் சந்திப்பு\nபிரிக்க நினைத்தால் கால்களை வெட்டி வீசிவிடுவேன்: மிரட்டும் அரசியல் கட்சி தலைவர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2020/02/sri-lanka-institute-of-tourism-hotel.html", "date_download": "2021-01-27T14:32:13Z", "digest": "sha1:J226D6OKPIFD25C6AIFISLA4MFJMDAGZ", "length": 2663, "nlines": 66, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - Sri Lanka Institute of Tourism & Hotel Management", "raw_content": "\nSri Lanka Institute of Tourism & Hotel Management இல் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 17.02.2020\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/sani-peyarchi-palan/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-2020/", "date_download": "2021-01-27T12:43:51Z", "digest": "sha1:42PWDLL32HDDQDJBYDRHEAPJY35AVFAN", "length": 29219, "nlines": 300, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "சனிபெயர்ச்சி மகரம் ராசி 2020 – 2023 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nசனிபெயர்ச்சி மகரம் ராசி 2020 – 2023\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 மகரம் ராசி நன்மை தீமைக்கு நீங்களே காரணம் Sani Peyarchi 2020 Makara Rasi\nசனிபெயர்ச்சி மகரம் ராசி 2020 – 2023\nசனி உங்கள் ராசியிலே ஆட்சி பெற்று 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வை மூலம் பார்த்து பலனை தருவார்.\nசனி தான் உங்கள் ராசிக்கு அதிபதி, ஏற்கனவே ஒரு வழியாக விரைய சனி முடிந்து தற்போது #ஜென்ம சனி காலத்தில் இருக்க போகிறீர்கள்.\nசனி மேலும் உங்கள் ராசிக்கு #அஷ்டமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான #உத்திராடத்தில் (22-01-2021) ஒரு ஆண்டு நகர்வு இருக்கும்.\nசனி உங்கள் #தன்னம்பிக்கைக்கு காரணமாக உள்ளவர்.\nசனி மேலும் உங்கள் ராசிக்கு #பணம்குடும்பம�� வாக்கு இவற்றிற்கு காரணம்.\nதற்போது #சனியானவர் பணம், குடும்பம், வாக்கு இந்த இடத்திற்கு மறைந்து தான் தற்போது ஜென்ம சனியாக இருப்பார்.\nபொதுவாக #கோச்சாராத்தில் சனி தனது ராசியில் அமரும் போது அந்த ராசிக்காரர்களுக்கு #அசட்டு தனமான நம்பிக்கை வரும், நிச்சயமாக.\nமேலும் நீங்கள் பொறுமையாக தான் எதையும் செய்வீர்கள் மற்றும் நிதானமாக தான் நடக்கும் உங்களுக்கு எதுவானாலும்.\nஆகையால், சனி முடியாதளவிற்கு கை தூக்கி விட தான் பார்ப்பாரே தவிர #விருச்சிகம் போல பாழும் கிணற்றில் தள்ளி விட மாட்டார்.\nஅதே சமயம் அஷ்டமாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் வரை நல்ல பலனையும் தரமாட்டார், அதனை விட்டு விலகி அடுத்த ஆண்டு #குரு பெயர்ச்சி பிறகு குருவுடன் சேர்ந்த பிறகு தான் நீங்கள் எந்த துறையில் உள்ளீர்களோ அதில் வளர்ச்சி அடைய முடியும்.\nசரி அதுவரை என்ன செய்வது\nதற்போது என்ன செய்றீங்களோ, எதில்,எந்த மாதிரியான வேலையில் உள்ளீர்களோ அதனை நகர்த்தினால் போதும், முற்றிலும் எதிர்மறை கிரகமான #சனி உங்கள் ராசியில் ஆட்சியாவது, பின்னாளில் நன்மையான நிகழ்வுகள் நடந்ததாலும் தற்போது #குழப்பமான மனநிலை வரும், அவரவர் #ஜென்ம நட்சத்திரத்தில் சனி வரும் போது, இதில் #உத்திராட நட்சத்திர #இளம் வயது #மகரராசிக்காரர்களுக்கு சற்று கடினமான காலம் தான்.\nimportant, நடு வயதில் உள்ளவர்கள் யாரும் #பொங்கு சனி என்று நம்பி இருக்கும் பணத்தை இழக்க வேண்டாம். பிரச்சினை தான் பொங்கும்.\nபலர் சொந்த தொழில் தொடங்கும் #ஆசையை துவங்கி வைப்பார் சனி, தெரிந்த தொழில் என்றால் தனியாக செய்யலாம், ஆனால் அபரிதமான பண வரவுக்கு #ஜென்ம சனி முடிய வேண்டும். .\nபார்ட்னர் தொழில் ஒத்து வராது.\nசொந்த தொழில் தொடங்க ஆசை இல்லாமல் சம்பளம் வாங்கும் தொழிலில் இருப்பவர்கள், பலருக்கும் இருக்கும் வேலையில் கடினமான போக்கு தான் இருக்கும், அதனால் வேறு நிறுவனமோ அல்லது மற்றவர்களை நம்பி இறங்கவோ கூடாது.\nகடன் வாங்கி இருப்பீர்கள் அல்லது கடன் வாங்கும் சூழ்நிலையில் இருப்பீர்கள், கடனை வாங்கி அதிக முதலீடு செய்துவிட்டு பெரிய லாபத்தை எதிர்பார்க்க நினைதாதால் பிரச்சினை தான், கடன் சாப்பிட்டு விட்டு அன்றாட வாழ்க்கையை நடத்தினாலே போதும்.\nதற்போது உங்களை #கோடீஸ்வரனாக மாற்றுகிறேன் என சொல்பவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து #நீ யார் ���ன்பார்கள்.\nகுடும்பத்தில் மூன்றாம் நபரால் குழப்பம் வரும்.\nகாதல் தேவையில்லை, திருமண வாய்ப்பு ஜாதகத்தில் இருந்தால் செய்து கொள்ளுங்கள்.\n10பொருத்தம் மட்டும் நம்பி திருமணம் செய்ய கூடாது, #பெற்றோர்களே. (அது தான் ஜென்ம சனி பிரச்சினைக்கு உரியது).\nபலருக்கும் #சாரய_போதை பழக்கம் ஆரம்பம் ஆகும், ஏற்கனவே உள்ளவர்களுக்கு கூடுதலாக குடிக்க வாய்ப்பு வரும் (நன்பர்கள் பழக்கம் அப்படி இருந்தால் இப்படி நடக்கும்)\nஇளம் வயதில் உள்ளவர்களுக்கு #நீங்கள் இதுவரை இதுதான் சரி என்று நம்பிய முக்கியமான விஷயம் #ஜென்ம சனி முடிந்த பிறகு #மாற்றமாக தெரியும்.\nபெற்றோர் பேச்சு ஏற்க இயலாது, படிப்பு மந்தமாக தான் போகும், கடந்த ஆண்டு எடுத்த மார்க் இப்போது குறையும்.\nபிடிக்காத படிப்பை #கல்லூரியில் தேர்வு செய்ய வேண்டாம், #அரியர் தான் கிடைக்கும்.\nகல்லூரி,பள்ளி செல்லும் #பெண் மீது #பெற்றோர்களுக்கு ஒரு கண் பார்வை தேவை, தடம் மாறுவார்கள் (எல்லோரும் அல்ல).\nபணத்தை எக்காரணம் கொண்டும் ,\nஅதிக பணம் கட்டி #ஏஜெண்டுகள் மூலம் அயல் நாடு செல்வது தேவையில்லை. நஷ்டம் உண்டு.\nஅடுத்து, சனி 3ம் இடத்தை மூன்றாம் பார்வையால் பார்க்க போவது உங்கள் முயற்சி பல தடவை முயன்றால் தான் #வெற்றி கிடைக்கும், ஒரு முயற்சியால் வெற்றி கிடைக்காது, அதில் நல்லதும் நடக்காது.\nவீட்டில்,பக்கத்து வீட்டு நபர்களுடன் ரொம்ப அன்யோன்யம் இருக்க இயலாது.\nஜாமின் போடுவது,தலையிடுவது, உங்கள் documents வைத்து மற்றவர்களுக்கு பணம் வாங்கி தருவது கடும் பிரச்சினை தான். (இதில் சிலருக்கு இந்த விஷயத்தில் அனுபவம் வந்து இருக்கும்)\nதற்போது உங்கள் ஆவணங்களை கூட சரிபார்த்து கொள்ளுங்கள், குறுகிய தூர பயனம் உங்களுக்கு சலிப்பை தருவதாக இருக்கும்.\nஇந்த காலகட்டத்தில் அதிக உடலுழைப்பு இருக்கும் அல்லது வேலையை விட்டு விட்டு வீட்டிலும் இல்லாமல் வெளியேவும் இல்லாமல் காலத்தை கடத்துவீர்கள்.\nயார் மீதும் வழக்கு தொடுக்க வேண்டாம், உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராது, வாய்தா அதிகரிக்கும்.\nஅடுத்து, சனி 7ம் வீட்டை நேர் பார்வையால் பார்க்க போவது கனவன்-மனைவி இடையே சிறு பிரச்சினையில் ஆரம்பிக்கும் விஷயம் பெரிய அளவில் போகும், காதல் இப்போது கசக்கும்.\nநன்பர்கள் ஏமாற்றம் தருவார்கள், கூட்டு தொழில் செய்ய இயலாது.\nவியாபார பொருட்கள் விற்ப��ு #குதிரை கொம்பாக இருக்கும்.\nஅடுத்த, 10ம் வீட்டை பத்தாம் பார்வையால் பார்க்க போவது\nடெஸ்ட்_அடித்து வெளிநாட்டு வாழ்க்கையை புதிதாக கிளம்பும் நபர்கள் ஏஜெண்டுகள் மூலம் போக வேண்டாம்.\nதெரியாத வேலைக்கு போக கூடாது. சம்பள உயர்வுக்கு கிடைக்கும் என்று வேறு நிறுவனங்கள் மாற கூடாது.\nஎந்த வேலை வந்தாலும் சேர பாருங்கள். ஏனெனில் சனியின் வேலை பெரிய விஷயத்திற்கு ஆசை பட வைத்து இருப்பதை இழக்க வைப்பது தான்.\nதொழில் ஆரம்பித்தாலும், முன்னேற்றம் லேட் ஆகும்,\nமுக்கியமாக, இந்த சனி பெயர்ச்சி மூலம் பின்னாளில் சாதிப்பதற்கு அச்சாரமாக ஏதோ ஒன்றை உங்களுக்கு ஏற்றவாறு அமைத்து கொள்வீர்கள்,\nஅதற்கு உங்கள் பொறுமை துனை நிற்கும்.\nதற்போது, உங்களுடன் #மிதுனம் கடகம் துலாம் கும்பம்\nஇந்த ராசிக்காரர்கள் இருந்தால் நன்மை தாமதமாக தான் நடக்கும், கிடைக்கும்.\nசனிக்கிழமை தோறும் #காலபைரவருக்கு நல்ல என்னை தீபம் ஏற்றுங்கள் (வீட்டில் இருந்து எடுத்து போக வேண்டும்).\nவயதானவர்கள் யாராக இருந்தாலும் உதவியோ,சாப்பாடோ வாங்கி உங்கள் கையால் கொடுங்கள்\nமாற்று திறனாளிக்கு அவர் பயன்படுத்தும் பொருட்களை வாங்கி கொடுங்கள்.\nஅமாவாசை விரதத்தை தொடர்ந்து செய்யவும்.\nஐயப்பனுக்கு மாலை அணிவித்து சென்று வழாபாடு செய்யுங்கள்.\nமாலை அணிவித்தவருக்கு வேஷ்டி, துண்டு,மாலை வாங்கி கொடுங்கள் #எட்டு பேருக்கு .\nசனிக்கிழமை காக்கைக்கு எள் கலந்த உணவுகளை கொடுங்கள்.\nசனிபகவானை #ஜென்ம சனி பிரச்சினைக்காக எங்கேயும் எப்போதும் கும்பிடவோ, வழிபடவோ கூடாது.\nசனிபெயர்ச்சி தனுசு ராசி 2020 – 2023\nமீன ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகும்ப ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமகர ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதனுசு ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nவிருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nதுலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகன்னி ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nகடகம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமிதுனம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nரிஷபம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nமேஷம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020 Video\nமீனம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகும்பம் ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி மீனம் ராசி 2020 – 2023\nமகர ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி கும்பம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி தனுசு ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி விருச்சிகம் ராசி (7 1/2 சனி முற்றிலும் முடிகிறது) 2020 – 2023\nதனுசு ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிபெயர்ச்சி துலாம் ராசி (அர்த்தாஷ்டம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி கன்னி ராசி (பஞ்சம சனி) 2020 – 2023\nசனிபெயர்ச்சி சிம்மம் ராசி 2020 – 2023\nசனிபெயர்ச்சி கடகம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மிதுனம் ராசி (அஷ்டம சனி ஆரம்பம்) 2020 – 2023\nசனிபெயர்ச்சி ரிஷபம் ராசி (அஷ்டம சனி முடிந்தது) 2020 – 2023\nசனிபெயர்ச்சி மேஷம் ராசி (கர்ம சனி) 2020 – 2023\nவிருச்சிக ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nதுலா ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nகன்னி ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பொது பலன்கள் 2020\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/25-sep-2014", "date_download": "2021-01-27T14:24:14Z", "digest": "sha1:HAHABVQPVMA5BAZIBDFW2Z6KJDESTMYZ", "length": 8554, "nlines": 237, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - பசுமை விகடன்- Issue date - 25-September-2014", "raw_content": "\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nமூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\n10 மாதங்களில் 1.5 லட்சம்\nமாதம் ரூ.3 லட்சம்... பலே வருமானம் தரும் பால் காளான்...\nதமிழக அரசின் நாட்டுக் கோழி திட்டம்...\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nமரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள்\nமீத்தேன் எமன் - 'துபாய் ஆக மாறும் காவிரிப்படுகை\n'அமுதக்கரைசல் எனும் அற்புதம், தமிழகம் வந்த கதை\nமூலிகை வனம் - நோய்களை விரட்டும் நொச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samakalam.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:14:53Z", "digest": "sha1:BKS2OMOOT3Y6TNXH7JW6QWSCRUGLAQGX", "length": 9910, "nlines": 55, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nகொரனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்தல்\nசீனாவைக் காவுகொள்ளும் கொரானா வைரஸ் நோய்த்தொற்று ஓர் கொள்ளைநோய் போல் உலகெங்கும் பரவும் சாத்தியம் உள்ளது. இது சுவாசத்தின் மூலமும் சீத மென்சவ்வுகளின் மூலமும் பரவக்கூடிய நோயாகும். உலகத்தில் அண்மைய யுகத்தில் ஒவ்வொரு 100 வருடங்களுக்கு ஒரு தடவை பெருமளவான மக்களின் உயிரழிவுக்குக் காரணமாக ஒரு தொற்றுநோய் அமைந்ததை அவதானிக்கலாம். 1720இல் பிளேக்கு நோயும், 1820இல் கொலரா நோயும், 1920இல் ஸ்பானியக் காய்ச்சலும் உலகைக் காவு கொண்டது. அவ்வாறே 2020இல் கொரனாத் தொற்றும் உலகைப் பாதிக்குமோ என்ற பயம் எல்லோரிடமும் உள்ளது.\nஎனவே நோய் பரவுவதைத் தடுப்பதற்கும், நோய் ஏற்படின் எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விழிப்பு மிகவும் வேகமாக ஏற்படுத்தப்படல் வேண்டும். நோயுற்றவர்களில் இருந்து இன்னொருவருக்கு இருமல், தும்மல் மூலமும், தொடுகை ம��லமும், வாய், மூக்கு, கண் என்பவற்றை அசுத்தமான கைகளினால் தொடுவதனாலும் பரவலாம். மலத்தின் மூலமும் பரவும் வாய்ப்பு உள்ளது.\nஇந் நோய்த்தொற்றும் சாதாரண தடிமல் போன்றே இருக்கும். ஆனால் ஒருவரில் இருந்து இன்னொருவர் அல்லது மூவருக்கும் தொற்றும் தன்மை உள்ளது. நோய் அறிகுறி தென்படவே இன்னொருவருக்கு தொற்றும் வாய்ப்பு உள்ளது. எனவே கொரனா நோயுள்ள இடங்களில் இருந்து மீள்பவர்கள் இந்நோயின் நோயரும்பு காலமான 14 நாட்கள் பிரத்தியேக இடங்களில் தங்க வைத்தல் (Quarentine) மற்றும் நோய் அறிகுறிகள் உடையவர்கள் சுயமாகவே ஏனையவர்களுக்குத் தொற்றாது தனிமையாக இருத்தல் (Self Quarentine) என்பன முக்கியமானவை. நோய்க்கிருமி தொற்றி 2 கிழமை வரையில் நோய் அறிகுறிகளாக தலையிடி, களைப்பு, மூக்கில் இருந்து நீர் சிந்தல், இருமல், தும்மல், தொண்டைநோ, தசைநோ, காய்ச்சல், மூச்செடுத்தல் கடினமாதல் என்பன ஏற்படும்.\nநோய் தொற்றில் இருந்து பாதுகாக்க, நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் நல்லது. அடுத்து முகக்கவசம் அணிதல் நல்லது. பொதுவாக சளித்திவலைகள் மூலம் இந்நோய் பரவுவதால் முகக்கவசம் போதிய பாதுகாப்பைத் தரும். அடுத்து நோயாளியின் தொடுகையினால் இந் நோய்க்கிருமி பரவும். எனவே கை தழுவுதல், கட்டியணைத்தல் என்பவற்றைத் தவிர்த்தல் வேண்டும். கைகளைச் சவர்க்காரத்தினாலோ அல்லது அற்ககோலினாலோ சுத்தம் செய்தல் வேண்டும். கைக்குட்டையினை உபயோகித்து, எவரெதிலும் தும்மாதும், இருமாதும் இருத்தல் வேண்டும். பொது இடங்களிலும், வைத்தியசாலையிலும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் துப்பரவு செய்தல் வேண்டும். குளிரூட்டப்பட்ட, காற்றோட்டம் குறைந்த இடங்களில் இந்நோய்த் தொற்று அபாயம் அதிகம். எனவே இத்தகைய இடங்களைத் தவிர்த்தல் வேண்டும். அநாவசியமான சுற்றுலாப் பயணங்களைத் தவிர்த்தல் வேண்டும். அடுத்து பொது மலசலகூடம் மூலமும் இந்நோயத் தொற்று ஏற்படலாம். அடுத்து உணவுகளை போதிய அளவில் வேகவைத்து உண்ண வேண்டும்.\nநோயின் தாக்கம் சிறுவர்கள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்களில் அதிகம் பாதிக்கும். பொதுவாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் போதிய அளவு நீராகாரம் அருந்த வேண்டும். காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தினை உபயோகிக்கலாம். உப்புக்கஞ்சி, பரசிற்றமோல் என்பவற்றுடன் இருமலைத் தணிக்��ும் ரேபூட்டலின் மருந்துகளையும் தயார்நிலையில் வைத்திருந்தால், நோயுறும்போது உபயோகிக்கலாம். இதனால் நோய் பலருக்குப் பரவுவதைத் தடுக்கலாம். நோய் அறிகுறி கடுமையானவர்களுக்கு முன்காப்புகளுடனான மருத்துவ சிகிச்சை அவசியம். பொதுவாகச் சுவாசச் செயலிழப்பு, வயிற்றோட்டம், சிறுநீரகச் செயலிழப்பு, ஏனைய கிருமித் தொற்று என்பவற்றுக்கு விசேட சிகிச்சை அவசியம்.\nநோயின் தாக்கம், பயப்பீதி, தனிமை என்பன இந்நோயினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு ஏற்படும். எனவே இத்தகையதோர் அவலநிலை ஏற்படாது இருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.\n‘நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற வள்ளுவரின் வாக்கை நாம் கைக்கொள்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/arafa-nonbu-vimarsanam", "date_download": "2021-01-27T12:41:50Z", "digest": "sha1:J2KNTR2CZUZSMWABFEN2JPMXFLPQOLM2", "length": 8371, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "அரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஅரபா நோன்பு விமர்சனங்களும் விளக்கங்களும்\nCategory மறுப்புக்கள் ரஸான் DISc\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nபோதும் என்ற மனமே நிறைவான செல்வம் – Jummah 2015-11-06\nபெண்கள் கத்னாவும் அறியாமையும் – (செய்தியும் சிந்தனையும் 14-01-2016)\nபெண்கள் முகம் மறைத்தல் – இஸ்மாயீல் ஸலபிக்கு பதில்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு – ஏகத்துவத்தை நிலை நாட்ட அள்ளித் தாருங்கள்\nதக்லீத் எனும் தனிமனித வழிபாட்டை ஆதரிக்கிறதா இஸ்லாம் (Jummah 22.01.2016)\nஅவதூறு மன்னன் க.மு பாயிஸ் மற்றும் அவர் மனைவி ஹஸீனா டீச்சர் ஆகியோரின் அவதூறுகளுக்கு ஆதாரபூர்வமான தக்க பதிலடி.\nஅண்டப்புளுகன் ஹபீழுக்கு ஆதாரப்பூர்வமான பதில்கள்\nதகர்க்கப்பட வேண்டிய தர்கா வழிபாடு – ஷிர்க் ஒழிப்பு மாநாடு 01-05-2016\nமறக்க முடியாத தலைவர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – Jummah 06-05-2016\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/04/27/culprit-arrested-connection-rape-murder-girl-kashmir/", "date_download": "2021-01-27T12:36:16Z", "digest": "sha1:F55WWLFINV5SMCB3E3MLTRTJ5UMJ46HB", "length": 53943, "nlines": 718, "source_domain": "video.tamilnews.com", "title": "culprit arrested connection rape murder girl Kashmir.", "raw_content": "\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nகாஷ்மீர் சிறுமியை கொலை செய்தது ஏன்\nஇந்திய ஜம்மு – காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து 8 வயது சிறுமி வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி கூறுகையில், முஸ்லிம் பக்கர்வால் சமுதாய மக்களை மிரட்டவே கதுவா சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளார் சஞ்சி ராம். ஆனால், அச்சிறுமி பாலியல் வல்லுறவுக்குள்ளானதும் அந்த குற்றத்தில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதை அறிந்த பிறகே மகனைக் காப்பாற்ற சிறுமியைக் கொலை செய்ய முடிவெடுத்ததாக விசாரணையின் போது கூறியதாகத் தெரிவித்துள்ளார்.\nசிறுமி வழக்கில் சஞ்சி ராம் அவரது மகன் விஷால் மற்ற 5 பேர் மற்றும் ஒரு சிறுவர் ஆகிய 8 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசிறுமி கடந்த ஜனவரி 10ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளார். அன்றைய தினமே ராமின் உறவினரான சிறுவன் ஒருவனும் குற்றவாளி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.\nசிறுமி 10ஆம் திகதி கடத்தி வரப்பட்ட நிலையில், 13ஆம் திகதி தான் அவர் வல்லுறவுக்குள்ளான விடயம் தனக்கு தெரிய வந்ததாகவும் உறவுக்கார சிறுவன் தான் அதனை ஒப்புக் கொண்டதாகவும் சஞ்சி ராம் கூறியுள்ளார்.\nஇந்த வல்லுறவில் தனது மகனுக்கும் தொடர்பிருப்பதால் அவனைக் காப்பாற்றவே கதுவா மாவட்ட சிறுமியை கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.\nமே��ும், முஸ்லிம் பக்கர்வால் மக்களை மிரட்ட நினைத்த தனது திட்டமும் இதன் மூலம் நிறைவேறும் என்று அவர் கருதியுள்ளார்.\nஜனவரி 14ஆம் திகதி கதுவா மாவட்ட சிறுமியைக் கொலை செய்து, அங்கு தனது மகன் மாட்டிக் கொள்ளாத வகையில் எந்த தடயமும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் சஞ்சி ராம் நினைத்துள்ளார். ஆனால், அவர் நினைத்தபடி திட்டம் நிறைவேறவில்லை.\nபிறகுதான், ஒரு வாகனத்தில் ஏற்றி சிறுமியின் உடல் ஹிராநகர் கால்வாய்க்கு அருகே வீசப்பட்டுள்ளது.\nஇந்த கடத்தலுக்கான திட்டம் ஜனவரி 7ஆம் திகதியே தீட்டப்பட்டு, அதற்கான போதைப் பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் ராம் மீது கொலை, கடத்தல், தடயங்களை அழித்தல் பிரிவுகளின் கீழும், ஏனையோர் மீது பாலியல் வல்லுறவு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசிறுவர் குற்றவாளி மீது கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகதுவா சிறுமியை பொலிஸார் தீவிரமாக தேடி வந்த போது, தனது மகன் பிடிபட்டு விடக் கூடாது என்பதற்காக சிறார் குற்றவாளியை குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படியும் விரைவில் அவரை விடுதலை செய்ய வைப்பதாகவும் சஞ்ஜி ராம் கூறியுள்ளார். இதையடுத்தே அந்த சிறார் தனது குற்றத்தை காவல்நிலையத்தில் சென்று ஒப்புக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக ஜனவரி 15ஆம் திகதி தான் செய்த கொலை குறித்து அந்த சிறுவர் குற்றவாளி தனது நண்பன் அமித் ஷர்மாவிடம் கூறியுள்ளான். அமித் ஷர்மாவின் சாட்சியம் நீதிமன்றத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டு முக்கிய சாட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் அடுத்த விசாரணை ஏப்ரல் 18ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது.\nஐஸ்வர்யா ராய்க்கு ok டயானாக்கு எதற்கு உலக அழகிப் பட்டம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்��ு மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உருவான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் த���டரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nவீட்டுக்கு போக மூட்டையை கட்டிய யாஷிகா மௌனம் காக்கும் பிக் பாஸ் \nவிஜய் டிவி பிரியங்காவின் மறு முகம் கசிந்த புகைப்படம் கடுப்பில் ரசிகர்கள்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி ��ோடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்பை தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ��ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்பிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/09/blog-post_23.html", "date_download": "2021-01-27T12:30:27Z", "digest": "sha1:ENKWBO5BNGKFL5YFTVPS5ATCR2J3TNHJ", "length": 18782, "nlines": 493, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நெறிகெட்ட தமிழினமே! ஒன்றுபடல் உண்டா? நீதியில்லை! நாதியில்லை! நீர்செய்யும் தொண்டா", "raw_content": "\nவான்பொய்பினும் தான்பொய்யாக் காவிரித் தாயே\nவற்றியது கண்ணீரும் வடிந்துவிட நீயே\nஏன்வற்றிப் போனாயோ என்செய்வோம் யாமே\nஏமாற்றும் கன்னடரோ இரக்கமிலார் ஆமே\nதஞ்சைநிலம் எல்லாமே பாலையெனப் போக\nதடமறியா மக்களவர் உள்ளமது வேக\nவஞ்சகராய் இருக்கின்றார் வடபுலத்து அரசே\nவக்கற்றுப் போனோமா கொட்டுங்கள் முரசே\nபுஞ்சைநிலம் ஆயிற்றே தஞ்சைநிலம் இன்றே\nபோக்கற்ற மக்களவர் வாழும்வழி என்றே\nநெஞ்சமிலா நீசர்களே நீதியில்லை இதுவும்\nநிரந்தரமாய் இவ்வுலகில் வாழ்ந்தில்லை எதுவும்\nநெல்லுக்குக் களஞ்சியமே வளம்மிகுந்த தஞ்சை\nநினைத்தாலே வயிரெரிய வாட்டும்துயர் நெஞ்சை\nகல்லுக்குள் ஈரமுண்டே கன்னடருக் கில்லை\nகண்டுமிதைக் காணாத வடபுலத்தால் தொல்லை\nபாழ்பட்ட அரசியலே பாழ்பட்டுப் போவாய்\nபதவிவெறி கொண்டவரால் பேயெனவே ஆவாய்\nவாழ்வற்ற மக்களெலாம் ஒன்றெனவே சேர்வர்\nவரலாறும் புதியதெனப் படைத்தவரும் ஓய்வர்\nஓருசொட்டு நீர்கூட தருவதற்கு இயலா\nஒன்றுபட்டு அன்னவரும் சொல்லயிங்கும் முயலா\nLabels: காவிரிநீர் கன்னடர் மறுப்பு ஒன்றுபடா தமிழகம்\nகவிதையில் நீங்கள் காட்டியுள்ள ஆதங்கம் எம்\nகண்களில் கண்ணீரைக் கசிய வைத்தது ....என்ன ஒரு சொல்லாற்றல் .....தங்களிடம் பயில்வதற்கு நிறையவே விசயங்கள் உள்ளதையா .மிக்க நன்றி ஐயா அருமையான படைப்பு இதற்கு .\nகவிஞர்கள் பாடல்களுக்கு சக்தி உண்டு என்பதை அறிவேன். உங்கள் குரல் கேட்டாவது தமிழர்கள் ஒன்றிணைந்து போராடி உரிமையை பெற விழைகின்றேன்.\nபோராட்டத்தோடே காலந்தள்ள வேண்டியுள்ளது தமிழனுக்கு...\nதஞ்சைநிலம் எல்லாமே பாலையெனப் போக\nதடமறியா மக்களவர் உள்ளமது வேக\nவஞ்சகராய் இருக்கின்றார் வடபுலத்து அரசே\nவக்கற்றுப் போனோமா கொட்டுங்கள் முரசே..\nமனதை வாட்டி எடுக்கும் வரிகள் ஐயா நடனசபாபதி அவர்கள் கூறியது போல தங்கள் வரிகளுக்கு சக்தி உண்டு ஒன்று படுவார்கள் என்ற நம்பிக்கையில் நானும்.\nதமிழினம் ஒன்றிணைந்து போராடினால் விடிவு பிறக்கும். ஆனால் அந்த ஒற்றுமையை ஒருமுகப்படுத்துவோர் யார் என்பதுதான் தெரியவில்லை. ஆதங்கத்தில் விளைந்த உங்களின் கவி எழு��்பிய கேள்வி என்னுள்ளும்\nஒன்று பட்டிருந்தால் என்றைக்கோ தமிழினம் சிறந்து விளங்கி இருக்கும் அய்யா ..\nநெத்தியடியாய் சில வரிகள் ஐயா..\nபதவிவெறி கொண்டவரால் பேயெனவே ஆவாய்\nஅப்போதும் நம்மளை தான் சுற்றுவார்களா\nஎன்ன சொல்லி என்ன பயன் அவர்கள் மேட்டில் இருக்க நாம் பள்ளத்தில் நிற்கிறோம். இயற்கையே அவர்களுக்கு பாடம் தர வேண்டும்.\nசாட்டையடி வரிகள்... உணர வேண்டியவர்கள் உணர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் ஐயா... நன்றி...\nதமிழன் என்றால் சோற்றால் அடித்த பிண்டம் என்ற நினைப்பே அவர்களுக்கு.\nஎத்தனை விழிப்புணர்ச்சி பாடல் வந்தாலும் பயன் இருக்குமா\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு..நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே\n//ஓருசொட்டு நீர்கூட தருவதற்கு இயலா\nஒன்றுபட்டு அன்னவரும் சொல்லயிங்கும் முயலா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என...\nபோதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை\nகழுகு இணைய தளத்தில் வந்தஎன்னுடைய பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129449", "date_download": "2021-01-27T14:23:08Z", "digest": "sha1:7UC7D6L3T545ZW2K654D6QKVQGH7MLBK", "length": 9740, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - மா 2.9 lakhs worth of gold in mask,எப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு", "raw_content": "\nஎப்படியெல்லாம் பந்தா பண்ணுறாங்கய்யா...₹2.9 லட்சம் மதிப்பில் தங்கத்தில் ‘மாஸ்க்’: மகாராஷ்டிரா நபருக்கு இணையவாசிகள் குட்டு\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nமும்பை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரூ.2.9 லட்சம் மதிப்பில் தங்கத்திலான மாஸ்க் அணிந்துள்ள மகாராஷ்டிரா நபரை பலரும் இணையத்தில் கண்டித்துள்ளனர். உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாஸ்க் அணிதல், தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்தல், அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியே சென்ற���லும் கூட்டத்தை தவிர்த்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற சில அடிப்படை விஷயங்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில் மாஸ்க் என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்ட நிலையில், தங்க நகைகளை அணிவதில் ஆர்வம் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியைச் சேர்ந்த ஷங்கர் குரேட் என்பவர், தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.\nசுமார் ரூ.2.89 லட்சம் மதிப்புடைய இந்த மாஸ்க்கில் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன. இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்னை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஷங்கர் குரேட் கூறுகையில், ‘நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த தங்க மாஸ்க் உதவுமா என்பது சந்தேகம் தான். ஆனால், எனக்கு தங்கத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்ற ஆசை இருந்ததால், இவ்வாறு செய்தேன்’ என்றார். இதற்கிடையே, ஷங்கரின் தங்க மாஸ்க் குறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள் தங்கத்தால் ஆன மாஸ்கால் உங்களுக்கு விளம்பரம் கிடைக்குமே தவிர நோய்த்தொற்றில் இருந்தெல்லாம் காக்காது என்று கிண்டல் அடித்தும், திட்டியும் எழுதி தீர்த்து வருகின்றனர்.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு\nடிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nடெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு\n8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nகோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி\nகண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்\nதாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா\nஅமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்\nநாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்��ை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை\nமே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்.. செயற்குழு கூட்டத்தில் முடிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t117158p15-topic", "date_download": "2021-01-27T13:49:46Z", "digest": "sha1:QO3N742H2ARUU2T4KWK5754RFGFHM7KA", "length": 22659, "nlines": 178, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தாய்முலை அறுக்காதே... - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nசமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.\nமுயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.\nஅதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.\n”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.\nயுகபா��தியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.\nஇதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.\n”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா\n”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...\nமரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...\nஎன இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...\nஇந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.\nஇப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.\n[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]\nபாடல் வரிகளின் அலசல் அருமை.\n[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....\nபானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....\nஅப்படியானால் இங்கே ஓடுவது யார்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: விவாத மேடை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hi5fox.com/author/itsmefox/", "date_download": "2021-01-27T13:53:43Z", "digest": "sha1:XOTWZ3KEYETHTWEBGS73KN2IBILUAJXC", "length": 3527, "nlines": 91, "source_domain": "hi5fox.com", "title": "Fox, Author At Hi5Fox", "raw_content": "\nமாஸ்டர் “200 கோடி” கிளப்பில் நுழைகிறது\nகிராக் பாக்ஸ் ஆபிஸ் வச���ல்\nசூர்யா 40 ஷூட்டிங் பிப்ரவரி 15 முதல் ஆரம்பம்\nதைரியமான மற்றும் அழகான & மன உறுதி மிக்க\nருத்ரன் : ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிறது\nசிம்புவின் பத்து தலைக்கு காத்திருக்கிறேன் – பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி\nமாஸ்டரில் “நீ வந்ததே 7 செகண்ட் தானடா” – தீனா கொடுத்த பதில் \nOTTயில் மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nஈஸ்வரன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்\n21 பிரபலங்கள் வெளியிட்ட தளபதியின் பிறந்தநாள் காமன் டிபி \nபிக் பாஸ் தமிழ் 4 போட்டியாளர்களின் பெயர் பட்டியல்\nமுன்னழகை குனிந்து காட்டிய வீடியோ ..VJ மகேஸ்வரி..\nமுக்கிய செய்தி தல அஜித்தின் வேண்டுகோள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Leeds", "date_download": "2021-01-27T12:53:19Z", "digest": "sha1:GVM7WCBZSE7F5X3OGC2WZJEAM2FMIYY3", "length": 6925, "nlines": 101, "source_domain": "time.is", "title": "Leeds, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nLeeds, பிரிடிஷ் கூட்டரசு இன் தற்பாதைய நேரம்\nபுதன், தை 27, 2021, கிழமை 4\nசூரியன்: ↑ 08:00 ↓ 16:38 (8ம 38நி) மேலதிக தகவல்\nLeeds பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nLeeds இன் நேரத்தை நிலையாக்கு\nLeeds சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 8ம 38நி\n−8 மணித்தியாலங்கள் −8 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−3 மணித்தியாலங்கள் −3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 53.80. தீர்க்கரேகை: -1.55\nLeeds இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரிடிஷ் கூட்டரசு இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111635", "date_download": "2021-01-27T12:20:45Z", "digest": "sha1:4KPVRWELPOIMV7R364DRIGFHJ3PI3NLL", "length": 7664, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது – | News Vanni", "raw_content": "\nவவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது\nவவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது\nவவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் மூவர் கைது\nவவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இன்று (21.03.2020) காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையிலான காலப்பகுதியில் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்\nஇலங்கையில் கொ ரோ னா தொ ற்று தீ விரம டைந்து ள்ள நிலையில் நேற்று (20.03.2020) மாலை 6.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (23.03.2020) காலை 6.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அ முல்படு த்தப்பட் டுள்ள நிலையில் ஊ ரடங்கி ன் போது தே வையற்ற வி தமாக நடமாடிய மூன்று நபர்களையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nவவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு அவர்களில் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் செல்பவர்களுக்கு வவுனியா பொலிஸாரினால் விசேட அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nநோ.ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்..\nவெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து…\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2021-01-27T13:55:50Z", "digest": "sha1:2ABCEWAR4M3RVPZGI4D4QYTTUHXLOMZ3", "length": 8954, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கல்வி - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\n11 ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது...\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. விரைவில் ஒன்பதாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது....\n9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க 98 சதவீத பெற்றோர் ஆதரவு - அமைச்சர் செங்கோட்டையன்\n9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு 98 சதவீத பெற்றோர் ஆதரவளித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தக���ல் தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேனியில், சார...\n9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீத பாடத்திட்டம் குறைப்பு ;தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\n9 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ள தமிழக பள்ளிக்கல்வித்துறை, குறைவான காலத்தில் முழு பாடத்தையும் ஆசிரியர்கள...\nகொரோனா சூழலில் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்வு- ஆக்ஸ்பாம் நிறுவனம் ஆய்வறிக்கையில் தகவல்\nகொரோனா சூழலில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 284 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்க...\nசாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்\nசாதனை விருது பெறும் குழந்தைகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடுகிறார். நாடு முழுவதும் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சாதனை பட...\nபொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது\nபொறியியல் மாணவர்களுக்கு இணையவழி செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இணையவழியில் நடைபெறும் ஒருமணி நேரத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/18014", "date_download": "2021-01-27T13:18:57Z", "digest": "sha1:6VWBUJI6BK6EDMRRNA3RJLOVUPBHJD3R", "length": 6695, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "இறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.. ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு...! - The Main News", "raw_content": "\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை த��ிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\nஇறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.. ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு…\nஜார்ஜியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு நேற்று மாலை சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் பயணித்தனர். இந்த விமானம் ஜார்ஜியா வான்பகுதியில் சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.\nபுத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. சிதறிய விமான பாகங்கள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன. அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n← அரசு அதிகாரியை செருப்பைக் கழற்றி அடித்த பாஜகவின் டிக் டாக் புகழ் சோனாலி..\nதனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணம் பெற வேண்டும் .. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.. .. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cauvery-water-level-mettur-dam", "date_download": "2021-01-27T14:02:50Z", "digest": "sha1:7GUFFGJURGIBEO5XHL4EVF266PGAG34N", "length": 9161, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு! | nakkheeran", "raw_content": "\nதமிழகத்துக்கு காவிரி நீர்வரத்து அதிகரிப்பு\nகாவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 9,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.\nஇன்று (18/10/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,318 கனஅடியில் இருந்து 8,160 கனஅடியாக குறைந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.46 அடியாகவும், நீர் இருப்பு 62.86 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 18,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nபூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு... நிரம்பியது மதுராந்தகம் ஏரி\nஒரே ஆண்டில் 4- வது முறையாக மேட்டூர் அணை 'சதம்'\n100 அடியை நோக்கி மேட்டூர் அணை நீர்மட்டம்\nவ.உ.சி. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கம் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் ம��ிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=54", "date_download": "2021-01-27T13:59:01Z", "digest": "sha1:STH5NSSL423RPVJ7PJ6E7QU74Y2KMKMD", "length": 27629, "nlines": 240, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nபெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.\n531 . இறந்த வெகுளியின் தீதே சிறந்த\nசிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு-மிக்க உவகைக் களிப்பான் வரும் மறவி; இறந்த வெகுளியின் தீது- அரசனுக்கு அளவிறந்த வெகுளியினும் தீது. [மிக்க உவகை பெருஞ்செல்வம், பேரின்பம், பெருமிதம் என்று இவற்றான் வருவது. அளவு, பகைவரை அடர்த்தற்கும் கொடியோரை ஒறுத்தற்கும் வேண்டுவது. இறந்த வெகுளி: ஒரோவழிப் பகைவரையும் கொல்லும்; இஃது அன்னதன்றித் தன்னையே கோறலின், அதனினும் தீதாயிற்று.] ---\nபெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.\n532. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nநாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.\n532 . பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nபுகழைப் பொச்சாப்புக் கொல்லும் - ஒருவன் புகழினை அவன் மறவி கெடுக்கும்; அறிவினை நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு - அறிவினை நிச்சம் நிரப்புக் கெடுக்குமாறு போல. [நிச்ச நிரப்பு: நாள்தோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். அஃது அறிவு உடையான் கண் உண்டாயின் அவற்கு இளிவரவானும் பாவத்தானும் எள்ளற்பாட்டினை விளைத்து, அவன் நன்கு மதிப்பினை அழிக்கும்; அதுபோல மறவியும் புகழ் உடையான் கண் உண்டாயின், அ��ற்குத் தற்காவாமையானும், காரியக் கேட்டானும் எள்ளற்பாட்டினை விளைத்து அவன் நன்கு மதிப்பினை அழிக்கும் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் பொச்சாப்பினது குற்றம் கூறப்பட்டது.] ---\nநாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.\n533. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து\nமறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.\n533 . பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து\nபொச்சாப்பார்க்கும் புகழ்மை இல்லை-பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு-அவ்வின்மை இந்நீதி நூலுடை யார்க்கேயன்றி உலகத்து எவ்வகைபட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது. [அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.] ---\nமறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.\n534. அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை\nஉள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.\n534 . அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை\nஅரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை. [நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.] ---\nஉள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.\n535. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nவரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.\n535 . முன்னுறக் காவாது இழுக்���ியான் தன்பிழை\nமுன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும். [காக்கப்படும் துன்பங்களாவன; சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கிவிடும்' என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.] ---\nவரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.\n536. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nயாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.\n536 . இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர் மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை. [வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்ப வேண்டுதலின் 'வழுக்காமை' என்றும் கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்:நேர்படுதல்.] ---\nயாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.\n537. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nமறவாமை என்னும் கருவி்கொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.\n537 . அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nஅரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின். ['பொச்சாவாத' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'க��ுவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.] ---\nமறவாமை என்னும் கருவி்கொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.\n538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nசான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.\n538 . புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nபுகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்- அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான். [அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள், சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர். இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.] ---\nசான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.\n539. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nதாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.\n539 . இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்\nதம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து-அரசர் தம் மகிழ்ச்சிக்கண் தாம் வலியுறும் பொழுது; இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-முற்காலத்து அதனினாய சோர்வால் கெட்டவர்களை நினைக்க, [காரணங்களோடு அவர்க்கு உளதாய உரிமையை மகிழ்ச்சிமேல் ஏற்றித் 'தம் மகிழ்ச்சியின்' என்றும், இகழ்ச்சியும் கேடும் உடன் தோன்றும் ஆகலின், 'மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து' என்றும், கூறினார். கெட்டாரை உள்ளவே, 'நாமும் அவ்வாறே கெடுதும்' என்று அதன்கண் மைந்துறார் என்பது கருத்து 'எண்ணுக' என்று பாடம் ஓதுவாரும் உளர்.] ---\nதாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.\n540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்\nஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.\n540 . உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்\nதான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத்தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின். [அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது; மறவி இன்றி அதன் கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.] ---\nஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/11/26/", "date_download": "2021-01-27T13:48:02Z", "digest": "sha1:WKRZJ2NW2CAT5GC6MTU3B3JNCQ67LRBT", "length": 13153, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "26. November 2020 | Alaikal", "raw_content": "\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\n337 பேருக்கு கொத்தாக ஆயுட்கால சிறை தண்டனை \nஉதவி தேடி அழைத்த பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் உறவுகள்.\nஅமெரிக்காவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் கொரோனாவில் மரணம் \nஇன்றைய பிரதான செய்திகள் 26-11-2020\nதிரையரங்கின் தற்போதைய நிலை: மிஷ்கினின் கவலை\nதன் வாழ்க்கையை ஓடவைத்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ஆண்ட்ரியா பிராதன கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பிசாசு 2' படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிறுவயதில் சென்று படம் பார்த்த திரையரங்கின் தற்போதைய நி��ை குறித்து ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார் மிஷ்கின். அந்தப் பதிவில் மிஷ்கின் கூறியிருப்பதாவது: \"இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்குச் சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தன. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன்.…\nஅதிகார வர்க்கமும், நமது நிர்வாக அமைப்பும் எப்படி சாதாரண மக்களை மிக எளிதாகப் பந்தாட முடியும் என்பதை இயல்பாகப் பதிவு செய்திருக்கும் படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. குடும்பத்தை விட்டுப் பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்டிருக்கும் இளம் ஜோடி சுரேஷ் ரவி மற்றும் ரவீனா. சென்னை புறநகரில் தனியாக வசித்து வருகின்றனர். ஒரு நாள் ரவீனாவுக்கு சில சமூக விரோதிகளால் மோசமான அனுபவம் ஏற்பட, அவர்களைத் தேடி மனைவியுடன் பைக்கில் கிளம்புகிறார் சுரேஷ் ரவி. வழியில் ஒரு காவல்துறை அதிகாரி சோதனைக்கு வழிமறிக்க, அப்போது சுரேஷ் ரவி சொல்லும் ஒரே ஒரு வார்த்தையினால் அவரது வாழ்க்கையே மொத்தமாக மாறிப் போகிறது. சுரேஷ் ரவி, தார்மீகமான கேள்விகள், கோபம் எழும்போதும், சரி ஒதுங்கிப் போவோம் என முடிவெடுத்து மன்னிப்புக் கேட்கும்போதும் மிக யதார்த்தமாகத் தெரிகிறார். காதல் காட்சிகளில்…\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதி கிடைக்கவில்லை\nகாணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் இவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அனுதாப அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன். ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும் மற்றும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இந்த நாட்டின் நற் பெயருக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அரசியல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தங்களுடைய பங்களிப்பை செய்து வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். போர்ச்சூழலில்கூட எங்களுடைய ஊடகவியலாளர்கள் நேர்மையான முறையில் செயற்��ட்டார்கள். இருப்பினும் ஊடகவியலாளர்கள் தற்பொழுது அச்சத்துடன் செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த அமைச்சு ஊடகவியலாளர்களின் தேவைகள் மீது கவனத்தை செலுத்த வேண்டும். இவர்களுக்கு ஓய்வூதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அனுபவம் கொண்ட அமைச்சர் என்ற ரீதியில் இந்த விடயங்களை நீங்கள் கவனத்தில்…\nபிட்டுக் கதைக்கு யாழ். நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட பொலிஸ் அதிகாரி\nஉலக கிண்ண உதை பந்தாட்ட வீரர் மரடோனா மறைந்தார் சிறப்பு மலர்\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2021/01/13_8.html", "date_download": "2021-01-27T14:01:13Z", "digest": "sha1:35EMYM25K65ELEIT5ILXEL3VVPU54PI2", "length": 12190, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று- திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவிப்பு!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று- திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவிப்பு\nதிருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று- திருகோணமலை பிர��ந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேர் புதிதாக இனங் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.\nஇன்று (08) வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 4ஆம் திகதி 106 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇதில் ஜமாலியா- சிறிமாபுர,ஜயவிக்ரமபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும்\nதொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 7 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வீ.பிரேமானந் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nமூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 20 பேரிடம் பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையின் படி நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,\nவெளிமாவட்டங்களில் இருந்து மூதூர் பிரதேசத்துக்கு வருகை தந்த 40 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.\nஇதேவேளை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவர் கொழும்பில் இருந்து வீட்டுக்கு விடுமுறைக்காக வருகை தந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅத்துடன் கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருக்கு அன்டிஜன் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாகவும் இன்று வெள்ளிக்கிழமை மாத்திரம் திருமலையில் 16 பேருக்கு பிசிஆர் பரிசோதனையும் 46 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் கூறினார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/06/blog-post_19.html?showComment=1321859224256", "date_download": "2021-01-27T13:39:44Z", "digest": "sha1:USLHXUGVWSH6TYUQWLCB56CVUSRCMZXY", "length": 8708, "nlines": 92, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: தியானமும் பிரபஞ்ச சக்தியும்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .\nஇந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.\nஅது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை.\nஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு.\nஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது.\nஅதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது.\nஇதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது.\nமன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும்.\nஇந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார்.\nஎந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது .\nவேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t125840-topic", "date_download": "2021-01-27T13:25:29Z", "digest": "sha1:W5GF72BNGBE6EBVRJGAE6I6ETUVLT3ZN", "length": 18651, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புயலே...மழையே...!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத���துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜன���ரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nபுயலாக மாறி வந்தது கண்ணம்மா.\nகனமழை பெய்து புரண்டு ஊரெங்கும்\nமருத்துவமனை நாட முடியலை கண்ணம்மா\nடெங்கு மலேரியா நோய் கொடுமை\nவாழ்வை இழந்து தவிக்குதடி கண்ணம்மா.\nவீடு இழந்து உழைப்பு இழந்து மக்கள்\nகாசு தேட வழியில்லை கண்ணம்மா\nஏரி குளம் உடைப்பெடுத்து வெள்ளநீரு\nவாழ்க்கையாச்சுதடி கண்ணம்மா - இந்தப்\nபரிதாப நிலைமைப் பார்க்க யாரும்\nதங்களின் ஆதங்கங்கள் புரிகிறது. நிவாரணம் என்ற பெயரில் நடக்கும் நிலவரங்கள் வெற்று விளம்பரங்களே ..உணர்வுகளை வெளிபடுதியமைக்கு எனது நன்றிகள்...\nபரிதாப நிலைமைப் பார்க்க யாரும்\nவெள்ள நிவாரணங்கள் நல்லபடியே நடக்க வேண்டும் என்று எண்ணுவோம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t76396p45-topic", "date_download": "2021-01-27T12:52:49Z", "digest": "sha1:AY7UPLGIMXZJHURSX4YQNTHQEAY4QCR2", "length": 32474, "nlines": 338, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா - Page 4", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சு���ீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nபா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n[வெண்சீர் வெண்டளையால் ஆன இன்னிசை வெண்பா]\nவாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா\nபாங்குப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா\nவாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா: வாருங்கள், யார்நீங்கள்\nஈங்கப்பா ஈயப்பா கய்யப்பா ரையப்பா: இங்குதானப்பா, ஈகரைக்கு; ஈ, க, ரை என்ற ஒவ்வோர் எழுத்தையும் விரிவுபடுத்தி, ஈயப்பா கய்யப்பா ரையப்பா என்று எழுதியுள்ளேன்.\nபாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக; பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள்.\nதாங்கப்பா தங்கப்பா தார்: எனவே, நல்ல தங்கத்தாலாகிய மாலையாகத் தொடுத்து பாக்களைக் தாருங்கள்\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nஅய்யம் பெருமாள் .நா wrote:\nஅய்யம் பெருமாள் .நா அவர்கள் அருளிய திறனாய்வு, தங்களின் முயற்சிக்கு வலுச் சேர்க்கிறது. தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.\nஇது திறனாய்வு அளவிற்கு சுய பார்வைகளை கொண்டிருக்கவில்லை. ஆனாலும் திறனாய்வு என்று கூறிய தங்களுக்கு என் நன்றிகள் யாழ்ப்பான நண்பரே.\nநிச்சயமாக இதுவும் ஒரு திறனாய்வே அய்யம் பெருமாள் அவர்களே...வாழ்த்துக்கள்\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nபுரட்சி wrote: அருமையாக உள்ளது.. வாழ்த்த , நன்றி சொல்ல வயதில்லை வணங்குகிறேன் ...\nமிகவும் நன்றி புரட்சி தம்பி\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n@Aathira wrote: பச்சையப்பன் படிக்கட்டுதான் கவி பாடும் என்பார்கள். மாநிலக் கல்லூரி படிக்கட்டு அதனை மிஞ்சுகிறதே. தமிழ்த்தாய் மட்டுமல்ல ஈகரையும் மகிழும் வண்ணம் யாப்புக்கு ஒரு தங்கக் காப்பு இட்டுள்ளீர்கள். இனியும் இசைக்கட்டும். உங்கள் பா இசை எமக்கு இனிதாக.\nமாநிலக்கல்லூரியை இப்போது நினைத்தாலும் இனிக்கிறது ஆதிரா அவர்களே. எத்தனை எதிர்பார்ப்புகள், எத்தனை ஏமாற்றங்கள், என்னை ஒரு மனிதனாக மாற்றியதே இந்தக் கல்லூரிதான்.\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n@ஹிஷாலீ wrote: அப்பப்பா கவிதை அருமையப்பா.\nஎன்னால் இப்படி இயற்ற முடியவில்லையே.\nமுடிந்தால் முடியாதது எதுவுமில்லை ஹிஷாலி ....முயற்ச்சி செய்யுங்கள் ...நீங்களும் வெண்பா எழுதலாம்\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nநல்ல கவிதைகளை தாங்கி வரும்\nஈகரை எங்கே என்னையும் ஒரு கவிஞாக்கிவிடுமோ\nஎன்னும் பயம் எனக்குள் வந்து விட்டது.\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nசுந்திரராஜ் அவர்களின் 'பா' விற்கு மிகவும் அற்புதமாக அதே 'பா'விலே பதிலுரைத்த சதாசிவத்திற்கும் எனது\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nமிகவும் அருமை உங்களின் பா.\nபாவுக்கு பா கொடுத்ததால் உங்களை இனிமேல் '' பாப்பா'' என்று அழைக்கலாம் என்று விரும்புகிறேன். இனிமேல் நீங்கள்\nநன்றி ஐயா, உங்கள் விருப்பப்படி அழைக்கலாம்.\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n@மகா பிரபு wrote: அடேங்கப்பா அருமைப்பா உங்கள் கவிதைப்பா..\nமிக மிக நன்றி மகா பிரபு அவர்களே...\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nதாங்கள் இசைத்த பாவை ரசித்தேன்.\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n@உமா wrote: மிக மிக அருமையான பா கவிதை.\nபாங்கப்பா பங்குப்பா பார்த்துப்பா வையப்பா: இங்கு பாங்குடனே பார்கப்படுவீர்கள், உங்களுக்கும் சம பங்குண்டு, பார்த்து நடந்து கொள்ளுங்கள், இங்கு பாவையரும் இருக்கிறார்கள். முறையாகப் பார்த்து கவிதைகளை வைப்பீராக.\nமிகவும் அழகாக சொல்லிவிட்டேர்கள்...இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு, ,... முதலில் பா கவிதை எனக்கு விளங்கவில்லை, உங்கள் விளக்கம் படித்ததுமே அதை புரிந்து கொண்டேன். உங்கள் அளவிர்க்கு எனக்கு தமிழ் தெரியாதுங்க.அதனால் தான். நல்லா இருந்தது.\nமிகவும் நன்றி ...உமா அவர்களே\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\n@சதாசிவம் wrote: முத்தப்பா முக்கனியின் தித்திப்பா சத்துப்பா\nதத்தைப்பா தொல்தமிழின் தேனப்பா - வித்தைபா\nஇத்தைபா இணை இல்லா வெண்பா\nநான் கூற வந்த பொருள்\nஉங்கள் பா முத்து முத்தான பா\nமா, பாலா, வாழையின் தித்திப்பை போல் சுவையானது, தமிழின் சத்துகள் உடையது.\nபச்சை கிளி (தத்தை) பேசும் மொழி போன்றது உங்கள் பா, தொன்மையான தமிழில் ���டுத்த தொடுத்த தேன் சுவையுடையது.\nமொழியின் வித்தைகள் நிறைந்த பா\nஇந்த பாவுக்கு எந்த ஒரு வெண்பாவும் இணையாகாது\nஉங்கள் பா வை பாராட்டி பத்து பாட்டு எழுதினாலும் பத்தாது\nகடைசி வாக்கியத்தை இந்த சீரிலும் படிக்கலாம்.\nஉங்கள் பா இந்த பூமி ஆளும் தமிழ் பா.\nமிக்க அருமை, தொடர்ந்து தேன் சுவையை தாருங்கள்.\nபதில் பா தந்து - அந்த\n\"வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\" என்ற\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nஹேகா அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக\nRe: பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம���| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2020/08/", "date_download": "2021-01-27T12:30:05Z", "digest": "sha1:5DHGH44XSJ662DDHGG3DNOYZMQDKDHFF", "length": 5019, "nlines": 188, "source_domain": "sudumanal.com", "title": "August | 2020 | சுடுமணல்", "raw_content": "\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\nIn: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு | விமர்சனம்\nபரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா – மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி – புதியமாதவி – அரியநாச்சி – டேவிட் கிருஸ்ணன் – அம்பை – சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் – சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – நிரோஜன் சதாசிவம் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி – ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம்\nகுமிழி குறித்த வாசிப்புகள் (காணொளி வடிவம்)\nIn: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T12:31:24Z", "digest": "sha1:LKZWL264UNZFQRJII6VZQA3A5JAR635Y", "length": 2919, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேலக்காவேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்கள���க்கு எழுந்தருளி காட்சிக் கொடுத்துத் திரும்புவர். [1]\n↑ திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, 1992\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஆகத்து 2014, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138310/", "date_download": "2021-01-27T13:05:33Z", "digest": "sha1:QUPVUQYL54273VRHHZ4XP4QF3UTBOE5E", "length": 53293, "nlines": 182, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிணைப்பு [சிறுகதை]- தனா | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வாசகர்கள் படைப்புகள் பிணைப்பு - தனா\n“டீ குடிக்கிதியளா” என்றேன். பேயாண்டித்தேவர் சரி என்று தலையாட்டினார். பேரையூர் பஸ் ஸ்டாண்டில் கால்மணி நேரம் பஸ் நிற்கும். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி டீக்கடைக்கு சென்றேன். வெயில் கசகசத்தது. மனம் மாறி இரண்டு கொககோலா பாட்டில் வாங்கி அதில் ஒன்றை ஜன்னலோரமாக அமர்ந்திருந்த பேயாண்டித்தேவருக்கு நீட்டினேன்.\n“வெயிலு நல்லா ஒரைக்குது” என்றபடி வாங்கிக்கொண்டார். நான் மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிகரெட் வாங்கி பற்ற வைத்துக்கொண்டேன்.\nதேவர் கொககோலாவை அண்ணாக்காக தூக்கி குடித்தார். ஒவ்வொரு மடக்கிற்கும் ஒரு முறை தோளில் கிடந்த துண்டால் வாயை துடைத்துக்கொண்டார். நான் அவரை கூட்டிக்கொண்டு வர சின்னமனூரில் இறங்கி அங்கனத்தேவன்பட்டிக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. அவர் உயிருடன் இருக்கப்போவதில்லை என்றே நினைத்தேன். ஆனால் ஆச்சர்யமாக தொன்னூரு வயதிற்கு மேலும் உயிருடன் இருந்தார்.\nஊர்க்காரர் ஒருவர் வழிகாட்ட பொட்டபுஞ்சை காட்டிற்கு சென்றேன். சுற்றிலும் தென்னையும் வாழையுமாக நின்றிருக்க நடுவில் உழுதுகிடந்த ஒரு துண்டு நிலத்தில் கிடை போட்டு அதில் ஒரு மூலையில் பெரிய குச்சியை கையில் பிடித்தபடி பேயாண்டித்தேவர் வரப்பில் குத்த வைத்து அமர்ந்திருந்தார். உடல் வற்றி ஒடுங்கி போயிருந்தாலும் உறுதியாக இருக்கிறார் என்று தெரிந்தது. தலையில் உருமாள் கட்டியிருந்தார். கசங்கி மக்கிய வெள்ளை ஜிப்பாவும் வேட்டியும் கட்டியிருந்தார். வழிகாட்ட வந்தவரிடம் “இவுகதேன் பேயாண்டிதேவரா\nஅவர் ஆமென்று தலையாட்டினார். சந்தேகம் தீராமல் “அண்ணன வெட்டிட்டு ஜெயிலுக்கு போனாரே\n“இவருதேன் அவரு” என்றபடி அவர் திரும்பிச் சென்றார். நான் பேயாண்டிதேவரிடம் சென்று “வணக்கம்ங்யா” என்றேன்.\nஅவர் என்னை கூர்ந்து பாத்தடி பொதுவாக “வாங்கயா.. வாங்கயா.. சொல்லுங்க” என்றார்.\nநான் யாரென்று சொன்னேன். எதற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னேன். சரி சரி என்று எனக்கு தலையாட்டியபடியும் தடுப்பு கயிற்றை தாண்ட முயன்ற ஆடுகளை ஓவ் ஓவ் என்று அதட்டியபடியும் கேட்டுக்கொண்டார்.ர் அதன் பின் ஆடுகள் மேய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nநான் அவர் பதிலுக்காக காத்திருந்தேன்.\nஎன் பக்கம் திரும்பி “இப்ப நான் வரணும்ங்றியளா\n“அதுக்குத்தான அம்புட்டுத் தொலவுலருந்து வந்திருக்கேன்” என்றேன்.\n“சீனியம்மாளுக்கு மூணு ஆம்பளபுள்ளகளும் ரெண்டு பொட்ட புள்ளைகளும் தான நீங்க யாருக்கு மகென்\n“நா மூத்தவுக மகென்” என்றார்.\nசில நிமிட அமைதிக்குப் பின் “ஓவ்வ்வ்வ்” என்று இழுத்து கத்தினார்\nதொலைவிலிருந்து ஒவ்வ்வ் என்று பதில் வந்தது.\nநான் சுற்றிலும் பார்த்தேன். எங்கும் யாரும் தென்படவில்லை.\nதேவர் மறுபடியும் ஓவ்வ்வ் என்று கத்தினார். சில நிமிடங்களில் அருகிலிருக்கும் தென்னந்தோப்பு பாதை வழியாக கறுத்த இளைஞன் ஒருவன் சட்டையில்லாமல் லுங்கியின் ஒரு முனையை கையில் பிடித்தபடி இன்னொரு கையால் குச்சியை பிடித்துக்கொண்டு சில ஆடுகளை ஓட்டி வந்தான். ஆடுகளை கெடையில் அடைத்தவிட்டு தேவருக்கு அருகில் வந்தான்.\n“சீல்தூருக்கு போறேன். வந்துர்றேன்..” என்றபடி குச்சியை பிடித்தபடி எழுந்து என்னுடன் நடந்தார். நடை மிகவும் தளர்ந்திருந்தது. மேடுபள்ளங்களில் அவர் என் தோளை பிடித்துக்கொண்டு நடந்தார். நாங்கள் தேனிக்கு வந்து அங்கிருந்து ராஜபாளையம் போகும் பஸ் பிடித்தோம். பேரையூர் வந்து நிற்கும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. தேவர் தலையை பின்னால் சாய்த்து வாய் திறந்து தூங்கிக்கொண்டே வந்தார். அவர் மேல் ஆட்டின் கொச்சை வாடை அடித்தது.\nபேரையூரில் இருந்து விட்டு மறுபடியும் பஸ் கிளம்பி ஶ்ரீவில்லிபுத்தூரை நோக்கி சென்றது. அவர் தூங்காமல் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தார். விவசாய நிலங்களை கடந்து பஸ் சென்றுகொண்டிருந்தது.\n“அன்னைக்கெல்லாம் இந்தப்பக்கம் பெருசா வெவசாயம் எதுவும் இல்ல. மொட்டக்க்காடா கெடக்கும்.. இன்னைக்கு கெலோ மீட்ரு கணக்குல பைப்ப போட்டு எங்கிட்டிருந்தாவது தண்ணிய இழுத்துக் கொண்டு வந்து வெள்ளாமைய பாத்துறாங்ய” என்றார்\nநமக்கு ரெண்டு குழி நெலமிருந்துச்சு. கிணத்துல தண்ணி மேல கெடக்கும். வாழ போடுவேன்.. இடைக்கெடைக்கு மல்லி போடுவேன். அப்பறம் நெலமெல்லாம் கேசு நடத்தியே காலியா போச்சு” என்றார்.\nநான் என்னையறியாமல் “அண்ணனையே வெட்டி போட்டியளே” என்று சொல்லிவிட்டேன்.\nபேயாண்டிதேவர் எதுவும் பதில் சொல்லவில்லை.\nபஸ் கல்லுப்பட்டி தாண்டி மதுரை ராஜபாளையம் ரோட்டில் ஏறியது. அவர் எதையோ யோசித்தபடி இருந்தார்.\nபின் அவரே “பெரிய பாவமப்பா” என்று உச்சுக்கொண்டிக்கோண்டார்.\nஅவர் பேசப்போகிறார் என்று தெரிந்தது.\n“எட்டுக்குழி நெலத்த எங்கய்யா அண்ணந்தம்பிக நாலு பேருக்கு பிரிச்சுவிட்டாப்ல.. கெணரு பொதுக்கெணரு.. ஆளுக்கொருநா மொற வச்சு தண்ணி பாச்சிகிருவோம்.. நான் மூணாமத்தவென்.. எனக்கு நேர்மூத்தவனுக்கு என்னமோ ஒரு சடவு அண்ணந்தம்பிக எல்லாபேர் மேலையும்.. எங்கலியாணத்துக்கு கூட வரல.. அவெ கட்டினவ சரி கிடையாது பாத்துக்க.. நம்மளப்பத்தி ஏறுக்குமாறா என்னத்தையாவது சொல்லிவிட்டிருவா போல.. இவெனும் அதுக்கேத்த மாதிரி எங்ககிட்ட வந்து சாமியாடுவியான்”\nகாற்று ஜன்னல் வழியாக விசிறி அடிக்க அவருடைய துண்டு அலைபாய்ந்தது.\n“எனக்கு எந்நெலந்தேன் உசிரு.. இருக்க ரெண்டு குழிய வச்சு பொழச்சு வரனும்னு பழியா கெடந்தவென் நானு. வெள்ளாம இல்லாம கெடந்த நெலத்த ஒண்ணுக்கு ரெண்டுவாட்டி உழுது, கெடைய போட்டு, மண்ண ஒரமேத்தி வெவசாய பூமியாக்க நான் அம்புட்டு பாடுபட்டேன். ஒரு வழிக்கு அத கொண்டு வந்து பச்ச தளச்சு வந்தத பாத்த பொறவுதேன் ஒக்காரவே செஞ்சேன்..\nபஸ் அழகாபுரியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு நகர்ந்தது\n“என்னத்த சொல்ல.. அந்த நெலந்தேன் எனக்கு காசுதுட்டுன்னு குடுத்துச்சு.. கலியாணம் முடிச்சு வச்சுச்சு”\nதேவர் அலைபாய்ந்த துண்டை தலையில் உருமாவாக கட்டிக்கொண்டார்.\n“கெட்டிட்டு வந்த எட்டாநாளு மல்லி போட்டிருந்த என் நெலத்துக்கு போனேன். அன்னைக்கு எம்மொற தண்ணிக்கு. போயி பாத்தா அவெ நெலத்துல பாஞ்சிகிட்டிருக்கு. சரி போறியான் சில்றப்பயன்னு நான் ஒன்னும் சொல்லிக்கிறல. சத்தியமா என்ன��� ஏதுன்னு ஒரு வார்த்த பேசிக்கிறல. என்னயிருந்தாலும் மூத்தவென்.. அவெங்கிட்ட போயி என்னத்த கேக்கன்னு கண்டும் காணாப்புல வரப்புல மொழச்சி கெடந்த களைய வெட்ட ஆரம்பிச்சிட்டேன். திரும்பப்போவும் போது மாட்டுக்கு புல்லருத்துட்டு போணும். ஆனா அவென் என்னா செஞ்சியான் தெரியுமா நான் வரப்ப வெட்டிகிருக்கும் போதெ எங்குழில அவென் மாடுகள் ரெண்ட ஏறக்கி விட்டு மேய விட்டியான். அதுக ஏறங்கி மல்லிய மிதிச்சிகிட்டே ஓரஞ்சாரத்துல கெடந்த புல்லையையும் மல்லியையும் சேத்து மேயுதுக.. எனக்கு சுர்ருன்னு ஆயிப்போச்சு. பொறவும் பல்லக்கடிச்சிகிட்டு ஏண்ணே மாட்ட அங்கிட்டு பத்திகிட்டு போ.. சும்மா போட்டு வம்புழுத்துட்டு திறியாதன்னேன்..\nநான் அவர் சொல்வதையே உன்னிப்பாக கெட்டுக்கொண்டு வந்தேன்.\n“ஏண்டா அவுசாரி மகனேன்னு ஆரம்பிச்சி என்ன அம்புட்டு பேச்சு பேசுறியான். நானும் எதையும் காதில வாங்காம மம்பட்டிய போட்டு வரப்புல இழுத்துட்டு கெடந்தேன். செத்த மண்ண எனக்கு தள்ளிவிட்டு நீங்கெல்லாம் நல்ல நெலத்த வச்சிகிட்டீக அப்டி இப்டின்னு என்னென்னமோ வாய்க்கு வந்தபடி பேசிகிட்டே போறியான். எனக்கு பொறும போய்கிட்டே இருக்கு. அன்னைக்கு சரியில்லாம போனது அவெ விதியா என் விதியான்னு தெரியல. வக்காளி என்னைகிருந்தாலும் ஒன் நெலத்த புடுங்காம விடமாட்டேண்டா.. அன்னைக்கி நீ உம் பொண்டாட்டிய வித்து காசோட வந்து நின்னாலும் உனக்கு உன் நெலம் கெடைக்காது தெரிஞ்சிக்கன்னியான்.. அம்புட்டுத்தேன். அத்தோட போச்சு பொறும. எப்ப அவெங்கிட்ட ஓடுனேன்.. எப்ப மம்பட்டிய எடுத்து அவெ மண்டயில வெட்டினேன்னு எனக்கே தெரியல. அன்னைக்கு அவனுஞ் செத்தியான்.. அவனோட சேத்து நானுஞ் செத்தேன்” என்றார்.\nசிறிது நேரம் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. வண்டி ஶ்ரீவில்லிபுத்தூருக்குள் நுழைந்தது. ஜன்னல் வழியே வடபத்ரர் கோவில் கோபுரம் தெரிய பேயாண்டித்தேவர் ஒரு கும்பிடு போட்டுக்கொண்டார். ஶ்ரீவில்லிபுத்தூரில் இறங்கி மம்சாபுரத்துக்கு பஸ் ஏறினோம். இன்னும் பத்து நிமிட பயணத்தில் ஊர் வந்துவிடும். நான் அவர் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தேன்.\n“சின்ன விசயத்துக்கு போயி இப்டி ஆயிப்போச்சே” என்றேன்\nபேயாண்டித்தேவர் “எத சின்ன வியம்ங்குற” என்றார் கோபமாக.\nநான் அவரின் கோபத்தை எதிர்பாக்கவில்லை.\n“எந்நெலம்ங்க���றது எனக்கு எம்பொஞ்சாதி மாதிரி. அத நான் வாழ வைக்கனும் அது என்னய வாழ வைக்கனும். அதுல இன்னொருத்தேன் எறங்குறியான்னா பாத்துட்டு நிக்க முடியுமா அவெ கூடப்பொறந்தவானவே இருக்கட்டும்.. தப்பில்லையா அவெ கூடப்பொறந்தவானவே இருக்கட்டும்.. தப்பில்லையா\nநான் பொதுவாக தலையாட்டினேன்.”இன்னவரைக்கும் ஒரு நாதி சீண்டல. என்ன ஏதுன்னு கேக்கல. பாக்குறவெ கண்ணுக்கெல்லாம் நான் பாவி. கொலகாரென். நின்ணு பேசமாட்டாங்ய எவனும் எங்கிட்ட. ஆனா பேயாண்டி எதுக்கு இப்டி ஒரு காரியத்த செஞ்சியான்னு எவனும் நின்னு யோசிக்க மாட்டாங்ய”\nபின் “போறங்ய. இனி என்னா இருக்கு எனக்கு” என்று திரும்பிக்கொண்டார்.\nமம்சாபுரத்தில் இறங்கி அவரை மெதுவாக நடத்தி வீட்டிற்கு கூட்டி வந்தேன். வீட்டில் இப்பொழுது ஆள் அதிகமிருந்தது. சொந்தங்கள் சில பேர் வந்திருந்தார்கள். அப்பா வாசலுக்கு வெளியே சித்தப்பாக்கள் இருவருடன் சேர் போட்டு உக்கார்ந்திருந்தார். பேயாண்டித்தேவரை அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. நான் மெதுவாக அவர்களை கடந்து தாத்தாவை வீட்டிற்குள் அழைத்துச் சென்றேன். அம்மா எதிரி வந்தவள் யார் என்று சைகையில் கேட்டாள். நான் அவளை தவிர்த்துவிட்டு தேவரை கூட்டிக்கொண்டு உள்ளே சென்றேன்.\nவராந்தாவை தாண்டி உள்ளே இடது பக்கத்தில் இருக்கும் அறையில் அம்மை கிடந்தாள். அவரை உள்ளே அழைத்துச்சென்று அம்மையின் கால் மாட்டில் அமர வைத்தேன். அவள் வலியால் நடுங்கும் உடலுடன் கண்மூடிக்கிடந்தாள். சின்ன அணத்தல் இருந்தது.\n“அம்ம..அம்ம.. இந்தா கண்ணத்தொறந்து பாரு” என்றேன். அவளிடம் அணத்தல் மட்டுமே வந்தது. மெல்ல அவள் தோளை உலுக்கி எழுப்பினேன். கண்விழித்ததும் மிரண்டு பார்த்தாள்.\n“இந்தா பாரு” என்று பேயாண்டித்தேவரை காட்டினேன். அவளுக்கு விளங்கியதா என்று தெரியவில்லை. நான் வெளியே வந்துவிட்டேன்.\nஅதற்குள் அப்பாவிற்கு விசயம் தெரிந்து விட்டது. என்னை நோக்கி கையை ஓங்கியபடி வீட்டிற்குள் விறு விறுவென்று வந்தார். சித்தாப்பாக்கள் இருவரும் அவரை தாவி பிடித்தார்கள்.\n யார்ரா அவன கூட்டி வரச்சொன்னது ஒன்னய\nவீட்டிற்குள் சிதறிக்கிடந்த பொம்பளை ஆட்கள் எல்லாம் ஒன்றுகூடி வந்து அப்பாவை தடுத்தனர்.\nஅப்பா அப்படியே நின்றுவிட்டார். அவரை பிடித்திருந்த கைகள் தளர்ந்தது. அம்மா என்னை வெளியே தள்ளிக்கொண்டு போய் நிறுத்தினாள்.\n“இப்ப என்னத்துக்கு இந்த வேல ஒனக்கு” என்றாள்\n“அம்ம ஆசப்பட்டிச்சு” என்றேன். அம்மா அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.\nதெரு முக்கில் இருக்கும் பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கி புகைத்தேன். எதையோ நிறைவாய் செய்துவிட்ட அமைதியை உணர்ந்தேன். நான் மறுபடியும் அம்மை இருக்கும் அறைக்குள் சென்றேன். தேவர் பாட்டியின் காலைப்பிடித்தபடி அமர்ந்திருந்தார். பாட்டி மூச்சு வாங்கியபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள். இருவரும் பேசிக்கொண்டார்களா என்று தெரியவில்லை. அம்மைக்கு பேச முடியுமா என்றும் தெரியவில்லை.\nஇரண்டு நாளுக்கு முன் அம்மை என் பேர் சொல்லி அணத்தினாள்.\nஅம்மா” அம்ம உன்னயத்தேன் கூப்டுது.. என்னான்னு கேளு” என்று வந்து சொன்னாள்.\nஅம்மைக்கு கற்ப புற்று நோய் என்று சொன்னார்கள். மூன்று மாதமாக படுக்கையில் கிடந்தாள். எப்பொழுதும் வலியில் துடித்தபடியே கிடந்தாள். வீடு முழுவதும் அவள் வலியில் அணத்துவது கேட்டபடியே இருக்கும்.\n“ஒரு ஆயிரம் பெரசவமாச்சும் பாத்த பொம்பள. அவளுக்கு இப்பிடி ஒரு நோயி. என்னத்தா சொல்றது” என்று அத்தையிடம் அம்மா நிஜமாகவே அழுதாள்.\nநான் உள்ளே சென்று அம்ம என்றேன். சீலையை கட்டாமல் வெறுமனே அவள் மேல் சுற்றியிருந்தார்கள். அணத்தியபடியே என்னை பார்த்தாள். எதோ முனங்கினாள். குனிந்து “அம்ம சொல்லு” என்றேன். சிறுவயதில் என்னை இறக்கி விடாமல் இடுப்பிலேயே ஏற்றி வைத்து சுற்றியவள். “எங்கப்பாரு.. மொகத்த பாரு எங்கப்பாரு மொகம்” என்று எல்லோரிடம் என்னைக்காட்டி பொங்கியவள். என் கண்ணத்தில் மெலிந்த கைகளால் வருடினாள்.\n“என்ன வேணும்.. சொல்லு அம்ம” என்றேன்\nஅவள் சொல்லிய பின்புதான் நான் பேயாண்டித்தேவரை பார்க்க கிளம்பி வந்தேன்.\nஅம்மை இப்பொழுது தளர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் அவளையே பார்த்த்துக்கொண்டிருந்த தேவர் மெல்ல கையூன்றி எழுந்தார். போவோம் என்று தலையசைத்தார். நான் அவரை வெளியே அழைத்து வந்தேன். வீட்டில் இருந்த எவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்பா வெளியே சேரில் அமர்ந்திருந்தார். அம்மா சைகையில் சாப்பிட்டு விட்டு போகச்சொல் என்றாள்.\nஅவர் இல்லை என்று கையை அசைத்தவாறே வெளியே வந்தார். அவர் வேறு யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவரை அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தேன்.\n“ப���்ஸேத்தி விடப்பா.. நான் போய்க்கிறேன்” என்றார்.\nநான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் நூறுரூபாய் தாளை நீட்டினேன். அவர் சகஜமாக வாங்கி ஜிப்பா பையில் வைத்துக்கொண்டார்.\nபின் “கொணமான பொம்பள..நெறமான பொம்பள” என்றார்.\n“ஆமா.. அம்மெ எங்கள அப்பிடி பாத்துக்குச்சு” என்றேன்\n“நான் கலியாண முடிச்சு கூட்டியாரும் போது கிளிக்குஞ்சு மாதிரி இருப்பா. கொரலும் கிளிக்கொரலுதேன். எங்காத்தா வழில யாருக்கோ இந்தூருல பொண்ணு கட்டி குடுத்துருந்தாங்க.. அத வச்சு எங்காத்தா இங்க வந்து சீனியம்மாள பாத்தா. எங்கிட்ட ஒரு வார்த்த கேக்கல.. எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டுதேன் வந்து சொன்னா. நான் வெள்ளாம பாத்து வெள்ள வேட்டி கட்டியிருந்த காலம். சரித்தேன்னுட்டேன்.\nஅம்மைக்கு என்னுடைய தாத்தா இரண்டாவது கணவர் என்று எனக்கு சிறுவயதில் இருந்தே அரசல் புரசலாக தெரியும். ஆனால் அதற்கு மேல் அதைப்பற்றி எங்கள் வீட்டில் யாரும் பேசுவதில்லை.\n“வறண்ட பூமில கெடந்தவ.. பச்ச பசேர்னு வெளஞ்சு கெடக்குற நெலத்த பாத்து பாத்து சந்தொசப்பட்டுக்கிடுவா..என்னா இம்புட்டு கூதக்காத்து அடிக்குது இந்தூர்லன்னு முந்தானைய எடுத்து ஒடம்ப சுத்திக்கிடுவா..எட்டு நாள்ள அவ பேசி நான் கெட்டது ஒரு பத்து வார்த்த இருக்கும்.. அம்புட்டுதேன். கூழு குடிக்கியளா. வெள்ளன வந்திருவியளா.. இந்த மாதிரி.\n“உங்கூரு பாஷையில பேசுவா. எனக்கு சிரிப்பாணியா இருக்கும். ஆனா கட்டின மறுநாளே தேரிஞ்சு போச்சு அவ எங்காத்தா மாதிரின்னு. ரெண்டு கண்ணையும் விரிச்சு என்னய பாப்பா.. நான் பாத்தா சிரிச்சிகிடுவா. எங்கண்ணன வெட்டி போட்டு நான் நேரா போலிசு டேசனுக்கு போயிட்டேன். ஒரு தடவ வீட்டிக்கு போயி அவ மூஞ்சிய பாத்துருக்கனும். பாக்கல..”\nஅவர் பஸ் ஸ்டாண்டிலேயெ குத்த வைத்து அமர்ந்து கொண்டார்.\nநானும் சுற்றிலும் பார்த்துவிட்டு அவர் அருகில் அமர்ந்தேன்.\n“சீனியம்மா அண்ணெந்தம்பிக அவள வந்து கூட்டிட்டு போய்ட்டாங்ய. நான் ரெண்டு வருசம் கழிச்சு வெளிய வந்தேன். கேஸு போய்கிட்டுதேன் இருந்துச்சு.அதுக்கே நெலம் போச்சு. வீட்டுக்கு வந்தா எங்காத்தா மட்டும்தேன் இருக்கா.. ஒரு ஆக்கருவாள எடுத்துகிட்டு கெளம்பிட்டேன். தடுத்தா அவென் அண்ணந்தம்பிகள வெட்டுறது.. வரமாட்டேம்னா அவள வெட்டுறதுன்னு.. போறேன் போறேன் நடந்தே போறேன்.. உசிலம்பட்டி கணவாகிட்ட எந்தம்பிக போலிசோட வந்து என்ன மறிச்சிட்டாங்ய. அப்பத்தேன் எந்தம்பி சொன்னியான்.. சீனியம்மாளுக்கு வேற கலியாணம் முடிச்சு புள்ள பொறந்தாச்சுன்னு”\nஅதன் பின் அவர் எதுவும் பேசவில்லை. டீ குடிக்கிறீகளா என்றேன்.. வேணாம் என்று தலையாட்டினார். எனக்கு போன் வந்தது. தேவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தேன். பின் சொல்லிவிட்டேன். அவர் தலை நிமிராமல் கேட்டுக்கொண்டார்.\nநான் அவரை பஸ் பிடித்து பார்த்து போக சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன். அம்மையை குளிப்பாட்டி மாலை போட்டு நாடிகட்டி நாற்காலியில் அமர வைத்திருந்தார்கள். ஒப்பாரிகள் அப்பொழுதான் ஆரம்பித்திருந்தன. வெளியில் நிறைய சேர்கள் நிரம்பியிருந்தன. அப்பா சட்டையை கழட்டி விட்டு தோளில் துண்டுடன் நின்றிருந்தார். என்னை பார்த்து சைகை செய்தார். அவர் சொன்ன வேலைகளை மனதில் நிறுத்திக்கொண்டு ஒவ்வொரு வேலையாக செய்ய ஆரம்பித்தேன்.\nஒரு மணி நேரத்திற்குள் பந்தல் போடப்பட்டது. போனில் பலருக்கு தகவல் சொல்லப்பட்டது. நெல்லு வாங்கி வந்து அளாக்கில் போட்டு வைத்தேன். பிண வண்டிக்கு சொல்லிவிட்டு வந்தேன். உடன் ஒருவரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்றேன். அங்கு தாத்தாவின் சமாதிக்கு அருகிலேயே இடத்தை குறித்து குழி தோண்ட ஏற்பாடு செய்தேன். வரும் வழியில் ஒரு சிகரெட்டும் டீயும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். எதிர்பார்த்த சாவு என்பதால் வர வேண்டிய பலர் ஏற்கனவே வந்திருந்தார்கள். வீடு நிரம்பி வழிந்தது.\nமறுபடியும் வண்டியை எடுத்துக்கொண்டு பிணவண்டிக்கு போட தேவையான மாலைகளுக்கும் பூக்களுக்கும் சொல்லி விட்டு வந்தேன். சித்தப்பா வெடி போட வேண்டும் என்றார். மம்சாபுரத்தில் வெடிக்கடை இல்லை. ஒருவரை ராஜபாளையம் அனுப்பினேன். எல்லாம் முடிந்து அம்மையை தூக்கி பிண வண்டியில் வைத்து கிளம்பும் போது மாலை ஆகிவிட்டது.\nவண்டி குழுங்கி குழுங்கி மெதுவாக ஊர் மந்தையை கடந்தது. முச்சந்தியில் வண்டியை நிறுத்தி அத்தைமார்கள் இருவரும் குடத்துடன் மூன்றுமுறை வண்டிய சுற்றி வந்தவுடன் பெண்கள் தேங்கிக்கொள்ள வண்டி சுடுகாடு நோக்கி விரைவாக சென்றது. அம்மை கம்பீரமாக அமர்ந்திருந்தாள். வண்டியிலிருந்து பூக்களை பிய்த்து ரோட்டில் இரைத்தவாறு நடந்தோம். அமைச்சியார் பட்டி கடந்து சுடுகாட்டை அடைந்தோம். அங்கே ஏற்கனவே குறித்த இடத்தில் பள்ளம் வெட்டி தயாராக இருந்தது. ஒரு வாழை இலையில் சூடம் பொறுத்தி இளநீர் வெட்டி மாலையுடன் வைக்கப்பட்டிருந்தது.\nவண்டியில் இருந்து அம்மையை இறக்கி படுக்க வைத்தோம்.\n“தாய்க்கு தலைமகென் தகப்பனுக்கு எளைய மகென்” என்று நாவிதர் கூவினார்.\nஅப்பா துண்டை ஒருவரிடம் குடுத்து விட்டு நாவிதர் முன் போய் அமர்ந்திந்தார். நாவிதர் அப்பாவிருக்கு மொட்டை போட்டிருக்கும் போது அவருக்கு பின்னால் பூவரசம் மரத்தடியில் பேயாண்டித்தேவர் குத்த வைத்து அமர்ந்திருப்பதை பார்த்தேன். எனக்கு ஆச்சர்யமாக எதுவும் படவில்லை. ஒருவகையில் நான் எதிர்பார்த்ததுதான்.\nஅப்பா மழித்துவிட்டு வந்ததும் அம்மையை குழிக்குள் இறக்கினோம். அப்பாவின் தோளில் நீர் நிறைந்த களிமண் சட்டியை வைத்து குழியை சுற்றி வந்தார். எல்லோரும் குழிக்குள் மண்ணள்ளி போட்டனர். நான் மூன்று முறை மண்ணை இடது கையால் தள்ளி விட்டு நிமிர்ந்து பேயாண்டி தாத்தாவை பார்த்தேன். அவர் நாவிதர் முன் அமர்ந்து தன் தலையை மழித்துக்கொண்டிருந்தார்.\nமுந்தைய கட்டுரைகதைகளின் வழியே… கடிதங்கள்\nபுதியவர்களின் கதைகள் 3 ,காகிதக் கப்பல்- சுரேந்திரகுமார்\nநவீன விருட்சம் நூறாவது இதழ்\nகுமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/25204128/2104171/Nivar-Cyclone-move-14-KM-close-cuddalore-just-away.vpf", "date_download": "2021-01-27T13:53:31Z", "digest": "sha1:H3PIOCUL2WR5FZZL57KCTAWMTI64BFEX", "length": 14202, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "14 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல், கடலூரை நெருங்குகிறது || Nivar Cyclone move 14 KM close cuddalore just away 80 KM", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n14 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல், கடலூரை நெருங்குகிறது\n14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.\n14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.\nஅதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதன்பின் வேகம் 13 கி.மீட்டராக குறைந்தது.\nதற்போது இரவு 8.30 நிலவரப்படி புயல் நகர்ந்து வரும் வேகம் 14 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 85 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 160 கி.மீட்டர் தெலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது.\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிற�� தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nவிழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் 2-ம் கட்டமாக ஆய்வு\nவடிகால் இல்லாததால் வடியாத வெள்ளம் - மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் நீங்கவில்லை\nபுதுவையில் தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது\nநிவர் புயல் சேதம்- முதற்கட்டமாக ரூ.74.24 கோடி நிதியை ஒதுக்கியது தமிழக அரசு\n2 நாட்கள் ஆய்வு முடிந்தது- எடப்பாடி பழனிசாமியுடன் மத்தியக்குழு சந்திப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/100819-2011%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D--2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81?--%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-12-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:04:58Z", "digest": "sha1:F37QSS6LRJGWTRTXFY24DVJOJEO6NSJP", "length": 8217, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன் ​​", "raw_content": "\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\n2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்\n2011ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.\nதமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் என்ற ஒரு ஊரில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர், 2011ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர்ந்தது சிபிசிஐடியின் கவனத்துக்கு சென்றது.\nஇவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட 12 பேரும் வருகிற 19ஆம் தேதி கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nபுதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் திறப்பு\nபுதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் திறப்பு\nநமது இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி ஆற்றல் மிக்கது. - பாரத் பயோ டெக் நிறுவனம்\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nவிவசாயிகளுக்கு ஆதரவாக அரியானா சட்டமன்ற உறுப்பினர் அபய் சிங் சவுதாலா பதவி விலகல்\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.raaga.com/program/deep-talks-tamil-motivation-100653-pdd", "date_download": "2021-01-27T12:20:49Z", "digest": "sha1:3EYPEDEDWR55VLCCNYLPGLY6XSLZ6CW4", "length": 21488, "nlines": 360, "source_domain": "www.raaga.com", "title": "Deep Talks Tamil Motivation - Raaga original shows - Raaga.com - A World Of Music", "raw_content": "\nசரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான்.\nஉங்களுக்குள் இருக்கும் நம்பிக்கையை அதிகப்படுத்த, உங்களது தன்னம்பிக்கையை உறுதிப்படுத்த ஆடியோ வடிவில் Deep Talks Tamil\nஇந்த audio நிச்சயம் உங்கள் வெற்றிக்கான பாதையை உருவாக்கும்\nஅமெரிக்காவையே அதிரவைத்த மோசடி ஆள் | Frank William Abagnale\nFrank William Abagnale என்பவரின் ஆள்மாறாட்ட உண்மை வாழ்க்கை கதை தான் இது \nவெற்றிகளை பெற என்ன செய்யவேண்டும்\nஇந்த உலகம் உங்களுக்கு என்ன சொல்கிறது வெற்றியை பெற என்னென்னெ வழிகளை பயன்படுத்தலாம்\nஉங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும் ஓர் பதிவு \n வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா என்றால், வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'\nகாணாமல் போன பல தமிழ்ப் படைப்புகள்\nயாழ்ப்பாணத்திலும், இன்னும் பல இடங்களில் இருந்தும் காணாமல் போன அறிவியல் சார்ந்த பல தமிழ்ப் படைப்புகளின் பெயர்களை பற்றி கூறுகிறேன் \nஉங்கள் வாழ்க்கை நாளை முதல் மாற Robin Sharma\nஉங்கள் வாழ்க்கை நாளை முதல் மாற Robin Sharma Tamil Motivation\nகுமரிக்கண்டம் - முடிவுக்கு வரும் மர்மம் - EP 03\nஉலகம் ஒருநாள் நமது தமிழையும் தமிழ் இனத்தையும் தமிழரின் பழந்தமிழ்நாடாகிய குமரிக்கண்டத்தையும் கண்டிப்பாகத் திரும்பிப் பார்க்கும் – திறந்து பார்க்கும் – ஆழந்து அகன்று ஆராய்ந்து பார்க்கும்.\nகுமரிக்கண்டத்தில் தமிழன் வாழ்ந்தது உண்மையா - EP 02\nகுமரிக்கண்டத்தை நிரூபிப்பது எவ்வளவு கடினமானது\n என்பது பற்றியதுதான் இந்த பதிவு\nகுமரிக்கண்டம் - முடிவுக்கு வரும் மர்மம் - EP 01\nகுமரிக்கண்டத்தை நிரூபிப்பது எவ்வளவு கடினமானது\n என்பது பற்றியதுதான் இந்த பதிவு\nகொரோனாவால் இந்த உலகம் என்ன ஆனது கொரோனா உலகிற்கும் நமக்கும் என்ன கற்றுத் தந்தது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nவேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா\nஇன்று நேரத்தை நீங்கள் வீணாக்கினால், நாளை காலம் உங்களை வீணாக்கிவிடும்.நீங்கள் வரலாறு படைக்க இந்த ஆடியோவை கேளுங்கள்.\nயாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா\nசரியான முயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கும் பட்சத்தில் வரலாறு படிப்பவனும் வரலாறு படைக்கிறான், வரலாற்றில் படிக்கப்படுகிறான். நீங்கள் வரலாறு படைக்க இந்த ஆடியோவை கேளுங்கள்.\n21 நாட்களும் அதன் இரகசியமும்\n21 நாட்களுக்குள் நம்மால் சாதிக்க முடியுமா எப்படி சாதிக்க முடியும் அதன் ரகசியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nஓலைச்சுவடிகளில் இருக்கும் தமிழனின் அறிவியல்\nஇதுவரை ஓலைச்சுவடிகளில் தமிழர்கள் எழுதியுள்ள எழுத்துக்களில் இருக்கும் அறிவியலில் தொகுப்பே இந்த ஆடியோ தமிழர்கள் அந்த காலத்தில் எப்படி முன்னோடியாக இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/ePKcVItE-a4\nஅரைஞாண் கயிறு | நம் முன்னோர்களின் மருத்துவம்\nஅரைஞாண் கயிறு நம் முன்னோர்களின் மருத்துவம். இதை வீடியோ-வாக பார்க்க: https://youtu.be/kQJTceR4Z8w\nபுடவை தொட்டில் ரகசியம் தெரியுமா உங்களுக்கு\nகுழந்தைகளை ஏன் புடவையில் தொட்டில் கட்டி தூங்கவைக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்\nதமிழ் மொழியின் பெருமையை பற்றியது இந்த பதிவு. எண்களுக்கு தமிழில் என்னென்ன பெயர்கள் இருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சொந்தமான நகைகள் என்னென்ன\n\tராஜராஜசோழன் கோவிலுக்குள் அளித்த நகைகள், வைரங்கள், மாணிக்கங்கள் என்னென்ன என்பதே இந்த வீடியோ\nதோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி\nதொடர் தோல்விகளை கண்டு துவண்டு போயிருக்கிறீர்களா அந்த தோல்விகளை உடைக்க செய்வது எப்படி என்பதே இந்த ஆடியோ.\nவாழ்வில் நான் தனிமையாக உள்ளேன். எனக்கென யாருயில்லை.. எனக்கான போராட்டத்தில் என்னுடன் யாருமில்லை என்ற எண்ணம் கொள்வதை தவிர்ப்போம்.. வெற்றியை நோக்கிய பயணத்தை ஒருவர் தனியாக தொடங்குகிறார் என்றல் அது வெற்றியுடன் ஆரம்பிக்கப்பட்ட பயணம் என்று அர்த்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/66-year-old-man-drink-rain-water-for-past-7-years", "date_download": "2021-01-27T14:25:12Z", "digest": "sha1:ZKT6A3KUW5KRCA4CQLQFWPG2VIE7P2YX", "length": 20200, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "`சாகுற வரைக்கும் மழைத்தண்ணி மட்டும்தான்!' -ஈரோட்டில் ஒரு வைராக்கிய மனிதர்| 66 year old man drink rain water for past 7 years", "raw_content": "\n`சாகுற வரைக்கும் மழைத்தண்ணி மட்டும்தான்' -ஈரோட்டில் ஒரு வைராக்கிய மனிதர்\nகிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைத்திருக்கும் மழைநீரை மட்டுமே அருந்திவரும் அதிசய மனிதராக இருக்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆரம்பித்து கடைக்கோடியான கன்னியாகுமரி வரை ஒரே தொனியில் ஒலிக்கும் குரல், 'தண்ணீர் இல்லை’ என்பதுதான். மழைக் காலங்களில், பல கோடி லிட்டர் தண்ணீர் கடலில் கலப்பதும், கோடைக் காலங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக கால் கடுக்க நடப்பதும் நம்முடைய வழக்கமாக மாறிப்போயிருக்கிறது. முறையான நீர் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளவில்லை என்பது தான் இந்தக் குடிநீர்ப் பிரச்னையின் அடிநாதம்.\nஅதேநேரத்தில், ஒரு தனிமனிதனாக நாம் தண்ணீரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம், சேமிக்கிறோம் என்பதும் பெரும் கேள்வியாக இருக்கிறது. 'நிலத்தினடியில் மிச்சமிருக்கும் கடைசி சொட்டு நீரையும் எடுக்காமல் விடமாட்டேன்’ என 21-ம் நூற்றாண்டு மனிதர்கள் மனசாட்சி இன்றி செயல்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நாட்டில், கடந்த ஏழு வருடங்களாக வீட்டிலிருக்கும் பாத்திரங்களிலெல்லாம் பல நூறு லிட்டர் மழைநீரை சேமித்து, அதை மட்டுமே அருந்திவருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ்.\nஈரோடு சூரம்பட்டி நேரு வீதியிலுள்ள தேவராஜ் வீட்டிற்குச் சென்றோம். சாதாரண ஓட்டு வீடுதான். வீட்டின் தாழ்வாரத்தில் தகரம் அமைத்து, மழைநீரை சேமிப்பதற்கான அமைப்பை அவ்வளவு நேர்த்தியாகச் செய்திருந்தார். வீட்டின் ஒரு பகுதியில், பெரிய பாத்திரங்கள் முதல் சிறிய பாத்திரங்கள் வரை கைக்குக் கிடைத்த பாத்திரங்களில் எல்லாம், மழைநீரைப் பிடித்து சேகரித்து வைத்திருக்கிறார். அந்தப் பாத்திரங்கள்மீது, அது எந்தத் தேதியில் பிடிக்கப்பட்டது என்பதையும் ஒரு சீட்டில் எழுதி ஒட்டியிருந்தார். அதோடு இல்லாமல், 'மழைநீர் உயிர்நீர்’ என்ற வாசகத்துடன் அவரது பெயரான தேவராஜ் என்பதையும் சேர்த்து நெற்றியில் பச்சைக் குத்தி, தண்ணீர் மீதான அவருடைய பக்தியைக் காட்டுகிறார்.\nநம் கையில் ஒரு பாட்டில் நிறைய மழை நீரைக் கொடுத்தவர், ‘இது 2017 டிசம்பர்ல புடிச்சி வச்ச தண்ணி. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி தித்திப்பான, சுத்தமான தண்ணியை நீங்க உங்க வாழ்க்கையிலேயே குடிச்சிருக்க மாட்டீங்க. குடிச்சிப் பாருங்க’ என கொடுக்க, கொஞ்சம் பதற்றத்தோடு அந்தத் தண்ணீரை நாம் குடித்துப்பார்த்தோம். உண்மையிலேயே அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவையாக இருந்தது. தூய மழைநீரை அருந்திய புத்துணர்ச்சியில், தேவராஜிடம் பேச ஆரம்பித்தோம்.\nமழைத் தண்ணியைக் குடிச்சா ஏதாவது உடம்புக்கு பிரச்னை வந்திடும்னு மக்கள் பயப்படுறாங்க. நான் இந்த மழைத்தண்ணியை அதிகாரிகள்கிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன்.\n“என்னோட பேர் தேவராஜ். மனைவி மகேஸ்வரி. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆச்சு. நான் 3-வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து, தெரிஞ்ச வேலையெல்லாம் செஞ்சிருக்கேன். கிடைக்கிற காசை வெச்சிக்கிட்டு சந்தோஷமாக போய்க்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில, 2013 மே 31-ம் தேதியை மறக்க முடியாது. அன்னையில இருந்துதான் நான் மழைநீரை குடிக்க ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும், நான் மழைத் தண்ணியை மட்டும்தான் குடிச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு தமிழ்நாட்டுல பல இடத்துல தண்ணீர் தட்டுப்பாடு இருக்கு. அதே நேரத்துல, பெய்ற மழைநீரை நாம சேமிச்சு வைக்காம வீணாக்கிட்டு இருக்கோம். சரி, குறைந்தபட்சம் நம்ம வீட்டுக் கூரையில விழுற மழைநீரையாவது வீணாக்காம, சேமிச்சுவச்சு பயன்படுத்தணும்னு எதார்த்தமா தோன்றிய எண்ணம்தான், இன்னைக்கு வரைக்கும் என்னைத் தொடர்ந்து அதைச் செய்ய வெச்சிக்கிட்டு இருக்கு.\nவீட்டுக் கூரையின் மேல விழுற தண்ணியை ஒரு தகரத்தை வச்சி, வீட்டுக்குள்ள இருக்கிற பாத்திரத்தில் விழுற மாதிரி செஞ்சிருக்கேன். அப்படி மழை பெய்யும் நேரத்துல புடிக்கிற தண்ணி, ரெண்டு நாளையில தெளிஞ்சிடும். அதுக்கப்புறம் அதை துணியை வச்சி வடிகட்டி, பாத்திரத்துல போட்டு மூடி வச்சிட்டா, எத்தனை வருஷத்துக்கு வேணும்னாலும் வச்சிருந்து பயன்படுத்தலாம். இந்தத் தண்ணியை நான் குடிக்க மட்ட��ம்தான் பயன்படுத்துவேன். இந்த மழைத் தண்ணியில தித்திப்பு, வாசம், ருசி, துவர்ப்பு எனப் பல விஷயங்கள் இருக்கு.\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஅதுமட்டுமல்லாம, இந்த மழைத் தண்ணியைக் குடிக்கிறதால, உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கு. டீ, காபிகூட இந்த மழைத் தண்ணியிலதான் போட்டுக் குடிக்கிறேன். இப்போ, என்கிட்ட சுமார் 700 லிட்டர் மழைநீர் இருக்கு. இந்தத் தண்ணியை நான் கடவுளா நெனச்சு தொட்டு வணங்கி தினமும் குடிச்சிட்டு வர்றேன். சாகுற வரைக்கும் மழைத் தண்ணியைத் தவிர வேற எந்தத் தண்ணியையும் குடிக்க மாட்டேன்னு வைராக்கியத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இந்தத் தண்ணியைக் குடிக்கிறதால, உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வராது. இந்தத் தண்ணியைக் குடிச்சி, நான் எவ்வளவு ஜம்முனு இருக்கேன்னு நீங்களே பாருங்க” என உற்சாகமானார்.\nதொடர்ந்து பேசியவர், “வீட்டை விட்டு நான் எங்கயாவது வெளிய போனா, வீட்ல இருந்தே தண்ணியை எடுத்துட்டுப் போயிடுவேன். மழைத் தண்ணியைக் குடிச்சா ஏதாவது உடம்புக்கு பிரச்னை வந்திடும்னு மக்கள் பயப்படுறாங்க. நான் இந்த மழைத்தண்ணியை அதிகாரிகள்கிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். அந்த ரிசல்ட்டுல தண்ணி சுத்தமானதுன்னு சொன்னாங்க. என்னைப் பார்த்து ஒருசிலர், மழைநீரைக் குடிச்சிக்கிட்டு வர்றாங்க. ஆனா, அவங்க தொடர்ந்து செய்யுறதில்லை.\nஎல்லா மக்களும் மழைநீரைக் குடிக்க பழகிக்கணும். இப்படி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா, நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. என்னோட வீட்டுல எப்பவும் குறைந்தபட்சம் 500 லிட்டருக்கும் குறையாம மழைத்தண்ணியை வச்சிருப்பேன். இதேமாதிரி, வீட்டுக்கு 500 லிட்டர் எனத் தமிழக மக்கள் மழை பேயும்போது தண்ணீரை சேமித்து வச்சு குடிக்கலாம். தூய்மையான மழைநீரைக் குடித்தால், உடலுக்குப் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மக்களிடம் மேன்மையான குணங்களும் உண்டாகும். குழந்தைகள்கிட்ட இருந்து இந்த விஷயத்தை ஆரம்பிச்சா, வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக வளரும். விரைவிலேயே ஸ்கூல், காலேஜ் எனப் பல இடங்களுக்குச் சென்று இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு செய்யவிருக்கிறேன். வளரும் தலைமுறைகளாவது ஆரோக்கியமாக இய���்கையோடு இயைந்து வாழட்டும்” என்றார்.\nதண்ணீர் மீது பக்தியும் மரியாதையும் வைத்துள்ள தேவராஜைப் போன்ற மனிதர்களுக்காகவே மழை பெய்கிறது போலும்\nமழை நீரை நேரடியாகக் குடிக்கலாமா\nவிகடன் குழுமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்து வருகிறேன். இதற்க்கு முன் freelancer ராக பணிபுரிந்துவந்தேன். வேளாண்மை சார்ந்த புகைப்படங்கள் எடுப்பது மற்றும் ஆவண படங்கள் எடுக்க பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/categories/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2021-01-27T13:49:21Z", "digest": "sha1:NQ53WSSKKQQ6YC45SDSDAIOHYC3ERNPG", "length": 6689, "nlines": 166, "source_domain": "video.sltj.lk", "title": "Video Category பெண்கள் தொடர்பாக", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nகுடும்ப வாழ்க்கையில் பெண்ணின் பங்கு\nஏகத்துவத்தின் மகிமையை புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள்\nபடைத்தவனின் அருளை பெற என்ன வழி\nபெண்ணுரிமை காத்த அருள் மறை\nவெளிநாட்டு வாழ்க்கை பெரிதும் நன்மை வகிக்கிரதா\nஇஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் பங்களிப்பு\nஇறை நம்பிக்கையாளனின் ஒரு நாள் வாழ்வு\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=157", "date_download": "2021-01-27T12:52:20Z", "digest": "sha1:QZROVBBTX5NBFB6IETZL773AY7NLE45Z", "length": 12271, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "chutigalin ulagam - சுட்டிகளின் உலகம் » Buy tamil book chutigalin ulagam online", "raw_content": "\nசுட்டிகளின் உலகம் - chutigalin ulagam\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : கமலநாதன் (Kamalanathan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: அமெரிக்கா, சரித்திரம், தகவல்கள், அற்புதங்கள், வழிகாட்டி\nசாக்கிய முனி புத்தர் பொன்னிவனத்துப் பூங்கு��ில்\nபணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் பலரும் நினைக்கின்றனர்.\nசுற்றுலா, பொருளாதாரம் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் அமெரிக்காவைப் பற்றிய செய்திகளை தினந்தோறும் ஊடகங்களின் மூலம் கண்டும் கேட்டும் வருகின்றோம். அதனை நேரில் சென்று பார்த்தால் மனதில் ஏற்படும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.\nஅமெரிக்காவின் முக்கிய இடங்களான ஃப்ளோரிடா, வாஷிங்டன், சௌத் கரோலினா, நார்த் கரோலினா, நியூயார்க் ஆகிய நகரங்களில் உள்ள மனதைக் கவரும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று பார்த்த பொறியாளர் கமலநாதன், அந்த அனுபவத்தை சுவாரஸ்ய மொழி நடையில் சுட்டிகளுக்கும் புரியும்படி சுட்டிவிகடன்_ல் எழுதினார். அதுவே இந்த 'சுட்டிகளின் உலகம்' பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் உயிர்பெற்று வந்ததுபோல நம்முடன் கை குலுக்கும் டிஸ்னி உலகம், குட்டி யானைகள் ஆற்றில் குளித்து அமர்க்களப்படுத்தும் ஜங்கிள் க்ரூஸ், திகிலடைய வைக்கும் பேய் பங்களா, விண்வெளி ஓடங்களையும் அதன் நுட்பங்களையும் வெளிப்படுத்தும் கென்னடி விண்வெளி மையம், டைனோசர் போன்ற அரிய உயிரினங்களைப் பற்றி அற்புத தகவல்களைத் தருவதுடன் எரிக்கற்கள், பூகம்பங்கள் ஏற்படுவது குறித்த செய்திகளைத் தரும் நேச்சுரல் ஹிஸ்டரி மியூஸியம் போன்றவற்றை சுற்றுலா வழிகாட்டி போல விளக்கங்கள் சொல்லி சுற்றிக்காட்டுகிறார்.\nமேலும், சுட்டிகள் விளையாடி மகிழும் உபகரணங்கள் கொண்ட கஹகன் பார்க், அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை பற்றியும் சுதந்திரப் போர் பற்றியும் அமெரிக்கச் சரித்திரங்களைச் சொல்லும் சார்ல்ஸ்டன் பாட்டரி பார்க், அமெரிக்காவில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஆர்வமுடன் கொண்டாடும் ஆவிகள் தினம், சுதந்திரதேவி சிலை அமைக்கப்பட்ட வரலாறு போன்றவற்றை அற்புதமாகப் பதிவுசெய்துள்ளார். பிரமாண்ட நாடான அமெரிக்காவை நேரில் பார்க்கும் குதூகலத்தைத் தருகிறது இந்நூல்...\nஇந்த நூல் சுட்டிகளின் உலகம், ���மலநாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கமலநாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகேரளத்து கோவில் கலைகள் - Keralathu Kovil Kalaigal\nவிண்வெளியில் ஒரு பயணம் - Vinveliyil Oru Payanam\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nஇராயர் அப்பாஜி - Rayar Appaaji\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nடூரிங் டாக்கீஸ் - Touring talkies\nஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை\nமிஸ்டர் போன்ஸ் - Mister Phones\nஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham\nவெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2835", "date_download": "2021-01-27T12:59:55Z", "digest": "sha1:NNL7I7GHC563ITFRCOD57PAOFQ3HNI5U", "length": 7661, "nlines": 114, "source_domain": "www.paasam.com", "title": "நாளை தேர்தல் ஒத்திகை | paasam", "raw_content": "\nசுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தல் நாளை (7) காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இடம்பெறவுள்ளது.\nஅம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது.\nஇதற்காக 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இணங்காண்பதே இந்த தேர்தல் ஒத்திகையின் நோக்கமாகும்.\nசமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் கையாலுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக��கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t129339-topic", "date_download": "2021-01-27T14:28:13Z", "digest": "sha1:WPV5KBN2ZB7AKSVOHWRZY5MHHPVIXO3H", "length": 46820, "nlines": 306, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுற்றலாம் வாங்க!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nகோடை விடுமுறை வந்து விட்டாலே, 'சுற்றுலா கிளம்பலயா' என்ற விசாரி���்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா' என்ற விசாரிப்புகள் தான், முன்னே வந்து நிற்கும். உண்மையிலேயே, சுற்றுலாவில் மனம் நிறைய வேண்டும்; அதேசமயம், பர்சுக்கும் பங்கம் வராதிருக்க வேண்டுமா இதோ... நால்வர் கொண்ட சிறு குடும்பத்துக்கு, இரு நாள் சுற்றுலாவாக குறைந்தது, 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம், 10,000 ரூபாய்க்குள் அடங்கும் சுற்றுலாத் தலங்கள் சில ஆங்காங்கே இந்த இதழில் வெளியாகியுள்ளன.\nவேலூரிலிருந்து, திருப்பத்தூர் சாலையில் பொன்னேரி வந்து, அங்கிருந்து, 15 கி.மீ., மலைப் பாதையில் பயணித்தால், ஏலகிரியை அடையலாம். ரயில் மார்க்கம் எனில், ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து பஸ்சில் ஏலகிரி வரலாம். இங்கு, நீரூற்று மற்றும் சிறுவர் பூங்காவுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கானூர் ஏரி, அரசு மூலிகைப் பண்ணை பழப்பண்ணை, முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம் மற்றும் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியை கண்டு களிக்கலாம்.\nமேலும், ஏலகிரியிலிருந்து, 25 கி.மீ., தூரத்தில், காவனூரில், இந்தியாவின் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இதை, குழந்தைகளுடன் கண்டு மகிழலாம். சாகசப் பிரியர்களுக்கான பாரா கிளைடிங், பைக்கிங், டிரெக்கிங் போன்ற விளையாட்டுகள், உள்ளூர் விளையாட்டு கழகத்தினரால் நடத்தப்படுகிறது. இங்கு, அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளன.\nசுற்றுலாவை, காட்டு விலங்குகள், பறவைகள் என மறக்க முடியாத நினைவுகளால் நிறைக்க வேண்டுமா\nபொள்ளாச்சியில் தங்கினால், 37 கி.மீ., தூரத்தில் ஆனைமலை சரணாலயமும், 30 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்லிப் மற்றும் 64 கி.மீ., தூரத்தில் வால்பாறையும் உள்ளது.\nஆனைமலை சரணாலயத்தில் புலி, சிறுத்தை, யானை, முள்ளம்பன்றி மற்றும் பெயர் தெரியா பறவையினங்களை அருகிலேயே பார்த்து, ரசிக்கலாம். காட்டெருமைகள், விதவிதமான மான்கள் மற்றும் யானைகள் டாப்ஸ்லிப்பின் ஸ்பெஷல்\nமரகதப் பச்சை போல விரிந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வால்பாறையின் சிறப்பு, அருகில் உள்ள ஆழியாறு அணை, மங்கி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை மற்றும் நம்பர் பாறை போன்ற இடங்களையும் கண்டு களிக்கலாம்.\nகாவிரி ஊற்றெடுக்கும் கர்நாடக மாநிலம் குடகு மலையின் மடியில் அமைந்திருக்கிறது, 'ஆரஞ்சு கவு���்ட்டி' நம்மூரில், 'கார்ப்பரேஷன் வார்டு' என்று சொல்வதைப் போல, அமெரிக்காவில், 'கவுன்ட்டி' என்று சொல்வர். சும்மா ஸ்டைலுக்காக தன் பெயருடன், 'கவுன்ட்டி'யை சேர்த்துள்ள ஆரஞ்சு கவுன்ட்டி அமைந்திருப்பது, காபி தோட்டத்தில்\nஇங்கு பணிபுரியும் பெண்கள், குடகு மலைப் பெண்கள் அணிவதைப் போன்று, பாரம்பரிய உடைகளையே அணிகின்றனர். இங்கிருக்கும் ஒவ்வொரு காட்டேஜுமே, தனித் தனி பங்களா போன்று, அகன்ற தாழ்வாரம், விசாலமான பெட்ரூம், அதில் தேக்குமர கட்டில், ஈஸி சேர், வாசல், திண்ணை, வீட்டுக்குப் பின் தோட்டம், நீச்சல் குளம், அதற்கு பின் மரங்கள் மற்றும் ஏரி சூழ்ந்து காணப்படுகிறது. 'வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில் வாழ வேண்டும்...' என்ற எண்ணம் இங்கு வரும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஏற்படும்.\nஇவ்வீடுகளில், கீசர் துவங்கி, 'டிவி' வரை அத்தனை நவீன வசதிகளும் உண்டு. அத்துடன், நாக்கின் சுவை அறிந்து, விதம் விதமான சுவைகளில் பரிமாறும் ஓட்டல்களுக்கும் பஞ்சமில்லை; பாதுகாப்புக்கும் குறைவில்லை. காடும், காபி தோட்டமுமாக இருப்பதால், சீசனுக்கு தகுந்த மாதிரி பறவை இனங்கள் வந்து போகின்றன. இந்த ஆரஞ்சு கவுன்ட்டிக்கு அருகில், திபெத் மக்கள் வசிக்கும் குடியிருப்பும் உள்ளது.\nசேலத்தில் இருந்து, 36 கி.மீ., தூரத்தில் இருக்கிறது ஏற்காடு. ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, மலையை அடையலாம். நடுவில் நீரூற்றுடன் அமைந்துள்ள ஏரி தான், ஏற்காட்டின் மையக் கவர்ச்சி. கண்கவர் பூங்காவில், ஜப்பான் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து மரங்களை வளர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமே மாதம் இங்கே நடக்கும் மலர் கண்காட்சி தான் ஹைலைட் தவிர, தொலை நோக்கியுடன் கூடிய, 'லேடீஸ் ஸீட்' மற்றும் தொலை நோக்கி இல்லாமலேயே ரசிக்க வைக்கும், 'பகோடா பாயின்ட்' கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, திகிலூட்டும் கரடி குகை, பக்தி மணம் கமழும் சேர்வராயன் மற்றும் ராஜேஸ்வரி அம்மன் கோவில்கள் என்று குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கலாம்.\nசில ஆண்டுகளுக்கு முன் வரை மர்மம், அமானுஷ்யம், சித்தர்கள் என்றே வெளியுலகுக்கு அடையாளம் காட்டப்பட்ட கொல்லி மலை, இன்று வெகு ஜனங்களை ஈர்க்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. இதற்கு காரணம், அதன் தூய்மை மற்றும் கையைக் கடிக்காத செலவுகள் தான். 'எகோ டூரிசம்' எனப்படும் சுற்றுச்சூழலுக்���ான, சிறப்பு சுற்றுலாத்தலமாக, கொல்லிமலையை அங்கீகரித்துள்ளது மாநில அரசு.\nநாமக்கல்லில் இருந்து, கொல்லிமலைக்கு தனிப்பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் கிடைக்கின்றன. 26 கி.மீ., தூர மலைப்பாதையில் பயணித்தால், கொல்லிமலை உங்களை வரவேற்கும்.\nஇங்கு, 600 அடி உயரத்தில் இருந்து கொட்டும், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி மற்றும் கொல்லி பால்ஸ் உள்ளன. வாசலூர்பட்டி படகுத் துறையில், 'போட்டிங்' போகலாம். சீக்குப்பாறை மற்றும் சேலூர் நாடு ஆகிய இடங்களில், அருமையான, 'வியூ' பாயின்ட்டுகள் உள்ளன. அரப்பளீஸ்வரர் மற்றும் சமணர் கோவில்கள் என, ஆன்மிகமும் விரிந்திருக்கிறது.\nகையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nமேற்கோள் செய்த பதிவு: 1201845\nரொம்ப அழகாய் இருக்கு ராம் அண்ணா ...............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nகையைக் கடிக்காத வகையில், ஓட்டல்களும் உண்டு.\nமேற்கோள் செய்த பதிவு: 1201851\nஹா..ஹா..ஹா அவங்க அப்படி போட்டிருக்கங்களே தவிர, அந்த கூர்க், அது தான் ஆரஞ்சு கவுன்ட்டி இல் பார்த்தால் ஒரு நாளைக்கான வாடகை குறைந்தது 50,000/= என்று போட்டிருக்காங்க...............அவங்க சொன்ன வசதிகளுடன் கூடிய பங்களாவுக்கான தொகை அது ....வேறு பல லாட்ஜுகள் இருக்கலாம் ஆனால் இங்கே இப்படி போட்டதால் நான் கூகள் செய்து பார்த்தேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nசீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@balakarthik wrote: சீசன் நேரத்தில் சம்பாதிசாதானே தீர விசாரித்து செல்வதே நலம் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இல்லங்கள் இல்லையோ\nமேற்கோள் செய்த பதிவு: 1201858\nஇது கர்நாடகா வில் இருக்கு பாலா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹர��� ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@krishnaamma wrote: இது கர்நாடகா வில் இருக்கு பாலா\nகூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\n@krishnaamma wrote: இது கர்நாடகா வில் இருக்கு பாலா\nகூர்க் இல்லை மற்ற இடங்களிலும் இதே சங்கடம்தான் அங்க இருக்குதா என்று கேட்டேன்\nமேற்கோள் செய்த பதிவு: 1201861\nஆமாம் எல்லா இடங்களிலும் அப்படித்தான் இருக்கு, நாம் தான் நல்லா விசாரித்துவிட்டு , புக் செய்து விட்டு போகணும் இல்லை என்றால், திடீரென்று விலை ஏற்றி சொன்னால் நமக்கு ரொம்ப கஷ்டமாய் போகும் ...........இப்போ பெங்களூரில் ( மற்ற இடங்களில் தெரியலை ) ஒரு புது அபாயம் வந்திருக்கு பாலா.........\nஅதாவது, நாம் கால் டாக்ஸி புக் செய்கிறோம் இல்லையா, இங்கு டிராபிக் ரொம்ப அதிகம் என்பதால், சில சமையங்களில் வண்டிக்கு போன் செய்து புக் செய்து விட்டு காத்திருக்கும்போது, அவர்களே எங்களால் குறித்த நேரத்துக்கு வரமுடியாது என்று கான்ஸல் செய்து விடுகிறார்கள்.............\nflight அல்லது வண்டி பிடிக்கணும் என்று கிளம்புபவர்களுக்கு இது பெரும் தொல்லையாக இருக்கு.......வண்டி வரும் வரை நிச்சையம் இல்லை என்றால் ...........என்ன செய்வது.......மற்றும் ஒன்று இதைவிட கொடுமை.............\nவாரக் கடைசிகளில் அல்லது பண்டிகை தினங்களில் வண்டியை காண தொகையை X 2. X 3, X 4 என்று ஏற்றி வாங்குகிறார்கள்..............\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n: சிதம்பரத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது, பிச்சாவரம். உலகின் இரண்டாவது பெரிய சதுப்பு நிலக் காடுகளை கொண்டது. இங்கு, சுனாமியையே எதிர்த்து நிற்கும் சுரபுன்னைக் காடுகளின் ஊடாக மேற்கொள்ளும் படகு சவாரி தனிச்சிறப்பு. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பராமரிப்பு விடுதியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\n: ஜம்மு - காஷ்மீரில் உள்ள, 'லடாக்' மாவட்டத்தின் தலைநகரம் லே 11,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்நகரில், லே அரண்மனை, உயரமான சாந்தி ஸ்தூபி, யுத்த அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளை கவர்கிறது. இங்கு ட்ரெக்கிங் பாதைகளும் நிறைய உண்டு. மேலும், சீக்கியர்களுக்கான குருத்வாரா, இந்துக்களுக்கான சம்பா ஆலயம் மற்றும் முஸ்லிம்களுக்��ு ஜும்மா மசூதி என்று அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன.\n: அருணாசலப் பிரதேசத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது, தவாங். இங்கு, உலகின் மிகப் பெரிய புத்த மடாலயம் உள்ளது. ஆறாம் தலாய்லாமா பிறந்த இடம் என்பதால், இது, புத்த மதத்தினருக்கு புனிதத் தலமும் கூட தேஜ்பூரிலிருந்து, 16 மணி நேரம் சாலை வழி பயணமாக இங்கு செல்லலாம். மாநில அரசு, கவுகாத்தியிலிருந்து ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறது.\n: முல்லை - பெரியாறு அணையின் நீர்பரப்பு தான் தேக்கடி இங்கு, படகுப் பயணம் மற்றும் யானை சவாரி போன்றவை சிறப்பு. தமிழகம் மற்றும் கேரளா மக்கள் வணங்கும் மங்கலதேவி (கண்ணகி) கோவில், தேக்கடியில் இருந்து, 15 கி.மீ., தூரத்தில் உள்ளது.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n: கர்நாடகாவிலுள்ள சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து, 50 கி.மீ., தூரத்தில் இருக்கிறது நந்தி ஹில்ஸ் மரங்கள் சூழ்ந்தும், பார்ப்பதற்கு எருது போன்றும் காட்சியளிக்கும் இக்குன்றில் தான், பென்னாறு, பாலாறு, பொன்னையாறுகள் உற்பத்தியாகின்றன. மலைப்பாதைகளில் அதிக வளைவுகள் இல்லாமலும், மேகங்கள் நம்மை தொட்டு செல்லும் அழகையும் ரசிக்கலாம். குன்றுக்கு கீழே போதி நந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது.\n: ஹரியானா மாநிலத்தில், மோர்னி என்ற கிராமம் உள்ளது. இமயமலையின் சிவாலக் தொடரின் ஒரு பகுதியான இது, 4,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில், இப்பகுதியை ஆண்ட ராணியின் பெயரால் அழைக்கப்படும் இக்கிராமத்தில், இமயமலையின் பல அற்புதமான இயற்கை காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம். சின்ன சின்ன ஏரிகள் அமைந்துள்ள இப்பகுதியில், ஹரியானா அரசு, சுற்றுலாப் பயணிகளுக்காக, பெரிய பயணியர் விடுதியை அமைத்துள்ளது.\n: ஈரோட்டிலிருந்து, 12 கி.மீ., தூரத்தில் உள்ளது, பவானி. கங்கை கரையில் காசியும், வங்கக் கடலோரத்தில் ராமேஸ்வரமும் இருப்பது போல், காவிரி மற்றும் பவானி ஆறுகளுடன், கண்ணுக்கு புலப்படாத அமிர்த நதியும் கலக்கும் இடத்தில் உள்ளது பவானி கூடுதுறை. இதை, 'முக்கூடல்' என்றும் சொல்வர். இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், ஒரு தீவுப் போல் காட்சி அளிக்கிறது, சங்கமேஸ்வரர் கோவில். பிரசித்திப் பெற்ற சுற���றுலாத் தலமாக விளங்கும் இக்கோவிலுக்கு, தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.\nநதிக்கரையோரம் சிவலிங்கம் அமைந்திருப்பதால், இதை, 'ருத்ரபூமி' என்பர். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர், கூடுதுறையில் குளித்து, ஈரத் துணியோடு சங்கமேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அமிர்தலிங்கேஸ்வரர் லிங்கத்தை, தங்கள் கையால் எடுத்து, கர்ப்பக்கிரகத்தை மூன்று முறை வலம் வந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.\n: நமக்கு ஊட்டி, கொடைக்கானல் போன்று, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த வர்களுக்கு லோனாவாலா குளிர், நீர்நிலைகள், பரப்பளவு, பசுமை மற்றும் விவசாயம் என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியை விட, லோனாவாலா பல படிகள் கீழே இருந்தாலும். இதன் உச்சியில் இருக்கும், 'ஆம்பிவேலி' எனும் பள்ளத்தாக்கு அருமை குளிர், நீர்நிலைகள், பரப்பளவு, பசுமை மற்றும் விவசாயம் என்று எல்லா விஷயங்களிலும் ஊட்டியை விட, லோனாவாலா பல படிகள் கீழே இருந்தாலும். இதன் உச்சியில் இருக்கும், 'ஆம்பிவேலி' எனும் பள்ளத்தாக்கு அருமை மும்பை விமான நிலையத்திலிருந்து, 122 கி.மீ., தூரத்தில் இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தில், சிறிய அளவிலான விமான நிலையம் கூட உண்டு.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/19/covid-19-110-kes-baru-membawa-jumlah-900-kes/", "date_download": "2021-01-27T12:57:12Z", "digest": "sha1:J5LQJC5IPGGYSAY5XEO6HTLF3HTVHIVT", "length": 5515, "nlines": 135, "source_domain": "makkalosai.com.my", "title": "COVID-19:110 kes baru membawa jumlah 900 kes | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nPrevious articleதுரித பஸ் பயணிக்கு தொற்றா\nஎம்சிஓ அமல் – கண்காணிப்புப் பணியில் காவல் படையினர்\nதடுப்பூசியை பகிரங்கமாக செலுத்திக்கொள்வேன் – ஐ.நா.சபை பொதுச்செயலாளர்\nசுற்றுலா பயணிகள் வருகை குறித்து பரிசீலிக்கப்படும்\n1.5 கி.மீ. தூர வித்தியாசத்தில் கடந்து சென்றது\nவிஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம்\nஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – இது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் – லிம் கருத்து\nஆட்சி அதிகார மாற்றத்தில் தாமதம் இரு���்காது – ஜோ பிடன் நம்பிக்கை\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:27:22Z", "digest": "sha1:ZFLY34BDX5EBIXPTP43HQP463WZDAELY", "length": 10960, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரிபோஃபிளாவின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 376.37 g·mol−1\nதோற்றம் செம்மஞ்சள் நிற படிகங்கள்\nகாடித்தன்மை எண் (pKa) 9.888\nகாரத்தன்மை எண் (pKb) 4.109\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nரிபோஃபிளாவின் (Riboflavin) என்னும் உயிர்ச்சத்து பி2 எளிதில் உறிஞ்சப்படக்கூடிய, மனிதர் மற்றும் விலங்குகளின் உடல்நலம் பேண உதவும் நுண்ணூட்டச்சத்தாகும். துணைக்காரணிகளில் [ஃபிளாவின் அடெனின் டைநியூக்கிளியோடைட்(FAD) மற்றும் ஃபிளாவின் மோனோ நியூக்கிளியோடைட் (FMN)] மைய பாகமாக உள்ளதால், அனைத்து நிறமிப் புரதங்களிலும் ரிபோஃபிளாவின் தேவைப்படுகிறது. அதேபோல், பல்வேறு உயிரணு செயல்முறைகளிலும் உயிர்ச்சத்து பி2 தேவைப்படுகிறது. ரிபோஃபிளாவின் ஆற்றல் வளர்சிதை மாற்றத்திலும், கொழுப்பு, கீட்டோன் உடலங்கள், மாச்சத்து மற்றும் புரதங்களின் வளர்சிதைமாற்றத்திலும் முக்கியப்பங்காற்றுகிறது. உணவில் மஞ்சட்சிவப்புநிற சேர்க்கையாக (E101) உபயோகப்படுத்தப்படுகின்றது[1]. பச்சை காய்கறிகள், கல்லீரல், சிறுநீரகங்கள், பயறுவகைகள், தக்காளி, மதுவம், காளான்கள் மற்றும் பாதாம் பருப்பு[2] ஆகியன விட்டமின் பி2 செறிவாக உள்ள பொருட்களாகும். ஆனால், ரிபோஃபிளாவின் மீது ஒளிபடும்போது அது சிதைவடைந்துவிடுகிறது.\nஅனைத்து B உயிர்ச்சத்துக்கள் | அனைத்து D உயிர்ச்சத்துக்கள்\nரெட்டினால் (A) | தயமின் (B1) | இரைபோஃபிளவின் (B2) | நியாசின் (B3) | பன்டோதீனிக் அமிலம் (B5) | பிரிடொக்சின் (B6) | பயோட்டின் (B7) | போலிக் அமிலம் (B9) | கோபாலமின் (B12) | அசுக்கோபிக் அமிலம் (C) | எர்கோகல்சிப்ஃபரோல் (D2) | கல்சிப்ஃபரோல் (D3) | டொக்கோப்ஃபரோல் (E) | நப்ஃதோகுயினோன் (K)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 07:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:10:46Z", "digest": "sha1:CXRQQVIDAUBHQ6CYLRCUDGLZYCBSBLWO", "length": 11170, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பறவைகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்காக்குயில் என்னும் அக்காக்குருவி, அக்கக்காக்குருவி (Common Hawk-Cuckoo)\nஆள்காட்டி என்னும் ஆட்காட்டி (Lapwing)\nஈமு அல்லது ஈமியூ (Emu)\nகடல் புறா - Gull\nகருஞ்சிட்டு - Indian Robin\nகுருட்டுக் கொக்கு (Ardeola grayii)[2]\nகௌதாரி என்னும் கவுதாரி, கருவாலி\nசெம்பகம் என்னும் செண்பகம், செம்போத்து\nதைலாங்குருவி - Barn Swallow\nபொன் முதுகு மரங்கொத்தி [4]\nவக்கா என்னும் இராக்கொக்கு - Black-crowned Night Heron\nவெண் கன்னக் குக்குறுவான் [6]\nபறவைகள்: அறிமுகக் கையேடு, ப. ஜெகநாதன், ஆசை. க்ரியா பதிப்பகம்.\n↑ 3.0 3.1 சு. தியடோர் பாசுகரன் (2006). இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். பக். 68. ISBN 81-89912-01-1.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2019, 05:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/shcoking-pongal-release-master-movie-leaked-in-internet-qmv9yw", "date_download": "2021-01-27T13:04:54Z", "digest": "sha1:PVJDRGK2RSHICOSA4UR2MNA5MSS766IL", "length": 12425, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிலீசான ஆன சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான 'மாஸ்டர்'..! அதிர்ச்சியில் படக்குழு..! | shcoking pongal release master movie leaked in internet", "raw_content": "\nரிலீசான ஆன சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான 'மாஸ்டர்'..\nசில சமூகவலைத்தள செயலிகளில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி ஒட்டு மொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் போகி ���ண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.\nதியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், சிறப்பு காட்சிக்கு கிடைத்த அனுமதியால் ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். சென்னை மட்டுமல்லாது சேலம், நெல்லை, கோவை ஆகிய பகுதிகளிலும் ரசிகர்கள் இந்த பொங்கலை 'மாஸ்டர்' பொங்கலாக கொண்டாடி வருகிறார்கள்.\nபடத்திற்கு எதிர்பாத்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அதிகாலை போடப்பட்ட ரசிகர்கள் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் கண்டு களித்த புகைப்படங்களும் வெளியாகியது.\nஇந்நிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, தற்போது இந்த திரைப்படம் சமூகவலைத்தள செயலில் வெளியாகியுள்ளது, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஏற்கனவே, 'மாஸ்டர்' படத்தை தயாரித்துள்ள சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் (seven screen studio) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து 29 இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஆனால் இதையும் மீறி சில சமூகவலைத்தள செயலிகளில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி ஒட்டு மொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை ��ழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஉதயநிதி ஸ்டாலின் பேசுறதையெல்லாம் கண்டுகொள்ளணுமா..\nசசிகலா அரசியல் வருகை அதிமுக, பாஜகவுக்கும் ஆபத்தாக முடியும்.. அவரது உடல்நிலை பின்னணியில் சதி -ஜவாஹிருல்லா.\nசசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது... அதிர்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/cinema/the-girl-who-looks-like-the-late-actress-pandian-store-chitra-photos-qlgzud", "date_download": "2021-01-27T13:11:53Z", "digest": "sha1:HZBJ6GB3LXYI6XYSUXVKC73F3Z3STTA2", "length": 10054, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அச்சு அசல் மறைந்த நடிகை விஜே சித்ரா போல் இருக்கும் பெண்..! வைரலாகும் போட்டோஸ்..! | The girl who looks like the late actress pandian store Chitra photos", "raw_content": "\nஅச்சு அசல் மறைந்த நடிகை விஜே சித்ரா போல் இருக்கும் பெண்..\nகடந்த டிசம்பர் 9 ஆம் தேதி கணவர் ஹேம்நாத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நசரத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மறைவு தற்போது வரை பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும் நிலையில், அச்சு அசல் சித்ரா போலவே இருக்கும், பிரபல டான்சர் மற்றும், தொகுப்பாளர் கீர்த்தனா தினகர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.\nஅசப்பில் சித்ராவை உரித்து வைத்தது போல் இருக்கும் கீர்த்தனா தினகர்\nபச்சைக்கிளியாக மனதில் நிலைத்த சித்ரா போலவே இருக்கிறாரே\nகருப்பு புடவையில் முரட்டு அழகி முல்லை\nஅப்படியே சித்ரா போலவே இருக்காங்களே\nஉதட்டை குவித்து கியூட் ரியாக்ஷன்\nமுந்தானையை கையில் பிடித்து முல்லை போன்றே போஸ் கொடுத்த கீர்த்தனா\nதொகுப்பாளியான இவர் அடுத்த சித்ராவாக உருவெடுப்பாரா\nஇந்த அழகு முகத்தை மறக்க முடியுமா\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்ப��களை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவியேற்றனர்\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\nஉதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுவாரா.. மு.க. ஸ்டாலின் அதிரடி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2012/12/vazhakku-enn-189/", "date_download": "2021-01-27T12:35:58Z", "digest": "sha1:WUBYW3LLXBYKONQP3OAP5CFMVNWCAPIC", "length": 5081, "nlines": 50, "source_domain": "venkatarangan.com", "title": "Vazhakku Enn 18/9 (2012) | Writing for sharing", "raw_content": "\nபல மாதங்களாக இந்தப் படத்தைப் பார்க்க எண்ணி நேன்று துபாயிலிருந்து விமானத்தில் வரும் போதுத்தான் பார்க்க முடிந்தது. வழக்கு எண் 18/9, இது சாமுராய் மற்றும் காதல் வெற்றி படங்களை எடுத்த பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் (Balaji Shakthivel)அவர்களின் சமீபத்திய படம்.\nநகரங்களின் தெருக்களில் கையேந்தி பவன்களில் வேலை செய்யும் ஒரு பையன் மற்றும் வீட்டில் வேலையாளாக பணி செய்யும் ஒரு இளம்பெண் இவர்களுக்குள் வரும் காதல் பற்றிப் படம். ஆனால் இது சாதாரண காதல் படமில்லை என்பதை இயக்குனர் முதல் காட்சிகளிலேயே நமக்கு காட்டிவிடுகிறார். நகரத்து ஏழைகளின் கஷ்டங்களையும், அதே நகரத்து பதவி/பணம் படைத்தவர்களின் வாழ்க்கையையும் யதார்தமாகவ��ம், அவை ஒன்றோடு உரசும் போதும் அடிபடுவது ஏழைகளுக்கு தான் என்று அழுத்தமாக காட்டியுள்ளார் இயக்குனர். காதல் தோல்விகளால் இன்று அடிக்கடி நடக்கும் கொலை மற்றும் ஆஸிட்விச்சு போன்ற கொடுமைகளை வெளிச்சம் போவது தான் இந்தப் படத்தின் சிறப்பு, அதற்கு இயக்குனரை பாராட்ட வேண்டும்.\nபடத்தின் கதாநாயகன் ”ஸ்ரீ” (Sri) மற்றும் நாயகி “ஊர்மிளா மகந்தா” (Urmila Mahanta) இருவரும் புதுமுகங்களாம், நம்பவே முடியவில்லை, அவர்களின் நடிப்பில் அவ்வளவு நேர்த்தி. தினேஷாக வரும் மிதுன் முரளியும் (Mithun Murali) பணக்கார திமிரை நன்றாக காட்டியுள்ளார். இவர்களை தாண்டி இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமன், நம் கண்முன்னால் ஒரு நிஜ போலீஸயே கொண்டுவந்து நிறுத்துகிறார், அதுவும் வாஞ்சையாக அவர் ஸ்ரீயிடம் பேசி அவரை மாட்டிவிடுவது அபாரம்.\nபடம் முடிந்தாலும் பல நாட்களுக்கு நம் நினைவில் காட்சிகளும்/சம்பவங்களும் வரும் என்பதில் சந்தேகமில்லை, கதையில் அவ்வளவு அழுத்தம்/நிஜம்.\nவிவரமான விமர்சனம் கேபிள் சங்கரிடம் இருந்து இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyar.com/2018/06/1-june-2018-re-exam-reg-director.html", "date_download": "2021-01-27T12:52:09Z", "digest": "sha1:VRSHTIR6A3DASL5HBYIJMUOLTRNFKHNB", "length": 26243, "nlines": 555, "source_domain": "www.asiriyar.com", "title": "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை ALL INDIA TEACHERS PERAVAI: +1 JUNE 2018 RE EXAM REG | DIRECTOR INSTRUCTIONS", "raw_content": "\n\"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" நண்பர்களே..\nநீங்கள் ஒவ்வொருவரும் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"யின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\" குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\n-அன்புடன் \"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை\"\nதொடக்க நடுநிலைப் பள்ளிகள் சமர்பிக்க வேண்டிய ஆண்டு இறுதி அறிக்கை படிவங்கள்\nபள்ளியில் பராமரிக்க வேண்டிய ப��ிவேடுகள்\nSTD 10 - புவியியல் - இந்தியா காலநிலை - LESSON PLAN\nஜூலை மாதம் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் \"அறிவியல் க...\n10- வது தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் ...\nஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்...\nஇனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் ...\n\"கைநாட்டு\" - அரச பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை விளக...\nRTI மூலம் இதுவரை 7000 கும் மேல் கேள்வி கேட்டு மக்க...\nஅடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்கள் மீது நடவடிக்...\nஆசிரியர்கள் ஏன் தப்பிக்க முயல வேண்டும்\nஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் முதலாம் வகுப்புக் கு...\n6-முதல் 12 ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் பாட...\nமாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழக்கை குறிப...\nஇன்று ஜூன்-30 - அமெரிக்க உயிரி வேதியியலாளர், பேராச...\nதமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து அலுவலகத்தில்...\nSSA & RMSA -க்கு நடப்பாண்டுக்கு வழிகாட்டுதல் வழங்க...\nமாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த கெடு\nதலைமையாசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொட...\nMBBS / BDS : மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க தேவ...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nகாலை வழிபாடு முதல் மாலை வரை அனைத்து வகை ஆசிரியர்கள...\nமாணவர்களுக்கு கூற தினம் ஒரு அறிஞரின் வாழக்கை குறிப...\nஇன்று ஜூன் 29 - கணிதவியலாளர், புள்ளியியலாளர், பல்த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு… நான்காம் ஆண்டிலேயே வீட்ட...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nநாம் எல்லோரும் மீடியாவிற்கு தெரியாத பகவான்களே..\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\n'மதிய உணவு திட்டத்துக்கு சரியான தகவல் தேவை'\nTNPSC - தேர்வு முடிவுகளின் தற்போதைய நிலை\nஆசிரியர்களுக்கு தேவையான படிவங்கள் 2018 - 2019 (Wi...\n\"பயோ மெட்ரிக் முறை \" ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் வி...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில்...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\n\"PARTS OF SPEECH\" - தமிழில் எளிய விளக்கத்துடன்\nஉள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்க...\nஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்...\nஆசிரியர்கள் வருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில...\nFlash News : மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE அறிமு...\n'டல்' மாணவர்களை வெளியேற்றும் தனியார் பள்ளிகள் : அர...\nபோட்டி தேர்வு: TNPSC அறிவிப்பு\nரூ.125 நாணயம் 29.06.2018 அன்று வெளியீடு\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம் - கர்நாடக ...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nTNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வ...\nமுன்னாள் தொடக்கக் கல்வி இயக்குனர் திரு K.கார்மேகம்...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கான எளிய படைப்பாற்றல் கல்...\n1-3 வகுப்பிற்கான புதிய கற்பித்தல் முறையின் படிநிலை...\nTerm 1 - Std 6 - Tamil - \"முதலெழுத்துக்களும் சார்ப...\nTerm 1 - Std 6 - Tamil - \"முதலெழுத்துக்களும் சார்ப...\nALM, TLM, MINDMAP முறையாக பயன்படுத்தவில்லை - 4 ஆசி...\nவேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத \"பிஎப்\"...\nதொடக்க,நடுநிலை,உயர் மற்றும் மேல்நிலை ப் பள்ளிகளுக்...\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nநிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கி...\nமாணவர்களின் வங்கிக்கணக்கு விபரங்கள் POWER FINANCE (SPECIAL CASH INCENTIVE)\nஆசிரியர் தன் சுயவிவரங்கள்(personal information)\nவருவாய் ஈட்டும் மாணவரின் தாய்/தந்தை இறந்து விட்டாலோ அல்லது நிரந்திர ஊனம் ஏற்பட்டாலோ மாணவரின் குடும்பத்திற்கு ரூ.75,000 கல்வி உதவித்தொகை வி...\nஒரே Click-ல் நீங்களே www.asiriyar.com- யின் Whatsapp group-ல் இணைந்து தகவல் பெறும் புதிய வசதி அறிமுகம்...\nதொடர்ந்து பல்வேறு www.asiriyar.com வாசக நண்பர்களில் கோரிக்கையினால் நமது www.asiriyar.com யில் Whatsapp group மூலமாக கல்வி தொடர்பான தகவல்...\n\"பள்ளி திறக்கும் நாளில் 10th, +1, +2க்கான 2018 தேர்வு அட்டவணை வெளியீடு\" கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படும்...\nவேலூரில் மாணவிகளை குடை பிடிக்க வைத்த ஆசிரியைகள் - நடவடிக்கை பாய்கிறது\nகுரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்த...\nநிவாரண நிதிக்கு ஒரு நாள் ஊதியம்: தமிழக அரசு புதிய உத்தரவு\nமுதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/Explosive.html", "date_download": "2021-01-27T14:27:19Z", "digest": "sha1:VIAUI6QIGZL3RDRM4CWI5NUVJGK6ENVF", "length": 10548, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்\nடாம்போ December 14, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமற் தயாரிக்கும் நோக்கில் ரி.என்.ரி. வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். எனினும் வெடிபொருள் கல்லுத்தன்மையாக காணப்பட்டுள்ளது. இதனால் அந்த வெடிபொருளை வீட்டில் இருந்த கிரைண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார். இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.\nஇந்த அனர்த்ததில் சிக்கி ��ீட்டிலிருந்த 8 பேர் படுகாயடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் மூவர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/03/29/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3/", "date_download": "2021-01-27T13:50:56Z", "digest": "sha1:DEOJO5SVHIG7LE6AHFZMCCYUPM4FYHFL", "length": 24172, "nlines": 160, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nவாழை நார் திரிகொண்டு விளக்கேற்றினால்\nஇந்தெந்த எண்ணெய் பயன்படுத்தி விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை கடந்த சில மாதங்களுக்கு முனபு பார்த்தோம். இப்போது வாழை நார் கொண்டு திரி செய்து அதில் விளக்கேற்றினால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை கீழே பார்க்கலாம்.\nவாழைப்பூ – அடிக்கடி சமைத்து சாப்பிடும் ஆண் – பெண் இருவருக்கும்\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\n21 பகல்கள் தொடர்ச்சியாக பன்னீரில் ஊறவைத்த‍ உலர்ந்த திராட்சையை . . .\nகடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால்\nஅபத்தம் – மூன்று வகையான இருதார தோஷங்களும் – உண்மையான‌ பரிகாரங்களும்\nவாழை நாரில் செய்யப்பட்ட‍ திரியை பயன்படுத்தி விளக்கேற்றினால் குடும்பத்தில் இருக்கும் சகலவிதமான பிரச்சினைகளும் காணாமல் போகும். மேலும் நிலம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதோடு குடும்பத்தில் அமைதியும், செல்வமும் நிறையும் என்று சொல்லப்படுகிறது.\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\nநடிகைகளுடன் நடிகர் சசிகுமார் குத்தாட்ட‍ம்\nபகல் 11 மணியளவில் சீரக நீரை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க\n6 வகையான திடீர் மாரடைப்புக்களும் அவற்றிற்கான தீர்வுகளும் – ஒரலசல்\nரஜினி அதிரடி – ஜனவரியில் க‌ட்சி – ரசிகர்கள் உற்சாகம்\nஅதிக நார்ச்சத்து உணவை தொடர்ந்து சாப்பிட்டால்\nPosted in ஆன்மிகம், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\n வழக்கறிஞர்கள் வேறு தொழில்களில் ஈடுபடக் கூடாது – ஓரலசல்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015/02/", "date_download": "2021-01-27T12:51:58Z", "digest": "sha1:YR34EJW27UYN6IEPX7LI4G5KDS6H6DDK", "length": 16769, "nlines": 170, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: பிப்ரவரி 2015", "raw_content": "\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nபேரூந்து செல்லும் வழி எது\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:38 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 பிப்ரவரி, 2015\nநீ மட்டும் காப்பிய நாயகியின்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:10 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 பிப்ரவரி, 2015\nஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியங்கள் இன்று\nவசதியானவர்களின் உணவாக மாறிவிட்டது. வறட்சியை\nதாங்கி வளமாக வளரக்கூடிய மழைவாழ் மற்றும் கிராம\nமக்களின் வளமான வாழ்வாதாரமாக விளங்கிகொண்டிருந்த\nவரப்பிரசாதம் இன்று அயல்நாடுகளுக்கு டன் டன்னாக ஏற்றுமதியாகி\nஅரிசியைவிட விலையேற்றம் அடைந்துள்ள சிறுதானியங்கள்\nமற்றும் கொள்ளு போன்றவை நம்கையில் இருக்கும் அருமருந்துகள்\nஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நாம் நெய்ய��\nதேடுகிறோம். உடல்பருமனை குறைப்பதற்கு பலரும் பலமுயற்சிகள்\nபல லட்சங்கள் செலவு செய்வதை நாம் பார்த்துக்கொண்டுதான்\nஇருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு பல விடயங்களை\nஎன்று பழமொழிக்கேற்ப நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்றால்\n எள்ளை அதிகமாக நாம் சுவையோடு\nஎடுத்துக்கொள்ள பலவழிகள் உண்டு. ஆனால் கொள்ளு. இதை\nகேள்வி என் சகோதர சகோதரிகளின் நலன் கருதி இப்பொழுது\nநாம் கொள்ளு தோசை எப்படிச்செய்வது என்பதை பார்ப்போம்\nசிவப்பு நிறக்கொள்ளு 3 கப்\nபச்சை மிளகாய் 2 அல்லது 3\nகொள்ளை முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும், பச்சரியை\nஅரைப்பதற்கு 2 மணி நேரம் முன்பாக ஊறவைக்கவும் கொள்ளு, பச்சரியுடன், தனியா, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், பின் 15 முதல்20 நிமிடம் கழித்து தோசை செய்யவும்.\nபூண்டு வாடை பிடித்தவர்கள் பூண்டையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். (சேர்த்தால்தான் சுவையாக இருக்கிறது)\nஇதுபோன்ற உணவெல்லாம் நானும்என் மகனும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்பாவுக்கும் மகளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்\nஆனால் இன்று எனது மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டே அம்மா நல்லா இருக்குள்ள என்றாள். ஆமாம் சினேகா இது குதிரைக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அடிப்பதற்காக துரத்திக்கொண்டே உனக்கு ரொம்பதாம்மா கொழுப்பு என்றாள். அதனால் தாம்மா இந்த தோசை மிகவும் உனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே ஒரு மகிழ்ச்சியான மனநிறைவான சிற்றுண்டியோடு அன்றைய இரவு தூங்கச்சென்றோம்.\nஅனைவரும் செய்து சாப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.\nகொள்ளை சுண்டலாக எடுத்தால்கூட சிறிதளவுதான் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் இவ்வாறு சாப்பிடும்போது இரண்டு அல்லது மூன்று தோசை பூண்டு சட்னியோடு சாப்பிட் சுவையாகவும் பயனுள்ளதாகவும். இருக்கும் உடல் பருமனைக்குறைக்க இது நல்ல ஒரு தீர்வாகும் ,\nவாரத்திற்கு இருமுறை கொள்ளு உண்டால் கொழுப்பை குறைத்து உடல் நலம் காக்கும்.\nஇதுபோல் சிறுதானியங்களை உணவில் நாள்தோறும் சேர்த்து\nகொள்வது பல நோய்களுக்கு அருமருந்தாகும்.\nநாங்கள் ஏதாவது ஒன்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 12:16 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முக���்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nதிரை விமர்சனம் The last colour\n100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=56", "date_download": "2021-01-27T12:40:05Z", "digest": "sha1:VEO22QCCJ36YLVRCD5SOXGPZX35MYLV3", "length": 28023, "nlines": 238, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nகுடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்���ு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.\n551 . கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nகொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல் தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன்; அலை மேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து - பொருள் வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறை அல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒரு பொழுதைத் துன்பம்; இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால் மயக்கு உறழ்ச்சி. 'வேந்து' என்பது உயர்திணைப் பொருட்கண் வந்த அஃறினைச் சொல். 'அலை கொலையினும் கொடிது' என்பதாயிற்று.) --- 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்- ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.) ---\nகுடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.\n552. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்\n552 . வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்\nவேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்- ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.) ---\n553. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்த��� முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.\n553 . நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று உரைப்பாரும் உளர்.) ---\nநாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.\n554. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்\n( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.\n554 . கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்\nசூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும். ('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.) ---\n( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.\n555. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே\n( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ\n555 . அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி. (அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.) ---\n( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ\n556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்\nஅரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.\n556 . மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்; அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப் புகழ்கள்தாம் உளவாகா. (விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் \"இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக\" (நாண்மணி 17) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால் ஒளி மன்னாவாம்: ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று. வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின், பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மை இல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.) --\nஅரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.\n557. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்\nமழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.\n557 . துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்\nதுளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது: \"உயிர்\" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் \"வான் நோக்கி வாழும்\" என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.) ---\nமழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.\n558. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமுறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்\n558 . இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமுறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.) ---\nமுறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்\n559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஅரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.\n559 . முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nமன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.) ---\nஅரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.\n560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nநாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.\n560 . ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nகாவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்; ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஒதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.) ---\nநாட்டைக் காக்கும் தலைவன் முறை��்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/akkaraipattu_20.html", "date_download": "2021-01-27T13:10:06Z", "digest": "sha1:JDSCRYTGKKLH4KGKY4L4BUU2URVUJ7X2", "length": 12976, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : அக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும்", "raw_content": "\nஅக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும்\n- நூருல் ஹுதா உமர்\nஇன்று \"கொறோனா செயற்பாட்டு வழிகாட்டல் குழு\" காலை சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் கூடிமுடக்கப்பட்ட பிரதேசங்கள் விடுவிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் பற்றி ஆலோசித்து சில முக்கியமான தீர்மானங்களை அறிவித்தனர். அதனடிப்படையில் அக்கரைப்பற்று 5, அக்கரைப்பற்று 14, நகரப் பிரிவு 3 போன்ற பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் தொற்றாளர்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதால் அப் பிரதேசங்கள் அவசரமாக விடுவிக்கப்பட கூடிய சாதக நிலை தோன்றியுள்ளதை உறுதிப்படுத்தினர் என்பதை மாநகர மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என அக்கரைப்பற்று .மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸக்கி தெரிவித்தார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நகரப் பிரிவு 1 ல் உள்ள பொதுச்சந்தை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசமாகவே கருதப்படும்.பொது சந்தைக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் சென்று-வரவும், வியாபாரிகள் தங்கள் வியாபாரங்களில் ஈடுபடவும் ஒரு புதிய திட்டத்தை வர்த்தகர்களுடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டதால் நாளை அதற்கான கூட்டம் நடைபெறும்.\nஅத்தியவசிய தேவையான மரக்கறி , மீன் , இறைச்சி மற்றும் பல சரக்கு பொருட் கடைகளுடன் பாமசிகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாலை 6 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். பொதுமக்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் மற்றும் பள்ளிவாசல்களில் தொழுகை என்பன தொடர்ந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் உணவுகளை கொண்டு செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவதுடன், பாடசாலை மற்றும் சலூன்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டு காணப்படும். வங்கிகள் பகல் 12 மணிவரை மட்டுபடுத்தபட்ட அளவில் இயங்கும்.\nஎனவே சுகாதார துறை அதிகாரிகளின் ஆலோசனைகளையும் , வழிகாட்டல்களையும் கவனத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் காத்திரமான ஒரு முடிவை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15771,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3907,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: அக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும்\nஅக்கரைப்பற்று விடுவிக்கப்பட்டாலும் நிபந்தனைகள் அமுலில் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/lock_2.html", "date_download": "2021-01-27T13:07:02Z", "digest": "sha1:52FNJYBQ6JXMKISCG6YC4VCVNKIDDX5R", "length": 10099, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : முடங்கியது திருகோணமலை நகரம்", "raw_content": "\nதிருகோணமலை மத்திய வீதியில் நேற்றைய தினம்(1)கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.\nதிருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.\nபொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.\nமேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15770,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3907,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: முடங்கியது திருகோணமலை நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65554", "date_download": "2021-01-27T13:26:08Z", "digest": "sha1:EWPB7IYBBN25DBLEIZYT46A7OZQWWM6N", "length": 4758, "nlines": 70, "source_domain": "adimudi.com", "title": "கொழும்பின் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nகொழும்பின் மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு\nகொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதற்கமைய மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் த���ரு, உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொது புதிய பகுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.\nபி.சீ.ஆர் பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்துவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\nதரம் 11 வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் – திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hdmagazine.co.uk/ta/revitol-hair-removal-cream-review", "date_download": "2021-01-27T14:38:57Z", "digest": "sha1:HDGRNCH3AFCHUQR4SJVF2WPONF7NKF34", "length": 28858, "nlines": 117, "source_domain": "hdmagazine.co.uk", "title": "Revitol Hair Removal Cream ஆய்வு: ஏற்கனவே சில நாட்களுக்குப் பிறகான முடிவுகள் உள்ளனவா?", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம் குறைப்புமேலும் டெஸ்டோஸ்டிரோன்பிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nRevitol Hair Removal Cream அனுபவங்கள்: இன்டர்நெட்டில் முடி வளர்ச்சியை அழகுபடுத்துவதற்கு இன்னும் பொருத்தமான தீர்வு இருக்கிறதா\nRevitol Hair Removal Cream மூலம் Revitol Hair Removal Cream உதிர்தல் அதிகரிக்கும். இது நூற்றுக்கணக்கான திருப்திகரமான வாங்குபவர்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: முடி வளர்ச்சியை அலங்கரிப்பது மிகவும் எளிது. Revitol Hair Removal Cream மிகவும் எளிய மற்றும் மிகவும் நம்பகமான தெரிகிறது. Revitol Hair Removal Cream முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது என்பதை பின்வரும் Revitol Hair Removal Cream படியுங்கள்.\nதயாரிப்பு இயற்கையான சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல வருடங்களாக நிரூபிக்கப்பட்ட செயல்முறை நடவடிக்கைகளை உருவாக்கி, தொடக்கத்தில், எரிச்சலூட்டும் பக்க விளைவுகளையும், மலிவான விலையையும் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது.\nகூடுதலாக, கொள்முதல் இரகசியமானது, மருத்துவ அறிவு இல்லாமல், அதற்கு பதிலாக வலையமைப்பில் எளிதானது - இங்கே மிக உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் (SSL இரகசியங்கள், தனியுரிமை, முதலியன) சந்திக்கப்படுகின்றன.\nசிறந்த கேள்வி ஒருவேளை இருக்கலாம்:\nயாரை Revitol Hair Removal Cream அரிதாகத்தான் பொருத்தமானது\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அழகுபடுத்தக்கூடிய முடி வளர்ச்சியுடன் Revitol Hair Removal Cream யாராவது அல்லது யாராவது Revitol Hair Removal Cream எடுத்து நேர்மறையான முடிவுகளை பெறலாம் என்பது தெளிவு.\nநீங்கள் ஒரு மாத்திரையை மட்டுமே எடுத்துக்கொண்டு உங்கள் எல்லா பிரச்சனையும் நேரடியாக நிறுத்த முடியுமென சந்தேகிக்கிற வரை, உங்கள் பார்வையை நீங்கள் மீண்டும் பார்க்க வேண்டியது அவசியம்.\nஉடலுறவு தொடர்பான மாற்றங்கள் நீண்ட நேரம் எடுக்கப்படுவதால், நீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் நிலைத்தன்மையும் இருக்க வேண்டும்.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nRevitol Hair Removal Cream இலக்கு உதவுகிறது. இருப்பினும், நீங்கள் அவருடைய வேலையை செய்ய வேண்டும். வழக்கில் நீங்கள் வளர்ந்து, உங்கள் முடி வளர்ச்சி மேம்படுத்த வேண்டும், பின்னர் Revitol Hair Removal Cream வாங்க, விதிவிலக்கு இல்லாமல் விண்ணப்பிக்க விரைவில் முடிவுகளை Revitol Hair Removal Cream இருக்க வேண்டும்.\nRevitol Hair Removal Cream மிகவும் சிறப்பாக செய்யும் பண்புகள்:\nஒரு மருத்துவர் மற்றும் மருத்துவ தொன்களில் மருத்துவப் பணம் தள்ளுபடி செய்யப்படலாம்\nபயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்து இயற்கை இராச்சியம் மற்றும் உடல் நன்மை என்று ஊட்டச்சத்து கூடுதல் உள்ளன\nநீங்கள் முடி வளர்ச்சி அழகுபடுத்தும் ஒரு வழிமுறையை பற்றி மருந்து மற்றும் ஒரு சங்கடமான உரையாடல் வழி தவிர்க்க\nமருத்துவரிடம் பரிந்துரைக்கப்படாமல், வெறுமனே இணையத்தில் சாதகமான சொற்களால் கட்டளையிடப்படலாம் என்பதால் மருத்துவரிடம் மருந்து மருந்து தேவையில்லை.\nஇணை���த்தில் இரகசிய உத்தரவின் காரணமாக, உங்களுடைய நிலை பற்றி யாருக்கும் தெரியாது\nRevitol Hair Removal Cream விளைவு குறிப்பிட்ட பொருள்களை உருவாக்கும் அளவுக்கு பரவலான தொடர்பு மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.\nஆகையால், மனித உயிரணுக்களின் உயிரியல் ஒரு மாதிரியை, நீண்டகால செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இது செய்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, மனித உடலில் முடி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான கருவிகளைக் கொண்டிருக்கிறது, மேலும் இவை அனைத்தும் செயல்பட ஆரம்பித்துவிட்டன.\nதயாரிப்பாளரின் வணிகத் தகவல்களின் படி, விளைவுகள் குறிப்பாக வெளிப்படையானவை:\nஇந்த தயாரிப்பு சாத்தியமான என்று நிரூபிக்கப்பட்ட விளைவுகள் உள்ளன. இருப்பினும், அந்த முடிவுகள் எதிர்பார்த்தபடி மிகவும் ஆழ்ந்ததாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். Clenbuterol ஒப்பிடுகையில், இது மிகவும் வெற்றிகரமாக உள்ளது. ஒரு தனி சோதனை மட்டும் நிச்சயம் கொண்டு வர முடியும்\nஇல்லை மலிவான சலுகைகள் கிடைக்கின்றன\nஒரு விழிப்புணர்வு இல்லாமல் உத்தரவிட முடியும்\nநீங்கள் நிச்சயமாக நினைக்கிறீர்கள்: எந்தவொரு விரும்பத்தகாத பக்க விளைவுகளும் உள்ளதா\nபாதிப்பில்லாத இயற்கை Revitol Hair Removal Cream ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கின்றது.\nதயாரிப்பாளரும், பல விமர்சனங்கள் மற்றும் நெட்வொர்க்கும் எந்தவிதமான மோசமான விளைவுகளாலும் தயாரிப்பாளர்களின்படி, Revitol Hair Removal Cream அழைப்புகளை தயாரிப்பாளர் மற்றும் ஆன்லைன் Revitol Hair Removal Cream பற்றிய தகவல்தொடர்பு மற்றும் விமர்சனங்கள் இருவரும் ஒப்பந்தத்தில் உள்ளன.\nRevitol Hair Removal Cream சோதனைகளில் வெளிப்படையாக மிக வலுவானதாக இருப்பதால் நுகர்வோர் மகத்தான முன்னேற்றத்தை Revitol Hair Removal Cream, மருந்து, பயன்பாடு மற்றும் Revitol Hair Removal Cream இந்த தயாரிப்பாளர் Revitol Hair Removal Cream.\nஎன் ஆலோசனையானது அசல் தயாரிப்பாளரின் தயாரிப்புகளை வாங்குவதாகும், ஏனெனில் இது ஆபத்தான பொருட்கள் கொண்ட முக்கியமான பிரதிகளைத் தொடர்ந்து வரும். நீங்கள் பின்வரும் இடுகையில் முன்னோக்கிப் பின்தொடர்வதைப் பொறுத்தவரை, நீங்கள் நம்பியிருக்கும் தயாரிப்பாளரின் இணையத்தளத்தில் முடிவடையும்.\nஇப்போது கூறுகள் ஒரு சுவாரசியமான தோற்றம் சேர்க்கப்பட்டுள்ளது\nRevitol Hair Removal Cream, அது தனிப்பட்ட பொருட்கள், அத்துடன் தாக்கம் மொத்த குறிப்பிடத்தக்க அந்த.\nஅத்துடன் முடி வளர்ச்சி ���ற்றும் பல கூடுதல் சேர்க்கப்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்ட மருந்துகள் மேம்படுத்த.\nஆனால் அந்த பொருட்களின் அளவு என்ன மிகவும் நல்லது உற்பத்தியின் முக்கிய கூறுகள் அனைத்தும் இந்த மக்களால் நிறைந்துள்ளன.\nசில வாசகர்கள் அநேகமாக ஆச்சரியப்படுவார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பிறகு, இந்த பொருள் அதிகமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.\nRevitol Hair Removal Cream தனிப்பட்ட கூறுகளின் என் தற்போதைய தோற்றம் என்ன\nபுத்திசாலி, நன்கு சரிசெய்யப்பட்ட பொருள் செறிவு மற்றும் முடி வளர்ச்சியை திறம்பட மேம்படுத்த தங்கள் பங்கு பங்களிக்கும் மற்ற பொருட்கள் உதவுகிறது.\nபயன்பாட்டிற்கு என்ன தகவல் உள்ளது\nஎளிதாக பொருத்தி அளவுகள் மற்றும் தயாரிப்பு எளிதாக பயன்படுத்த சாதாரண வாழ்க்கையில் ஒருங்கிணைப்பு செய்ய மிகவும் எளிதாக. பயன்பாடு நேரம் மற்றும் வருவாய் ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியமான தகவல்களை நிறுவனம் வழங்குகிறது - இது புரிந்து கொள்ள எளிதானது மற்றும் செயல்படுத்த எளிதானது\nமுடி வளர்ச்சியை Revitol Hair Removal Cream முற்றிலும் எளிதாக நன்றி\nஇது ஒரு சரியான கருத்து - இது ஒரு வெறும் வார்த்தை அல்ல.\nஎந்த அளவு மற்றும் விரைவிலேயே முன்னேற்றம் ஏற்படும் இது பயனர் சார்ந்துள்ளது - ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலிக்கிறார்கள்.\nஇது மற்ற வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்களாக இருப்பதோடு, முடி வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை முதலில் உட்கொள்வதன் மூலமும் உள்ளீர்கள் என்பதையும் அது விலக்குவதில்லை.\nஉண்மையில், Revitol Hair Removal Cream விளைவுகளை ஸ்பா வரை உணர முடியாது என்று ஒரு வாய்ப்பு உள்ளது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்கள் நண்பர்களை நீங்கள் சேர்க்கும் வலிமையை நினைவுபடுத்துவீர்கள்.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nஇங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\nபெரும்பாலும் இது முதல் முடிவுகளை உணரும் மிக அருகில் இருக்கும்.\nRevitol Hair Removal Cream மற்ற பயனர்களின் அனுபவங்கள்\nஆராய்ச்சி பெரும்பாலான பயனர்கள் மிகவும் Revitol Hair Removal Cream திருப்தி என்று வெளிப்படுத்துகிறது. மறுபுறம், தயாரிப்பு கூட அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது, ஆனால் கொள்கை அடிப்படையில் அது ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டுள்ளது.\nRevitol Hair Removal Cream ஒரு வாய்ப்பு - நீங்கள் உற்பத்த���யாளர்களிடம் இருந்து பெரும் சலுகைகளை பயன்படுத்தி இருந்தால் - ஒரு அசாதாரண பெரிய யோசனை தெரிகிறது.\nபின்வருவனவற்றில் சில பயனுள்ள விஷயங்கள் என்னவென்பதை நான் விளக்குகிறேன்:\nஎனவே ஆச்சரியமான முன்னேற்றங்கள் காரணமாக, சில பயனர்கள் வழங்கப்படும் தயாரிப்பு மகிழ்ச்சியாக உள்ளது:\nஇவை பொருத்தமற்ற மனித மனப்பான்மை என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இதன் விளைவாக, எனினும், மிகவும் சுவாரசியமான மற்றும் நான் பெரும்பான்மை குறிப்பிட என - எனவே உங்கள் நபர் மீது - மாற்றத்தக்க.\nஎங்கள் தயாரிப்பு நுகர்வோர், உண்மைகளை பற்றி மகிழ்ச்சியாக இருப்பதை நீங்கள் கவனிக்க முடியும்:\nஇது எனக்கு நின்று - தயாரிப்பு ஒரு முயற்சி பரிந்துரைக்கப்படுகிறது\nRevitol Hair Removal Cream போன்ற ஒரு Revitol Hair Removal Cream நம்பகமான முறையில் வேலை செய்யும் இடங்களில், அதன் பிறகு இயற்கையின் அடிப்படையில் நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் போட்டியின் மீது அழுத்தம் கொடுக்கிறது. ஆகையால் நீங்கள் ஒரு குறுகிய நேரத்திலேயே வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், அதனால் வாய்ப்பு கிடைக்காதீர்கள். ஆயினும்கூட, XtraSize ஒரு சோதனை ஓட்டத்திற்கு மதிப்புள்ளது.\nசட்டபூர்வமாகவும் விலைமதிப்பற்ற வகையிலும் நீங்கள் ஆர்டர் செய்யக்கூடிய வழக்கில் அடிக்கடி இல்லை. நேரம் இருப்பது, நீங்கள் அதை அசல் உற்பத்தியாளரின் வலைத்தளத்திலிருந்து ஆர்டர் செய்யலாம். மற்ற வழங்குநர்களைப் போலல்லாமல், சரியான வழி கண்டுபிடிக்க இங்கே நீங்கள் நம்பலாம்.\nபல மாதங்களாக இந்த சிகிச்சையை செயல்படுத்த போதுமான மன உறுதியுடன் இருக்கிறீர்களா உங்கள் திறமையை நீங்கள் கேள்விக்குள்ளாக்கினால், அது முடிவடையட்டும். இருப்பினும், உங்கள் பிரச்சனையைத் தீர்க்க உத்தேசமாக உற்சாகப்படுத்தப்படுவீர்கள் என்று ஒரு உயர் நிகழ்தகவு இருக்கிறது, குறிப்பாக மருந்து வழங்கும் சக்திவாய்ந்த ஆதரவை நீங்கள் பெறுவீர்கள்.\nநீங்கள் தொடங்குவதற்கு முன்பாக ஒரு முன் அறிவிப்பை முன்னுரை:\nநான் முன்பு சொன்னது போல், எந்தவொரு சூழ்நிலையிலும் உற்பத்தியை ஒரு மாற்று மூலத்திலிருந்து வாங்கியிருக்க வேண்டும். என்னுடைய ஒரு நண்பன், கடைசியாக தயாரிப்புகளை வெற்றிகரமாக முயற்சி செய்வதற்கு என் ஆலோசனையைத் தொடர்ந்து வந்ததால், மூன்றாம் தரப்பு சப்ளையர்களிடமிருந்து மலிவான விலை��ில் கிடைக்கும் என்று நினைத்தேன். விளைவு சோகமாக இருந்தது.\nநீங்கள் எங்கள் ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றைக் கொண்ட ஒரு ஆர்டரைத் தேர்வுசெய்யும்போது, செயல்திறன் மிக்க சேர்க்கை, தீங்கிழைக்கும் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விற்பனை விலை போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இதற்காக உங்களுக்காக தற்போதைய மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கட்டுரைகளை மட்டுமே நாங்கள் தயார் செய்துள்ளோம்.\nநாம் பார்த்ததைப் போல, Revitol Hair Removal Cream வாங்குவதன் மூலம் மட்டுமே உண்மையான ஆதாரத்தின் மூலம் பரிந்துரைக்கப்படுகிறது, எனவே மற்ற ஆதார மூலங்களில் இருந்து வரிசைப்படுத்துவது குமட்டலில் முடிவடையும். Revitol Hair Removal Cream ஐ முயற்சி செய்ய நீங்கள் முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைக்கின்ற Revitol Hair Removal Cream என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் - இங்குதான் நீங்கள் குறைந்த விலை, பாதுகாப்பான மற்றும் அநாமதேய உத்தரவுகளை பெறுவீர்கள், மேலும் அசல் தயாரிப்பு தீர்மானிக்கப்படும்.\nநாங்கள் கற்றுக்கொண்ட URL கள் பயன்படுத்தினால், நீங்கள் பாதுகாப்பான பக்கத்தில் இருக்கின்றீர்கள்.\nயாரோ சந்தேகத்திற்கிடமின்றி பெரிய அளவுக்கு ஆர்டர் செய்ய வேண்டும், எனவே எல்லோரும் யூரோக்களை காப்பாற்றுவதோடு தொடர்ந்து சீரமைப்பதை தவிர்க்கவும். நீண்ட கால சிகிச்சையானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால், இந்த வகுப்பின் பல தயாரிப்புகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nRevitol Hair Removal Cream க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/man-missing-police-search-mangroves-forest-343041.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T13:15:12Z", "digest": "sha1:CN2FQJNUBFQ6GIQ6Y2T4RM2GPGYABCXC", "length": 17743, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு | man missing police search mangroves forest - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nகிரண்பேடி தான் அவர் டார்கெட்.. எவ்ளோ சொல்லியும் கேட்கல - நமச்சிவாயம் ஓபன் ஸ்டேட்மென்ட்\nரெண்டு விக்கெட் காலி.. புதுச்சேரி காங்கிரஸ் அரசின் அடுத்த மூவ் என்ன\nகட்சியில் இருந்து நீக்கம்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம் - அனல் களத்தில் புதுச்சேரி\n'சோனியா காந்தி ஒப்புதலுக்கும் மதிப்பில்லை' - சபையில் போட்டுடைத்த அமைச்சர் நமச்சிவாயம்\nகூட்டணி விஷயம் தொடர்பாக... ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுறோம்ங்க... நாராயணசாமி உறுதி\nபுதுச்சேரியில் பா.ஜ., அரசியல் ஆட்டம் ஆரம்பம்.. பதவி விலகும் அமைச்சர் நமச்சிவாயம்\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாயமான மீன் வியாபாரி.. டிரோன் வைத்து வலை வீசி தேடும் போலீஸ்.. புதுவையில் பரபரப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மாயமான மீன் வி��ாபாரியை சதுப்புநிலக் காடுகளில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.\nபுதுச்சேரி அடுத்த தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மீன் வியாபாரி செய்துவருகிறார். இவர் தினமும் தேங்காய்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களை மொத்தமாக கொள்முதல் செய்து கோரிமேடு பகுதியில் வியாபாரம் செய்து வந்தார்.\nஅதே போன்று நேற்று காலையில் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு மீன் வாங்க சென்றவர் மாயமானார். மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், அவர் பயன்படுத்திய செல்போன் மற்றும் அவரது உடைகள் மீன் பிடித்துறைமுகம் செல்லும் சாலை அருகே கிடந்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த முதலியார்பேட்டை போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கணேசனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இருப்பினும் எங்கு தேடியும் கணேசன் குறித்த தகவல் கிடைக்கவில்லை.\nகிண்டியில் நடுரோட்டில் கொடூரம்.. பெண்ணை கொன்ற இளைஞர்.. கொலைகாரன் மாயம்.. இதுதான் பின்னணி\nகணேசன் மீன் வாங்க வரும் போது ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் கொண்டு வருவது வழக்கம். ஆகவே பணத்திற்காக யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார். வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந்த நிலையில் மக்கள் அதிக நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் இது குறித்து தீவிர விசாரணைக்கு காவல்துறை டிஐஜி உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து கணேசன் மாயமான இடத்தை சுற்றி 2 கி.மீ சுற்றுலவு தூரம் வரையில் சதுப்பு நில காடுகள் நிறைந்த பகுதியாக உள்ளதால் அப்பகுதியில் பறக்கும் கேமராக்கள் மூலம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மீன் வியாபாரி மாயமாகியுள்ள சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nபுதுவை மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவருக்கு 10% இடஒதுக்கீடு- ஹைகோர்ட்டில் மத்திய அரசு எதிர்ப்பு\n\"தற்கொலையா\".. சேச்சே.. தப்பா புரிஞ்சுக்கிட்டீங்களே.. அந்தர் பல்டி அடித்த ஜெகத்ரட்சகன்\n\"தற்கொலை செஞ்சுப்பேன்\".. ஜெகத்துக்கு ஏன் இந்த ஆத்திரம்.. அதிர்ச்சியில் காங���.. கையை பிசையும் திமுக\nநான் வர மாட்டேன்.. என்ன மல்லாடி இப்படி அதிரடியா அறிவிச்சுட்டாரு\nஅடித்து தூக்கிய ஸ்டாலின்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. அலறும் காங்,.. கூலாக வேடிக்கை பார்க்கும் பாஜக\nபுதுச்சேரி தேர்தல்: அதிமுக அணிக்கு 14 முதல் 18; காங்- திமுகவுக்கு 12 முதல் 16 இடங்கள்: ஏபிபி சர்வே\nபுதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக ஜெயித்து ஆட்சி அமைக்காவிட்டால் தற்கொலை செய்வேன் - ஜெகத்ரட்சகன்\nவிவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி புதுவை சட்டசபையில் தீர்மானம்-நகல்களை கிழித்த முதல்வர் நாராயணசாமி\nபுதுவை: திமுக- காங். கருத்து வேறுபாடுகள் பேசி தீர்க்க முடியும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை\nபுதுவையில் 'முதல்வர் வேட்பாளர்' ஜெகத்ரட்சகன் தலைமையில் இன்று திமுக பரபர ஆலோசனை\nபுதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npuducherry crime புதுச்சேரி கிரைம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/shivani-narayanan-dances-on-onam-396221.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T13:26:04Z", "digest": "sha1:TIDN6STOMU4QJJ2L5SKNZ4NDON53E6EO", "length": 22953, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓணம் ஸ்பெஷல் டான்ஸ்.. டைட்டான உடை.. இது வேற லெவல் ஷிவானியா இருக்கே! | Shivani Narayanan dances on Onam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்டோ\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓணம் ஸ்பெஷல் டான்ஸ்.. டைட்டான உடை.. இது வேற லெவல் ஷிவானியா இருக்கே\nசென்னை: இன்ஸ்டாகிராமின் நயன்தாரா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஷிவானி போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸால் இன்ஸ்டாவே அதிர்ந்து நிற்கிறது.\nதினமும் மாலை நேரத்தில் போட்டோக்களை தீப்பொறி களாக அள்ளி வீசிக் கொண்டிருந்தார். அது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் போது பல ரசிகர்களும் இவரது போட்டோக்கள் இருவருக்கும் சூடு தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த அளவிற்கு படு ஹாட்டாக இன்ஸ்டாகிராமில் இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இப்ப இருக்கிற சூழ்நிலையில் எல்லா கதாநாயகிகளும் கையில் எடுத்து இருக்கும் ஒரே ஆயுதம் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட் தான்.\nகன்னத்தை கிள்ளிய சித்துவின் வருங்கால கணவர்.. வலித்தது என்னவோ ரசிகர்களுக்கு\nவெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷ்ஷாக இருந்து வருபவர் விஜய் டிவி சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் . போட்டோ சூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள் அதில் ஷிவானியும் ஒருவர்.\nவிஜய் தொலைக்காட்சியில் பகல்நிலவு என்ற சீரியலில் அறிமுகமாகி அந்த சீரியல் வேற லெவல் டிஆர்பியை கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அது முடிந்ததும் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து இரட்டை ரோஜா என்ற சீரியலில் 2 கேரக்டரில் கலக்கிக் கொண்டிருந்தார். தற்போது இந்த சீரியலை விட்டு இவர் வெளியே வந்தாலும் இன்ஸ்டாகிராமில் தனக்குன்னு ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை இவர் ஏற்படுத்தி விட்டார்.\nஇணையதளத்தில் பலர் போட்டோஷூட் நடத்தி பிரபலமாக இருந்தாலும் அனைவரையும் அடித்து தள்ளி விட்டு இவர் மேலே வந்து கொண்டிருக்கிறார். தினமும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகிக் கொண்டே வருகிறது .19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலாக பணியாற்றியிருக்கிறார். டப்ஸமாஷ்களில் பிரபலமானவர். அதிலிருந்து சீரியல்களில் என்ட்ரி என்று கொடுத்து வேற லெவலில் கலக்கினார்.\nதற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கி கொண்டிருக்கும் இவருக்கு அடுத்ததாக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சில செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று இவர் என்னும் சொல்லவில்லை. இவருக்கு 19 வயதுதான் ஆகிறது என்று சொல்ல முடியாத அளவிற்கு இவரது வளர்ச்சி நடிப்பிலும் சரி உருவத்திலும் சரி இருக்கிறது. தினமும் போட்டோக்களை வெளியிடுவார்\nஅதில் ஒரே கலரில் உள்ளாடைகளை போட்டு நெட்டிசன்கள் இவரை கலாய்த்து தள்ளுவதற்கு இவரே வழிவகுத்து கொடுத்து கொண்டிருக்கிறார். இவர் போஸ்ட் போட்டதும் நெட்டிசன்கள் இவரை விதவிதமாக கலாய்த்து ட்ரோல் பண்ணி மீம்ஸ் களையும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதைப் பார்த்து இவர் தன்னுடைய உடையில் மாற்றம் செய்வதே இல்லை. ஒரே கலரில் பிங்க் கலரில் இவர் போடும் பிராவை பல போட்டோக்களில் பார்ப்பதால் ரசிகர்களுக்கு போர் அடித்தாலும் அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து கிறங்கி தான் போயிருக்கிறார்கள்.\nஅதுவும் இந்த லாக் டவுன் நேரத்தில் இருந்து இவர் கவர்ச்சி புகைப்படங்களாக அள்ளி வீசி வருகிறார். கடந்த சில தினங்களாகவே தினமும் மாலை தனது புக��ப்படத்தை பதிவிட்டு வருகிறார். இவர் மாலையில் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் பெரும்பாலும் கவர்ச்சியாகவே இருக்கிறது. மாலை நேரம் வந்து விட்டாலே மயக்க மருந்து போல வந்து விடுகிறது இவரது போட்டோக்கள்.\nமாடர்ன் உடையாக இருந்தாலும் சரி சேலையாக இருந்தாலும் சரி அதில் கலக்கல் போஸ்கள் தான் இருக்கின்றது. இதனாலேயே இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலம் கிடைப்பதோடு இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்வது எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இவரை தொடர்ந்து வருகின்றார்கள்.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை இவர் ரசிகர்களுக்கு 5 மணிக்கு தரிசனம் காட்டியிருக்கிறார். அதுவும் பிங்க் கலரில் டைட்டான உடையில் ஜம்முனு வந்து களமிறங்கியிருக்கிறார் இவரை ஏகத்துக்கும் பல ரசிகர்கள் ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள் .இந்த போட்டோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டுமா ஓணத்தையொட்டி ஒரு ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார் பாருங்க.. சொல்லக் கூடாது நீங்களே போய் நேரில் பார்த்து நல்லா ரசிங்க.\nமேலும் shivani narayanan செய்திகள்\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. \\\"கீப் வாட்சிங்\\\"\nஎன்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி\nகை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே\nமூச்சை விடுங்க ஷிவானி.. பலூன் வெடிச்சிற போகுது.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivani narayanan television vijay tv ஷிவானி நாராயணன் தொலைக்காட்சி விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2018/12/15/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-01-27T13:56:27Z", "digest": "sha1:DKIRCOQS62XJP72ETVK6276UF3JFUFND", "length": 72115, "nlines": 169, "source_domain": "tamizhini.in", "title": "ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை – தமிழினி", "raw_content": "\nப்ளூஸ் என்பது ஒரு மனநிலை\n“விடுதியிலிருந்து வந்து கொண்டிருந்த ஓலங்களினால் என்னால் பத்து நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. மறுநாள் சர்ச்சிலிருந்து பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது, எல்லோரும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் இருந்தார்கள். நான் ப்ளூஸுடன் வீடு திரும்பினேன். இந்த இடத்துக்கு வந்த பிறகு முதன்முறையாக தனிமையையும் அனுதாபத்தையும் உணர்ந்தேன்.”\nஆப்பிரிக்க-அமெரிக்க ஆசிரியரும், அடிமைமுறை ஒழிப்புப் போராளியுமான ஷார்லட் ஃபோர்ட்டன் (Charlotte Forten Grimké), டிசம்பர் 14 ,1862இல் இவ்வரிகளை தன்னுடைய நாட்குறிப்பில் எழுதினார். அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு தெற்கு கேரலைனா மாநிலத்திலுள்ள எடிஸ்டோ தீவுக்கு விடுதலையான அடிமைகளுக்குக் கற்பிக்க வரும் ஷார்லட்டை அவர்களின் ஓலங்கள் மிகவும் பாதித்தன.\nஷார்லட்டின் நாட்குறிப்பு தான் ‘ப்ளூஸ் என்பது ஒரு மனநிலை’ (Blues is a state of mind) என்ற வகையில் ஆவணப்படுத்தப்பட்ட முதல் நிகழ்வாகும்.\nஇன்று நாம் கேட்கும் ப்ளூஸ் இசைக்கு இச்சம்பவம் நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் ப்ளூஸ் இவ்வகையான மனநிலையிலிருந்து துவங்கிய ஒரு இசையாகும். ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு கருவியாகவே ப்ளூஸ் அமைந்தது. இன்று உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் பாப்புலர் இசையில் ப்ளூஸின் தாக்கம் இருக்கிறது.\nஅடிமைமுறை வணிகமும் கறுப்பின மக்களின் அமெரிக்க வருகையும்:\nஉலக பாப்புலர் இசை வரலாற்றில் ப்ளூஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அது மாதிரி ப்ளூஸின் வரலாற்றில் அடிமை வியாபார முறையையும் அன்று நிலவிய சூழலும் பிரதான பங்கு வகிக்கிறது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமை முறையிலிருந்து தான் தொடங்கியது. மனிதகுல வரலாற்றில் அடிமைத்தனமும் அதனை ஒழிக்க உலகமெங்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இன்றும் நாம் படிப்பினைகளைப் பெறுவதற்கு காரணமாக இருக்கிறது. அவ்வரலாற்றின் தொடர்ச்சி தான் ப்ளூஸ். பண்டைய காலத்தில் பல்வேறு இனங்களிடையே நிலவிய போர்களில் கிடைத்த வெற்றியில் அடிமைமுறையும் விளைந்தது. கிரேக்க நாகரிகத்தின் முக்கிய அங்கமாக அடிமைமுறை இருந்து வந்தது.\nபதினைந்தாம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் முதல் முறையாக துணை சஹாரா ஆப்பிரிக்காவில் (Sub-Saharan Africa) அடிமைகள் தாங்கிய கப்பலோடு (Slave Ship) நுழைந்தார்கள். இந்தப் பகுதி அடிமை வியாபாரத்திற்கு பெரிதும் உதவியதால் போர்ச்சுகீசியர்கள் புதிய அடிமை வியாபார சந்தையைத் துவக்கினார்கள். கினியா (Guinea) நாட்டின் கரையிலும் போர்ச்சுகீசியர்கள் அடிமைச் சந்தையைத் துவக்கி அங்கு துணிகளைக் கொடுத்து விட்டு அடிமைகளைப் பெற்றார்கள். தாங்கள் கைப்பற்றின அமெரிக்க காலனிகளுக்கு மேற்கு ஆப்பிரிக்க அடிமைகளை கொண்டு சென்றனர். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் பிரஸ்தாபித்த காலனிகளில் பெரும் பரப்பளவில் பண்ணைகளும் தோட்டங்களும் ஏற்படுத்தப்பட்டு பருத்தி, கரும்பு ஆகியவை பயிரிடப்பட்டன. இங்கு வேலை செய்யத்தான் பல்லாயிரக்கணக்கான அடிமைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டனர்.\nபதினாறாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களும் கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டுகளில் அடிமைக் கடத்தலில் நல்ல வருமானம் கண்டதால் அடிமைகளை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை. ஏறத்தாழ 1.2 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவுக்கு அடிமைகளாக 1532 முதல் 1832 வரை கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு அடிமைகள் ஆங்கிலேயர்களின் கப்பல்களில் வந்திறங்கினர்.\nமேற்கு ஆப்பிரிக்க அடிமைகள் மதுவுக்காகவும் (பிராந்தி), துப்பாக்கிக்காகவும் விற்கப்பட்டார்கள். பின்னர் வியாபாரத்துக்காக அடிமைகள் அட்லாண்டிக் கடல் வழியாக மேற்கிந்தியத் தீவுக்கும் வட அமெரிக்காவுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள். கடைசியாக ரம் மற்றும் சர்க்கரையைத் தாங்கிய கப்பல்கள் இவர்கள் கைப்பற்றின காலனிகளிலிருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டன.\nஇது முக்கோண வணிகம் என்றழைக்கப்படுகிறது.\nஅடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் கொண்டு செல்லப்பட்ட விதம் அவர்கள் எந்த வித்திலும் மனிதர்களாகக் கருதப்படவில்லை என்பதைச் சொல்லுகிறது. சிறிய கப்பலாக இருந்தாலும் ஒருவரின் இடதுகால் மற்றவரின் வலதுகாலோடு தீப்பெட்டியில் இருக்கும் குச்சிகள் மாதிரி நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு அனுப்பப்படுவார்கள். இந்தக் கடற்பயணம் வானிலையைப் பொறுத்து வாரக்கணக்கிலோ மாதக்கணக்கிலோ நீடிக்கும். சின்னம்மை, தட்டம்மை போன்ற வியாதிகள் ஏற்பட்டன. ஏறத்தாழ இருபது லட்சம் அடிமைகள் இவ்வகை கடற்பயணத்தில் இறந்தனர்.\n1700-க்குப் பிறகு அமெரிக்காவுக்குள் கொண்டு வரப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கை எண்பத்தைந்து லட்சமாக உயர்ந்தது. மேற்கிந்தியத் தீவில் ஒரு அடிமையின் விலை இருபது பவுண்டுகளாக இருந்தது. இத்தகைய லாபத்தால் கடுமையான பயணத்தையும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாது அடிமை வணிகத்தை மேற்கொண்டனர்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆப்பிரிக்கவில் அடிமைமுறை வணிகத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆங்கிலேயரின் அடிமைக் கப்பல்கள் தாக்கப்பட்டன. அவர்களில் பல அடிமை முறை ஒழிப்புப் போராளிகள் தோன்றினார்கள். 1787-ல் பிரிட்டனில் அடிமைமுறை ஒழிப்பிற்கு கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce), தாமஸ் க்ளார்க்சன் (Thomas Clarkson) போன்ற சமூகச் செயல்பாட்டாளர்கள் அடிமை வணிகத்தைத் தடுப்பதற்காக பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தார்கள். மூன்று முக்கிய காரணிகள் அடிமை வணிகத்தைத் தடுக்க உதவின. அடிமைகளிடம் நிலவிய எதிர்ப்பு மனநிலை மற்றும் போராளிகள், பிரிட்டானிய பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்தவர்கள், உண்மையிலேயே இவ்வணிகத்தின் லாபம் குறைய ஆரம்பித்தது. இது மட்டும் தான் காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் மேற்கண்ட காரணிகளால் அடிமைமுறை வணிகம் ஒரு முடிவை நோக்கிச் சென்றது.\n1807-ல் அடிமைமுறை வணிகத் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அடிமைமுறை ஒழியவில்லை. வணிகம் மட்டுமே நின்றது. இன்னும் சொல்லப் போனால் அடிமைகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தாலும் அமெரிக்க உள்நாட்டுப் போர் (American Civil War- 1861 -1865) வரைக்கும் சட்டத்தை மீறித் தொடர்ந்ததென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nஅமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு:\nஅடுத்த முக்கியமான மைல்கல் 1865-ல் அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிகழ்கிறது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டது என்றாலும் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு சமத்துவம் கிடைக்க வெகுகாலம் ஆனது. கறுப்பின மக்கள் கொல்லப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டார்கள். வெள்ளையர்கள் புழங்கும் பொது இடங்களில் அனுமதிக்கப்படவில்லை. குடியுரிமை வழங்கப்பட்டாலும் தனியாகவே இருக்க வேண்டும். சமமாகக் கருதப்பட்டாலும் தனித்தே இருக்க வேண்டும் (separate but equal). பல தொடர்ச்சியான போராட்டங்களால் அவர்கள் இன்று சமத்துவத்தை அடைந்திருக்கின்றனர்.\nஆப்பிரிக்காவிலிருந்து சென்ற அடிமைகள் தங்களுடன் விவசாயத் திறன், மதம் சார்ந்த நம்பிக்கைகள், உணவுமுறை, நடனம், இசை போன்றவற்றையும் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றார்கள். உதாரணத்துக்கு அரிசி, பட்டாணி, சாம்பா நடனம், பான்ஜோ இசைக்கருவி.\nகறுப்பின மக்களின் ஆதாரமான அடையாளத்தை அழித்தாலும் அவர்களுடைய திறமையினால் ஏதாவது லாபம் இருந்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ளவே அடிமைகளின் எஜமானியர்கள் நினைத்தனர். கூட்டமாக வேலை செய்யும் பொழுது லீடர் – குழு பாடும் முறையை மட்டும் தடுக்கவில்லை. ( லீடர் ஒரு வரி பாடுவான், பதிலுக்கு வேலை செய்பவர்கள் எசப்பாட்டு பாடுவார்கள் )\nஆனாலும் கறுப்பின மக்களின் மற்ற பழக்க வழக்கங்களை அனுமதிக்கவில்லை. உதாரணத்துக்கு ட்ரம் வாசிப்பது மிசிசிபி மாநிலத்தில் தடை செய்யப்பட்டிருந்தது. ஆப்பிரிக்க மதமும் ஒடுக்கப்பட்டது. பருத்தித் தோட்டங்களில் வேலை செய்யும் பொழுது இவர்கள் குழுவாகப் பாடுவது முதலாளிக்கு வேலை சீராகத் தங்குதடையில்லாமல் நடக்கிறது என்று பொருள். ஆப்பிரிக்க நடனங்கள், கை மற்றும் உடல் ஒத்திசைவிலும் கால்கள் தாளத்துக்கு ஏற்றபடி சுழலும் வகையிலும் இருக்கும். இது தவிர, ஐரோப்பிய மற்றும் ஃபிரெஞ்சு நடனங்களும் பாதிப்பைச் செலுத்தின. இதே மாதிரி தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் இசையும் வார்த்தைகள் மற்றும் பாடுபொருள் போன்றவற்றில் மாற்றம் கண்டது.\nஅமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெரிய பண்ணைகள் குறைந்து அவை சிறிய தோட்டங்களாக மாறின. இதன் விளைவாக குழுவாக வேலை செய்வதும் குறைந்தது. அடிமைத்தனத்திலிருந்து வெளிவந்த உடனே ப்ளூஸ் பரிணமிக்கவில்லை. பழையன கழிந்து புதியன புகுந்த சமூக மாற்றத்தின் ஊடே தான் ப்ளூஸின் வளர்ச்சியை நாம் காண முடியும்.\nஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு எல்லா வேலை வாய்ப்ப��களும் வழங்கப்படவில்லை. இரும்பு மற்றும் எண்ணைத் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்ற இடங்களிலும் தொடர்வண்டித் தண்டவாள பராமரிப்பு, பருத்திச் சாகுபடி போன்ற வேலைகளையே செய்து வந்தனர். நாள் முழுவதும் ஓய்வேயில்லாமல் பருத்தியெடுத்தலை செய்து கொண்டிருந்தவனுக்கு வார இறுதியில் முடி திருத்தவோ, சந்தைக்கோ சென்று வருவது தான் சிறிய ஆறுதல் அளித்த விஷயம். முடி திருத்தகங்கள் தான் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் ப்ளூஸ் வளரும் இடமாக விளங்கின. சனிக்கிழமை இரவுகள் மது அருந்தி கேளிக்கையுடன் கழியத் தொடங்கின.\nஇதனோடு கிட்டாரின் வருகை ப்ளூஸை பரவலாக்கியது. C.F. மார்ட்டின் & கம்பெனி ஜெர்மனியிலிருந்து 1833-ல் அமெரிக்காவுக்கு வந்து கிட்டார் தயாரிப்பில் ஈடுபட்டது. மற்றொரு கிட்டார் தயாரிப்பு நிறுவனமான கிப்ஸனும் 1890க்குப் பிறகு சேர்ந்து கொண்டது. டெக்ஸஸ் மாநிலத்திலுள்ள ஸ்பானிய-அமெரிக்கர்களினால் கிட்டார் இன்னும் பிரபலமானது. ஃபிடில் மற்றும் பான்ஜோவின் இடத்தை கிட்டார் பிடித்துக் கொண்டது. அடிப்படையில் வாய்ப்பாட்டாக ப்ளூஸ் பாடப்பட்டு வந்ததால் குரலை ஒத்த இசைக்கருவியான கிட்டார் ப்ளூஸுக்குப் பொருத்தமான இசைக்கருவியாக ஆனது.\nப்ளூஸின் இசைக்கூறுகளில் வயலில் வேலை செய்தவனுடைய எளிய மனநிலையும் 12 பார் வடிவம் கொண்ட கதைப் பாட்டுகளும் பெரிய பாதிப்பைச் செலுத்தின. 12 பார் வடிவம் என்பது ப்ளூஸின் பிரதான அம்சமாகும். பின்னர் தோன்றிய பல இசை வகைகளின் மீதும் 12 பார் வடிவம் தன் பாதிப்பைச் செலுத்தியது.\nஆரம்பகால ஆளுமைகள் & ப்ளூஸின் இசைவடிவம்:\n1912 -ல் ஹார்ட்வான்டின் டல்லஸ் ப்ளூஸ் (Dallas Blues) மற்றும் W .C . ஹான்டியின் தி மெம்ஃபிஸ் ப்ளூஸ் (The Memphis Blues) போன்றவை முதன் முதலில் எழுதப்பட்ட ப்ளூஸ் பாடல்கள். ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடையாமல் இருந்தபோதும் ஹான்டியின் ’மெம்ஃபிஸ் ப்ளூஸ்’ பாடல் ப்ளூஸ் இசையை அதன் ஆரம்ப நாட்களில் பரவலாக மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது. கறுப்பர் ஒருவர் கத்தியால் கிட்டார் தந்திகளை மீட்டிக் கொண்டிருந்ததை பார்த்த ஹான்டி, ”மூன்று முறை பாடியதையே அவன் திருப்பிப் பாடியதைக் கேட்டது புதிய அனுபவமாக இருந்தது” என்று தன் சுயசரிதையில் எழுதுகிறார். 1941-இல் வெளியான ‘Father of the Blues’ என்ற அவருடைய சுயசரிதையின் தலைப்பு தான் அவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அடைமொழியாகவும் அமைந்தது.\nப்ளூஸ் மூன்று கார்டுகள் கொண்ட எளிய இசை வடிவம். “சரிகமபதநி” ஏழு சுரங்கள் என்றால் கார்ட் என்பது அவற்றில் மூன்றோ அல்லது மூன்றுக்கு மேலான சுரங்களைச் சேர்த்து ஒலிக்கச் செய்வது. ப்ளூஸில் பெரும்பாலும் மூன்று கார்டுகளைப் பயன்படுத்தினர்.\nஇந்த மூன்று கார்டுகள் (I (Tonic) IV (Subdominant) V (Dominant)) அடுக்கப்படும் முறையை கீழே காணலாம். ஒவ்வொரு கார்டும் ஒவ்வொரு பாராக மீட்டப்படும். ஆக பன்னிரண்டு முறை மீட்டப்படும். எனவே தான் 12 பார் ப்ளூஸ் என்றழைக்கிறார்கள். இதனோடு ஒரு stanza பூர்த்தியாகும். இதில் முதல் நான்கு பார்கள் முழுக்கவே I கார்ட் வரலாம். சில மாறுதலோடு கூட வாசிப்பார்கள். கீழே கொடுக்கப்பட்டிருப்பது ஒரு எளிய உதாரணம் மட்டுமே.\nஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), R.L. பர்ன்சைட் (R.L.Burnside) போன்றவர்கள் ஒரே கார்டில் கூட பல பாட்டுகளை வாசித்திருக்கிறார்கள். ஆனாலும் ப்ளூஸுக்குண்டான ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். ப்ளூஸ் இருப்பதிலேயே மிகவும் எளிய இசை. வாசிப்பதும் எளிது. ஆனால் இன்னொரு மனிதரை ப்ளூஸை ரசிக்கச் செய்வது தான் மிகவும் கடினமான வேலை. ஏனெனில் இருப்பது வெறும் 12 பார்கள். இவையே மறுபடியும் திரும்பி வரும். ரசிகர்களைத் தங்கள் பக்கம் தக்கவைத்திருப்பது சவாலானது\nஇவர்களுக்குப் பிறகு ஏராளமான ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் உருவானார்கள். சார்லீ பேட்டன் (Charley Patton) இதில் மிக முக்கியமானவர். இவர் மிசிசிபி டெல்ட்டா பகுதியில் வளர்ந்தவர். டெல்ட்டா ப்ளூஸின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். டெல்ட்டா ப்ளூஸ், கன்ட்ரி ப்ளூஸ், ஸ்வாம்ப் ப்ளூஸ், எலெக்ட்ரிக் ப்ளூஸ், சிகாகோ ப்ளூஸ், ப்ளூஸ் ராக் என்று ப்ளூஸ் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கலைஞர்களால் மெருகேற்றப்பட்டு தன் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே வந்தது. டெல்ட்டா ப்ளூஸில் ராபர்ட் ஜான்சன் (Robert Johnson) என்பவர் குறிப்பிடத்தக்க ஆளுமை ஆவார். இவரைப் பற்றி ஒரு நாட்டார் கதை உண்டு. மிசிசிபியில் ஒரு பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த ராபர்ட் ஜான்சனுக்கு ஒரு தலைசிறந்த ப்ளூஸ் இசைக்கலைஞராக வேண்டுமென்ற ஆசை. ஒருநாள் Highways 61 மற்றும் 49 இணையும் சாலையின் சந்திப்பில் ஒரு சாத்தானைச் சந்திக்கிறார். அந்த சாத்தான் அவரின் கையிலிருந்த கிட்டாரை வாங்கி ட்யூன் செய்து சில பாடல்களை வாசித்து அவரிடம் ஒப்படைக்கும் பொழுது கிட்டாரில் அளப்பரிய திறமைகளையும் வழங்கி விடுகிறது. இதற்கு மாற்றாக தன் ஆன்மாவை அந்தச் சாத்தானிடம் ஒப்படைத்தார் என்று இக்கதை பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. தான் எழுதிய பாடலிலும் ஜான்சன் இந்நிகழ்வை எழுதியிருக்கிறார். இந்த நிகழ்வுக்குப் பின், மிகப்பெரிய ப்ளூஸ் ஆளுமையாக இவர் விளங்கினார். அவர் பயன்படுத்திய கிட்டார் வாசிப்பின் நுணுக்கங்கள் பிற்காலத்தில் வந்த ப்ளூஸ் கிட்டாரிஸ்டுகளால் வெகுவாக சிலாகிக்கப்பட்டது.\nஸ்கிப் ஜேம்ஸ் (Skip James), எல்மோர் ஜேம்ஸ் (Elmore James), ஜான் லீ ஹூக்கர் (John Lee Hooker), சன் ஹவுஸ் (Son House), லெட் பெல்லி (Lead Belly) போன்றவர்கள் ப்ளூஸின் மிக முக்கியமான ஆளுமைகள். பிக் பில் ப்ரூன்ஸி (Big Bill Broonzy), லைட்னின் ஹாப்கின்ஸ் (Lightnin’ Hopkins) போன்றவர்கள் கன்ட்ரி ப்ளூஸ் வகையில் முக்கியமானஆளுமைகள். மட்டி வாட்டர்ஸ் (Muddy Waters) மிசிசிபியில் பிறந்திருந்தாலும் சிகாகோவுக்கு இடம்பெயர்கிறார். அங்கு ஏராளமான பாடல்களை இசைத்து வெளியிடுகிறார். வில்லி டிக்சன் (Willie Dixon) என்று பேஸ் கிட்டார் இசைப்பவர் இவருடன் இணைந்து “Hoochie Coochie Man”, “Little Red Rooster”, “My Babe”, “Spoonful”, போன்ற மறக்க முடியாத பாடல்களை அளிக்கின்றனர். இவர்கள் இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு சிகாகோ ப்ளூஸை வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். மட்டி வாட்டர்ஸும் வில்லி டிக்சனும் டெல்ட்டா ப்ளூஸிலிருந்து ராக் அன்ட் ரோல் வளர வரலாற்றில் ஒரு பாலமாகவும் உள்ளனர். சிகாகோ ப்ளூஸ் பற்றி பேசும் பொழுது இன்னொருவர் பற்றியும் சொல்லியாக வேண்டும்.\nஹவ்லின் வுல்ப் (Howlin’ Wolf). ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அதிரவைக்கும் குரலுடன் ப்ளூஸ் வளர முக்கிய பங்கு வகித்தார். இது தவிர Father of the Texas Blues என்று அழைக்கப்படும் ப்ளைன்ட் லெமன் ஜெஃபர்சன் (Blind Lemon Jefferson) மிகப்பெரிய ஆதர்சமாக அவருக்குப் பின்னர் வந்த கலைஞர்களுக்கு விளங்கினார். ஒவ்வொரு வரி பாடி முடித்ததும் கிட்டாரில் ஒரு துணுக்கை வாசிப்பார். இது முன்னே நாம் பார்த்த லீடர்- குழு பாடும் முறையை ஒத்தது. இதை Call and response என்பார்கள். அழைப்பு மற்றும் பதில் என்று பொருள் கொள்ளலாம். இங்கு குரலில் பாடியவற்றுக்கு கிட்டாரில் பதிலளித்தார்கள். நாம் இதை நம்மூர் ஓடப்பாட்டுடன் பொருத்திப் பார்க்கலாம். ஓடம் தள்ளுகிறவர்கள் வேலைப்பளு தெரியாமல் இருப்பதற்காக ஏலேலோ, ஐலசா என்பா���்கள். ஆகவே தான் இருப்பதிலேயே ப்ளூஸ் மிகவும் எளிய இசை வடிவம்.\nஇவரின் பாடல் 1926-ல் முதன்முதலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இதற்குப் பிற்பாடு பரவலாக சன் ஹவுஸ், சார்லீ பேட்டன் போன்ற பல ப்ளூஸ் கலைஞர்களின் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. பெஸ்சி ஸ்மித் (Bessie Smith), இடா காக்ஸ் (Ida Cox), மா ரெயினீ (Ma Rainey), சிஸ்டர் ரோஸெட்டா (Sister Rosetta Tharpe), எட்டா ஜேம்ஸ் (Etta James) போன்ற பெண் ப்ளூஸ் ஆளுமைகளும் இந்தக் காலகட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். சிஸ்டர் ரோஸெட்டா The Godmother of Rock and Roll என்றழைக்கப்படுகிறார். தன்னுடைய தனித்துவமான வாசிப்பு நுணுக்கங்களால் ராக் அன்ட் ரோல் இசைக்கலைஞர்களின் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்தார்.\nஎலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை மற்றும் எலெக்ட்ரிக் ப்ளூஸ்ஆளுமைகள்:\nஎலெக்ட்ரிக் கிட்டாரின் வருகை ப்ளூஸை இன்னும் விஸ்தாரமாக்கியது. டிபோன் வாக்கர் எலெக்ட்ரிக் ப்ளூஸை பிரபலப்படுத்தினார். 1940-களின் பிற்பாதியில் இன்டியனோலா நகரத்தில் இருந்து ப்ளூஸின் மீது அளப்பரிய பாதிப்பைச் செலுத்தின இருவர் கால்தடம் பதிக்கிறார்கள். ஒருவர் பி.பி.கிங் (B.B King). சர்ச்சில் இறைவனைப் பாடியபடியே இருந்து விடுவேன் என்று நினைத்த பி.பி., ப்ளூஸ் இசையின் கிங் ஆனார். இன்னொருவர் புல்டோசர் ஓட்டிய மெக்கானிக். பின்னாளில் புகழ்பெற்ற பிறகு இதே காரணத்தால் வெல்வெட் புல்டோசர் என்றழைக்கப்பட்ட ஆல்பர்ட் கிங் (Albert King). இவர்களுடன் டெக்சஸ் மாநிலத்திலிருந்து வந்த ஃப்ரெட்டி கிங் (Freddie King) என்பவரும் ப்ளூஸின் கிங் என்ற பட்டத்துக்குச் சொந்தக்காரராகிறார். இவர்கள் மூவரும் Three Kings of the Blues Guitar என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அறுபது, எழுபதைச் சேர்ந்த ராக் கிட்டாரிஸ்டுகளில் ஆரம்பித்து இன்று வரைக்கும் பலரின் ஆதர்சமாகத் திகழ்கின்றனர்.\nகிட்டார் தான் ப்ளூஸின் பிரதான இசைக்கருவியாக இருந்து வந்த காலத்தில் ஓட்டிஸ் ஸ்பான் (Otis Span), மெம்ஃபிஸ் ஸ்லிம் (Memphis Slim) போன்ற கலைஞர்கள் பியானோவில் ப்ளூஸ் இசையை வளர்த்தெடுத்தார்கள், பியானோ ப்ளூஸ் வகையின் முக்கியமான ஆளுமைகள் இவர்கள்.\nஇதற்கிடையில் ஐம்பதுகளில் ராக் அன்ட் ரோல் பிரபலமாக விளங்கியது. சக் பெரி (Chuck Berry), எல்விஸ் ப்ரெஸ்லி (Elvis Presley), லிட்டில் ரிச்சர்ட் (Little Richard), பட்டி ஹாலி (Buddy Holly ) போன்றவர்கள் முக்கியமான ராக் அன்ட் ரோல் ஆளுமைகள். அறுபதுகளில் பீட்டில்ஸ் (Beatles) மற்றும் ரோலிங் ஸ்டோன்ஸ் (Rolling Stones) போன்ற ராக் இசைக்குழுக்கள் தோன்றின. ஏன் இவர்களைப் பற்றிய குறிப்பு இந்தக் கட்டுரையில் வருகிறதென்றால் இவர்கள் அனைவரும் ப்ளூஸ் ஆளுமைகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் பாடல்களை கவர் செய்து பிரபலப்படுத்தினார்கள். இதே நேரத்தில் ஜிமி ஹென்றிக்ஸ் (Jimi Hendrix) என்ற மாபெரும் புயல் வீசியது. தன்னுடைய அசாதாரணமான கிட்டார் வாசிப்பு நுணுக்கங்களால் தலைசிறந்த கிட்டாரிஸ்ட்டாக விளங்கினார்.\nமறைந்து போன ப்ளூஸ் மற்றும் மீட்டெடுத்தவர்கள்:\nஐம்பதுகளில் பல ரிக்கார்ட் கம்பெனிகள் ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் பாடல்களைப் பதிவு செய்தன. அவற்றில் முக்கியமானது செஸ் ரிக்கார்ட்ஸ். எவ்வளவு நல்ல கலைஞர்களைப் பதிவு செய்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஒரு மீடியம் வேண்டுமென்பதால் செஸ் WHFC என்ற ரேடியோ ஸ்டேஷனையும் விலைக்கு வாங்கினார்கள். மடி வாட்டர்ஸ், ஹவ்லின் வுல்ப் போன்றோரின் பாடல்களை செஸ் ரிக்கார்ட்ஸ் வெளியிட்டு நல்ல லாபத்தை ஈட்டியது. அறுபதுகளில் சோல் (Soul) இசை தலைதூக்க ஆரம்பித்தது. ப்ளூஸில் இருந்து வளர்ந்த இசையானாலும் காஸ்பலில் (Gospel) இருந்த அதிகப்படியான பாவனைகள், உரக்கப்பாடுதல் மற்றும் புழக்கத்தில் பரவலாக இருந்த பாப்புலர் வார்த்தைகள் போன்றவை ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கர்கள் (whites) மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இது ப்ளூஸ் கலைஞர்களை பாதித்தது. சோல் இசைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியது. அப்படி மாற முடியாதவர்கள் வாய்ப்புகளை இழந்தார்கள். மக்களின் ரசனைக்கேற்ப இசையை வழங்கும் முனைப்பில் இருந்த ரிக்கார்ட் கம்பெனிகளும் ரேடியோ ஸ்டேஷன்களும் இன்னும் அழுத்தத்தைக் கொடுத்தன. ஆப்பிரிக்க-அமெரிக்க இளைஞர்களிடையே சோல் இசை படிப்படியாக ப்ளூஸின் இடத்தைப் பிடித்துக் கொண்டது.\nப்ளூஸ் காலப்போக்கில் மறைந்து போகாமலிருக்க பெரிதும் உதவியவர்கள் இசை அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஜாக்ஸ் டெமெட்டர் (Jacques Demetre) நியூயார்க், சிகாகோ, டெட்ராய்ட் நகரங்களில் இருந்த ப்ளூஸை ஆவணப்படுத்த ஆரம்பித்தார். சாமுவேல் சார்ட்டர்ஸ் (Samuel Charters) நாட்டுப்புற ப்ளூஸ் பற்றி அதன் கண்ணியாக எஞ்சியிருந்தவர்களிடம் தகவல்களை சேகரம் பண்ணிக் கொண்டிருந்தார். ஆலன் லோமெக்ஸ் (Alan Lomax) நிறைய களப்பணிகள் ஆற்றி நிறைய கலைஞர்���ளின் பாடல்களைகள ஒலிப் பதிவுகள் (Field Recordings) செய்தார். இவரின் தந்தை கூட 1930-களிலேயே களப்பணி ஆற்றி நாட்டுப்புறக் கலை மற்றும் அவற்றில் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் தாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்து பல பாடல்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். லோமெக்சுடன் மேக்மெக் கார்மிக் என்ற இசை ஆய்வாளரும் முக்கியமானவராவார். இவர் காலப்போக்கில் இசையிலிருந்து விலகிப் போன லைட்னின் ஹாப்கின்ஸ் என்ற ப்ளூஸ் பாடகரை மீட்டுக்கொண்டு வந்தார். க்ரிஸ் ஸ்ட்ராச்விட்ஸ் என்ற ரிக்கார்ட் தயாரிப்பாளரும் இந்த முயற்சிகளில் பங்கு கொண்டு கள ஒலிப்பதிவுகள் செய்ய உதவினார்.\nசில வருஷங்களில் காலப்போக்கில் மறைந்து போயிருந்த ப்ளூஸ் மீட்டெடுக்கப்பட்டது. அமெரிக்க வரலாற்று ஆய்வாளர்களும் காலப்போக்கில் மறைந்து போன மூத்த ப்ளூஸ் கலைஞர்களின் மீது ஆர்வம் செலுத்தினர். நவீன சிகாகோ மற்றும் மேற்குக்கரை (West Coast) ப்ளூஸ் கலைஞர்களின் படைப்புகளைத் தேடுவதில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டினர். நாளடைவில் பல ப்ளூஸ் இசைக்கலைஞர்களின் வரலாறு மற்றும் படைப்புகள் மீட்டெடுக்கப்பட்டன. இதில் மிக முக்கியமானது அல்லது ப்ளூஸின் மறுஜென்மத்துக்கு காரணம் 1962-லிருந்து துவங்கிய அமெரிக்க ப்ளூஸ் திருவிழா (American Folk Blues Festival) .\nஜெர்மனியில் இருந்த சில ப்ளூஸ் ஆர்வலர்களுக்கு அமெரிக்க ப்ளூஸ் இசைக்கலைஞர்களை அவர்கள் நாட்டுக்கே வரவழைத்துக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாகவே இந்த ப்ளூஸ் திருவிழாக்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இக்கலைஞர்களுக்கு பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி என்று பல வெளிநாடுகளில் நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிட்டியது. பலருக்கு மீண்டும் ஒலிப்பதிவு செய்து புகழ்பெரும் வாய்ப்பும் கிட்டியது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் பல அமெரிக்க கலைஞர்களும் ப்ளூஸைத் தழுவத் தொடங்கினர். தேடித் தேடி பழைய பாடல்களைக் கேட்டனர். 1980-களுக்குப் பிறகு பல நாடுகளில் ப்ளூஸ் பிரபலமாகத் தொடங்கியது. ப்ளூஸ் டீவி விளம்பரங்களில் இடம்பெறத் தொடங்கியது. கறுப்பின மக்கள் ப்ளூஸைத் தொடங்கினார்கள், அமெரிக்க இசைக்கலைஞர்கள் (Whites) ப்ளூஸை அரவணைத்து, ஆராதித்து, சிரத்தையுடன் கற்று தங்கள் படைப்புகளில் எடுத்தாண்டதன் மூலமும் பேட்டிகளின் வழியாகவும் மக்களிடம் பரவலாக கொ��்டு சேர்த்தனர்.\nமற்ற நாடுகளில் ப்ளூஸ் மற்றும் ப்ளூஸ் திருவிழாக்கள்:\nபிரிட்டனிலும் ஜான் மேயல் என்பவரால் John Mayall & the Blues breakers என்ற இசைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. எரிக் கிளாப்டன் (Eric Clapton), பீட்டர் க்ரீன் (Peter Green) போன்றவர்கள் இந்த இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார்கள். இருவருமே பின்னாளில் ப்ளூஸின் மிகச்சிறந்த ஆளுமைகளாக மாறினர். அதற்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் ராக் இசைக்குழுக்களுக்கும் ப்ளூஸ் ஆளுமைகளின் தாக்கம் இருந்தது. இருந்தாலும் பிரிட்டனில் ப்ளூஸிலிருந்து இன்னொரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. 1968-ல் ப்ளாக் சேபத்(Black Sabbath) என்ற இசைக்குழு மெட்டல் இசைக்கு அடிகோலிட்டார்கள். ஜாஸ் ஜாம்பவான்களும் அக்காலகட்டத்தில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் ராக், ஹெவி மெட்டல், நியூவேவ், டிஸ்கொ என்ற இசை வகைகள் அதிகரித்தன. அனைத்தும் ப்ளூஸின் பாதிப்பிலிருந்து தான் உருவாகின. எண்பதுகளில் ப்ளூஸுக்கு உண்டான சூழ்நிலையே இல்லாத போதும் ஸ்டீவி ரே வான் (Stevie Ray Vaughan) மற்றும் ராபர்ட் க்ரே (Robert Cray) போன்ற கலைஞர்கள் ப்ளூஸ் இசையைத் தொடர்ந்து நீடிக்கச் செய்தனர்.\nஅயர்லாந்திலும் கேரி மோர், ரோரி கேலகர் போன்றவர்கள் ப்ளூஸ் இசையால் ஈர்க்கப்பட்டு சிறந்த ப்ளூஸ் ராக் இசைக்கலைஞர்களாக பரிணமித்தார்கள்.\nமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலும் ப்ளூஸ் இசைஇருந்து வருகிறது. அலி ஃபர்க்கா (Ali Farka Touré) மாலியில் இருந்து சர்வதேச கவனம் பெற்ற ப்ளூஸ் இசைக்கலைஞர். ஆப்பிரிக்க நாட்டுப்புற இசையும் ப்ளூஸும் கலந்த கலவை இவர்களின் இசை. அமெரிக்க இசைக்கலைஞர் ராய் கூடருடன் இவர் ஒலிப்பதிவு செய்த ஆல்பம் Talking Timbuktu கிராமி விருதைத் தட்டிச் சென்றது. சஹாரா பாலைவனத்தையொட்டி அமைந்திருக்கும் வடக்கு மாலியில் இருந்து பிரபலமான டினரிவென் (Tinariwen) இசைக்குழுவும் சர்வதேச கவனத்தைப் பெற்றது. இவர்களின் இசை டெஸெர்ட் ப்ளூஸ் (Desert Blues) என்றழைக்கப்படுகிறது.\nஇந்தியாவில் ப்ளூஸ் தொண்ணூறுகளிலேயே பரவ ஆரம்பித்தது. The Chronic Blues Circus என்ற இசைக்குழு இங்குள்ள பழைய ப்ளூஸ் இசைக்குழுக்களில் ஒன்று. 2003-ல் சோல்மேட் என்ற ப்ளூஸ் இசைக்குழு ஷில்லாங்கில் தொடங்கப்பட்டது. ப்ளூஸை இந்தியாவில் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இது தவிர ஒரு சில நல்ல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். டெல்லியைச் சேர்ந்த கபில் சேத்ரி என்பவர் டெல்ட்டா ப்ளூஸ் இசையை லாவகமாக இசைத்து வருகிறார். தொண்ணூறுகளில் மும்பையைச் சேர்ந்த ஸீரோ என்ற ராக் இசைக்குழு மிகப்பிரபலமாக இருந்தது. அதன் கிட்டாரிஸ்ட் வாரன் மென்டோன்சா ஸீரோ கலைக்கப்பட்டதும் தனியாக ப்ளாக்ஸ்ட்ராட் ப்ளூஸ் என்ற பெயரில் ஒரு இசைக்குழுவைத் தொடங்கினார். இன்று இந்தியாவில் சோல்மேட்டுடன் சேர்ந்து மிக முக்கியமான ப்ளூஸ் இசைக்குழுவாக இதுவும் கவனிக்கப்படுகிறது.\nகலைஞர்களின் தனிநபர் இசை நிகழ்ச்சிகள் போக ப்ளூஸ் திருவிழாக்களும் அடிக்கடி நடக்கும். எரிக் கிளாப்டனின் முயற்சியால் க்ராஸ்ரோட்ஸ் கிட்டார் திருவிழா (Crossroads Guitar Festival) 1999-ல் ஆரம்பிக்கப்பட்டது. பல ப்ளூஸ் இசைக்கலைஞர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் பாடல்களையும் ப்ளூஸ் ஸ்டேன்டர்டு என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற ப்ளூஸ் பாடல்களையும் ஒன்றாக வாசிப்பார்கள். மூத்த கலைஞர்கள் இளைய தலைமுறையுடன் கலந்து வாசிப்பது பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்தியாவிலும் ப்ளூஸ் இசைக்கு தொடர்ச்சியாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பால் மஹேந்திரா ப்ளூஸ் திருவிழா (Mahindra Blues Festival) 2007 லிருந்து ஒவ்வொரு வருடமும் மும்பையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. பட்டி கை (Buddy Guy), ஜான் மேயல் (John Mayal) போன்ற ப்ளூஸ் ஆளுமைகள் இதில் பங்கு பெற்றார்கள்.\nமிசிசிபி டெல்ட்டாவிலிருந்து துவங்கிய இசை சிகாகோவின் மேற்குப் பகுதியில் செழித்து இன்று உலகமெங்கும் படர்ந்திருக்கும் ப்ளூஸைக் கௌரவிக்கும் விதமாக வெள்ளை மாளிகையில் ஆப்பிரிக்க-அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா முன்னிலையில் பல ப்ளூஸ் கலைஞர்கள் ஒன்றுகூடி வாசித்துப் பாடிய ஒரு நிகழ்ச்சி 2012-ல் நடந்தது. பொது இடங்களில் சரிசமாகக் கூட நடமாட முடியாதவர்களிடமிருந்து பிறந்த இசை வெள்ளை மாளிகையில் பாடப்பட்டதை ப்ளூஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் ப்ளூஸுக்கு அணிவித்த மகுடமாகவும் பார்க்கிறேன். மறைந்த ப்ளூஸ் ஆளுமை பி.பி.கிங்குடன் சேர்ந்து ‘ஸ்வீட் ஹோம் சிகாகோ’ என்ற பாடலை அமெரிக்க ஜனாதிபதி பாடியது அபூர்வமான நிகழ்வாகும். உலகமெங்கும் அழிந்து கொண்டிருக்கும் கலையை மீட்டெடுக்க உத்வேகம் அளிக்கும் சக்தியாகவும் ப்ளூஸின் வரலாறு விளங்குகிறது.\nசில வாரங்களுக்கு முன்பு கூட ஷில்லாங்கைச் சேர்ந்த ப்ளூஸ��� இசைக்குழு சோல்மேட் சென்னையில் வந்து நிகழ்ச்சி நடத்தினார்கள். இரவு பதினோரு மணியைத் தாண்டியும் 12 பார் ப்ளூஸ் எங்களை நடனமாடச் செய்தது. கிட்டாரிஸ்ட் ரூடி வாலங்கின் கிட்டார் வாசிப்பில் அறுபதுகளைச் சேர்ந்த ஆப்பிரிக்க-அமெரிக்க கலைஞர்கள் ஆல்பர்ட் காலின்ஸ் மற்றும் ராபர்ட் ஜான்சன் போன்றவர்களின் தாக்கமிருந்தது. நூறு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கப் பண்ணையில் பருத்தியெடுக்கும் போது உற்பத்தியான கூக்குரல் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து ப்ளூஸ் என்ற வடிவம் பெற்று உலகத்தின் இந்தக் கோடியிலிருக்கும் சென்னையின் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருப்பதே ப்ளூஸின் சாதனை. ப்ளூஸை எங்கும் காணலாம். ஆல்பர்ட் கிங் எழுதிய ப்ளூஸ் பவர் என்ற பாடலின் சில வரிகளுடன் இக்கட்டுரையை முடிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nகைவிடப்படுகிற கூட்டத்தின் தொடர் கதைகள் (Christ Stopped at Eboli, 1979)\nமெக்ஸிகன் – ஜாக் லண்டன்\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\nவேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nகட்டுரை எனும் கலை: ஜான் மாரிஸ் நேர்காணல்\nகாலத்தின் ஊற்றுமுகம் – போரும் வாழ்வும் நாவலை முன்வைத்து\nஇவர்கள் எங்களைக் கொன்று விட்டார்கள் காந்தி\nலாட்டரி – ஷெர்லி ஜாக்சன் – தமிழில் : கார்குழலி\nபொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. ���ேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nதாயுமானவள் – சு. வேணுகோபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=971550", "date_download": "2021-01-27T13:37:46Z", "digest": "sha1:J4PDENZUKUEEJG4QNB4GMSUBIMDHVAKO", "length": 6381, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nமேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nமேட்டுப்பாளையம், டிச.1: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 10ம் தேதி முதல் பெய்து வருகிறது.இதன் காரணமாக மலைரயில் பாதையான கல்லார், அடர்லி, இல்குரோ, ரன்னிமேடு மற்றும் குன்னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் பாதை சேதமடைந்து கடந்த 14ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ரயில் பாதை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று காலை முதல் மேட்டுப்பாளைய-ஊட்டி வரை மலை ரயில் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. 16 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகி���்ச்சியடைந்துள்ளனர்.\nகுடியிருப்பு பகுதிகளில் குடியரசு தின விழா\nபஸ்நிலையத்தில் பழுதான சாலை பயணிகள் கடும் அவதி\nவெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு தொழிற்சாலைகளில் மஞ்சி உலர வைக்கும் பணி தீவிரம்\n72 வது குடியரசு தினவிழா கொண்டாடம் கலெக்டர் தேசிய கொடி ஏற்றி மரியாதை\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111638", "date_download": "2021-01-27T13:50:49Z", "digest": "sha1:CKU3QAT2PYEGVI2VSDZ3AVGEX4P5CJBQ", "length": 10581, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு: த னிமைப்படு த்த நடவடிக்கை : இடங்கள் மற்றும் விபரங்கள் வெளியானது – | News Vanni", "raw_content": "\nயாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு: த னிமைப்படு த்த நடவடிக்கை : இடங்கள் மற்றும் விபரங்கள் வெளியானது\nயாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு: த னிமைப்படு த்த நடவடிக்கை : இடங்கள் மற்றும் விபரங்கள் வெளியானது\nயாழில் இடம்பெற்ற மத போதனையில் கலந்து கொண்ட 8 பேர் வவுனியாவில் கண்டு பிடிப்பு: த னிமைப்படுத்த நடவடிக்கை : இடங்கள் மற்றும் விப ரங்கள் வெளியானது\nயாழில் இடம்பெற்ற மத போ தனையில் கலந்து கொண்ட ஒன்றரை வயது குழந்தை உட்பட 8 பேர் வவுனியாவில் இன்று (21.03) இணங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை த னிமைப்படு த்தி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பணம், செம்மணி, இளையதம்பி வீதியி���் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற மத போதனையை நடத்திய போதகர் சுவிஸ் திரும்பி சென்ற நிலையில் கொ ர னா நோ யாளியா க இணங்காணப்பட்டுள்ளார்.\nஅவருடன் நெருங்கிப் பழகிய இருவர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொ ரனா தொ ற்று உள்ளதா என்ற ப ரிசோதனைக் காக தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த ஆராதனையில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள சுகாதார சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஅதற்கமைவாக குறித்த போதனையில் கலந்து கொண்ட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஊரடங்கு சட்ட நேரத்திலும் விரைந்து செயற்பட்ட வவுனியா வடக்கு பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் மேஜெயா, புளியங்குளம் பொது சுகாதார பரிசோதகர் நிசாந்தன் உள்ளிட்ட குழுவினர் புளியங்குளம் வடக்கு, முத்துமாரி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த போதனையில் கலந்து கொண்ட ஒன்றரை மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரையும், நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் வசிக்கும் இருவரும் என 8 பேர் இணங்காணப்பட்டு அவர்களை கொ ரனா தொ ற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைக்காக தனிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவளை, குறித்த போதனையில் கலந்து கொண்டோர் மருத்து பரிசோதனைக்காக தமது பெயர் இருப்பிட விலாசத்தை 0212217278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nநோ.ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்..\nவெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து…\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/01/pondattee-song-lyrics-in-tamil.html", "date_download": "2021-01-27T14:04:00Z", "digest": "sha1:FDICW6N33K6MCVW6AATKB7NIZKEEO4J3", "length": 5172, "nlines": 113, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Pondattee Song Lyrics in Tamil from Goli Soda 2 Movie", "raw_content": "\nஆத்தோர பேரழகி எங்க நீ வந்தழகி\nஉன்ன பாக்குறேன் உள்ள ஒளறுறேன்\nநான் போடும் சோப்பு கட்டி\nபோல மனக்குற என்ன இழுக்குற\nஓ… அரும்பாத மீசையை நீ தான்\nவெளங்காத ஏதோ ஒன்ன தான்\nஅட ஒண்டி கட்ட ஒண்டி கட்ட நான்தான்\nதாய கட்ட போல வந்த நீதா\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி\nசெல்ல குட்டி செல்ல குட்டி தான் டி\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\nஉன் கூட்டுல ஒரு குருவி தான் இடம் தேடுது\nவா பேசலாம் காத்தோட்டமா எதையாவது\nஓ… கணக்கா கண்ண ஏது\nகூட்டி கொஞ்சம் கழிச்சி பாத\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி\nசெல்ல குட்டி செல்ல குட்டி தான் டி\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி\nசெல்ல குட்டி செல்ல குட்டி தான் டி\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\nஏ புள்ள என்ன விட்டு எங்க போற\nநீ வெக்கத்தை விட்டு வாடி\nவீட்டை விட்டு வெளிய வாடி\nநான் இப்போ பாக்கணும்னு துடிக்கிறேன்\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் ட���\nசெல்ல குட்டி செல்ல குட்டி தான் டி\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தான் டி\nசெல்ல குட்டி செல்ல குட்டி தான் டி\nஎம் மனசில் உம் மனச இப்போ ஜோடி சேக்குறியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.weyer-electric.com/products/", "date_download": "2021-01-27T13:26:48Z", "digest": "sha1:G6WFFZFYBX4HUZOJMSK5WHXROQIOXS7W", "length": 15507, "nlines": 186, "source_domain": "ta.weyer-electric.com", "title": "கேபிள் சுரப்பிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா கேபிள் சுரப்பி தொழிற்சாலை", "raw_content": "\nநைலான் கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி / என்.பி.டி / ஜி நூல்)\nEMC கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி நூல்)\nஒற்றை கோருடன் EMC ஹை-டெம்ப் மெட்டல் கேபிள் சுரப்பி (என்னை ...\nநைலான் கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி / என்.பி.டி / ஜி நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந்திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nநைலான் கேபிள் சுரப்பியைப் பொறுத்தவரை, உங்களுக்கு தேவையான சாம்பல் (RAL7035), வெளிர் சாம்பல் (Pantone538), ஆழமான சாம்பல் (RA 7037), கருப்பு (RAL9005), நீலம் (RAL5012) மற்றும் பிறவற்றை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nஎலும்பு முறிவு எதிர்ப்பு நைலான் கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி / ஜி நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந்திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை சாம்பல் (RAL7035), வெளிர் சாம்பல் (Pantone538), ஆழமான சாம்பல் (RA 7037) ஆகியவற்றின் கேபிள் சுரப்பிகளை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். ), கருப்பு (RAL9005), நீலம் (RAL5012) மற்றும் உங்களுக்கு தேவையான பிற வண்ணங்கள்.\nநைலான் கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி / என்.பி.டி / ஜி நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந��திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை சாம்பல் (RAL7035), வெளிர் சாம்பல் (Pantone538), ஆழமான சாம்பல் (RA 7037) ஆகியவற்றின் கேபிள் சுரப்பிகளை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். ), கருப்பு (RAL9005), நீலம் (RAL5012) மற்றும் அணு கதிர்வீச்சு-தடுப்பு கேபிள் சுரப்பிகள்.\nமெட்டல் கேபிள் சுரப்பி (மெட்ரிக் நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந்திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nநிக்கல் பூசப்பட்ட பித்தளை (ஆர்டர் எண்: HSM-KZ), துருப்பிடிக்காத எஃகு (ஆர்டர் எண்: HSMS-KZ) மற்றும் அலுமினியம் (ஆர்டர் எண்: HSMAL-KZ) ஆகியவற்றால் செய்யப்பட்ட கவச கேபிளுக்கு உலோக கேபிள் சுரப்பிகளை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும்.\nEMC கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந்திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nநிக்கல் பூசப்பட்ட பித்தளை (ஆர்டர் எண்: HSM-EMV.T), எஃகு (ஆர்டர் எண்: HSMS-EMV.T) மற்றும் அலுமினியம் (ஆர்டர் எண்: HSMAL-EMV) ஆகியவற்றால் செய்யப்பட்ட EMC கேபிள் சுரப்பிகளை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். டி).\nEMC கேபிள் சுரப்பி (மெட்ரிக் / பிஜி நூல்)\nகேபிள் சுரப்பிகள் முக்கியமாக நீர் மற்றும் தூசியிலிருந்து கேபிள்களைப் பிடிக்கவும், சரிசெய்யவும், பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாட்டு பலகைகள், எந்திரங்கள், விளக்குகள், இயந்திர உபகரணங்கள், ரயில், மோட்டார்கள், திட்டங்கள் போன்ற துறைகளுக்கு அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nநிக்கல் பூசப்பட்ட பித்தளை (ஆர்டர் எண்: HSM-EMV.SC), எஃகு (ஆர்டர் எண்: HSMS-EMV.SC) மற்றும் அலுமினியம் (ஆர்டர் எண்: HSMAL-EMV) ஆகியவற்றால் செய்யப்பட்ட EMC கேபிள் சுரப்பிகளை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். எஸ்ச��).\n123456 அடுத்து> >> பக்கம் 1/7\nஎண் 6 தொங்கும் சாலை, புடாங் புதிய மாவட்டம், ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:58:28Z", "digest": "sha1:CURUYTLOAGTDQJ6IVMM3IY5HNLCPVZAE", "length": 8581, "nlines": 86, "source_domain": "www.alaikal.com", "title": "டென்மார்க் | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஅறிவால் உலகை வெல்வோம் – மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்\nயாழ் பெரியாஸ்பத்திரியில்.. நோயாளி : டாக்டர் புண் மாறியிருச்சு .. ஆனா நீங்க அதுக்கு மேல ஒட்டின பிளாஸ்டரை மூணு மாதமா உரிக்க முடியல்லே .. டாக்டர் : அதற்கான கருவிகள் யாழ் போதனா வைத்தியசாலையில் இல்லை.. கொழும்புதான் போகணும் .. போதனா வைத்தியசாலைன்னா போதனை மட்டும்தான் .. போ .. போ .. நெக்ஸ்ற்.. -------------- மணமகள் : அப்பா வெளிநாட்டு மாப்பிளய கட்டி வைச்சீங்க அவர் முதலிரவில தூங்க விடாம “ கறுப்பு “ இருக்கா “ கறுப்பு “ இருக்கான்னு தொல்லைப்படுத்துறார் .. கறுப்பென்னா என்னப்பா .. தகப்பன் : அட அப்பிடியா ., மாப்பிள உனக்கு “ கற்பிருக்கா “ என்னு கேட்டிருக்காரும்மா .. ---------------- ஒருவர் : லண்டன் மாப்பிளயா இருந்தாலும் தமிழ் பெண்ணுதான் வேணுமென்று பி���ிவாதம் பிடிக்கிறாரே…\nஇருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காணி பெற்றுக்கொடுத்தது தமிழ் கொடி\nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-01-27T13:29:26Z", "digest": "sha1:7CIAWBPKOQYLUDI3CLTHU64UDY474GL6", "length": 22587, "nlines": 93, "source_domain": "www.alaikal.com", "title": "மற்றயவை | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஇந்திய குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள். குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை க��றிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திறம்பட இயற்றி தந்தார். 1946 டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி…\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று வாக்குமூலம் வழங்கியுள்ளார். ஸ்கைப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தாக்குதல்கள் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் சாட்சிம் வழங்கியுள்ளார். 2013 இல் பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான விடயங்களை தெரிவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மஹர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. குறித்த வழக்கில் ஷானி அபேசேகர எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சி.ஐ.டி சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விசாரணைநடத்தியது. மட்டக்களப்பு பொலிஸார் முன்னாள் புலி…\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\nஎதிர்கட்சியில் இருந்த போது ஒவ்வொரு நாளும், தாம் தூண்டி, வளர்ந்து விட்ட இனவாதிகள், பெளத்த தேரர்கள், தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்து, விடுபட முடியாமல், நந்தசேன கோதாபய ராஜபக்ச அரசாங்கம், இன்று விழி பிதுங்கி போய் தத்தளிக்கிறது. வினை விதைத்தவன், வினையையே அறுப்பான் என்ற சான்றோர் மொழிக்கு உதாரணமாக திகழ்கிறது. கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விவகாரத்தில் இந்தியாவை பங்காளியாக்க கடந்த அரச�� திட்டமிட்டபோது அதை எதிர்த்து, தமது தொழிற்சங்கங்களையும், தேரர்களையும் தூண்டி விட்டு, தெருவில் இறக்கி, அரசியல் செய்த ராஜபக்ச அரசு, இப்போது அதே இந்தியாவுக்கு, அதே கிழக்கு முனையத்தை, அதே அடிப்படையில், கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கொழும்பு மாவட்ட எம்பியும், ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது, இது…\nஐ.நாவுக்கு அடிபணிந்தது கோட்டாபய அரசு என்கிறது சஜித் அணி\nசசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை\nசசிகலாவிற்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளது. சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாக இருந்த நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அவ்வ போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில்,விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனமருத்துவமனையின் அறிவிப்பால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே சசிகலா,…\nதமிழ் மக்களின் பிரச்சினையை வைத்து வங்குரோத்து அரசியல் \nபோராட்ட அரசியலால் பெற்றுக்கொடுக்க முடியாத, தமிழர்களுக்கான தீர்வை எவராலும் பெற்றுக்கொடுக்க முடியாது என, பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு வர்த்தக பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டு.மாவட்ட பட்டிருப்புத் தொகுதிக்கான தேசிய மாநாடு பெரமுனவின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் பெரியபோரதீவில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப்போராட்டம் 2009, ஆம் ஆண்டிலேயே மெளனிக்கப்பட்டு விட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரால் பெற்றுக்கொடுக்க முடியாத தமிழீழத்தை என்னுடைய தாத்தாவாலோ உங்களுடைய தாத்தாவாலோ சம்பந்தனது தாத்தாவாலோ பெற்றுக்கொடுக்க முடியாது. நடப்பதை, சாத்தியமானதை பேசுவோம். நான் தமிழ் ஆண் மகன் என்று சொல்வதை வெட்கப்படுகிறேன். நான் மட்டுமல்ல நீங்களும்…\nநல்லாட்சியால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை\nநல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க தமிழ்பேசும் மக்கள் அதிக பங்களிப்பு செய்தார்கள். ஆனால் அவர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கப்பெறவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டு எதிர்தரப்பினர், பெரும்பான்மை சமூகத்துக்கும் சிறுபான்மை சமூகத்துக்குமிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு மாகாண சபை தேர்தல் அவசியமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து மாகாண சபை தேர்தலை நடத்தினார். தமிழ் பேசும் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்து கொண்டார்கள். எமது ஆட்சியில் வழங்கிய…\nஜெனிவா அறிக்கையின் பின்னணியில் புலம் பெயர் தமிழர்கள்\n சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இன்று மிகஉன்னதமான ஓர் வேதவார்த்தை ஊ10டாக தேவனிடத்தில் இருந்து ஆசீர்வாதத்தையும், ஆறதலையும், அமைதியையும் கண்டுகொள்ளும் வண்ணமாக அலைகள் வாசக நேயர்களாகிய உங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன். தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர், தேவனே, உமக்கு நிகரானவர் யார் ச��்கீதம் 71.19 இந்த வேதப்பகுதியை எழுதிய தேவமனிதன், தேவனின் கிரியைகளையும், அவரின் செயல்களையும் பார்த்து மேற்கண்டவாறு சொல்கிறான். தேவனின் கிரியைகள் எப்போதும் பெரிதானவைகள் என்பதை அவர் தன்வாழ்க்கையில் கண்டுகொண்டார். அதனால் அவர் உமக்கு நிகரானவா யார் என்று அறிக்கை பண்ணுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. தேவனுடைய நீதி உன்னதமானது. அதனால் அவர் உலகத்தில் பெரிதானவைகளைச் செய்து நிகரற்ற தெய்வமாக விளங்குகிறார். இதை இன்னும் நாம் விளங்கிக்கொள்ள ஏசாயாவின் புத்தகத்தில் உள்ள…\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tag/m/", "date_download": "2021-01-27T13:33:16Z", "digest": "sha1:4QJGTJQFWFLORS46CYN2GYAG7VC53QHU", "length": 11713, "nlines": 170, "source_domain": "www.christsquare.com", "title": "M | CHRISTSQUARE", "raw_content": "\nமேலே வானத்திலும் கிழே பூமியிலும் தேவனானவரே என்னில் வாசம் செய்பவரே என்னை நேசிக்கும் தேவனே எனக்கு முன்பாய் சிவந்த சமுத்திரத்தின் Read More\nமோட்ச நாடு நோக்கியே பயணம் செல்கிறேன் மோசம் ஏதும் வந்திடாமல் நேசர் காப்பார் பரம தேசம் வாஞ்சிக்கிறேன் இலக்கை நோக்கி Read More\nமண்ணான மனிதன் என்னை கண்ணோக்கி பார்த்தீரையா துதிப்பேன் உம்மைப் புகழ்வேன் என் ஆயுள் நாளெல்லாம் ஸ்தோத்திரம் இயேசுவே உம்மைப் ���ாடுவேன் Read More\nமலைகள் விலகிப்போனாலும் பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் Read More\nகாயங்கள் மேல் காயங்கள் வேதனை மேல் வேதனை சிலுவையை சுமக்கும் காட்சி எல்லாம் எனக்காக மகிமையே மாட்சிமையே வாழ்ந்திடுவேன் உமக்காய் Read More\nமாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே மானிடனாக ஜெயித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள்வியந்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்துசென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை Read More\nமேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் Read More\nமுன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுவித்தீர் வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள் (முகம்)வெட்கப்பட்டுப் போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை கர்த்தர் Read More\nமறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2 நீர் செய்த நன்மைகள் ஏராளமே தினம்தினம் நினைத்து உள்ளம் Read More\nமதுரகீதம் பாடிடுவோம் மன்னன் இயேசுவின் நாமத்தைப் போற்றிடுவோம் ஆனந்தமாக கீதங்கள் பாடி ஆண்டவர் நாமத்தை உயர்த்திடுவோம் வானங்கள் மேலாக உயர்ந்தவரை Read More\nமகிமை உமக்கன்றோ மாட்சிமை உமக்கன்றோ துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கன்றோ ஆராதனை ஆராதனை என் அன்பர் இயேசுவுக்கே விலையேற்ப் Read More\nமறுரூபம் மலைமதிலே மகிமையைக் கண்ட வாழ்வினிலே மகா பெலன் வந்திறங்கிடுதே உன்னத ஜீவன் புறப்படுதே உயர் ஸ்தலமதிலே ஏற்றிடுதே மகிமை Read More\nஉங்கள் வீட்டுக்கும் இப்படிப்பட்ட பாதையா\nஒரு சுட்டி சிறுவன் செய்த இந்த காரியத்தைப்பாருங்க\nபாபு ஒரு படுச்சுட்டியான …\nபிரியாணியில் இதை சேர்த்துப்பாருங்க வாசம் அதிகமா இருக்கும்\nஉங்க அப்பாக்கும் உங்க நண்பரின் அப்பாக்கும் இதுமட்டும் தாங்க வித்தியாசம்\nபள்ளிப்பருவத்தில் நம் அப்பாவை …\nமரணமடையும் முன்பு கடைசி வார்த்ததைகளாக T.P.M. சபைகளின் ஸ்தாபகர் Pastor. Paul சொன்னது…\nமரணமடையும் முன்பு கடைசி …\n“கிரஹாம் ஸ்டெயின்ஸ்-க்கு நடந்தது இது தான்” கண்கலங்கிய முதியவர்\nஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய��யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள் …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t3963-topic", "date_download": "2021-01-27T13:46:53Z", "digest": "sha1:PJ6RTALEYGUSAVFLPO7NGXDLLRMJLYDK", "length": 47194, "nlines": 322, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீரமங்கை வேலுநாச்சியார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nஇராணி வேலு நாச்சியார்: படிமம், தோராயமாக கி.பி 1792\nஆட்சிக்காலம்\tகி.பி: 1780- கி.பி 1789\nமுடிசூட்டு விழா:\tகி.பி 1780\nஇறப்பு:\t25 டிசம்பர், 1796\nஅரச வம்சம்:\tநாயக்க மன்னர்\nதந்தை:\tசெல்ல முத்து சேதுபதி\nஎத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் அவர் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.\n'சக்கந்தி'' இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார். இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத ��ூன்றெழுத்து வார்த்தை பயம்.\nவாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் கெட்டிதான். பத்து மொழிகள் தெரியும். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலுநாச்சியார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை மணமுடித்தார். அது 1746ம் வருடம். வேலுநாச்சியார் சிவகங்கைக்கு குடிபுகுந்தார்.\nசிவகங்கை சீமை சீரும் சிறப்புமான சீமை. அதை சீர்குலைக்க வந்தது ஒரு சிக்கல். ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கைதான். ஆசைப்பட்ட இடங்களை அடையாமல் விட்டதில்லை நவாப். நேரம் பார்த்து நெருங்குவான். நெருக்குவான். கழுத்தை நெரித்துவிடுவான். சிவகங்கை மன்னர் முத்துவடுமுகநாதரும் லேசுபட்டவர் அல்ல. போர்க்கலைகள் தெரிந்தவர். வீரம் செறிந்தவர். விவேகம் பொதிந்தவர். முத்துவடுக நாதரின் மனைவியான வேலு நாச்சியார் வீரனுக்கு ஏற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இவர்களுக்கு உறுதுணையாக போர்ப்படை தளபதிகளாக சின்ன மருது, பெரிய மருது சகோதரர்கள். வீரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.\nநேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப். ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர். வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் க���ட்டை நவாப்படைகளின் வசமாகியது.\nதிடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார். இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். 'கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார். நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும். அதனால் அங்கே போகக் கூடாது' என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.\nவேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து கிடந்தார்கள். காணக் கூடாத காட்சி அது. கதறி அழுதார் நாச்சியார். கணவருடன் உடன்கட்டை ஏறிவிடலாமா என்று கூட யோசித்தார். ஆனால் கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்காமல் சாவதா அந்த வீரமங்கைக்கு அது இயலாத காரியம்.\nபல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள். வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி. நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி. தான் ஒளிந்திருந்த காடுகளிலிருந்து ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம் எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். 'வேலு நாச்சியார் வரவில்லையா'' என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார். ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.\nவேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார். அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகெங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது. ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன. அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.\nசின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது. விஜயதசமி அன்று சிவகெங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.\nசிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. ���ேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில் இறந்தார், வேலு நாச்சியார். அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.\n1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியல் கீழே உள்ளது.\nசிவகங்கைச் சீமை பதவி வகித்த மன்னர்கள்\n1. 1728 - 1749 - முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்\n2. 1749 - 1772 - சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்\n3. 1780 - 1789 - வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்\n4. 1790 - 1793 - இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்\n5. 1793 - 1801 - வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்\n6. 1801 - 1829 - கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின் தத்து மைந்தன்\n7. 1829 - 1831 - உ.முத்துவடுகநாதத்வேர்\n8. 1831 - 1841 - மு. போதகுருசாமித்தேவர்\n9. 1841 - 1848 - போ. உடையணத்தேவர்\n10. 1048 - 1863 - மு.போதகுருசாமித்தேவர்\n11. 1863 - 1877 - ராணி காதமநாச்சியார் போதகுருசாமி\n12. 1877 - முத்துவடுகநாதத்தேவர்\n13. 1878 - 1883 - துரைசிங்கராஜா\n15. 1898 - 1941 - தி. துரைசிங்கராஜா\n17. 1963 - 1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா\n18. 1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.\nவீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு செத்துப் போ தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி இருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ர வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு அமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை அறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து விட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறு��்தவர்களை மறப்பதும் தான் தமிழர்களின் பண்பா\nவீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு\nசெத்துப் போய் தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி\nஇருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ற வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு\nஅமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை\nஅறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து\nவிட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறுத்தவர்களை மறப்பதும்\n (முந்தைய பதிவில் சொற்பிழைகள் உள்ளன-மன்னிக்கவும்)\n@nandhtiha wrote: பேரன்பு மிக்கீர்\nவீரமங்கை வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெட்டுப் பட்டு செத்துப் போ தெய்வமாய் நிற்கும் வெட்டுடையாளைப் பற்றியும் எழுதி இருக்கலாம். வெள்ளைக் காரர்கள் காலூன்ர வித்திட்ட ஆற்காட்டு நவாபுக்கு அமைச்சர் அந்தஸ்தில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால் அடிமைத்தளையை அறுத்தெறியும் போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களத் தமிழர் மறந்து விட்டனர். காட்டிக் கொடுப்பவர்களுக்கு மரியாதையும் மறுத்தவர்களை மறப்பதும் தான் தமிழர்களின் பண்பா\nஎன்ன பண்ணுவது அம்மா , தமிழர்கள் தான் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று இப்போது பார்பனர்களிடமும் , சுயமரியாதை சிங்கங்களிடமும் அடிமை பட்டு கிடக்கிறார்களே,\nபுதிய சந்ததியினர்களுக்கு நம்முடைய வரலாறை சொல்லிகொடுக்காமல் ,\nமலிவு விலையில் ரேஷன் பொருட்களை கொடுத்ததும் ,\nபணத்துக்கு ஓட்டு என்ற புதிய கலாசாரத்தையும்,\nஉங்களுக்கு நான் எவ்வாறு animated signature அனுப்புவது\nபேரன்பு மிக்க கிருபை ராஜா அவர்கட்கு\nanimated signature எழுதுவதற்கு ஏதாவது software உள்ளதா அன்றி அல்லது அது ஒரு வகை எழுத்துருவா\nஇதை Photoshop மூலம் செய்ய முடியும். இது ஒரு animation. எழுத்துரு இல்லை\nஇன்றும் உண்மையான தீர்ப்பு சொல்லும் கோர்ட் வெட்டுடை ஆள் அம்மன் தான்\nபேரன்பு மிக்க கிருபைராஜா அவர்கட்கு\nஎன்னுடைய மின்னஞ்சல் முகவரி nandhithak@yahoo.com\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள் :: தலைசிறந்த பெண்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வே���ைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-anasuya-bharadwaj-i-am-not-starring-in-silk-smitha-biopic-ql4ind", "date_download": "2021-01-27T13:17:42Z", "digest": "sha1:BFPT5OQCCZ6X5FXJ4OB7WABPMQDIWDUT", "length": 13069, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“அது நான் இல்ல”... ரசிகர்களை ஆசைக்காட்டி மோசம் செய்த பிரபல நடிகை...! | Actress anasuya bharadwaj i am not starring in silk smitha biopic", "raw_content": "\n“அது நான் இல்ல”... ரசிகர்களை ஆசைக்காட்டி மோசம் செய்த பிரபல நடிகை...\nஅதனால் சில்க் கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவியது.\n80கள், 90களில் மிகவும் பிரபலமாக இருந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அவள் அப்படித்தான் என்கிற பெயரில் படமாக்குகிறார்கள். காயத்ரி பிலிஸ், முரளி சினி ஆர்ட்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா பட இயக்குநர் மணிகண்டன் இயக்க உள்ளார்.\nசில்க் ஸ்மிதா போலவே வசீகர கண்கள், ஈர இதழ்களையும் கொண்ட பெண்ணை வலை வீசி தேடி வந்தனர். தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ் இந்த படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு காரணம் சில்க் ஸ்மிதா போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்த அவர், ‘புதிய ஆரம்பம், கோலிவுட், தமிழ்’ என சில்க் ஸ்மிதாவின் தோற்றம் போல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.\nஅதனால் சில்க் கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்கிறார் என செய்திகள் பரவியது. இதனால் ரசிகர்களும் படம் விரைவில் ஆரம்பமாகிவிடும் என கனவில் மிதந்தனர். இந்நிலையில், நான் சில்க் ஸ்மிதாவாக எந்த பயோப்பிக்கிலும் நடிக்கவில்லை. நன்றி என பதிவிட்டுள்ளார். இதனால் கடுப்பான ரசிகர்கள் அப்போ எதுக்கு அப்படியொரு போட்டோவை பதிவிட்டீங்க. அதில் பார்க்க நீங்க சில்க் ஸ்மிதா மாதிரி இருந்ததால் தானே நாங்கள் அப்படியெல்லாம் நினைச்சோம் என பொங்கு வருகின்றனர்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரிலீஸுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ‘கே.ஜி.எஃப் 2’... பெரிய விலைக்கு விற்பனையான இந்தி டப்பிங் ரைட்ஸ்...\nசினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...\nஇது தான் கல்யாண கலையா... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...\nபிரபல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு... வைரலாகும் க்யூட் ஜோடியின் போட்டோ...\nபிரபல தமிழ் காமெடி நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி\n“கண்ணும் கண்ணும��� கொள்ளையடித்தால்” பட நடிகைக்கு கல்யாணம்... காதல் திருமணம் யாருடன் தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்\nஷாருக்கானின் காட்டடியால் காலிறுதியில் தமிழ்நாடு அபார வெற்றி..\nஜெ. நினைவிடத்தை எடப்பாடியும் பன்னீர்செல்வமும் திறப்பதா. அந்த அருகதை உங்களுக்கு இருக்கா. அந்த அருகதை உங்களுக்கு இருக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/it-is-possible-only-in-aiadmk-in-india-edappadi-palanisamy-speech-qlzl6w", "date_download": "2021-01-27T14:08:18Z", "digest": "sha1:UWIRWSZ4OFYFSJT2MF3KRSPCC3DDGIHO", "length": 15619, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "“இந்தியாவிலேயே அதிமுகவில் மட்டுமே இது சாத்தியம்”... தொண்டர்கள் முன்பு மார்தட்டிய எடப்படியார்...! | It is possible only in AIADMK in India...edappadi palanisamy speech", "raw_content": "\n“இந்தியாவிலேயே அதிமுகவில் மட்டுமே இது சாத்தியம்”... தொண்டர்கள் முன்பு மார்தட்டிய எடப்படியார்...\nநாட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்கள். அதனால் தான் இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச���மி கூறியுள்ளார்.\nநாட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்கள். அதனால் தான் இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.\n2021ம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கூட்டத்தில், முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அதிமுகவின் திட்டங்களை பட்டியலிட்டி அனல் பறக்க பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடியார் தொண்டர்கள் மத்தியில் ஆற்றிய உரை இதோ...\nகிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழ் மண்ணில் ஆட்சி செய்த பெருமை அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. 30 ஆண்டுகால வரலாற்றிலேயே இன்று தமிழகம் அனைத்து துறைகளிலும் தலைசிறந்ததாக விளங்கி வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் பல்வேறு திட்டங்களை வழங்கினார். அதேபோல் அம்மா ஜெயலலிதாவும் பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கினார்கள். இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. நாம் தான் வாரிசுகள் மக்கள் தான் என் வாரிசுகள் என வாழ்ந்தார்கள்.\nஎத்தனையோ பேர் நம் இயக்கத்தை விமர்சிக்கிறார்கள். அவர்களுடைய வரலாற்றை எடுத்து பார்த்தால் தெரியும். அவர்கள் எல்லாரும் வீட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உழைத்தார்கள். அதனால் தான் இன்று வரை மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்கள் என பெருமிதத்துடன் தெரிவித்தார். இன்று பல அரசியல் கட்சி தலைவர்களும் எம்.ஜி.ஆர். பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று எதிரிகள் கூட உச்சரிக்க கூடிய எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக.\nஅதிமுகவை உடைக்க துரோகிகள் முயற்சித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சர் ஆகக்கூடிய ஒரே கட்சி அதிமுக மட்டுமே. இன்றைக்கு எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம், ஓ.பன்னீர்செல்வம் இருக்கலாம்... ஏன் நாளைக்கு நீங்களும் முதலமைச்சராக வரலாம். தமிழகம் முழுவதும் உள்ள அடிமட்ட தொண்டர்கள் கூட எம்.எல்.ஏ.வாகலாம், அமைச்சராகலாம். முதலமைச்சராக கூட ஆகலாம். இப்படிப்பட்ட இயக்கத்தில் தொண்டன��க இருப்பது கூட பெருமை என பெருமிதத்துடன் தெரிவித்தார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஅடிச்சு தூக்கும் எடப்பாடி... கிராமப்புற ஏழை விவசாயிகள் ஹேப்பி அண்ணாச்சி..\nலாஸ்ட் மினிட் கையெழுத்து... ரூ.2855 கோடி அதிமுக அரசுக்கு செக் வைக்கும் மு.க.ஸ்டாலின்..\nஅதிமுகவுடன் மோதினால் மண்டை உடையும்... மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பகிரங்க எச்சரிக்கை..\nதிணறும் மு.க.ஸ்டாலின்... திகைக்க வைக்கும் எடப்பாடி பழனிசாமி..\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும்.. உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஜனவரி 27ம் தேதிக்கு பிறகும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும்.. ஸ்டாலினுக்கு சரியான பதிலடி கொடுத்த முதல்வர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\n#SLvsENG டெஸ்ட்டில் ஒருநாள் போட்டியை போல அடித்து ஆடிய ஜோ ரூட் அதிரடி அரைசதம்..\nகுடித்து விட்டு ரகளை செய்யும் விஷ்ணு விஷால்...\nசசிகலா அதிமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டார்... அடித்��ுச் சொல்லும் பாஜக மூத்த தலைவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/australia-win-first-odi-by-34-runs-pl7rx6", "date_download": "2021-01-27T14:02:38Z", "digest": "sha1:526J7ZTG4J46KBTAAF2PODPVP3LPWWHK", "length": 16828, "nlines": 135, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்.. ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்தியா", "raw_content": "\nரோஹித் சர்மாவின் போராட்டம் வீண்.. ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்தியா\nகடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இருமுனையில் உள்ள வீரர்களுமே அடித்து ஆட வேண்டிய நிலையில், ஒருமுனையில் ரோஹித் சர்மா அடித்தாலும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட ஆளில்லை என்பதால் நெருக்கடி அதிகரித்தது.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சதம் விளாசி தனி ஒருவனாக இலக்கை விரட்ட போராடிய ரோஹித் சர்மாவின் போராட்டம் வீணானது.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 288 ரன்களை குவித்தது.\n289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, நான்காவது ஓவரில் கோலியும் ராயுடுவும் ரிச்சர்ட்ஸனின் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 4வது ஓவரிலேயே களத்துக்கு வந்தார் தோனி.\nரோஹித் - தோனி கூட்டணி நிலைத்து ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 13 ஓவர் வரை நிதானமாக ஆடிய இருவரும் பிறகு சில ஷாட்களை அடித்து ஆடினர். இருவரும் பொறுப்பாக ஆடி 4வது விக்கெட்டுக்கு 137 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா அரைசதம் கடக்க, அவரை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியும் அரைசதம் கடந்தார்.\nஆனால் அரைசதம் கடந்த மாத்திரத்திலேயே 51 ரன்னில் ஆஸ்திரேலிய அணியின் அறிமுக பவுலர் ஜேசன் பெஹ்ரண்ட்ரோஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் தோனி. பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், ரிச்சர்ட்ஸனின் பந்தில் போல்டாகி 12 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.\nஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரோஹித் சர்மா, சதம் விளாசினார். தினேஷ் கார்த���திக்கின் விக்கெட்டுக்கு பிறகு ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் சோபிக்கவில்லை. 43 ஓவர்களுக்கு இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து இக்கட்டான நிலையில் இருந்தது. இந்நிலையில், 44வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசினார் ரோஹித்.\nஆனால் அடுத்த ஓவரில் ஜடேஜா அவுட்டாக, பின்னர் களத்திற்கு வந்த புவனேஷ்வர் குமார் அந்த ஓவர் முழுவதையும் முழுவதுமாக முழுங்கினார். இதையடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது. கடைசி 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இருமுனையில் உள்ள வீரர்களுமே அடித்து ஆட வேண்டிய நிலையில், ஒருமுனையில் ரோஹித் சர்மா அடித்தாலும் மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆட ஆளில்லை என்பதால் நெருக்கடி அதிகரித்தது. ஆஸ்திரேலிய பவுலர்கள், பவுண்டரியை தடுப்பதற்காக ஸ்லோ டெலிவரிகளாக வீச, ரோஹித் சர்மா 133 ரன்களில் ஆட்டமிழந்தார்.\nரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு தோல்வி உறுதியானது. எனினும் கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை அடித்தார் புவனேஷ்வர் குமார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n#IPL2021 இனியும் உன்னை நம்பி நோ யூஸ்; ஒருவழியா அவரை கழட்டிவிட்ட KXIP.. பெருந்தொகைக்காரர்களை தூக்கி வீசிய KXIP\n#IPL2021 கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு கேப்டனை மாற்றிய ராஜஸ்தான் ராயல்ஸ்\n#IPL2021 சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்.. ரெய்னாவை தக்கவைத்து, ஆறு வீரர்களை கழட்டிவிட்ட சிஎஸ்கே..\n#IPL2021 பெரிய பெரிய வீரர்களை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் தூக்கிப்போட்ட ஆர்சிபி\nமுதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸை அசால்ட்டா வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி\nகோலியின் கேப்டன் பதவி காலி.. டெஸ்ட் அணியின் நிரந்தர கேப்டன் ரஹானே..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ப��ஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலா வந்தால் இவுங்களுக்கு ஆபத்து... சசிகலா மருத்துவமனை அட்மிட்டில் சந்தேகம்... பகீர் கிளப்பும் ஜவாஹிருல்லா.\nமோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான அதானிக்கு தமிழக நிலத்தை கொடுப்பதா..\n200 இடங்களுக்கு மேல் கெத்தாக வெற்றி பெறுவோம்... கனிமொழி அதிரடி கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=617511", "date_download": "2021-01-27T14:21:59Z", "digest": "sha1:7NHDJ3IDY2YGPL3XRKTENNVW3EDDLT4E", "length": 7534, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழப்பு.: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழப்பு.: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்\nடெல்லி: கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 112 என்கவுன்டர்கள் காவல்துறை நடத்தி உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.\nமத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தமிழக\nபிப். 2ம் த��தி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/10-commandments-on-love-for-indians/", "date_download": "2021-01-27T14:10:56Z", "digest": "sha1:G3QP6TEONAPVKJGEOQEFI5LATNB6WHWA", "length": 15785, "nlines": 121, "source_domain": "www.jodilogik.com", "title": "10 இந்தியர்கள் அன்பு காட்டுவதுதான் கட்டளைகள் - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக��� செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நகைச்சுவை 10 இந்தியர்கள் அன்பு காட்டுவதுதான் கட்டளைகள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\n10 இந்தியர்கள் அன்பு காட்டுவதுதான் கட்டளைகள்\nசந்தியா ராமச்சந்திரன், இதில் புத்திசாலித்தனமான வலைப்பதிவை, பட்டியலிடுகிறது 10 இந்தியர்கள் பொருந்தாது காதல் கட்டளைகளை. அன்று படித்து சிரிக்க தயார்\nஇந்த பழகுநர்ககளுக்கான ஒரு பதிவு; '101' அல்லது listicle நீங்கள் தான் இந்தியாவில் இதுவரை காதலில் விழ வேண்டும் என்றால் ஒரு வகையான.\nமுதல் முதல் படிகள், better get your kundalis (அல்லது ஜாதகம்) காதல் விழுவதற்கு முன்பு பொருந்தியது. வேறு உங்கள் கூட்டாளியின் தந்தையின் இரண்டாவது உறவினர் பேத்தியான ஒருவேளை கக்குவான் இருமல் இறக்கலாம் நாம் இப்போது விரும்பவில்லை, நாம் செய்ய\nயாராவது இப்படிக் கேட்டால், நீ காதலிக்கிறாயா சொல்ல வேண்டாம்\nநீங்கள் உங்கள் துண்டுகள் இடையே சாம்பார் தூள் பொதி போல் நீங்கள் அமெரிக்காவிற்கு வெளியே அமைப்பதற்கு முன், காதல் மடக்கு நீங்கள் இப்போது திருமணம் பற்றி குளிர் இருந்தால் மட்டும், இப்போது, இப்போது, பூனை பையில் தன்னை விடுவித்துக்கொள்ளும்.\nஉங்கள் சொல்ல முடியாது தேசிய கவலையளிக்கக் கூடிய விஷயமாகும் IS\nநீங்கள் அக்னி வேண்டும் எனில் 5 நீங்கள் மற்றும் உங்கள் பங்குதாரர் சோதிக்கப்படும், எதிர் பாலின ஒட்டிக்கொள்கின்றன. அனைத்து பிறகு, நீங்கள் விரும்பவும் யார் தேர்வு, இல்லை\n'கிஸி கே honth அச்சே ஹைன், கிசி கே பாலின் அச்சே ஹைன் 'திரைப்படம் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே. எனவே மரங்கள் சுற்றி இயங்கும் நிறுத்த. honth / பாலின் இடையே தேர்வு மற்றும் ஏற்கனவே திருமணம் செய்து (ஆங்கில மொழிபெயர்ப்பு: நீங்கள் வழங்கப்பட்டது வருகின்றன என்ன விருப்பத்தை மனைவி மற்றும் வேலை உங்கள் விருப்பப்படி மிகவும் சேகரிப்பதற்காக வேண்டாம்).\nஎப்போதும் உங்கள் காதல் உங்கள் பெற்றோரிடம் INFORM\nநீங்கள் இல்லை என்றால், அங்கு யாரோ விறைப்பான 'நேராக்க' சமூகத்தின் அவர்களை டயல் வேகத்தைக் கூட்ட முடியுமா. இளம் காதல் அல்லது பழைய காதல், Mohabattein இருந்து அமிதாப் பச்சன் மேற்கோளிட, நாம் \"பரம்பரா ஒரு நாட்டின், Frtisth, Anussn \" (ஆங்கில மொழிபெயர்ப்பு: “கனரக ஒத்த” சொல் கலாசாரத��தை). அதனால், உன்னை காதலிக்கிறேன் விரும்பினால், அல்லது தும்முவது, \"டாடி பறவை லீனா சே\" (ஆங்கில மொழிபெயர்ப்பு: டாடி கேட்கவும்).\nஜாதி விட்டு ஜாதி / இடை மாத காதல்\nநாட்டில் சமீபத்தில் பிரபலமான கருத்து (மிகவும் அரசியல்வாதிகள் மற்றும் ஆர்வலர் குழுக்கள் படிக்க) \"இந்தியாவின் அனைத்து குடியிருப்பாளர்கள் இந்துக்களே\" என்று. காத்திரு, அதே 'வடகிழக்கு குடியேறியவர்கள்' உள்ளடக்கி இருந்தது இல்லை\nஇம்ரான் ஹாஷ்மி உள்ள வழிபட்டு வணங்கிய எப்போதும் இந்தியத் திரைப்படங்களில் பார்த்த ஒரு முத்தம் எப்போதும் இரண்டு மலர்கள் மகிழ்ச்சியுடன் நீரில் நடனம் அல்லது ஒரு தேனீ தேன் வெளியே உறிஞ்சும் மாற்றப்பட்டார். சற்று பொறு ... இந்த ஒப்புமைகள் மிகவும் வக்கிரம் உள்ளன\nநீங்கள் ஒரு ஜோடி சென்றால் ஒருபோதும் கைகளை பிடித்து\nநீங்கள் செய்தால், திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்க. அண்மையில் கட்டுரை நான் படித்து இந்த என்று கூறினார் காதலர் தினம், சில ஆர்வலர்கள் பொருத்த திட்டமிடுகின்றனர் அலோக் நாத் to shame and perform an impromptu kanyadaan (ஆங்கில மொழிபெயர்ப்பு: ஒரு திருமணம் விழாவின் போது மணமகளின் விட்டு கொடுத்தல்)\nஎந்த திருமணத்திற்கு முன் ***\n நாம் இல்லை வார்த்தை பேச. நீங்கள் பற்றி கேட்டறிந்து இருக்கலாம் காமசூத்ரா இந்தியா எழுதப்பட்டது. ஆனால் நான் என் சொந்த சந்தேகம் இருந்தால்\n'லவ் = திருமண' அறிவியல் பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும் பற்றி புதிய தேற்றம் உள்ளது. அதனால், தேன், நீங்கள் நிதி குடியேற நேரம் தேவைப்பட்டால் யாரும் கண்டுகொள்வதில்லை, உணர்வுபூர்வமாக, செங்குத்தாக அல்லது குறுக்காக நீங்கள் திருமணம் போது 'இந்தியா அறிய விரும்புகிறார்'\nரயில் பயணம் காதல் காணவும் எப்படி – பாலிவுட் பாணி\n9 நிரூபிக்கப்பட்ட ஓர் இந்திய கை உடன் ஒரு பாகிஸ்தானிய பெண் வீழ்ச்சி லவ் செய்வதற்கான வழிகளை\n9 பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதிராக காவிய வாதங்கள்\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்டிஸ்னி பிரின்சஸஸ் மூலம் ஈர்க்கப்பட்டு இந்திய பிரைடல் ஆடைகள்\nஅடுத்த கட்டுரைபேஸனேட் காதல் அளவுகோல் பயன்படுத்தி கா���ல் காணவும் எப்படி\nசென்னை ல் மாநகர பஸ் பயன்படுத்தி இங்கு வுமன்'ஸ் கைடு டு\nமேஜிக் அண்ட் பைண்டிங் காதல் ஆன்லைன் வேதனையுடன்\nஏன் இந்திய பெற்றோர் லவ் மேரேஜ் வெறுக்கிறேன் வேண்டாம்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khatrimazafull.tech/emiway-bantai/tribute-to-eminem-lyrics/", "date_download": "2021-01-27T14:13:11Z", "digest": "sha1:JEEA57RB4TCR757NSWFDBTKLYNRASIPI", "length": 9614, "nlines": 205, "source_domain": "www.khatrimazafull.tech", "title": "Tribute To Eminem Lyrics in Tamil | Emiway Bantai", "raw_content": "\nபேலே ஃப்யாட்’டி தி சத்னே மூஜ்ே ஸ்டேஜ் மே\nஈட்ஞ ச தா ஃப்யாந்ஸீ ஶோ மென்\nஷக்திமாண் கே பேச் மென்\nளிய தா மிக் ஹ்யாத் மென்\nடீசர் கதி தி சத் மென்\nடீசர் போலி ரூ மாட்ட் பேத\nபக்தி ஹூந் நா ஹ்யாத் மைந்\nதாசுவி மென் ஜாப் பத்த தா ஜாய் போல் னே\nபட்யா மூஜ்ே ஏமினெம் கே பேர் மென்\nநஹி பட் தா க்யா ஹோட ஹை ரப்\nலெகின் க்யான் தீய மூஜ்ே\nமியர் ஏமினெம் கே காணே னே\nகாலேஜ் மென் ஜத தா\nகாண சுங்கே மைந் பீடாதா\nப்ர்யாக்டிகல் க புக் காலி றேஹ்த்\nபீச்சே சே பார் ஜாத\nடீசர் க்லா** சே பாகத புக் பாட்கே\nலெகின் தேற பாய் ஜுந்த காட்கே\nபைத் சுக தா கருங்க ரப்\nபடுங்க ரப், பனுங்க ர்யாபர்\nலெகின் மைந் கஹான் பார்\nகோ சுக தா முஜ்க்கோ குட்கோ நஹி கபர்\nம்பிப்ஸ் கர்ணே நிகில 12வி மென் தா ஏ தர்ர்\nக்குத் ஹி கூட்செ மேந் கூட்கே லீயே கோடா தா கூ\nலெகின் மியர் கூஎ சே நிகில பாணி\nரப் கர்ணே லாக சப்கோ பாதனே லாக கஹானி\nகாண ளிக்கே ஆப்ப னே போல காணே தேரே பிக்கே\nஆங்கிரெஜி மெய் கரேகா ரப் நஹி சலெங்கே சிக்கே\nபீர் திக் ஹை ஆப்ப கி பாத் சூங் லி மேந்\n‘ஓூர் பண்டை’ காணே கே ஆஜ் பி கிட்ஞே ஃப்யாந் ஹை\nபோளோ ஓூர் பண்டை க்யா போழ்தே தும்\nநாஸ்தா பாணி காற்கே பீயே\nசை மென் சீனி காம்\nகொய் மாறே தும் டோஹ கொய் சில்லும்\nசப் புக்ாரே ஏக் ஹி நாம் போலே பூம் பூம் (ஜே2)\nஇ’ம் ப்யாக் இ’ம் ப்யாக்\nபாய் தேற தேற ஹை கஂபக்\nஜஹான் பே ஹூம் கட் ஜேயா ர்தே\nசப் ஜ ர்தே ஹை பேத ப்யாக் ப்யாக்\nஸ்னாபிபக்க் மியர் சார் பே\nபப்லிக் க ஹோரேளா பகிபக்க்\nபதிலா லேனே பே ஆடே டோஹ\nகார் தாழ்த்தே சீதா ஹைஜ்யாக்\nப்யார் சே ரேதிடே டோஹ சிவபவ் பூரா ஷாண்ட்\nஎதெ சாலி கர்தெக தொ சீதா ரஜினிகாந்த்\nஎன்னடா ரஸ்கால ஏக் கோ ல\nய பீர் ஜாக்கே தாஸ் கோ ல\nபாத் மியர் ஃபுல் வாஸ்தவ்\nபோஹ்ட் ஹார்ட், 50 தோழா\nமைந் கூட்கே ு ராஹோ பே\nபாட்டொன் பே நாய் பரோச ஹை கிடடபோன் பே\nஜோ மேந் ளிக்க ஹை பட்கே சூனா து\nஆஜ் சப்கோ பட் து யெ டாஸ்தான்\nசெறே மியர் கேரே பாடே காஃபி சாறே தார்த் சே\nகேரே பாடே செறே மியர் போஹ்ட் சாறே தார் சே\nகர் சே நிகழ்ந முஷ்க்கில் ஹை\nபாட்டொன் சே பூஜ்தில் ஹை போகத் கே\nபண்தூக் கி கோழி கி தாரா யெ சோதிே ஹேந்\nசோதி பாத்தேன் ஓூர் யெ சோதி யெ சொச்\nதேற பாய் தூப் பூம்ப்\nஃப்யாட் தா மைந் ஜோர் சே\nகர்த்த மைந் ஷோர் காம்\nகியூக்கி லோகோ கோ காம் சமஜ ஆட\nசப் கர்த்தே வாதே பார் கொய் நஹி நிபட\nஆதி ஜிண்டாகி மென் பட் பே காட்ட\nநைகீ அடிதச் சே மேரா அப் ஹ்வா நாத\nஓூர் பண்டை க்யா போழ்தே தும்\nநாஸ்தா பாணி காற்கே பீயே\nசை மென் சீனி காம்\nகொய் மாறே தும் டோஹ கொய் சில்லும்\nசப் புக்ாரே ஏக் ஹி நாம்\nபோலே பூம் பூம் (ஜே2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/03/EQ6ukt.html", "date_download": "2021-01-27T13:52:59Z", "digest": "sha1:MANEQZUTRCVOWBADDJL73QYNZ2TDNBNT", "length": 3484, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "இஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஇஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்\nஇஞ்சிச் சாற்றின் தெளிந்த நீரை குடித்து வந்தால்\nஇஞ்சி யாரையும் வஞ்சிக்காது என்பது முதுமொழி. எளிதான கிடைக்கக்கூடிய இயற்கையான‌ மூலிகை இஞ்சிதான்.\nஇஞ்சியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக‌ நசுக்கிச் சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே வத்திருந்தால் அடியில் வண்டல்போல‌ படியும். அதை அப்படியே விட்டுட்டு மேலே உள்ள‌ தெளிஞ்ச நீரை மட்டும் தனியாக எடுத்து அதனை குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாவதோடு சளி கரைந்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை குறைந்து உடல் ஆரோக்கியமடையும் என்றே நம்பப்படுகிறது.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/selfie", "date_download": "2021-01-27T14:40:45Z", "digest": "sha1:NMJBS32SOKK47WVLCG5PQT7YI4ZXPOQF", "length": 14916, "nlines": 139, "source_domain": "zeenews.india.com", "title": "Selfie News in Tamil, Latest Selfie news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nஇங்கே நீங்கள் செல்பி எடுத்துக் கொண்டால் மரண தண்டனை நிச்சயம், ஆனால்\nஇந்த கடற்கரைக்கு (Beach) நீங்கள் சென்றால் அங்கு நீங்கள் செல்பி எடுக்க அனுமதி இல்லை.\nசெல்ஃபி புகைப்படம் இதய நோயைக் கண்டறிய உதவும் என்று ஆய்வு கூறுகிறது..\nஆய்வின் படி, அல்காரிதம் ஒரு ஸ்கிரீனிங் கருவியாகப் பயன்படுத்தக்கூடிய திறனைக் கொண்டுள்ளது, இது பொது மக்களில் இதய நோய்களை அடையாளம் காணக்கூடும்.\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்\nசெல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பறித்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது\n'மோடி எம்புட்டு அழகு': மோடியுடன் செல்ஃபி எடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்\nஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்திய பிரதமருடன் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார் என்று கிட்னா அட்சா ஹை மோடி கூறுகிறார்\nதண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி\nடெல்லியில் தண்டவாள மத்தியில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.\nSelfie-க்கு போஸ் கொடுக்கும் கொரிலா; வைரலாகும் புகைப்படங்கள்\nSelfie மோகத்தில் சிக்காதவர்கள் எவரும் இல்லை, ஆனால் விலங்குகளும் Selfie-க்கு அடிமையாகி இருப்பது விந்தையிலும் விந்தை\nபிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட பாலிவுட் நடிகர்கள்\nஇந்தி திரைப்படத் துறையை சேர்ந்தவர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.\nபெங்களூரில் செல்ஃபி எடுக்கும் போது குறுக்கே வந்தவருக்கு தர்ம அடி...\nகெம்பெகௌடா ���ர்வதேச விமான நிலையத்தில் செல்ஃபி எடுக்கும் போது குறுக்கே வந்ததாக ஆறு நபர்கள் ஜபீ கான் என்பவரை தாக்கியதால் பரபரப்பு....\nWOW....செல்ஃபி எடுப்பதற்காகவே அமைக்கப்பட்ட பிரத்யேக ரயில் நிலையம்\nசெல்ஃபி எடுப்பதற்காகவே ஹான்நோயி நகரத்தில் அமைந்திருக்கும் பிரேஞ்சு ரயில்பாதைகள்.....\nமனித நேயத்தை படுகொலை செய்த செல்ஃபி மோகம் -See Inside\nஎவ்ளோ பரிதாப நிலையில் இருந்தாலும் சரி. முதல்ல செல்ஃபி அப்புறம்தான் உதவி -புகைப்படம் உள்ளே\nரயில் நிலையங்களில் 'செல்பி' எடுப்பவர்களுக்கு அபராதம்\nரயில் நிலையங்களில் 'செல்பி' எடுப்பவர்களிடம் இன்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.\nஆனந்தத்தில் எடுத்த செல்ஃபி-ஆல் இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்\nசுற்றுலாவிற்கு சென்ற இருவர் கோவா கடலில் இறங்கி செல்ஃபி எடுத்தபோது அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது\nSelfi ஆசையால் 60 அடி பள்ளத்தில் விழுந்து இளைஞர்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் Selfi எடுக்கும் ஆசையில் இளைஞர் ஒருவர் 60 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிருக்கு போராடி வருகின்றார்\nஇந்த மியூசியத்தில் உங்களுக்கு செல்ஃபி-க்கு மட்டும் தான் அனுமதி\nஉலகத்துல எத்தனை அருங்காட்சியகத்தை நீங்க பாத்துருப்பீங்க. அதில் செல்ஃபி அருங்காட்சியகம், ஐஸ் கிரீம் அருங்காட்சியகம் பாத்து இருக்கீங்களா\n‘செல்பி’ எடுக்கும் போது விபத்துக்களை தடுக்க எச்சரிக்கை பலகை\n‘செல்பி’ எடுப்பதால் விபத்து நேரும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கும்படி உத்தரவு.\nVideo: மைசூர் மாணவியுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் Selfi\nமைசூர் மாணவியின் விருப்பத்தை நிறைவேற்ற அவருடன் ராகுல் காந்தி Selfi எடுத்துக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nVideo: ரசிகர்களுக்காக உயிரையே பணயம் வைத்த M.S.தோனி\nரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கும் தோனியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\n90% இளம் பெண்கள் தங்கள் உடலை விரும்பவில்லை என தகவல்\n90 சதவிகித இளம் வயது பெண்கள் தங்களின் உடலை வெறுக்கின்றனர் எனவும் பெண்களுக்கு சுயவெறுப்பு அதிகமாக உள்ளதாகவும் ஆய்வின் மூலன் தெரியவந்துள்ளது.\nஇணையத்தில் வைரலாகும் Selfie எடுக்கும் Penguin வீடியோ\nSelfie, சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய தாக்கத���தினை ஏற்படுத்திய ஓர் விஷயம். இதற்கு அடிமையான மனிதர்களை நாம் பார்த்ததுண்டு, ஆனால் இங்கு இரண்டு பெண்குயின்கள் Selfie-க்கு போஸ் கொடுப்பதை பாருங்கள்\nViral Video: மணப்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஉத்தரபிரதேசத்தில் மணப்பெண்ணுடன் நெருக்கமாக செல்ஃபி எடுத்த இரண்டு இளைஞர்களுக்கு உறவினர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/ammk-vetrivel-passedaway-ttv-dhinakaran-dmk-stalin", "date_download": "2021-01-27T13:40:24Z", "digest": "sha1:3MOXCJ2KYXH4F3SVMYSFMU6CPSTJWZPC", "length": 10198, "nlines": 160, "source_domain": "image.nakkheeran.in", "title": "அமமுக வெற்றிவேல் மறைவுக்கு டி.டி.வி.தினகரன், ஸ்டாலின் இரங்கல்! | nakkheeran", "raw_content": "\nஅமமுக வெற்றிவேல் மறைவுக்கு டி.டி.வி.தினகரன், ஸ்டாலின் இரங்கல்\nசென்னையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார். கரோனாவுக்கு சென்னை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளது.\nஅமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். வெற்றிவேல் மறைவு அமமுகவுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் மறைவுக்கு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும். அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அதேபோல் ஒரு வாரம் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.\nஅ���ேபோல் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை மேயராக நான் இருந்த பொழுது மக்கள் பிரச்சினைகளை மாமன்றத்தில் எடுத்து வைத்து தீர்வு கண்டவர் வெற்றிவேல் என அவரது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“'ஜெ' நினைவிடம் திறக்கப்படுவதைப் பார்க்கும்பொழுது...” - டி.டி.வி.தினகரன் பேட்டி\nமருத்துவமனையில் இருந்து சசிகலா வருவது எப்போது\n''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு\nசூறாவளி சுற்றுப் பயணம்... ஆட்சியைப் பிடித்தவுடன் அதிரடி - ஸ்டாலின் பேச்சு\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nவாணியம்பாடி அருகே நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/there-is-a-chance-to-form-muslim-prabhakaran-says-sirisena-119060900039_1.html", "date_download": "2021-01-27T14:22:35Z", "digest": "sha1:SLHZOLZ4JEP2D3FJ4YNSF7RVO7VZEON7", "length": 11729, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: இலங்கை அதிபர் எச்சரிக்கை | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகிவிடுவார்: இலங்கை அதிபர் எச்சரிக்கை\nஇலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதலுக்கு பின் இலங்கையில் வாழும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. முஸ்லீம்களுக்கு சொந்தமான கடைகள் அடித்து நொறுக்கப்படுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது\nஇந்த நிலையில் இன்று முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற இலங்கை அதிபர் சிறிசேனா, அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'இலங்கை தற்போது ஒரு மதப்பிரிவினையால் சிக்கி தவித்து வருவது உண்மைதான். ஆனால் இது நாட்டின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் நல்ல்தல்ல. அனைத்து சமுதாய மக்களும் இணைந்து ஒற்றுமையாக வாழாவிட்டால் ஒரு முஸ்லீம் பிரபாகரன் உருவாகுவதற்கு வாய்ப்பு கிடைத்துவிடும். அதற்கு நாம் அனுமதிக்ககூடாது\nநாம் மதரீதியாக பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்குத்தான் இழப்பு. நாட்டை பற்றி கவலைப்படாமல் ஒருசிலர் மதப்பிரிவினையை தூண்டி அதில் குளிர்காய்கின்றனர். அத்தகையவர்களின் சதிச்செயலுக்கு மக்கள் இரையாகிவிட வேண்டாம்' என்று பேசினார்\nமழையால் போட்டி ரத்து: மோசமான சாதனையில் இருந்து தப்பித்த இலங்கை\nபாகிஸ்தான் - இலங்கை போட்டி இன்னும் தொடங்கவே இல்லை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா - இந்தியாவுக்கு இலக்கு 228 ரன்கள் #Live\nபிரதீப், மலிங்கா அசத்தல் பந்துவீச்சு: இலங்கை அபார வெற்றி\nமழையால் 9 ஓவர்கள் குறைப்பு: ஆப்கானிஸ்தானுக்கு 187 இலக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1414377.html", "date_download": "2021-01-27T13:39:20Z", "digest": "sha1:N2GKEHPO53FTGB6J5SEBAB5X57OVL634", "length": 11655, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அபுதாபியில் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் பலி!! – Athirady News ;", "raw_content": "\nஅபுதாபியில் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் பலி\nஅபுதாபியில் வெடிப்புச் சம்பவம் – இலங்கையர் பலி\nஐக்கிய அரபு இராச்சியத்தில் எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்து மற்றுமொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.\nகுறித்த விபத்து தொடர்பில் இலங்கை தூதரகம் அந்நாட்டு பொலிஸாரிடம் இருந்து தகவல்களை பெற்று வருகின்றனர்.\nஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகர் அபுதாபியில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.\nகுறித்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காயமடைந்திருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த விபத்து தொடர்பில் இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.\nயாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்ற நிலைமை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்\nநேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல அனுமதி\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\n���ெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவரும் பிணையில் செல்ல…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2838", "date_download": "2021-01-27T14:10:40Z", "digest": "sha1:PHBVYMTHNIOGJ4V3IJ5M43ZWLLXAW6G5", "length": 7484, "nlines": 114, "source_domain": "www.paasam.com", "title": "இரணைமடுவிலிருந்து கடற்படையினர் வெளியேற்றம்! | paasam", "raw_content": "\nகிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 70 கடற்படையினர் இன்று (06) வெளியேறியுள்ளனர்.\nவெலிசறை கடற்படை முகாமிலிருந்த 167 கடற்படையினர், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த மே 20 ஆம் திகதியன்று கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துவரப்பட்டனர்.\nதற்போது இவர்களுக்கு மேற்கொள்ளப்ப���்ட பி.சி.ஆர். (PCR) பரிசோதனை மூலம் நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 70 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வெளியேறியுள்ளார்கள்.\nஎஞ்சியுள்ள 97 கடற்படையினரின் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/kohli-talks-about-chahal-bowled-last-over/", "date_download": "2021-01-27T12:28:07Z", "digest": "sha1:XF4L5JQH76CC637DNHK5W533WISXUR4A", "length": 8232, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "உண்மையிலேயே நான் எந்த பிளானும் போடல. எதார்த்தமா நடந்தது தான் அது - வெளிப்படையாக பேசிய கோலி | Kohli Chahal | IPL 2020", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் உண்மையிலேயே நான் எந்த பிளானும் போடல. எதார்த்தமா நடந்தது தான் அது – வெளிப்படையாக பேசிய...\nஉண்மையிலேயே நான் எந்த பிளானும் போடல. எதார்த்தமா நடந்தது தான் அது – வெளிப்படையாக பேசிய கோலி\nஐபிஎல் தொடரில் 31 வது லீக் போட்டியில் நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஅதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 45 ரன்களும், கிறிஸ் மோரிஸ் 25 ரன்களும் அடித்தனர். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.\nதுவக்க வீரர்களான அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். 8 ஓவர்களில் 108 ரன்கள் சேர்த்த அவர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். அதன் பிறகு மூன்றாவதாக கிறிஸ் கெயில் வந்து தனது பங்கிற்கு சிறப்பாக விளையாடி 45 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் நிக்கலஸ் பூரன் ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் அணி இந்த தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் போட்டி முடிந்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி சுழற் பந்து வீச்சாளரான சாஹலை 20 ஆவது ஓவர் வீசவைத்தது குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடைசி ஓவர் வீசுவது குறித்து நானும் சாஹலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை இதுதான் உண்மை. மேலும் இறுதி வரை போட்டி சென்றது சுவாரசியமானது.\nநாங்கள் இந்தப் போட்டி சரியான நேரத்தில் திரும்பி வந்தோம். என்னைப் பொருத்தவரை போட்டி 18 ஆவது ஓவரிலேயே முடிந்துவிடும் என்று நினைத்தேன் இதுவே உண்மை. அதனாலேயே பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தேன். ஆனா��் இறுதிவரை ஓவர் வரை வரும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி அந்த கடைசி ஓவரை சாஹல் வீசினார். இது யதார்த்தமாக அமைந்த ஒன்று என்றும் கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.\nவரலாற்றில் முதல் முறையாக நம்ம ஊரில் ஐ.பி.எல் ஏலம். என்னைக்கு தெரியுமா \nபஞ்சாப் அணி கழட்டிவிட்ட மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க முயற்சிக்கும் 3 அணிகள் – விவரம் இதோ\nகோடிக்கணக்கில் எடுத்த இவங்க 2 பேரும் வேணாம். பஞ்சாப் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட 2 வீரர்கள் – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/15/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99/", "date_download": "2021-01-27T12:36:37Z", "digest": "sha1:PPOVNPTWSIHTQTSE3CYKMR2NMVF7XS4N", "length": 6174, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா, இறைவனுக்கும் தெரியாது | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா, இறைவனுக்கும் தெரியாது\nரஜினி கட்சி ஆரம்பிப்பாரா, இறைவனுக்கும் தெரியாது\nஅவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது\nரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது\nஎன்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் வடிவேல் சாமி கும்பிட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் ஆசை இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது நல்ல விசயம் என்றும் மக்களுக்கு நல்லது செய்பவர்கள் யாராக இருந்தாலும் வரவேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.\nரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. 2021 ஆம் ஆண்டு தான் முதலமைச்சராக திட்டமிட்டுள்ளதாக நகைச்சுவையுடன் கூறிவிட்டு வடிவேலு சென்றார்.\nPrevious articleசெல்ஃபி எடுப்பது சிறந்ததா\nNext articleவெ.6 லட்சம் மதிப்புள்ள சட்டத்திற்குப் புறம்பான சிகரெட்டுகள் பறிமுதல் இருவர் கைது\nகொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது வடலூர் வள்ளலார் ஞானசபையில் தைபூச திருவிழா\nகுடிநீர் கிணற்றில் பெட்ரோல் ஊற்று எடுத்ததால் பரபரப்பு\nடெல்லியில் நடப்பது உண்மையான விவசாயிகள் போராட்டமே அல்ல பிரிவினைவாத அமைப்புக்கு கைமாறிய ரூ5 கோடி\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஜம்மு காஷ்மீரில் மெல்ல இயல்பு நிலை திரும்பிய நிலையில் இன்று 190 தொடக்கப் பள்ளிகள்...\nஅக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/govinth-vasanth/", "date_download": "2021-01-27T13:16:57Z", "digest": "sha1:6PY5DPVAAICFBVIMK4YOMMPERD5MXQNO", "length": 7522, "nlines": 84, "source_domain": "puradsi.com", "title": "தன்னை ஆண்மை இல்லையென\" கூறிய இளைய ராஜாவிற்கு அன்பை பரிசளித்த இசையமைப்பாளர்..! இதோ..! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nதன்னை ஆண்மை இல்லையென” கூறிய இளைய ராஜாவிற்கு அன்பை பரிசளித்த இசையமைப்பாளர்..\nதன்னை ஆண்மை இல்லையென” கூறிய இளைய ராஜாவிற்கு அன்பை பரிசளித்த இசையமைப்பாளர்..\nஅனுபவம் மிக்க இளையராஜா அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களுக்குள் உள்ளாவது வழமையாகும்.\nஇம்முறை 96 படத்தில் தனது இசையில் உருவான பாடல்களை பாவித்தமைக்கு ஆண்மையில்லாதவர்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டரில் இளையராஜா இசையமைத்த தளபதி படத்தில் இடம்பெற்றிருந்த ‘கண்மணி கண்ணால் ஒரு சேதி’\nஎன்ற பாடலின் பின்னணி இசையை வயலினில் வாசிக்கும் வீடியோவினை பதிவிட்டு என்றென்றும் இளையராஜா ரசிகன் தான் என கூறி பதிலடி கொடுத்திருக்கின்றார்.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் பட்ட விருதுகள். விஷேடமாக…\nபிக் பாஸ் வீட்டில் இருந்து கேப்ரியலா எடுத்துச் சென்ற 5 லட்சம்…\nமுன்னணி தமிழ் நடிகரின் மகனுடன் இருந்து எடுத்துக் கொண்ட…\nஆரி, பாலாஜியை விட எத்தனை வாக்குகள் அதிகம் பெற்று பிக் பாஸ்…\nநிறைவடைந்த பிக் பாஸ் பைனல் ஷூட்.\nஇவரின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் ஜெய்”யை இயக்கும் தளபதி விஜயின் தந்தை..\nஇன்றைய ராசி பலன் 31.05..2019\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் பட்ட விருதுகள்.…\nபிக் பாஸ் வீட்டில் இருந்து கேப்ரியலா எடுத்துச் சென்ற 5…\nமுன்னணி தமிழ் நடிகரின் மகனுடன் இருந்து எடுத்துக் கொண்ட…\nஆரி, பாலாஜியை விட எத்தனை வாக்குகள் அதிகம் பெற்று பிக் பாஸ்…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nபிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப் பட்ட விருதுகள்.…\nபிக் பாஸ் வீட்டில் இருந்து கேப்ரியலா எடுத்துச் சென்ற 5…\nமுன்னணி தமிழ் நடிகரின் மகனுடன் இருந்து எடுத்துக் கொண்ட…\nஆரி, பாலாஜியை விட எத்தனை வாக்குகள் அதிகம் பெற்று பிக் பாஸ்…\nநிறைவடைந்த பிக் பாஸ் பைனல் ஷூட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/how-to-crack-tnpsc-group-2-exam/", "date_download": "2021-01-27T14:26:51Z", "digest": "sha1:P4337HXN73WVNGAHSP3AIJTG5LGBCVQG", "length": 10424, "nlines": 71, "source_domain": "tnpscayakudi.com", "title": "How To Crack TNPSC Group 2 Exam – TNPSC AYAKUDI", "raw_content": "\nதொகுதி-2 தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆகலாம் \nபொது அறிவுப்பகுதிக்கு 6 முதல் 10 வரை சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில மேல்நிலை பாடப்புத்தகங்களிலுள்ள தேர்வு திட்டத்தோடு தொடர்புடைய சில பாடங்கள் மற்றும் இதோடு அரிஹந்த் ஜெனரல் நாலெட்ஜ் -2018 (eng ).தமிழக அரசு புதிதாக வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்ட நூல்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.\n✅ பொது அறிவு பகுதிக்கு எப்படி படிக்க வேண்டும் எனில் 6,7,8,9,10,11,12 ம் வகுப்பு வரிசையாக பாடங்களை படியுங்கள் .எடுத்த உடன் 10 ம் வகுப்புக்கோ 12 ம் வகுப்புக்கோ போகாதீர்கள் .ஒரு பாடத்தின் அடிப்படை விஷயத்தை புரிந்து கொண்டு கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள் உதாரணமாக 7 ம் வகுப்பு ஒலியியல் பாடத்தை படித்து முடித்த கையோடு 9 ம் வகுப்பு ஒலியியல் மற்றும் 12 ம் வகுப்பு ஒலியியல் என ஒரே மூச்சில் முடித்து விடுங்கள் .கையோடு குறிப்பு எடுத்து கொள்ளுங்கள் .இந்த முறை வரலாறு போன்ற பிற பாடங்களுக்கும் பொருந்தும் .7ம் வகுப்பு முகலாய பேரரசு பின் 9 மற்றும் 11 முகலாய பேரரசு வையும் முடித்து விடுங்கள் .அப்போது தான் பாடத்தில் ஒரு தெளிவான தொடர்ச்சி கிடைக்கும் .\nதமிழ் இலக்கணத்தை(6-7-8-9-10-11-12 ஆம் வகுப்பு வாரியாக) இந்த முறையில் படித்தால் மட்டுமே புரியும் என்பது திண்ணம்.\n✅ பாடப் புத்தகங்களை நன்கு ஆழமாக ,நன்கு புரிந்து கொ��்டு கோடிட்டு படித்திட வேண்டும்.நுனிப்புல் மேய்ச்சல் கூடாது.மனனமும் கூடாது.\n✅மேற்சொன்ன குறிப்புகளை வைத்து படித்தவற்றை மீண்டும் நினைவில் கொண்டு வந்து பழகி கொள்ளுங்கள். அது ஞாபக மறதியை அகற்றும்.\n✅ எளிதாக படித்து அதிக மதிப்பெண் பெற்றுத்தரும் மொழிப்பகுதி ( GT/GE),இந்திய தேசிய இயக்கம்,அரசியலமைப்பு, நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.இப்பகுதிகளில் தவறுகள் நிகழவே கூடாத அளவுக்கு தயாராகுங்கள்.\n✅ தேர்விற்கு தயார் செய்யும் உங்கள் நண்பரோடு இணைந்து நீங்கள் படித்த பாட பகுதியிலிருந்து கேள்வி கேட்டு பதில் அளிக்க வேண்டும்.குழுக்கலந்தாய்வு முறை உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்கச் செய்வதோடு,பாடங்களை விரைந்து முடிக்க பயன்படும்.\n✅ நண்பர்களாக தேர்வு எழுதி பார்த்து, விவாதிப்பது இன்னும் கூடுதல் பலன் கொடுக்கும்.\n✅ பிறகு பயிற்சி மையத்தில் மாதிரித்தேர்வுகள் எழுத வேண்டும்.அப்போது நீங்கள் பயிற்சியில் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரியவரும்.சக போட்டியாளர்களுடன் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒப்பிட இயலும்.\n✅ மாதிரித்தேர்வை உண்மையான TNPSC தேர்வை அணுகுவது போன்றே அணுக வேண்டும்.அஜாக்ரதை கூடாது.மாதிரித் தேர்வுகளில் 75% வினாக்களுக்கு சரியான பதில் அளிக்கிறீர்கள் எனில் நீங்கள் வெற்றியாளர் ஆவது உறுதி.\n✅ கேட்கப்படும் மொத்த வினாக்களுக்கும் முழுவதற்கும் சரியான விடை அளித்திட பயிற்சி எடுக்க வேண்டும்.\n✅ நேர மேலாண்மையை கடைபிடித்திட வேண்டும்.அதுதான் மிக முக்கியம்.தேர்வில் தமிழ்/ ஆங்கில மொழிப்பகுதியை ஒரு மணி நேரத்தில் முடித்துவிட பழக வேண்டும்.\n✅ மாதிரித்தேர்வில் சரியாக விடையளிக்காத ஒவ்வொரு வினாவிற்கும் தீவிர கவனம் செலுத்தி உடன் சரி செய்திட வேண்டும்.\n✅ Tnpsc யின் கடந்த 5 வருட வினாத்தாள்களை சேகரித்து கேட்கப்பட்ட கேள்விகளின் தரத்திற்கு ஏற்றவாறு தாயார்படுத்திக் கொள்ளவேண்டும்.\n✅ எளிமையாக கேள்விகளில் அவசரப்பட்டு தவறாக விடையளித்து விடக்கூடாது.அதற்கு ஆழ்ந்த கற்றல் அவசியம்.\n✅ பாடங்களை நன்கு வாசித்து புரிந்து கொள்ள வேண்டும் தொடர்புபடுத்தி படிப்பது நீண்ட காலம் நினைவில் இருக்கும்.\nஎதிர்மறை கருத்துகளுக்கு இடம் கொடுக்ககூடாது.\nசமூகவலைதளங்களை அடிக்கடி உபயோகிப்பது சோர்வை உ���்டுபண்ணும். கவனச்சிதறல் ஏற்படும்\nஉங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள்.\nசிந்தியுங்கள் மிக விரைவாக செயல்படுங்கள் காலம் மிகக்குறைவே.\n✅ BE மற்றும் ஏனைய புரொபஷனல் படித்த மாணவர்களோடு போட்டித்திறனை சமாளிக்க அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.குறிப்பாக கணிதத்தில் திட்டமிடல் மிக அவசியம்.எளியான கணிதப்பகுதியில் தவறு நிகழவேக்கூடாது.உம்- தனிவட்டி& கூட்டுவட்டி,மீ.பெ.வ& மீ.சி.ம ,சதவீதம்.இத்தகைய எளிமையான பகுதிகளில் தவறு என்பது நிகழவே கூடாது.கணிதத்தை தினமும் போட்டு பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/139340/", "date_download": "2021-01-27T13:00:28Z", "digest": "sha1:RBSHTVDVNYL5NCR7IBBQIRY7OM5LI7WH", "length": 51540, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "அழகிய நதி- கடலூர் சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது அழகிய நதி- கடலூர் சீனு\nஅழகிய நதி- கடலூர் சீனு\nபரிசோதனைகள் இல்லை எனில் அறிவியல் இல்லை. வரலாற்று சின்னங்கள் இல்லை எனில் வரலாற்றியல் இல்லை.\nஅழகிய மரம் என்ற காந்தி பயன்படுத்திய படிமத்தையே தலைப்பாகக் கொண்டு, 18 ஆம் நூற்றாண்டில் பாரம்பரிய இந்தியக் கல்வி அமைப்பு முறை என்னவாக இருந்தது என்பதை தரம்பால் ஆவணப்படுத்திய அந்த நூல் கிளாட் ஆல்வாரெஸ் ன் அதர் இந்தியா பதிப்பகம் வழியே வெளியாகி, br மகாதேவன் மொழியாக்கத்தில் முதல் பதிப்பு தமிழினி வெளியீடாகவும், தற்போது கிழக்கு வெளியீடாகவும் வந்து வாசக கவனம் பெற்ற ஒன்று.\nஅந்த நூலின் அடுத்த பகுதி என்று சொல்லத்தக்க வகையில் அமைந்தது, தரம்பால் ஆவணப்படுத்திய, 18 ம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் நூல். ஆல்வாரிஸ் அதர் இந்தியா பதிப்பகம் வழியே, கிழக்கு வெளியீடாக, br மகாதேவன் மொழியாக்கத்தில் அழகிய நதி எனும் தலைப்பில் வாசிக்க்கிடைக்கிறது.\nராபர்ட் பார்க்கர், ரூபன் பரோ, ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக், பெஞ்சமின் ஹெய்ன், ஜான் ஜெபானியா ஹாவேல், தாமஸ் டீன் பியர்ஸ், ஜான் ஃபிளேஃபியர், ஹெலென்ஸ் ஸ்காட், அலெக்ஸாண்டர் வாக்கர் என்ற ஒன்பது ஆங்கிலேயர்கள் எழுதிய ஆவணங்களின் அடிப்படையிலான குறிப்புகள் வழியே, 18 ம் நூற்றாண்டு இந்தியாவின், வானியல் அறிவு, வானியல் ஆராய்ச்சி மையம், வானியல் கணக்குகள், கணிதவி���லின் நிலை, மருத்துவ சிகிச்சை முறை, விவசாய தொழில்நுட்பம், ஐஸ்கட்டி, வார்ப்பிரும்பு செய்முறைகள், சிமிண்ட் , காகிதம், கயிரு, சாயம், என அறிவியல் தொழில்நுட்பம் அந்த ஆங்கிலேயர்கள் கைவசம் இருந்தை விடவும் இங்கே அவை தரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்ததை ஆவணப்படுத்தும் நூல்.\nநூலின் அனுபந்தத்தில் மேற்கண்ட நவ நாயகர்களின் வாழ்க்கை குறிப்புகள் சுவாரஸ்யம் கொண்டது. ஒருவர் கணித மேதை, மற்றவர் சமஸ்க்ருத மேதை, ஒருவர் திப்பு சுல்தான் எதிரே இறுதி போரில் நின்றவர், மற்றொருவர் டூயல் என்று அழைக்கப்படும் ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி சண்டைக்கு துணை நிற்பவர். இப்படி இந்த ஒன்பது பேரின் வாழ்வுமே வண்ண மயம். இவர்களின் கட்டுரைகளின் குறிப்புகள் வழியே சென்று மறைந்த அந்த அழகிய நதியை நினைவூட்டுகிறார் தரம்பால்.\nநூலின் துவக்கக் கட்டுரையாக ஆல்வாரெஸ் தரம்பால் அவர்களின் ஆய்வுகளை கண்டடைந்த விதம், அதன் வழியே தரம்பால் அவர்களுடன் நிகழ்ந்த தொடர்பு, தரம்பால் அவர்களின் சிந்தனை அவரில் நிகழ்த்திய பாதிப்பு, தொடர்ந்து தரம்பால் அவர்களின் ஆய்வுகள் வழியே துலங்கும் இந்தியாவை பரவலாக கொண்டு சேர்க்க அவர் துவங்கிய அதர் இந்தியா பதிப்பகம் குறித்து விவரிக்கிறார்.\n( சூழலியல் செயல்பாட்டாளரான கிளாட் ஆல்வாரெஸ் அவர்களின், அறிவியல்: வளர்ச்சி மற்றும் வன்முறை எனும் நூல் ஆயிஷா நடராஜன் மொழியாக்கத்தில் எதிர் வெளியீடாக வாசிக்க கிடைக்கிறது. கிளாட் அவர்களின் வாரிசு ராகுல் ஆல்வாரெஸ் பள்ளிக் கல்விக்கு வெளியே கற்றுக் கொண்டவை குறித்த நூலான, தெருக்களே பள்ளிக்கூடம் நூல், சுஷில்குமார் மொழியாக்கத்தில் தன்னறம் வெளியீடாக வாசிக்கக் கிடைக்கிறது.)\nஇந்த துவக்கக் கட்டுரையில் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி குறித்த தரம்பால் அவர்களின் அடிப்படை நோக்கினை ஆல்வாரெஸ் குறிப்பிடுவது முக்கியமானது. இந்த அடிப்படை நோக்கு கொண்டு, இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி குறித்த பல விஷயங்கள் மீது புதிய கோணத்தை திறக்க இயலும்.\nஉதாரணமாக சட்டத்தின்பால் அமைந்த பிரிட்டிஷ் ஆட்சியின் நீதி உணர்ச்சி என்னவாக இருந்தது என்றொரு வினா ஒருவருக்கு எழுமானால், தரம்பால் அளிக்கும் நோக்கு அந்த வினாவின் விடை மேம்போக்கானதாக அன்றி, ஆழம் கொண்டதாக கிடைக்க வகை செய்யும். இந்தியப் பொது மனதில் வெள்ளை���ர் குறித்து பொத்தாம் பொதுவாக பதிந்திருக்கும் சித்திரம், அவர்கள் வணிகம் செய்ய வந்தவர்கள், இங்கிருக்கும் சூழலை தந்திரமாகக் கையாண்டு, நாடு பிடிக்கும் நிலைக்கு உயர்ந்தார் என்பது.\nதரம்பால் அதை மறுக்கிறார். வங்கத்தில் வெற்றி கண்ட பிறகு, ராபர்ட் கிளைவ் பிரிட்டன் பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நேரடி ஆட்சி அமையவே விரும்புகிறார். பிரிட்டன் நாடு பிடிக்க வந்த தேசமே. ஆனால் பிரிட்டனின் நேரடி ஆட்சி என்பது இந்தியாவை ஓட்ட ஓட்ட சுரண்டி இங்கிலாந்தில் குவிக்கும் அதன் முதன்மை நோக்கை செயல்படுத்த விடாது. ஆகவே கிழக்கிந்திய கம்பெனிக்கு அரசின் கண்காணிப்பு குழுவின் ‘கட்டுப்பாட்டின்’ கீழ் முழு சுதந்திர அதிகாரம் அளித்து, பிராந்திய மன்னர்களை கைப்பாவை என மாற்றி, அதைக் கொண்டு பாரதத்தை ஒட்ட ஒட்ட சுரண்டுவதே பிரிட்டனின் திட்டம்.\nஇந்த திட்டத்துக்கு உயிரும் உடலும் அளித்தவர், பிரிட்டிஷ் சமூகவியலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம் ஃபெர்கூசன். பிரிட்டிஷ் ஆட்சி வழியே கிடைத்த நீதி எல்லாம் அதன் மனசாட்சியை பார்லிமென்ட் வழியே தொடர்ந்து பேசி பேசி தொட்ட ( இவர்களில் பலர் ஆங்கிலேயர்கள். பத்திரிக்கை ஆசிரியர்கள்) ஆளுமைகள் வழியே கிடைத்தவை. பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த அநீதி எல்லாம் அதன் எல்லை விரிவாக்கத்துக்கான போர் தளவாட குவிப்புக்குக்கு, இந்திய வளங்களை சுரண்ட, கிழக்கிந்திய கம்பெனியை அது பயன்படுத்தியதன் வழியே நிகழ்த்தியது.\nபிரிட்டனின் இந்த இரட்டை நிலை குறித்த தரம்பால் அவர்களின் அடிப்படை நோக்கு மிக முக்கியானது. தரம்பாலின் இந்த நோக்கை முகப்புக் கட்டுரையில் ஆல்வாரெஸ் குறிப்பிட்டு விடுவது, இந்த நூலின் கட்டுரைகள் பேசும் விஷயங்களை மேலும் துலங்க வைக்கிறது. இன்னும் பின்னோக்கி சிந்தித்தால், 12 ம் நூற்றாண்டு துவங்கி 17 ம் நூற்றாண்டுவரை அந்நிய படையெடுப்பாளர்கள் படையெடுத்தும், இந்தியாவில் அரசு அதிகாரத்தை கைப்பற்றியும் செய்த எதிர்மறை அம்சங்களின் நீட்சியே, பாரதத்தின் ஆங்கிலேயர் ஆட்சி நிகழ்த்திய எதிர்மறை விளைவுகள்எ ன்பதை, தரம்பாலின் இந்த நோக்கின் வழியே ஒரு வாசகர் புரிந்து கொள்ள முடியும்.\nஅழகிய மரம் ஒன்றின் வேரை ஆராய்ந்து பார்க்க, அதை வேருடன் கெல்லி சரித்து விட்டார்கள் என்பது காந்தி நமது பாரம்பரிய முறைகள��� எவ்வாறு ஆங்கிலேய அறிவு அணுகியது என்பதை சுட்டிக் காட்ட பயன்படுத்திய உதாரணம். அந்த உதாரணத்தின் பகைப்புலத்தை விரிவாக ஆவணம் செய்ததே அழகிய மரம் நூல். அதன் நீட்சியே இந்த அழகிய நதி நூல்.\nபதினேழு அத்தியாயங்கள் அடங்கிய இந்த அழகிய நதி நூலின் முதல் பகுதியாக அமைந்த முதல் ஆறு அத்தியாயங்கள்,18 ம் நூற்றாண்டின், பனாரஸ் வானியல் ஆய்வு மையம் குறித்தும், அதன் காலம், அதன் கருவிகளின் துல்லியம் குறித்தும், பிராமணர்களின் இந்து வானவியல் அறிவு குறித்தும், இவற்றுக்கு அடிப்படையான கணிதவியலில் இந்தியா அடைந்திருந்த தேர்ச்சி குறித்தும் ஆவணப்படுத்துகிறது.\nபொதுவாக பனாரஸ் வானாராய்ச்சிக் கூடம் 18 ம் நூற்றாண்டின் துவக்க காலங்களில், இரண்டாம் ஜெய்சிங் மன்னரால், ஜெய்ப்பூர் உஜ்ஜைனி இங்கெல்லாம் என ஐந்து இடங்களில் அமைத்த வானாராய்ச்சி மையங்களில் ஒன்றே எனும் கூற்றை மறுக்கிறது இந்த முதல் பகுதி. அதற்கும் இரண்டு நூற்றாண்டு முந்தையது இந்த வான் மையம் என்கிறது ஆவணம்.\nஇந்த பெனாரஸ் வான் ஆய்வு மையத்தின் பிரும்மாண்ட கருவிகளின் துல்லியத்தை விவரிக்கிறது இந்த முதல் பகுதியின் மற்றொரு அத்யாயம். அட்ச ரேகை தீர்க்க ரேகை அடிப்படையிலான புவியியல் வரைபடம் உருவாக்கும் ஆய்வுகளின் காலம் அது. இந்த சூழலில் அதற்கும் இருநூறு ஆண்டுகள் முன்பு அமைந்த பெனாரஸ் வான் ஆய்வு மையம், அது தன்னை நிறுவி இருக்கும் மெரிடியன் கோடு மிகுந்த துல்லியத்துடன் இருக்கிறது.\nஇந்த துல்லியம் எவ்வாறு சாத்தியம் ஆய்வுக் கருவிகளின் காலத்தை 18 ம் நூற்றாண்டின் துவக்கம் என்று கொண்டாலும் கூட, அன்றுவரை மேற்குலகம் அடைந்த பொறியியல் தொழில்நுட்பத்தை இந்தக் கருவிகள் அமைந்த விதத்தில் பின்னுள்ள பொறியியல் தொழில் நுட்பம் சவாலுக்கு அழைக்கிறது. இந்த தொழில் நுட்பம் கொண்டு கண்டடைந்தவை எல்லாம், ஐரோப்பா நவீன தொழில்நுட்பம் கொண்டு கண்டடைந்த வானியல் முடிவுகளுடன் துல்லியமாக பொருந்திப் போவது எப்படி\nகுறிப்பாக ஐரோப்பா வான் ஆய்வில் பாய்ச்சல் நிகழ்த்த அதன் கையில் இருந்த ஈடு இணையற்ற கருவியான தொலைநோக்கி, அது இந்தியாவின் கையில் இல்லாமல், மேற்சொன்ன கருவிகளை கொண்டு மட்டுமே இந்த துல்லியமான வானியல் உண்மைகளை அடைந்தனர் எனில் அது எங்கனம் சாத்தியம்\nஉலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகாரம் கொண்ட, ஜெய்ப்பூரில் ஜந்தர் மந்தர் வான் ஆய்வு மையத்தை ஒருமுறை நேரில் கண்டால், வெள்ளையர் அடைந்த இந்த பிரமிப்பு சற்றேனும் விளங்கும். இத்தகு தொழில்நுட்பம் அளவே, பிரிட்டானியர்களை பிரமிக்க செய்தது பஞ்சாங்கம் போன்ற அவர்களுக்கு பிடி கிடைக்காத கணக்குகளின் மேல் அமைந்த இந்திய வானியல் அறிவு. கிமு 3102 இதுவே கலியுகத்தின் தொடக்கம் என சில கோள் நிலவரங்களை கொண்டு கணித்து, அதிலிருந்தே தனது வானியல் கணக்குகளை பிராமண வானியல் அல்லது இந்து வானியல் தொடங்கி முன்னெடுக்கிறது.\nஅங்கே துவங்கி இந்த 18 நூற்றாண்டு வரை அவர்கள் கணித்த எந்த கிரகண நிலவரமும் துல்லியமாக, மேற்குலகு கணித்த கிரகண நிலவரங்களுடன் இணைந்து போகிறது. மீண்டும் அதே கேள்வி. தூர தரிசினி கொண்டு கண்ணால் காணாமல் இது எப்படி சாத்தியப் பட்டது அடுத்த கேள்வி, இந்த கலியுக துவக்க கோள் நிலவரங்கள் இந்த 18 ம் நூற்றாண்டின் அறிவைக் கொண்டு பின் நோக்கி கணக்கிட்டு கணிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனால் மேற்குலகின் கணக்கீடுகளின் படி கிமு 3102 ன் கலியுகத்தின் துவக்கம் என இந்து வானியல் சொல்லும் கோள் நிலவரங்கள் அனைத்தும் துல்லியம். இது அனைத்தும் எவ்வாறு சாத்தயம் கண்டது\nடாலமி முதல் கலிலியோ வரை பயன்படுத்திய கணித தேற்றங்கள், அல்ஜீப்ரா கணக்குகள் இவற்றை விட மேம்பட்ட நிலையில் இந்திய வானியல் கணிதவியல் திகழ்ந்திருக்கிறது. உதாரணமாக வட்டத்தின் சுற்றளவை விட்டதால் வகுத்தால் வரும் முடிவிலியை மேற்குலகம் முன்வைக்கும் 22/7 எனும் ஈடை விட, இந்தியா முன்வைத்த ஈடு அதிகம் துல்லியம் கொண்டது என்பதை, இந்த முதல் பகுதி ஆவணங்கள் வழியே, நெடிய கணக்குகள் வழியே நிறுவிறுகிறது.\nகணிதவியல் வடிவஇயல் இவற்றில் எல்லாம் அரபு பண்பாடோ, கிரேக்க பண்பாடோ பங்களிக்காத தனித்துவம் கொண்ட, முன்னோடி முறைகளை பாஸ்கரர் முதலாக இந்தியா வளர்த்து எடுத்ததை, ஆங்கிலேயர்களின் ஆவணப் பதிவு வழியே நிறுவுகிறது முதல் பகுதி.\nபதினோரு அத்தியாயங்கள் கொண்ட இரண்டாம் பகுதி, மேற்குலகை காட்டிலும் மருத்துவம், விவசாயம், இரும்பு உருக்கும் ஆலைகள் போன்ற பல விஷயங்களில் இந்தியா கொண்டிருந்த தேர்ச்சியை ஆங்கிலேயர்களின் ஆவணக் குறிப்புகள் வழியே பரிசீலிக்கிறது. அம்மை குத்தும் முறை குறித்து விவரிக்கிறது ஒரு அத்யாயம், கண் சிகிச்சை, கிட்னி கல்லுக்கு செய்யும் சிகிச்சை, அறுபட்ட மூக்கை ஒட்டும் (பிளாஸ்டிக் சர்ஜரி) சிகிச்சை இவை குறித்து வியக்கிறது ஒரு அத்யாயம்.\nஇந்திய பாரம்பரிய சாந்து (சிமிண்ட்) உருவாக்கம் குறித்து பேசுகிறது மற்றொரு அத்யாயம். இடுபொருட்களின் பட்டியலை வாசிக்கையில் அக்கார அடிசில் செய்வதற்கான சமையல் குறிப்பு போல இருக்கிறது. வெல்லம், வெண்ணை, பதநீர் போல உண் பண்டங்கள் எல்லாம் இடுபொருளாக கொண்டு வலிமையான சாந்து தயாரிக்கப்பட்டு, இயல்பான புழக்கத்தில் இருந்திருக்கிறது.\nஎளிய முறையில் காகிதம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மரப்பிசின் ஒன்றை தடவி உலரவைத்து செய்யப்பட்ட இரும்பு கயிருக்கு இணையான வலிமை கொண்ட, இலகுவான எடையற்ற கயிரு புழக்கத்தில் இருந்திருக்கிறது. நிலத்தின் தேவைக்கு ஏற்ப, எளிய ஆனால் செயலாற்றல் கொண்ட பலவகை விதைக் கலப்பைகள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.\nஎளிய முறையில், சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை ஐஸ் கட்டி தயாரிக்கப்பட்டிருக்கிறது. (செயற்கை முறையில் ஐஸ் செய்ய முடியும் என்பதை முதன் முதலாக நேரில் காணும் ஆங்கிலேயன் நிச்சயம் இது எதோ இந்தியக் குறளி வித்தை என்றே எண்ணி இருக்க கூடும்.). அனைத்துக்கும் மேலாக இந்திய எஃகு. பிரிட்டனின் ஆக சிறந்த வஸ்து, எதுவோ இந்தியாவின் ஆரம்ப நிலை இரும்பு எஃகு அதை நிகர் செய்யும் நிலையில் இருந்திருக்குகிறது.\nஎஃகு செய்யும் நுட்பமும் அவ்வாறே. மேற்குலகு செய்யும் முறையில் எஃகு உற்பத்தி செய்ய இரண்டு நாள் தேவைப்படும் நிலையில், குறைந்த முதலீட்டில், குறைந்த ஆட்கள் கொண்டு, எளிய முறையில் ஒரே நாளில் அதை காட்டிலும் வலிமையான எஃகு உற்பத்தி செய்யும் நிலையில் இந்தியா இருந்திருக்கிறது. கிடைத்த தரவுகள் அளிக்கும் தோராயமான கணக்கின் படி, ஆண்டு ஒன்றுக்கு இருபது டன் இரும்பு உருக்கும் ஆலைகள், பத்தாயிரம் வரை பாரதம் முழுக்க செயல்பாட்டில் இருந்ததாக தரம்பால் குறிப்பிடுகிறார்.\nஇறுதி அத்தியாயத்தில் வரும் கடிதப் போக்குவரத்தில் காணும் ஒரு சிறு குறிப்பு, பிரிட்டிஷ் சுரண்டல் அதன் பின்னான பிரிட்டிஷின் குற்ற உணர்வு இரண்டையும் சுட்டும் ஒன்றாக விளங்குகிறது. பிரிட்டன் செய்த வணிகத்திலேயே முற்றிலும் அறமற்ற வணிகம் ஓபியம் வணிகம் என்பதை அறிவோம். இந்த கடித போக்குவரத்தில் கஞ்சா குறித்த குறிப்பு ஒன்று இப்படி சொல்கிறது. “கஞ்சா ஒப்பு நோக்க ஓபியம் அளிக்கும் அதே போதையை அளிப்பது. ஓபியம் அளவு உடலுக்கு தீங்கு செய்யாதது. மருத்துவ பயன்களும் கொண்டது” இதில் உள்ள குற்ற உணர்வு, மனசாட்சியின் குத்தல், இப்படி வாசகன் மேலதிகமாக சிந்திக்க பல பாதைகளை திறக்கிறது இந்த நூல்.\nஇதுதான் அந்த அழகிய நதி இதை தூர்ந்து போகச் செய்தே பிரிட்டன் செழித்தது. பிரிட்டன் இந்தியாவுக்கு இழைத்த அநீதியை அறிய, சிறந்த நூல்கள் இரண்டு. சசி தரூர் எழுதிய இந்தியாவின் இருண்ட காலம். ( கே கே ராஜசேகரன் மொழியாக்கத்தில் கிழக்கு பதிப்பக வெளியீடு) ராய் மாக்ஸம் எழுதிய உப்பு வேலி. (சிறில் அலெக்ஸ் மொழியாக்கத்தில் தன்னறம்vவெளியீடு). தொடர் படையெடுப்புகள் வழியே கஜினி முகமது அள்ளிச்சென்ற செல்வம், பக்தியார் கில்ஜி வந்து அழித்த நாளந்தா, 12 முதல் 17 ம் நூற்றாண்டு வரை கொன்று ஒழிக்கப்பட்டும், அடிமைகளாகvவிற்கப்படயும் மண்மறைந்த இந்தியர்கள், இந்த அநீதியின் தொடர்ச்சியே ஆங்கிலேய ஆட்சி இங்கே நிகழ்த்தியதும் என்பதை சசி தரூர் நூல் வழியே ஒருவர் அறியலாம்.\nகம்பெனி ஆட்சி வழியே விளை நிலத்தின் விளைச்சல் மொத்தமும் வரியாக உறிஞ்சப்பட்டிருக்கிறது. தாள இயலாமல் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு விவசாயம் கைவிடப்பட்டிருக்கிறது. பஞ்சங்கள் வழியே மக்கள் செத்துக் குவிந்த நிலங்கள் விட்டு, எஞ்சிய லட்ச கணக்கான மக்களை கஞ்சிக் கூலிகளாக பிரிட்டன் நாடு கடத்தி இருக்கிறது. இந்தியாவையே இரண்டாக கிழித்து ( சுதந்திரத்தின் போதான இந்தியப் பிரிவினைக்கான நஞ்சு எப்போதோ ஆங்கிலேயரின் மனதில் கறந்து வைத்த ஒன்று என்பதன் சாட்சியம்) உயிர் வேலி அமைத்து வரி வசூல் நிகழ்த்திய சித்திரத்தை உப்பு வேலி அளிக்கிறது.\nஇந்த இரண்டு நூலின் பகைப்புலம் கொண்டே தரம்பால் எழுதிய அழகிய மரம், அழகிய நதி நூல்கள் பேசும், இந்தியா இழந்த பாரம்பரியம் குறித்த சித்திரத்தை முழுமை செய்து கொள்ள முடியும். காசி என்ற நிலத்தின் மீது நிகழ்ந்த தொடர் தாக்குதல் என்பது வரலாறு. அங்கு இருந்த வான் ஆய்வு மையம் குறித்தே நூல் பேசுகிறது. 12 ம் நூற்றாண்டு துவங்கி 17 ம் நூற்றாண்டு வரை பாரத நிலத்தில் நிகழ்ந்த எதிர்மறை அம்சங்களுக்கு பிறகும் ‘தாக்குப்பிடித்து’ நின்றிருந்த, ஆங்கிலேயர்கள் ‘நவீனம்’ வழியே ‘அழித்த’ நமதேயான அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் இவற்றை ஆவணப்படுத்தும் இந்த நூலை உருவாக்க பின்நின்ற உழைப்பு மானுட சாத்தியம்தானா என்று மலைக்க வைக்கும் ஒன்றாக விளங்குகிறது.\nஉப்பு வேலி நூலில், பிரிட்டன் ஆட்சியின் கீழ் இந்தியா குறித்த ஆவணங்களின் கடலில், ராய் சலிக்காமல் நீந்தி கரை காணும் சித்திரம் உண்டு. அதற்க்கு சற்றும் குறையாதது தரம்பால் அவர்களின் உழைப்பு. சென்னை தில்லி பிரிட்டன் என்ற மூன்று நகரங்களில், 1650 முதல் 1950 வரை முன்னூறு நூற்றாண்டுகள் வழியே கிடைத்த ஆவணங்களின் கடல். அதில் பதினெட்டாம் நூற்றாண்டு\nமட்டுமே ஆயுளுக்கும் நீந்தக் கூடிய கடல். அந்தக் கடலில் நீந்தி இந்த ஆவணங்களை சேகரித்திருக்கிறார் தரம்பால். ஆங்கிலேயரின் சொற்கள் வழியாகவே மறைந்து போன அந்த அழகிய நதியின் தடத்தை தீட்டிக் காட்டுகிறார்.\nஆயிரம் பக்கங்களை கடந்த எத்தனை நூறு தொகுதிகளைvவாசிக்க நேர்ந்திருக்கும். தொகுதி 34- பக்கம் 234 முதல் 238 வரை, தொகுதி 23- பக்கம் 186 முதல் இப்படியே சென்றுகொண்டே இருக்கிறது ஒவ்வொரு அடிக்குறிப்பும். ஒளிநகல் எடுக்க வகை இன்றி, கண்ட ஆவணங்களில் பெரும்பகுதியை பல்லாயிரம் பக்கங்கள் கையால் எழுதி படியெடுத்திருக்கிறார்.\nமலைக்க வைக்கும் உழைப்பில் உருவான இந்த நூலின் மிகச் சிறந்த குறிப்புகளில் ஒன்று, 1960 இல் தரம்பால் காணும் புனித யாத்ரீகர்களின் சித்திரம். புனித யாத்ரீகர்கள்kகுழு ஒன்று. அத்தனையும் பெண்கள். சாதி படிநிலைகளில் வேறு வேறானவர்கள். தரம்பால் பயணிக்கும் அதே தொடர்வண்டியின் மூன்றாவகுப்பில் அவருடன் பயணிக்கிறார்கள். மூன்றுமாத பயணம். ராமேஸ்வரம் துவங்கி ஹரித்துவார் வரை அவர்கள் இலக்கு. இடையே வரும் புகழ் பெற்ற இடங்கள், வரலாற்று சின்னங்கள் எதுவுமே அவர்கள் கணக்கில் இல்லை. ஆங்கிலேயர் கொண்டுவந்த இந்தியா, நேரு கொண்டுவந்த இந்தியா எதுவுமே அவர்களுக்கு பொருட்டு இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் இவ்வாறே இருக்கும் இவர்கள்தான் இந்தியாவின் சாரம்.\nஇந்த சாரத்துடன் பிணக்கின்றி பிணைந்து, அங்கிருந்து முளைத்து வளர்ந்ததே இந்தியப் பாரம்பரியக் கல்வியும் அறிவியலும் தொழில்நுட்பமும்.கொள்ளுவது கொண்டு தள்ளுவது தள்ளி நவீனத்துடன் இயல்பாக உரையாடி முயங்கி வளரவேண்டிய நாமதேயான இந்த கீழை பாரம்பரியத்தை கெல்லி எறிந்து விட்டு, ஒரு வன்முறை போல வந்த��� தாக்கியதே மேலை நவீனம்.\nஇதுவே அந்த அழகிய நதி வறண்ட பின்புலம். இதோ கண்முன்னால் நூற்றாண்டுகள் கண்ட பாரம்பரிய மடங்களை கெல்லி எறிந்துவிட்டு ஸ்மார்ட் சிட்டி கொண்டு வர போகிறோம். இது வேறொரு காலத்தில் எழுந்துவரும் வேறொரு வரலாறா இல்லை அதே காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வரலாறா இல்லை அதே காலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதே வரலாறா சரியான நேரத்தில் வந்திருக்கும் சரியான நூல். இந்த நூல் பெருமளவு வாசிக்கப்பட்டால் அதுவே நாம் முற்றிலும் வேரறுந்தவர்கள் அல்ல, குறைந்தபக்ஷம் வேரை நோக்கிய தேடல் கொண்டவர்கள் என்பதன் அடையாளம். தரம்பால் போன்றோரின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது என்பதன் அடையாளம்.\nமுந்தைய கட்டுரைமழைப்பாடல்- சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 51\nஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)\nகிளி சொன்ன கதை 2\nஅஞ்சலி : சு கிருஷ்ணமூர்த்தி\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்���ாடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2020/03/blog-post_29.html", "date_download": "2021-01-27T12:18:35Z", "digest": "sha1:6R633R6VFTCPX6R7V72DN5KRRRAMTZ3I", "length": 10116, "nlines": 51, "source_domain": "www.yarlvoice.com", "title": "காவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் - ஐங்கரநேசன் வலியுறுத்து காவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் - ஐங்கரநேசன் வலியுறுத்து - Yarl Voice காவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் - ஐங்கரநேசன் வலியுறுத்து - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nகாவல் நிலையங்கள் போன்று சனசமூக நிலையங்கள் செயற்பட வேண்டும் - ஐங்கரநேசன் வலியுறுத்து\nசனசமூக நிலையங்கள் சனங்களைச் சமூகமயப்படுத்துகின்ற பணிகளைச் செய்வதால்தான் சனசமூக நிலையங்கள் என்று பெயர்பெற்றன. முறையாக இயங்குகின்ற சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களுக்கு ஒப்பானவை. மக்களிடையே இடையறாத உறவுகளைப் பேணவைத்து நல்வழிப்படுத்தி, குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகின்றன.\nசனசமூக நிலையங்கள் இவ்வாறு காவல்நிலையங்கள் போன்று தொழிற்படாவிடின் அங்கு போதைப் பொருட்பாவனை, வன்முறைக் கலாச்சாரம் மேலோங்குகின்றது. இதைச் சாட்டாக வைத்து குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அங்கு அதிகரிக்க நாமே காரணமாக அமைவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.\nகோண்டாவில் மத்திய சனசமூக நிலையத்தின் வைரவிழா நேற்று சனிக்கிழமை (07.03.2020) நிலையத் தலைவர் சி.ஆனந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nகடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சிவில் நிர்வாகத்தில் படைத்தரப்பின் பிரசன்னம் உத்தியோகப் பற்றற்ற விதத்தில் இருந்தது. ஆனால், ஜனாதிபதியாகக் கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்ற பின்னர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு உத்தியோகபூர்வமாக அதிகரித்து வருகின்றது.\nஅரச வேலைகளுக்கான நேர்முகத்தேர்வுகளில் இராணுவத்தினர் உட்காந்திருக்கின்றனர். மணற் கொள்ளையைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் காவற்துறைக்குப் பதிலாக இராணுவத்தினர் ஈடுபடுத்தபபட்டுள்ளனர். நாடு மெல்ல மெல்ல இராணு ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.\nமகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கிரீஸ் பூதங்கள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. பொதுமக்களை அச்சுறுத்திய கிறீஸ் பூதங்களைப் பிடிப்பதற்கு காவல்துறை எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nஆனால், கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் மாத்திரம்தான் கிறீஸ் பூதத்தைப் பிடித்து சனசமூக நிலையத்தினுள் அடைத்து வைத்தது. அந்தளவுக்கு கோண்டாவில் மத்திய சனசமூக நிலையம் கிராமத்தை வழிப்படுத்துவதிலும் கிராமத்தைப் பாதுகாப்பதிலும் காவல்நிலையம் போன்றே செயற்பட்டு வருகின்றது.\nஅதனால்தான் இதன் இயங்கு எல்லைக்குள் வாழுகின்ற சமூகம் குற்றச் செயல்களில் ஈடுபடாத நற்சமூகமாக விளங்குகின்றது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய சனசமூக நிலையங்களும் கிராமங்களை நல்வழிப்படுத்துகின்ற காவல் நிலையங்கள் போன்று செயற்பட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஇந்நிகழ்ச்சியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான க.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/08/07/", "date_download": "2021-01-27T14:30:18Z", "digest": "sha1:37LRLRTAM7AHGR5MTAHGDOXWL76GP6P6", "length": 21537, "nlines": 95, "source_domain": "www.alaikal.com", "title": "7. August 2020 | Alaikal", "raw_content": "\nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐ��ோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nஅலைகள் வாராந்த பழமொழிகள் 07.08.2020\nஇம்முறை வியாபாரத்திற்கு தேவையான ப்ராண்டிங் பற்றிய வர்த்தக தொழில் ஆலோசனைகள் வருகின்றன. 01. வர்த்தகத்தில் வெற்றியடைய வேண்டுமா.. கண்டிப்பாக அதற்கு ஒரு ப்ராண்ட் வேண்டும், அதாவது வியாபார சின்னம். அப்போதுதான் நம்மை மற்றவரில் இருந்து வித்தியாசப்படுத்தலாம். 02. வாடிக்கையாளர் பொருட்களை வாங்குகிறார்கள் ஆனால் ப்ராண்ட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒருவர் பாவிக்கும் ப்ராண்ட் அவர் பெருமையை பறைசாற்றும். 03. வால்மார்ட் என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு அதன் ப்ராண்ட் காரணமாக உலகம் முழுவதும் பெரும் மதிப்புண்டு. அதன் வருமானத்தை பார்த்தால் உலகத்தின் நாலாவது நாடுபோல இருக்கும். வருடாந்த வருமானத்தை பார்த்தால் 157 நாடுகள் அதன் பின்னால்தான். 04. ஐ.போன் என்ற ப்ராண்ட் 2007 ல் வந்து, 120 வருட பழைய கொக்கோ கோலாவையும், 60 வருடங்கள் பழைய மக் டொனால்சையும் முந்தியது அதன் ப்ராண்டால்தான். 05. அமேசன் என்ற வர்த்தக அடையாளத்தின்…\nட்ரம்பின் தடுப்பூசியா ஆளைவிடு சாமி அமெரிக்க மக்கள் \nதமிழ் சினிமாவை தோற்கடிக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் புது வியூகம்..\nபாரதிராஜாவைச் சூழ்நிலை கைதி ஆக்கிவிட்டார்கள் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தை உடைக்க வேண்டாம் என்றும் தயாரிப்பாளர் தாணு வேண்டுகோள் விடுத்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடக்கவிருந்த சூழ்நிலையில், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உயர் நீதிமன்றத் தலையீட்டின் பேரில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் தற்போது படம் தயாரிப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிதாக சங்கமொன்றை உருவாக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தச் சங்கத்துக்கு இயக்குநர் பாரதிராஜா தலைவராகவும், டி.சிவா செயலாளராகவும், பொருளாளராக சத்யஜோதி தியாகராஜனும் பதவி வகிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இதனை பாரதிராஜா அறிக்கை மூலமாக உறுதிப்படுத்தினார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இத���ைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, கே.ராஜன், கமீலா நாசர் உள்ளிட்ட பலர் இன்று (ஆகஸ்ட் 6) காலை ஒன்று கூடி…\nபாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளது\nகொரோனா தொற்று பாதித்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், மராட்டியத்திற்கு அடுத்து தமிழகம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அவற்றில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதேபோன்று திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. அதில், கொரோனா பாதிப்புகளுக்கான லேசான அறிகுறிகளுடன் சிகிச்சை மையத்தில் சேர்ந்த அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது கண்காணித்து வருகிறது. அவருக்கு சீரான பிராணவாயு அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலம் பெற…\nநடிகர் சுஷாந்த் சிங் கொலை சிபிஐ வழக்குப்பதிவு\nநடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. எம்.எஸ். தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங் (வயது34). இவர் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் தந்தை, சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரபோர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் சுஷாந்த் சிங்கின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 15 கோடி ரூபாயை பணம் எடுத்து அதனை…\nவீடியோ போட்டு விட்டு நடிகை தூக்கு போட்டு தற்கொலை\nபீகாரின் பூர்னியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் அனுபமா பதக் (வயது 40). இவர் மும்பைக்க�� வேலை தேடி சென்றுள்ளார். பின்னர் போஜ்புரி படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இதனால், மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தற்கொலை குறிப்பு ஒன்றை எழுதி வைத்து விட்டு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முந்தின நாள் பேஸ்புக்கில் லைவ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில் இந்தியில் பேசிய பதக், உங்களுக்கு ஏதேனும் சில பிரச்னைகள் உள்ளன மற்றும் தற்கொலை செய்ய போவது போன்று உணர்கிறேன் என யாரிடமேனும் கூறினால், அவர்கள் ஆணோ, பெண்ணோ எவ்வளவு நல்ல நண்பராக இருப்பினும், தங்களிடம் இருந்து விலகி இருங்கள் என கூறி விடுவார்கள். அதனால், யாரையும் நண்பராக நினைக்காதீர்கள். உங்களது பிரச்னைகளை பற்றி ஒருபோதும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். என்னுடைய…\nகனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி\nசவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கனடாவுக்கு கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மனு ஒன்றில் சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்ட உடனேயே ஜாப்ரியைக் கொல்ல திட்டமிடப்பட்டதாகவும், எனினும் அந்த திட்டம் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூத்த அதிகாரியான ஜாப்ரி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்டார். அவர் அன்று முதல் கனடாவின் டொரான்டோவில் தனியார் பாதுகாப்பில் இருக்கிறார். டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது…\nரணிலும் அவரின் தோழர்களான தமிழரசும் வீழ்ச்சி தேர்தல்..\nஒன்பதாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் இறுதி தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாகியுள்ளன. பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவான வாக்குகளை பெற்று அமொக வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு அளிக்கப்பட்ட 11,598,929 மொத்த வாக்குகளில் 68,53,693 வாக்குகளை பெற்றுக் கொண்டது. அதற்கமைய அந்த கட்சி 145 ஆசனங்களை கைப்பற்றியதுடன், அதில் 17 தேசியப் பட்டியல் ஆசனங்களும் உள்ளடக்கம். பொதுஜன பெரமுண மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கேட்டே பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த நிலையில் அந்த இலக்கை ஏனைய கட்சிகளின் ஆதரவோடு பொதுஜன பெரமுண நிலைநிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அடைந்துள்ள தோல்வியே ஆக்கிய இடம் பெறுகின்றது. 1946 ஆம் ஆண்டு உருவான அந்த கட்சி…\nதுறைமுகத்தில் இருந்த ரஸ்ய கப்பலே லெபனான் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி \nதமிழரசுக்கட்சியை மக்கள் நிராகரித்தது உண்மையே சுமந்திரன்..\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://26ds3.ru/aktiplast-t/archives/7704", "date_download": "2021-01-27T12:27:38Z", "digest": "sha1:MZ6RPQPFUGDVGVYLFJ23UDS6OVS7AJ2H", "length": 19298, "nlines": 177, "source_domain": "26ds3.ru", "title": "இளமை கனி – பாகம் 02 – மச்சினிச்சி காமக்கதைகள் – ஓழ்சுகம் | 26ds3.ru", "raw_content": "\nஇளமை கனி – பாகம் 02 – மச்சினிச்சி காமக்கதைகள்\nநான் பைக்கை மிதமான வேகத்தில் ஓட்டியபடி அஸ்திராவைக் கேட்டேன்.\n” ஆமா.. என்ன அஸ்.. ஏதாவது ப்ராப்ளமா.. \n” இல்லையே.. ஏன் கேக்கறிங்க.. \nஇளமை கனி – பாகம் 03 – மச்சினிச்சி காமக்கதைகள்\nஇளமை கனி – பாகம் 01 – மச்சினிச்சி காமக்கதைகள்\n” இல்ல.. நான் ரூம்க்குள்ள எண்டர் ஆனப்ப.. நீ ஒரு மாதிரி… இறுக்கமா முகத்த வச்சுகிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு.. \n ட்ராவல் பண்ண டயர்டு.. லைட்டா தூக்கம் வர மாதிரி இருந்துச்சு.. நல்லா ரெஸ்ட் வேணும் போலருந்துச்சு.. நல்லா ரெஸ்ட் வேணும் போலருந்துச்சு..\n” சரி.. சீக்கிரம் வந்துடலாம்.. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.. நீ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.. ஒன் வீக் லீவ் எடுத்துருக்க இல்ல.. ஒன் வீக் லீவ் எடுத்துருக்க இல்ல.. \nஆஸ்பத்ரி போய் அவளது அம்மா.. அக்கா.. குழந்தை எல்லாம் பார்த்த பிறகு மிகவும் உற்சாகமாகி விட்டாள் அஸ்திரா.. \nநீண்ட நேரம் அவர்களுடன் இருந்து விட்டு நாங்கள் மீண்டும் விட்டுக்கு கிளம்பியபோது ஒன்பது மணி ஆகியிருந்தது. அப்படியே நேராக ஒரு ரெஸ்டாரண்ட் போய் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போனோம்.. \nசாப்பிட்டதால் மீண்டும் தூக்கம் வருவதாகச் சொல்லி விட்டு.. படுக்கப் போனாள் அஸ்திரா. நான் டாய்லெட் போய் வந்து.. கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்து விட்டு.. அவள் இருந்த அறையைப் போய் எட்டிப் பார்த்தேன். ரோஸ் கலரில் ஒரு நைட்டியைப் போட்டுக் கொண்டு.. தூங்கிப் போயிருந்தாள் அஸ்திரா..\nஅவளை தொந்தரவு செய்ய விரும்பாமல்.. நான் போய்.. வார்ட் ரோபில் நான் ஒளித்து வைத்த விஸ்கியை தேடினேன். நான் வைத்த இடத்தில் விஸ்கி இல்லை.\nநேற்று இரவுதான் நெருங்கிய நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த கையோடு.. இரவில் தூங்க எனக்கும் வேண்டும் என்பதற்காக.. ஒரு ஃபுல் பாட்டில் வாங்கி வந்து வைத்திருந்தேன்.. \nபத்து நிமிடங்களுக்கு மேல் தேடியிருப்பேன். எங்கேயும் அது எனக்கு தட்டுபடவே இல்லை. என் வீட்டுக்கு என்னைத் தவிற.. வேறு யாரும் வரவில்லை. அப்படி இருக்க.. நான் ஒளித்து வைத்தது எங்கே போகும்.. \nநான் மேஜை ட்ராயர் முதற்கொண்டு பீரோ அறைகள்வரை பொருமை இல்லாமல் தேடிக் கொண்டிருக்க..\n” ம்ம்.. சார் என்ன தேடறீங்க.. ” எனக் குரல் கேட்டு பின்னால் திரும்பி பார்த்தேன்.\nலேசாக கலைந்த தலை மயிருடன்.. சிரித்தபடி சுவற்றில் கை வைத்து… நின்று கொண்டிருந்தாள் அஸ்திரா.\n ஏதோ உருட்டற சத்தம் கேட்டுச்சு.. முழுச்சிகிட்டேன்.. என்னமோ ரொம்ப சீ���ியஸா தேடற மாதிரி இருக்கு.. \n” ஆமா.. ஒரு.. ஒரு… ” இவள் எடுத்திருக்க வாய்ப்பே இல்லையே.. வந்தவுடனே இவளை கிளப்பிக் கொண்டு போய் விட்டேனே.. வந்தவுடனே இவளை கிளப்பிக் கொண்டு போய் விட்டேனே.. விளையாட்டுக்காக எடுத்து ஒளித்து வைக்கவும் அவளுக்கு நேரமோ…வாய்ப்போ இல்லையே.. \n”ம்ம்.. என்ன ஒரு… ஒரு…. ” அவள் உதட்டில் ஒரு கேலியான புன்னகையை பார்த்த எனக்கு கொஞ்சம் வியப்பாக இருந்தது.\n‘எப்ப வந்து எடுத்திருப்பாள்.. அதும் நான் ஒளித்து வைத்ததை தேடி..\n” நீ ஏன் ஒரு மாதிரி சிரிக்கற.. ” நான் பீரோவை சாத்தினேன்.\n”ச்ச.. நான் சும்மா… சரி.. சொல்லுங்க.. என்ன தேடறிங்க.. ” அவள் குறும்பை அவளது உதடுகள் மறைத்தாலும் கண்கள் காட்டிக் கொடுத்து விட்டது.\n” சான்ஸே இல்ல.. பட்.. நீ எப்படி.. எப்ப வந்து எடுத்த.. \n” ஹெல்லோ… என்னன்னே சொல்லாமா.. நான்தான் எடுத்தேனு சொல்றிங்க.. ஆர் யூ மேட்.. \n”ஸோ.. நான் என்ன தேடறேனு உனக்கு தெரியாது.. \n சொன்னா நானும் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன் இல்ல.. ” அந்த சிரிப்பை.. அவள் குறும்பை மறைத்தபடி கேட்டாள்.\nநான் மெதுவாக அவள் பக்கத்தில் போனேன்.\n இருக்கும்.. இங்கதான்..எங்காவது.. உங்ககக்கா எடுத்து இடத்தை மாத்தி வெச்சுருப்பா.. \n” ஸோ.. அப்ப.. என்கிட்ட சொல்றதா இல்ல.. \n” தெரியாதவங்களுக்கு சொல்லலாம்.. தெரிஞ்சவங்களுக்கு ஏன் சொல்லனும்.. \n நீங்க என்ன தேடறிங்கனு எனக்கு எப்படி தெரியும்.. நானே இப்பதான் வந்துருக்கேன்.. ” என அவள் திரும்பி ஹாலுக்குப் போக.. நானும் அவள் பின்னால் போனேன்.\nநைட்டியில் இருந்தாலும் அவளது புட்டங்கள் இரண்டும் அழகாக உருண்டு அசைந்தது. என் பார்வையை அவள் புட்டங்களில் படரவிட்டுக் கொண்டு.. அவள் பின்னால் கொஞ்சம் நெருக்கமாக நடந்தேன்.\nநேராக போய் சோபாவில் உட்கார்ந்தாள். கால் மேல் கால் போட்டபடி என்னை புன்னகையுடன் கேட்டாள்.\n” சொல்லுங்க மச்சி.. என்ன தேடறிங்க.. \nநான் தயக்கமே இல்லாமல் அவள் பக்கத்தில் உட்கார்ந்தேன்.\n” சொன்னா.. தப்பா நினைச்சிக்க மாட்டியே.. \nஇயல்பாக என் கையைத் தூக்கி அவள் தோளில் போட்டுக் கொண்டு அமைதியாகச் சொன்னேன்.\n”காண்டம் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்து வெச்சிருந்தேன்.. அத… காணம்.. அத நீ பாத்துருக்க சான்ஸ் இல்லேன்னு எனக்கு தெரியும்.. அத நீ பாத்துருக்க சான்ஸ் இல்லேன்னு எனக்கு தெரியும்.. இருக்கும்.. எங்காவது…\n” என அதிர்ந்த முகமாக என்னைப் பார்த்தாள் அஸ்திரா ….. \nயோகாசனம் – பாகம் 01 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 16 – தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 22 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nதிருமதி கிரிஜா – பாகம் 20 – தமிழ் காமக்கதைகள்\nஅப்பா மகள் காமக்கதைகள் (33)\nஐயர் மாமி கதைகள் (35)\nRaju on யெம்மா – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்\nRaju on அப்பாவுடன் மகள் – பாகம் 01 – குடும்ப செக்ஸ் கதைகள்\nRaju on கொரில்லா பூள் – மிருக காமக்கதைகள்\nRaju on திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\non திருமதி கிரிஜா : பாகம் 21 : தமிழ் காமக்கதைகள்\nfree sex stories Latest adult stories mangolia sex stories Mansi mansi story Oolkathai Oolraju Poovum Poovum Pundaiyum Sasi Sasi sex Sex story Swathi sex tamil incest stories Tamil love stories tamil new sex stories tamil sex Tamil sex stories Tamil sex story xossip xossip stories அக்கா அக்கா xossip அக்கா ஓழ்கதைகள் அக்கா செக்ஸ் அக்கா தம்பி அண்ணி செக்ஸ் அம்மா அம்மா செக்ஸ் காதல் கதைகள் குடும்ப செக்ஸ் குரூப் செக்ஸ் சித்தி சித்தி காமக்கதைகள் சுவாதி சுவாதி செக்ஸ் செக்ஸ் தமிழ் செக்ஸ் நண்பனின் காதலி மகன் மான்சி மான்சி கதைகள் மான்சிக்காக மான்சி சத்யன் விக்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64956016/topic-64956016/", "date_download": "2021-01-27T14:39:43Z", "digest": "sha1:I3UDYRGCLIGL5MR6IVNN6REWFVCNOYKZ", "length": 50240, "nlines": 183, "source_domain": "newindian.activeboard.com", "title": "தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> தொல் காப்பியம் -> தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்\nTOPIC: தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்\nதொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்\nகட்டுரையாளர் : லண்டன் சுவாமிநாதன்\nமுந்தைய கட்டுரைகளில் தொல்காப்பியதில் இந்திரன், வருணன் குறித்தும் தொல்காப்பியர் காலம் தவறு ( Four Parts Article ) என்றும் எழுதியிருந்தேன். இப்பொழுதைய கட்டுரை துர்கை, சூரியன், சந்திரன், அக்னி வழிபாடு பற்றியது. தொல்காப்பியத்தில் சில மர்மங்கள் நீடிக்கின்றன. அவர் பயன்படுத்திய கொடிநிலை, கந்தழி என்ற சொற்கள் சங்க இலக்கியத்திலோ பிற்கால பக்தி இலக்கியத்திலோ இல்லை. அவர் என்ன அர்த்தத்தில் இந்தச் சொற்களைப் பிரயோகித்தார் என்பதிலும் உரைகாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு.\nசிவன் பற்றி அவர் யாங்கனுமே செப்பாதது வியப்பானது. சிந்து சமவெளியில் இருக்கும் பசுபதி முத்திரைதான் ஒரிஜினல் “திராவிட” சிவன் என்று ‘ஆரிய திராவிட’ இன பேதம் பேசுவோருக்கு தொல்காப்பியம் அறைகூவல் விடுக்கிறது. சிவனைப் பற்றிய புறநானூற்றுக் குறிப்புகள் யஜூர் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே இருக்கின்றன. அப்பரும் சம்பந்தரும் இதை உறுதியும் செய்கின்றனர்.\n“மாயோன் மேய காடுறை உலகமும்\nசேயோன் மேய மைவரை உலகமும்\nவருணன் மேய பெருமணல் உலகமும்\nமுல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச்\nசொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”\n(தொல்காப்பிய, அகத்திணை இயல் சூத்திரம்)\nஎன்று நான்கு முக்கிய தெய்வங்களை பழந் தமிழர் தெய்வங்களாக தமிழினத்தின் மிகப் பழைய நூலான தொல்காப்பியம் குறிக்கிறது. வேதங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்திரனும் வருணனும்தான். அவ்விரு தெய்வங்களையும் இந்த சூத்திரத்தில் குறித்தவர் இன்னொரு சூத்திரத்தில் மற்றொரு வேத கால முக்கியக் கடவுளான அக்னி பகவானையும் (கந்தழி) குறிப்பிடுகிறார்.\nகீழ்வரும் சூத்திரத்தில் காளி வழிபாடு பற்றிப் பாடுகிறார்.\nகொற்றவை = துர்கை = காளி (பாலை நிலக் கடவுள்)\n“மறம் கடை கூட்டிய துடிநிலை, சிறந்த\nகொற்றவை நிலையும் அத்திணைப் புறனே”\n(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)\nகதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள்களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வழங்கி வந்தனர்.\n“கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற\nவடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்\nகடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”\n(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)\n:கதிர், தீ, மதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.\nகந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)\n(இந்த விளக்கம் இளம்பூரணர் உரையை ஆதாரமாகக் கொண்டது. வேறு உரைகாரர் இதற்கு மாற்றுப் பொருள் கூறினாலும் வேத கால வருணனையும் இந்திரனையும் பழந்தமிழர்கள் வழிபட்டதாகக் கூறுவதால், அக்னி என்று இளம்பூரணர் எழுதிய உரையே நன்கு பொருந்தும் என்பது என் கருத்து).\nபுறநானூற்றில் பிராமணர் வீட்டு மூன்று தீ\nஇந்த தருணத்தில் வேறு ஒரு முத்தீயை நினைவு கூறுதல் சாலப் பொருத்தம். இதோ புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:\n“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்\nமுத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த\nகொற்ற வெண்குட���க் கொடித்தேர் வேந்திர்\nயான் அறி அளவையோ இவ்வே வானத்து\nவயங்கித் தோன்றும் மீனினும் இம்மென\nஉயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)\n((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))\nசேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம் தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது தமிழ் மன்னர்களை போர்க்களம் தவிர வேறு எங்கும் ஒருங்கே பார்க்க முடியாது. இங்கு அதிசயமாக , மஹா அதிசயமாக, உலக அதிசயமாக, மூன்று தமிழ் தலைவர்கள் இருந்தவுடன் அவர்களை எப்படிப் பாராட்டுவது என்றே அவருக்குத் தெரியவில்லை. சொல்லப் போனால் தலை, கால் புரியவில்லை. ஏனெனில் உவமையாகக் கூறப்படும் பொருள் மன்னர்களைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது செய்யுள் இலக்கண விதி. இவர்களை என்னதைச் சொல்லி திருப்திப் படுத்துவது\nஇமய மலை, பொதிய மலை, விந்திய மலை என்று புகழலாமா அதுவும் பொருத்தம் இல்லை. ஏனெனில் மூன்றும் ஒரே இடத்தில் இல்லை. கன்னியாகுமரி சரியான பொருத்தம். ஏனெனில் மூன்று கடல்களும் ஒருங்கே கூடுகின்றன. ‘’அடா, அடா, உப்புக் கடல்களைப் போய் இந்த தருணத்தில் ஒப்பிடுவது பொருந்தாதே’’– என்று எண்ணிக் கொண்டிருந்தார். திடீர் என்று ஒரு ‘ஐடியா’ வந்தது. மூன்று மன்னர்களும் க்ஷத்ரிய வம்சத்தினர்; சூரிய, சந்திர, அக்னி குலத்தைச் சேர்ந்தவர்கள். கொடிநிலை, கந்தழி, வள்ளி என்று தொல்காப்பியர் ‘ஸ்டைலில்” ஒரு போடு போட்டிருக்கலாம். ஆனால் அதைவிட உயர்வாக எதையாவது சொல்ல வேண்டும் என்று துடியாய்த் துடித்தார் அவ்வையார்.\nபிராமணர் வீடுகளில் முத்தீ – அதாவது ஆகவனீயம், கார்கபத்யம், தக்ஷிணாக்கினீயம் — என்று மூன்று தீ எரியும். உடனே சேர சோழ பாண்டியர்களை—- “ஐயர் வீட்டு முத்தீ போல அருமையாக ஒருங்கே இருக்கிறீர்களே நீங்கள் மழைத்துளிகளின் எண்ணிக்கையை விட, வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிக வாழ்நாட்களோடு வாழுங்கள்”— என்று வாழ்த்தினார். மேலே கொடுத்த பாட்டை இப்போது மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.\nதேவர், இமையோர் என்ற சொற்களும் தொல்காப்பியத்தில் வருகின்றன.\nதேவர் என்பது சம்ஸ்கிருத சொல். அதுமட்டுமல்ல, இமையோர் என்ற சொல் ,புராணச் செய்திகளைக் கூறும் சொல்— கண் இமைக்காதவர்கள் தேவர்கள்.\nஇதுபற்றி நான் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் இவர்கள் வெளிக் கிரகவாசிகளாக இருக்கலாம் என்று எழுதி இருக்கிறேன். நம் எல்லோ ருக்கும் ஒரு கேள்வி மனதில் எழும். அந்தக் காலத்தில் தேவர்கள், நாரதர் முதலானோர் பூமிக்கு அடிக்கடி வந்தார்களே. இப்போது ஏன் வருவதில்லை என்று. இதற்கு ஆதிசங்கரர் பதில் கொடுத்து இருப்பதை எம்.ஆர்..ஜம்புநாதன் எழுதிய யஜுர் வேதக் கதைகள் என்ற புத்தகத்தில் படித்தேன்:–\n“பிராமணன், ராஜசூய யாகத்திலே க்ஷத்ரியனுக்குக் கீழாகவே உட்காரவேண்டும்…….. ஆனால் அவர்களைவிட ஒழுக்கம் நிறைந்தவர்களை நாம் பார்ப்பது அரிது. அவர்களின் ஒழுக்கங்களைக் கண்டு தேவர்களும் மனிதர்களுடன் சேர்ந்து புசித்தார்கள். ஆனால் நாளடைவில் ஒழுக்கம் குன்றி ‘’எனக்கு அதுவேணும், இதுவேணும்’’ என சனங்கள் சொல்லவே பிச்சை எடுப்பவர்களை விரும்பாமல் தேவர்கள் பிற்காலத்தில் புவி நீங்கினார்கள் என ஆதி சங்கரர் கூறுகிறார்”. (பக்கம் 12, யஜுர்வேதக் கதைகள், எழுதியவர் எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004)\nஇதுதவிர பலராமனின் பனைக் கொடி பற்றிய குறிப்பும் தொல்காப்பியத்தில் உண்டு. ஆகையால் கண்ணன், பலராமன் வழிபாடும் இருந்திருக்கவேண்டும். எனது முந்திய கட்டுரையில் முழு விவரம் காண்க.\nஇறந்தோர்கள் தெற்கு திசைக்குச் செல்வர் என்ற இந்துமதக் கோட்பாட்டை வள்ளுவர் பாடியதை எல்லோரும் அறிவோம் (குறள்–43). தொல்காப்பியரும் இறந்தோர் (நடுகல்) வழிபாடு பற்றிப் பேசுகிறார்.\nகாட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்\nசீர்தரு மரபின் பெரும்படை, வாழ்த்தல்\n(தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)\nஇது ஆறு கட்டங்களாக செய்யப்படும்:–\n1.காட்சி= கல்லைக் க��்டு தேர்ந்தெடுத்தல் (சேரன் செங்குட்டுவன் புனிதமான இமயமலைக்குச் சென்று கல் எடுத்தான். ஒரு முறை தனது தாய்க்கும் மறுமுறை கண்ணகிக்கும் 3000 மைல் பயணம் செய்து கல் எடுத்தான் என்றால் அவன் பக்தியை என்னவென்று மெச்சுவது)\n2.கால்கோள்= மரியாதையாக எடுத்து வருதல்\n3.நீர்ப்படை=புனித நீரில் நீராட்டுதல் (சேரன் செங்குட்டுவன் புண்ய கங்கை நதியில் நீராட்டினான்)\n4.நடுகல்= குறித்த இடத்தில் நடுதல்\n5.வீரனுடைய பெயரும் பெருமையும் கல்லில் பொறித்தல்\n6.தெய்வமாகக் கொண்டாடி விழா எடுத்தல் (கண்ணகி கற்சிலை துவக்க விழாவுக்கு பல சிறப்பு விருந்தினர்களை (Special Invitations) செங்குட்டுவன் அழைத்தான். கடல் சூழ் இலங்கை கயவாகு வேந்தன் (கஜபாகு) ஒரு பிரதம (Chief Guest) விருந்தினர். அந்தக் காலம் முதல் நாமும் இலங்கையும் அவ்வளவு நெருக்கம். முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி. முதல் மன்னனான விஜயனுக்கு பாண்டிய நாட்டுப் பெண்தான் மனைவி\nநல் அமர்க் கடந்த நாணுடை மறவர்\nபெயரும் பீடும் எழுதி அதர்தொறும்\nபீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் (அகம் 67)\nஎன்ற அகநானூற்றுப் பாடல் அக்கற்களுக்கு மக்கள் மயில் பீலி சூட்டி வழிபட்டதைக் கூறுகிறது.\nசங்கத் தமிழ் இலக்கியத்தில் பாட்டுக்குப் பாட்டு இந்துமதக் கடவுளர்கள் பவனி வருவதைக் காணலாம்.. சிவன் என்ற சொல் திருமுறை-தேவார காலம் வரையில் கையாளப்படாவிடினும், தொல்காப்பியத்தில் இல்லாவிடினும், புறநானூற்றின் மிகப்பழைய பாடல்களில் நீலகண்டனையும் முக்கண்ணனையும் காண்கிறோம்.\nசங்க காலத்துக்குப்பின் வந்த சிலப்பதிகாரத்தை இந்து மத ‘என்சைக்ளோபீடியா’ (கலைக் களஞ்சியம்) என்று சொல்லும் அளவுக்கு இந்து கலாசாரம், கடவுளர்கள் பற்றி ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.\nஇது தொடர்பான எனது முந்தைய கட்டுரைகள்:—\nதொல்காப்பியர் காலம் தவறு—பகுதி1, 2, 3, 4 (posted 9-9-12 முதல் 13-9-12 வரை)\nதொல்காப்பியத்தில் இந்திரன் posted on 14 ஜூன் 2013\nதொல்காப்பியத்தில் வருணன் posted on 8 ஜூலை 2013\nமூன்று தமிழ் சங்கங்கள் கட்டுக்கதையா\nRE: தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்\nசங்க இலக்கியத்தில் கடல்கோள் (சுனாமி)\nசுனாமி(Tsunaami) எனப்படும் கடல்கோள் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட பின்னர், மக்கள் இதைப் பற்றி அறிய பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் கடந்தகால கடல்கோள் (‘சுனாமி’) தாக்குதல்கள் குறித்து நிறையக் குறிப்புகள் உள்ளன.\nகடலுக்கு தமிழில் ‘முந்நீர்’ என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் நாற்பது இடங்களில் ‘முந்நீர்’ என்ற சொல் வருகிறது (புறநானூற்றுப் பாடல்கள் 9, 13, 20, 30, 35, 60, 66, 137, 154 முதலியன). \"நிலத்தைப் படைத்தலும். காத்தலும். அழித்தலுமாகிய மூன்று தொழில்கள் உடைமையின் முந்நீர்\" என்ற நச்சினார்க்கினியர் உரை கூறுகிறது. ஆகவே கடலின் அழிவுசக்தி குறித்தும், ‘சுனாமி’ எனப்படும் இராக்கதப் பேரலைகள் குறித்தும் தமிழர்களுக்கு முன்பே தெரியும். நிலத்தைப் படைப்பதும் அழிப்பதும் கடல்தான்.\nதமிழை வளர்க்க அமைக்கப்பட்ட முதலிரண்டு தமிழ்ச் சங்கங்களையும் கடல் விழுங்கியதால் தற்போதுள்ள மதுரையில் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இந்த ‘சுனாமி’யைக் \"கடல்கோள்\" என்று பழைய உரைகார்கள் குறிப்பர். தென்மதுரையையும், கபாடபுரத்தையும் கடல் விழுங்கியதால் மூன்றாவது தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இறையனார் கள்வியலுரையும், அடியார்க்கு நல்லாரின் உரையும் இதைப்பற்றி விளக்கமாகப் பேசுகின்றன.\nசங்கத் தமிழ் நூலான கலித்தொகையும், சங்கக் காலத்துக்குப் பின் எழுந்த சிலப்பதிகாரமும் பாண்டிய நாட்டின் தென்பகுதியைக் கடல் விழுங்கியதைப் பின்வருமாறு கூறுகின்றன:-\n(முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான்.)\n(கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான்)\nசிலப்பதிகாரத்தில்மற்றொரு பாடலுக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார், 700 காதம் பரப்புடைய 49 நாடுகளைக்கடல் விழுங்கியதாகக் கூறுகிறார். அந்த 49 நாடுகளின் (வட்டாரங்களின்) பெயர்களையும் நமக்கு அளிக்கிறார். தலைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியமும், சில பாடல்களுமே நமக்குக் கிடைத்தன.\nகொற்கையிலிருந்த தலைநகர் மதுரைக்கு மாற்றப்பட்டதைப் பிளினியும் குறிப்பிடுவதால் இந்தக் கடல்கோள் கி.மு முதலிரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்டிருக்கலாம்.\nபல சங்கப் பாடல்கள்சுனாமிக்குக் காரணமான நில அதிர்ச்சி குறித்தும் கடல் எல்லை மீறுவது பற்றியும் பொதுவாகப்பாடுகின்றன.\nநிலம்புடை பெயரினும் நீர்த்தீப் பிறழினும்\nஇலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்\n‘நிலம், நீர், தீஆகியன அவைகளின் இயல்பான நிலைகளிலிருந்து மாறினாலும் கடல் எல்லை மாறுபட்டாலும்’ என்று கூறுவதிலிருந்து இத்தகைய இயற்கை மாற்றங்களை மக்கள் அறிந்தது தெரிகிறது.\n‘பெருநிலங்கிளறினும்’ (நற்றிணை 201) ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (நற்றிணை 9) ‘நிலத்திறம் பெயருங்காலை யாயினும்’ (பதிற்றுப்பத்து 63-6), ‘நிலம்புடை பெயர்வதாயினும்’ (புறநானூறு 34-5) ஆகிய அடிகள் நில அதிர்வு பற்றியும் நிலம் அழிந்துபட்டு எல்லை மாறுவது பற்றியும் பேசுகின்றன.\nகடலுக்கடியில் ‘வடவை’எனும் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், அது ஊழிக்காலத்தில் கடல் நீருடன் எழுந்து வந்துஉலகை அழிக்கும் என்றும் சங்க நூல்களுக்கு உரை எழுதியோர் கூறுகின்றனர். வடவைத் தீயை’வடமுகாக்கினி’ என்றும் அது திரை வடிவமுள்ள பெருந்தீ என்றும் வட மொழி நூல்கள் குறிப்பிடுகின்றன.\nவடவை என்பது கடலுக்கடியிலுள்ள எரிமலைகளா என்று தெரியவில்லை. இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் இராட்சதப் பேரலைகள் வந்து ஆயிரக்கணக்கானோரை உயிர்பலி கொண்டபோது ‘மர்மத்தீ’ ஒன்றும் கடலில் தோன்றியது. இது புயலின்போது பேரலைகளின் உராய்வினால் ஏற்பட்ட மின்சார சக்தி என்று அப்பொழுது விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுதான் வடவைத் தீயா என்றும் தெரியவில்லை. ஆனால் வடவைத் தீ தோன்றும் போது கடல் பொங்கி எழுந்து நாட்டை அழிக்கும் என்று புலவர்கள் நம்பியது உறுதியாகத்தெரிகிறது.\nசங்க இலக்கியத்தில் வரும் மற்றொரு சொல் \"மடங்கல்\". இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் ஊழிக்காலத்தில் உலகம் மடங்கிப் போவதை (அழிவதை) இப்படிக் கூறுவதாக விளக்கம் எழுதியுள்ளனர். இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ‘மாபெரும் வெடிப்பு’ (Big Bang) காரணம் என்று கூறும் வானநூல் அறிஞர்கள் இது ஒரு காலத்தில் சுருங்கி (மடங்கி) அழியும் (Big Crunch) என்றும் கூறுகின்றனர். இந்த விளக்கம் சங்ககாலத்திலேயே இருப்பது வியப்புக்குரியது. (மடங்கல்: பர்பாடல் 1-47,3-8 கல���த்தொகை 2-3, 105-20, 120-8, 122-1 ப.பத்து – 62-8 முதலியன)’.\nதமிழ்ச் சங்கத்தை அழித்த கடற்கோளுக்குப் பாண்டியனின் செயல்தான் காரணம் என்று பாடல் கூறுகிறது. (சிலப்பதிகாரம் XI – 11 – 17). வடிம்பலம்ப நின்ற பாண்டியன் தனது பாதச்சுவடுகள் போலச் செய்து அதைக் கடல் கழுவும்படி கடற்கரையில் செய்து வைத்தாலும் கடல் பொங்கியபோது ‘வேலை எறிந்து’ அதை அடக்கியதாலும் கடலுக்குக் கோபம் ஏற்பட்டதாகச் சிலப்பதிகாரமும் திருவிளையாடல் புராணமும் கூறுகின்றன. இவை பழைய காலச் சடங்குகளையும், நம்பிக்கையும் காட்டுகின்றன. ஆனால் கடல் பொங்கி நாட்டை அழித்தது உண்மை. இக்கதைகளைப் ‘புராணக் கதைகள்’ என்று சொல்லி ஒதுக்கிவிடாமல் அதன் பின்னுள்ள அறிவியல் உண்மைகளை உய்த்தறிவது நம் கடமை. தென்கிழக்கு ஆசியாவில் கூடக் கடற்கரையில் மன்னர்களின் பாதங்களைச் (அடிச்சுவடு) செய்து வைக்கும் பழக்கம் இருந்தது. காளிதாசன் பாதச்சுவடுகளைக் குறிப்பிடுவான். இன்றும் கூட இலங்கையில் புத்தரின் – சிவனின் பாதச்சுவடுகள் உள்ளன.\nபரசுராமன் (விஷ்ணுவின் பத்து அவதாரங்ககளில் ஒன்று) கேரளத்துக்கு வந்த போது கடலும், மலையும் ஒட்டியிருந்ததாகவும் பரசுராமனின் வேண்டுகோளுக்கிணங்கிக் கடல் பின்னோக்கிச் சென்று கேரள மாநிலத்தை அவருக்கு வழங்கியதாகவும் புராணங்களும் கேரள மகாத்மியங்களும் கூறுகின்றன. இதிலுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால் \"கடல் சுவற வேல்விட்ட\" பாண்டியன் ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டிலும் பரசுராமன் வந்தபோது கேரளத்திலும் கடல் பின்வாங்கிச் சென்றது என்பதுதான். கடல் எல்லை மாறி நிலம் வெளிப்பட்ட புவியியல் மாற்றம்தான் (Geological Change) இப்படிப் புராணக் கதைகளாக மாறிவிட்டன.\n(அகத்திய முனிவர் விந்திய மலையைக் கர்வபங்கம் செய்தார், ‘கடலைக் குடித்தார்’ என்பதெல்லாம் அவர் மலை வழியாகத் தென் இந்தியாவுக்கு வந்து தென்கிழக்கு ஆசியா வரை சென்று நாகரீகத்தை நிலைநாட்டினார் என்பதையே கூறுகிறது.)\nஇராவணன் மலையைத் தூக்கியதாகவும் சிவபெருமான் கோபங் கொண்டு அவன் கைகளையும் தலையையும் நசுக்கிய பின்னர், அவன் மன்னிப்புக் கேட்டு ஓடியதாகவும் ஒரு கதை (தேவாரப் பாடல்களிலும், சங்கபுராணத்திலும்) உள்ளது. ராமனின் தண்டனையைப் பொறுக்காமல் சீதையை பூமா தேவி நிலத்தைப் பிளந்து அழைத்துச் சென்றதாக இராமாயணம் கூறுகிறது. இவை எ���்லாம் அந்தந்த காலங்களில் நடந்த பூகம்பங்கள்தான். காலப்போக்கில் ஏதாவது இரண்டு நிகழ்ச்சிகளைத் தொடர்புபடுத்தி மக்கள் ‘கதை’ கட்டிவிடுகின்றனர்.\nதற்காலத்தில் கூட ஒருவர் தேர்தலில் படுதோல்வி அடைந்தால், \"மண்ணைக் கவ்வினார், மூக்குடைபட்டார். முகத்தில் கரி பூசிக் கொண்டார், பலத்த அடி வாங்கினார்\" என்று எல்லாம் பத்திரிக்கைகள் எழுதும். ஆனால் இவைகளின் உண்மைப் பொருள் என்ன என்று எல்லோருக்கும் விளங்கும்.\nகடலுள் மாய்த்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய மன்னனின் பாடல் புறநானூற்றில் உள்ளது. இந்தப் பாண்டிய மன்னர் ‘சுனாமியில்’ இறந்தானா அல்லது கடற்படை படையெடுப்பில் இறந்தானா என்பது ஆராய்ச்சிக்குரிய செய்தி.\nஊழிக்காலத்தில் கடல் பொங்கி எழுவதைத் தயங்கண்ணனார் (புறம் 397) இப்படிப் பாடுகிறார்:-\n\"அறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்\"\nபரிபாடல், நான்கு வகையான ஊழிகள் குறித்துப் (பரி 3-0) பாடுகிறது.\nஊழிக்காலத்தில் உலகம் அழிந்துவிடும் என்று மற்றொரு புலவர் பாடுகிறார்.\nபசும்பொன் நுலகமும் மண்ணும் பாழ்பட\nவிரும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல\nஊழியின் இறுதியில் உலகம் முழுதும் இருள் பரவிக் கடல் பொங்கி எழுந்து நிலப்பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும் என்று பின்னரி பன்னிரு சூரியர்களும், வடவைத் தீயும் தோன்றி நீரை வற்றச் செய்யும் என்றும் அரிசில் கிழார் எழுதிய பாடலுக்கான (பதிற்றுப் பத்து 72-8/16) உரை கூறுகிறது. மற்றொரு பாடல் (62.5/)மடங்கல் பற்றி விரிவாகக் கூறுகிறது.\nஇறைவனிட்ட சாபத்தால் கடற்கோள் தோன்றும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது:-\n\"வானவன் விழாக் கோண்மா நகரொழிந்தது\nமணிமேகலா த்ய்வ மற்றது பொறாஅள்\nஇந்திர விழாவை மன்னன் கொண்டாடாவிட்டால் மன்னனது நாட்டைக் கடல் அழிக்கும் என்பது இதன் பொருள்.\nவராகவதாரத்தில், விஷ்ணு பன்றி வடிவங் கொண்டு பூமியைக் கடலிலிருந்து மீட்டதாகக் கூறுவதும் புவியியல் மாற்றத்தையே. கடல்நீரால் மூடியிருந்த உலகில் நீர் வடிந்து நிலப்பகுதி வெளியானது என்ற உண்மையைத்தான் புராணக் கதை வழியாகத் தருகிறார்கள். இதுபோன்ற பல உண்மைகள் சங்க இலக்கியத்தில் மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளன. அவைகளைப் பகுத்தறிவது நம் கடமை.”\nNew Indian-Chennai News & More -> தொல் காப்பியம் -> தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி- சந்தானம் சுவாமிநாதன்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இ���க்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t66005578/topic-66005578/", "date_download": "2021-01-27T14:26:29Z", "digest": "sha1:NEYOSDJ3HWPQRHRCQDGXILUWJL56MHDB", "length": 40955, "nlines": 88, "source_domain": "newindian.activeboard.com", "title": "வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்? - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஆய்வு: -> வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\nTOPIC: வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\nவெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\nவெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\n[ 'சிறகு' இணைய இதழில் வெளியான இக்கட்டுரையினை,இதன் பயன் கருதி மீள்பிரசுரம் செய்கின்றோம். - பதிவுகள்- ]\nசில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.\nஅவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.\nஇதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய் என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.\n என்ற கேள்வியை ‘நுண்ணிய இனவெறித் தாக்குதல்’ அல்லது ‘ரேசியல் மைக்ரோ அக்ரெஷன்ஸ்’ (‘racial micro aggressions’) எனக் குறிப்பிடுவர். நுண்ணிய இனவெறித் தாக்குதல் என்ற கருத்தாக்கத்தை முதலில் முன்வைத்தவர் ‘செஸ்டர் எம். பியர்ஸ்’ (Chester M. Pierce) என்ற உளவியல் மருத்துவர். இக்கருத்தாக்கத்தை 1970களில் இவர் குறிப்பிடத் துவங்கினாலும், தற்காலத்தில்தான் இது மிகவும் பரவலான பயன்பாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. “தன்னுடைய நாட்டிலேயே என்றும் அயல்நாட்டவராகப் பொதுமைப்படுத்தி விலக்கிவைக்கப்பட்டு (perpetual foreigner stereotype), பொதுமைப்படுத்தும் நிலைமையை மற்ற ஆசிய அமெரிக்கர்களைப்போலத் தெற்காசிய இனத்தினரான இந்திய அமெரிக்கர்களும் தொடர்ந்து எதிர் கொள்கிறார்கள்.\nஉளவியல் துறை ஆய்வாளர்கள் நுண்ணிய இனவெறித் தாக்குதலை மேலும் மூன்று வகைகளாக மிகத் தெளிவாக வேறுபடுத்தியும் வகைப்படுத்துகிறார்கள்.\n1. ‘நுண்ணிய எதிர்ப்பு’ அல்லது ‘மைக்ரோ அசால்ட்ஸ்’ (Microassaults)என்ற பிரிவில், தங்களை உயர்ந்த பிரிவினர் என்று கருதி வாய்ப்புக்கிடைக்கும் பொழுது அதைச் செயலிலும் காட்டும் நடவடிக்கைகள் அடங்கும். இனவெறிச் செயல்களைச் செய்பவர்களுக்கு தங்களது நோக்கம் தெளிவாகவேத் தெரியும். தெரிந்தே, வேண்டுமென்றே பிற இனத்தவரை இழிவுப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்தி அழைப்பது, ஆரிய மேன்மையைக் குறிக்கும் சுவஸ்திக்கா சின்னங்களை அணிந்து கொள்வது, அதைப் பச்சை குத்திக் கொள்வது போன்ற நடவடிக்கைகள், பல இன மக்களும் இருக்கும் பொதுவிடத்தில் வேண்டுமென்றே வெள்ளையரிடம் மட்டும் சிறப்புக் கவனம் செலுத்துவது (உணவு விடுதியில் வெள்ளை இன மக்களுக்கு முதலில் உணவுத்தட்டுகளை வைத்துவிட்டு பிறரை மெதுவாகக் கவனிப்பது போன்ற செயல்கள்) ஆகியன ‘நுண்ணிய எதிர்ப்பு’ அல்லது ‘மைக்ரோ அசால்ட்’ வகையில் அடங்கும். மனதாரத் தெரிந்தே செய்யும் நடவடிக்கைகள் இவை.\n2. ‘நுண்ணிய அவமதிப்பு’ அல்லது ‘மைக்ரோ இன்சல்ட்ஸ்’ (Microinsults) என்ற வகையில் ஆணவத்தைக் காட்டும், பிறர் உணர்வை மதிக்காத முரட்டுத்தனமான பேச்சுகளும் நடத்தைகளும் அடங்கும். உடன் பணியாற்றும் வேற்றின ஆளிடம் உனக்கு எவ்வாறு இங்கு வேலை கிடைத்தது, அல்லது பதவி உயர்வு கிடைத்தது போன்று, ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ கேட்பது. அவர்கள் அந்த நிலைமையை அடைந்ததற்குக் காரணம் சிறப்புச் சலுகை மட்டுமே என்பது போன்ற எண்ணத்தை அடுத்தவர் மனதில் புகுத்துவது. அலட்சியமாகப் பார்ப்பது, பேச்சில் இடையிட்டு கடுமை தொனிக்க மறுமொழி அளிப்பது, நீ எனக்கு ஒரு பொருட்டல்ல என்பது போன்று பிற இனத்தவரை மதிக்காத அகங்காரச் சொற்களும் செயல்களும் இப்பிரிவில் அடங்கும்.\n3. ‘நுண்ணிய மறுதலித்தல்’ அல்லது ‘மைக்ரோ இன்வேலிட்டேஷன்ஸ்’ (Microinvalidations) என்ற வகையில், பிற இனத்தவரிடம் அவருக்குள்ள தகுதியை மறுக்கும் நோக்கில் பேசுவது. தங்களுள் ஒருவராக அவரை ஏற்றுக் கொள்ளாதது, தங்களில் ஒருவராக ஒப்புக் கொள்ள மறுத்து அவர்களை விலக்குவது, தங்கள் தகுதிக்கும் தரத்திற்கும் வேற்றினத்தவர் இணையாக முடியாது என்ற நோக்கில் பேசுவது போன்றவை அடங்கும். தங்கள் ஆழ்மனதில் வேற்றினத்தவரைப் பற்றித் தாங்கள் கொண்டுள்ள எண்ணம் இவ்வாறாக வெளிப்படுவது அவர்களுக்கே தெரியாத, புரியாத ஒரு அறியாமை நிலையாகவும் இருக்கும். தங்களில் ஒருவராக வேற்றினத்தவரை ‘எண்ண மறந்த’ மனப்பான்மையில் வெளிப்படும் பக்கு��மற்ற கேள்வியே ஆசிய அமெரிக்கர்கள், குறிப்பாக இந்திய அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும்… அவர்களுக்கு வெறுப்பூட்டும் கேள்வியான, ” நீ எங்கிருந்து வருகிறாய்\n என்ற கேள்வி சுட்டுவது, நீ எங்களில் ஒருவர் அல்ல என்பதை. இதனை எதிர் கொள்ளும் முதல்தலைமுறை அமெரிக்க இந்தியர்கள், “இல்லை, நான் இங்கு நியூயார்க்கில்தான் பிறந்தேன்” என்று (நானும் ஒரு அமெரிக்க குடிமகனே என்பதை உணர்த்தும் பதில்) அமெரிக்காவில் பிறந்ததைக் குறிப்பிட்டுச் சொன்ன பின்னரும் சில சமயம் அடுத்த கேள்வியும் தொடரும். “நான் அதைக் கேட்கவில்லை, உண்மையில் உன் பூர்வீகம் என்ன”(“Where are you ‘really’ from”) என்று அடுத்துத் தொடரும் அக்கேள்வி “அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் நிரந்தர அயல்நாட்டவர் அடையாளம்” என்பது ஒட்டிக் கொண்டுள்ளதை உணர்த்தும்.\nஇவ்வகை பொதுமைப்படுத்துதல் மூலம் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தாலும், அமெரிக்கர்கள் என்ற தகுதி தங்களுக்குக் கிடைக்காமல் போவதுடன், அவர்கள் வெள்ளையின அமெரிக்கர்களுடனோ, அல்லது ஐரோப்பாவில் இருந்து வந்தவர்களுக்குச் சமமாகவோ மதிக்கப்படாத உண்மை அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு முகத்தில் அறைவது போல தெரியவரும். தான் பிறந்த நாட்டிலேயே தான் என்றும் அயல்நாட்டவர்தானா என்ற வேதனை நிறைந்த கேள்வி மனதில் எழும். தங்கள் கேள்வியின் தீவிரம் அறியாமல், பொதுமைப்படுத்தும் இனபேத செயல்களில் மற்றுமொன்று அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, பிற அமெரிக்கக் குழந்தைகள் போலவே ஆங்கிலம் பேசி வளர்ந்த முதல்தலைமுறை அமெரிக்கர்களிடம் ‘நீ அருமையாக ஆங்கிலம் பேசுகிறாய்’ என்று சொல்வது. பள்ளியில் ஆங்கிலம் இரண்டாம் மொழியாகக் கற்பவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கு பெயர்களைத் தேர்வு செய்யும் பொழுது, கணினி வழியே மாணவர் பட்டியலில், “இனம் = ஆசிய இனம்” என்ற பிரிவில் உள்ள மாணவர்களையெல்லாம் சிறப்பு ஆங்கில வகுப்புக்கு வரச்சொல்வது. பிறகு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து, உச்சரிப்புத் தேனீ போட்டிகளில் எல்லாம் பரிசுகளை அள்ளிக் குவிக்கும் வகையில் ஆங்கிலக் கல்விப் பயிற்சி கொண்டவர்கள் என, பின்னரே அறிந்து தங்கள் தவற்றை உணர்வது.\nபிற புலம்பெயர்ந்து வந்த குடும்பத்தினரை நடத்துவது போலவே, முதல்தலைமுறை அமெரிக்க இந்திய மாணவர்கள் நடத்தப்படுவதை மாணவர்களும் நன்க�� அறிவார்கள். இவ்வாறு சிறுவயதிலிருந்தே தங்கள் நாட்டிலேயே அயல்நாட்டவர் போன்று நடத்தப்படுவதால், தான் ஏதோ வகையில் அமெரிக்க வெள்ளையர்களுக்கு இணையானவர் இல்லை என்ற எண்ணம் அமெரிக்க இந்தியர்கள் மனதில் எழத் துவங்கும். அவர்களும் அதனை ஈடுகட்ட அமெரிக்க கலாச்சாரத்தில் தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல எனக் காண்பிக்க அமெரிக்க வாழ்க்கை முறையில் அதிக ஈடுபாட்டைக் காட்டத் துவங்குவார்கள். இதனை உளவியல் ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் 1, 2, 3, 4, 5\nஇது போன்ற அனுபவங்கள் உளவியல் தாக்கங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து குடிபெயரும் வெள்ளையின மக்கள் எதிர் கொள்வதில்லை. அவர்களை அமெரிக்கக் குடிமக்கள் என்ற வகையிலேயே நடத்தப்படுவதால், இது உண்மையில் இனபேத அடிப்படை கொண்ட அணுகுமுறை என்பது தெளிவாகும். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க வேண்டுமென்றால் , ‘பீட்டர் ஜென்னிங்க்ஸ்’ (Peter Jennings, 1938 – 2005) என்ற தொலைக்காட்சி செய்தித் தொகுப்பாளரைக் குறிப்பிடலாம். மறைந்த பீட்டர் ஜென்னிங்க்ஸ் கனடா நாட்டில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்தவர். அவர் வழக்கமான ஆங்கிலம் பேசும் வெள்ளையர் என்பதால் அவர் எப்பொழுதுமே புலம் பெயர்ந்து குடியேறியவராக நடத்தப்பட்டதில்லை என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார். புலம் பெயர்ந்த வெள்ளையின தலைமுறையே இனபேத முறைகளை எதிர்கொள்ளாததை கவனிக்க வேண்டும். ஆனால், கிழக்காசிய, தெற்காசிய வழித்தோன்றல்கள் தொடர்ந்து அவர்கள் நாட்டிலேயே அயல்நாட்டவர் போல இன்றும் நடத்தப்படுவதுண்டு. இதனைச் சமீபத்தில் நியூ ஹாம்ப்ஷையரில் நடந்த ரிபப்ளிக்கன் மாநாடு (No Labels-hosted Problem Solver Convention in New Hampshire) ஒன்றும் காட்டிக் கொடுத்தது.\nஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயிலும் மாணவரான “ஜோசப் சோவ்” (Joseph Choe)அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர். அரசியல் கூட்டங்களுக்குச் சென்று பேச்சாளர்களிடம் விளக்கம் கேட்பது அவரது வழக்கம். அதிலும், பேச்சாளர் யாரேனும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைச் சொன்னால் அதைச் சுட்டிக்காட்டுவதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். சென்ற ஆண்டு (2015) அக்டோபரில் நியூ ஹாம்ப்ஷையரில் நடந்த ரிபப்ளிக்கன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான ‘ட��னல்ட் ட்ரம்ப்’ உரை நிகழ்த்தினார். கேள்வி நேரம் பகுதியில் ஜோசப் சோவ் (பார்க்க காணொளி: https://youtu.be/rw3uBLOUwfU) ட்ரம்ப்பிடம் தனது கேள்வி ஒன்றை முன்வைத்தார்.\nகீழே அந்த உரையாடல் …\nஜோசப் சோவ்: “நீங்கள் கொடுத்த தகவலில் எனக்கு ஒரு கேள்வி உள்ளது, நான் சரியான தகவலைக் குறிப்பிட விரும்புகிறேன், நீங்கள் முன்னர் உங்கள் உரையில் குறிப்பிட்ட பொழுது அமெரிக்கா தென்கொரியா நாட்டிற்கு இராணுவ உதவி செய்கிறது. ஆனால், அதற்குப் பதிலாக தென் கொரியா அமெரிக்காவிற்கு எந்த உதவியும் செய்வதில்லை, தென் கொரியா தனக்குக் கிடைக்கும் அமெரிக்க உதவியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது எனக் கூறியுள்ளீர்கள்….\nடானல்ட் ட்ரம்ப்” (இடை மறித்து…) நீங்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவரா\n(டானல்ட் ட்ரம்ப்பின் ஆணவமாக, அனைவரையும் அவமதித்து உரையாடும் பேசும் பாணியை அறிந்தவர்கள் எவரும் “நீ என்ன தென்கொரியனா” என்று மொழிபெயர்ப்பதே இங்குச் சரியாக இருக்கும் என அறிவர்)\nஜோசப் சோவ்: (இதை எதிர்பாராது திடுக்கிட்டபின்) இல்லை நான் இங்கு டெக்சாசில் பிறந்து கொலராடோவில் வளர்ந்தவன்… (சிறு சிரிப்பிற்குப் பிறகு…) எது எப்படி இருப்பினும் … நான் சொல்ல வருவது உண்மையில் தென்கொரியா அமெரிக்காவிற்கு 861 மில்லியன் டாலர் பணம் கொடுத்துள்ளது….(என்று தொடர்கிறார்)\nதான் அமெரிக்காவில் பிறந்த அமெரிக்கக் குடிமகன் என டெக்சாசில் பிறந்து கொலராடோவில் வளர்ந்தவன் என்று குறிப்பிடும் பொழுது, அவையில் அந்தச் சங்கடமான நிலையில் சிரிப்பொலி எழுகிறது. இதனை அசட்டையாக தோளைக் குலுக்கி, கையைவிரித்து, புறக்கணித்து ஜோசப் சோவ்வை மேலே பேசவிடாமல் (வழக்கம் போல) இடைமறித்த ட்ரம்ப், தென்கொரியா கொடுக்கும் பணம் மிகக் குறைவு, அமெரிக்கா தென்கொரியாவிற்கு அளிக்கும் உதவியுடன் ஒப்பிட்டால் அது ஒன்றுமேயில்லை என்று தொடர்கிறார்.\nஇதன் பிறகு ஜோசப் சோவ்வின் நண்பர் அவரிடம் “நீ உனது பிறப்புச் சான்றிதழையும் கொடுத்திருக்க வேண்டும்” என்று நையாண்டி செய்ததாகவும் செய்தி கூறுகிறது (ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடமும் அவர் அமெரிக்கர்தான் என்று நிரூபிக்கச் சொல்லி பிறப்புச் சான்றிதழ் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது சுவையான மேலதிகத் தகவல்).\nஜோசப் சோவ்வின் பெற்றோர்கள் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள��, மேல்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வந்தவர்கள். படிக்கும் காலத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே தங்கி தங்கள் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். ஜோசப் சோவ்வின் தந்தை விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டமும்(PhD in aerospace engineering), தாய் மருந்தாக்கியலில் முனைவர் (PhD in pharmacy) படிப்பும் படித்தவர்கள். முதல்தலைமுறை ஆசிய அமெரிக்கரான ஜோசப் சோவ்விற்கு கிடைத்த அனுபவம் போன்ற நிகழ்வை எதிர்கொள்ளாத, அமெரிக்காவில் வாழும் முதல்தலைமுறை இந்திய அமெரிக்கர்களுள் இருப்பவரும் குறைவு.\nதான் பிறந்த நாட்டிலேயே சிறுபான்மையினரை ‘ரேசியல் மைக்ரோ அக்ரெஷன்ஸ்’ க்கு ஆளாக்கி, என்றும் ‘நிரந்தர அயல்நாட்டவராகப்’ (perpetual foreigners)பொதுமைப்படுத்தி அவர்களது குடியுரிமைத் தகுதியை மறுதலிக்கும் ட்ரம்ப் போன்ற அமெரிக்கர்களின் அறியாமையை, அமெரிக்க சிறுபான்மையினர், குறிப்பாக இந்திய அமெரிக்கர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தேர்தல் களத்தில் எவ்வாறு பதில் சொல்கிறார்கள் என்பதும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு அரசியல் நடவடிக்கை.\n* ABCD – American-Born Confused Desi – தங்கள் பெற்றோரின் இந்தியக் கலாச்சாரத்தையும், அமெரிக்கக் கலாச்சாரத்தையும் ஒரு சேர கடைப்பிடித்துக் கொண்டிருப்பவர்களைக் குறிப்பது.\nDothead – நெற்றியில் போட்டு வைப்பவர்களைக் குறிப்பிடும் சொல்.\nbrowny – தோலின் நிறத்தைச் சுட்டுவது.\nமேலும் பல சொற்களும் உள்ளன, அவை இத்தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது http://www.rsdb.org/races#indians (குறிப்பு: இச்சொற்களில் சிலவற்றை அமெரிக்க இந்தியர்களே தங்களைக் குறிக்க சொல்வதுமுண்டு, ஆனால் அது அவமதிக்கும் பொருளில் அல்லாமல் கேலி செய்யும் வகையில் அமைந்திருக்கும்)\nNew Indian-Chennai News & More -> ஆய்வு: -> வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ��ய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-27T14:57:15Z", "digest": "sha1:SBZTYRCHOBDRK26GBQGEPDIJERSRTJ5U", "length": 10628, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிர்க்கோனியம்(III) குளோரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசிர்க்கோனியம்(III) குளோரைடு (Zirconium(III) chloride) என்பது ZrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். கருநீல நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் காற்றில் அதிக உணர்திறனுடன் வினைபுரிகிறது.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 197.57 g·mol−1\nகரைதிறன் பீனைல், CS2 களில் கரையும்\nபடிக அமைப்பு அறுகோணம், hP6[2]\nபுறவெளித் தொகுதி P63/mcm, No. 193[2]\nஎந்திரோப்பி So298 145.79 யூ/மோல்·கெ[3]\nவெப்பக் கொண்மை, C 96.21 யூ/மோல்·கெ[3]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nசிர்க்கோனியம் நாற்குளோரைடை அலுமினியம் சேர்த்து குறைத்தல் வழியாக சிர்க்கோனியம்(III) குளோரைடு தயாரிக்கப்பட்டது. மாசு கலந்த இச்சேர்மத்தை ஓட்டோ ரஃப் மற்றும் வால்சுடீன் ஆகியோர் தயாரித்தனர்.[4] அடுத்து அலுமினியம் பயன்படுத்துவதால் உண்டாகும் மாசுக்கள் பிரச்சினை, ஒடுக்க வினைக்கு சிர்க்கோனியம் உலோகத்தைப் பயன்படுத்துவதால் நீக்கப்பட்டது.[5]\nஅலுமினியத்தை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் சேர்த்து ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தினால், வினையில் தொடர்ச்சியாக குளோரோவலுமினேட்டுகள் உருவாகின்றன.உதாரணமாக[Zr(AlCl4)2(AlCl4)2] and Zr(AlCl4)3.[6]\nசிர்க்கோனியம் முக்குளோரைடு போன்ற மூவாலைடுகள் ஒப்பீட்டளவில் எளிதில் ஆவியாவதில்லை. இதனால் வாயுநிலை ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்ப்பதால் இம்மாசுச் சீர்கேட்டை தவிர்க்கலாம். உதாரணமாக, சிர்க்கோனியம் முக்குளோரைடை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் ஐதரசன் வாயுவைச் சேர்ப்பதன் மூலம் ஒடுக்க வினையில் தயாரிக்க முடியும்.[7]\nசில சிர்க்கோனியம் ஆலைடுகள் (ZrCl3, ZrBr3, and ZrI3) HfI3 சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே மாதிரியான இடக்குழு (P63 / MCM) மற்றும் அலகில் 2 மூலக்கூறு அறுங்கோண அமைப்பையும் பெற்றுள்ளன. சிர்க்கோனியம் முக்குளோரைடின் காந்த ஏற்புத்திறன் ஒவ்வொரு Zr(III) மையத்தின் மீதும் இணையில்லா எலக்ட்ரான்களின் உலோக - உலோக இடைவினைகளை பரிந்துரைக்கிறது. ZrCl3 இன் காந்த திருப்புத் திறன் மதிப்பு (0.4 போர் மக்னட்டான்) உலோக ஆர்பிட்டால்களின் கணிசமான மேற்படிதலைக் குறிக்கிறது[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2019, 12:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/vehicle-public-auction-notice", "date_download": "2021-01-27T14:39:41Z", "digest": "sha1:N7PXBC737J4LER3SDXHI47NKXJHTVH4F", "length": 8328, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nவாகன பொது ஏல அறிவிப்பு\nசேலம், டிச.13- சேலம் மாநகரத்தில் பல்வேறு வழக்குகளில் பறி முதல் செய்யப்பட்ட வாகனங்களை பொது ஏலத்தில் விடப் படுவதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சு.செந்தில் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சேலம் மாநகரத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு தமிழ் நாடு மதுவிலக்குச்சட்டம் 14 (4) ன் படி 8 நான்கு சக்கர வாக னங்கள் மற்றும் 44 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த 52 வாகனங்கள் தமிழ்நாடு அரசு ஆணைப்படி டிச.22ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகரம், குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது.\nஏலம் விடப்படவுள்ள வாகனங்களை குமாரசாமிப் பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் டிச.20ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். இதில், இரு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.5 ஆயிரமும், நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ.10 ஆயிரமும் டிச.21ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேலம் மாநகரம், லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்துபவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனு மதிக்கப்படுவார்கள்.\nவாகனத்தினை ஏலம் எடுத்த உடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதை யும் செலுத்தி அப்போதே அவ்வாகனத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு காவல் துணை ஆணையாளர், குற்றம் மற்றும் போக்குவரத்து, சேலம் மாநகரம் அல்லது காவல் ஆய்வாளர், மதுவிலக்கு அமல்பிரிவு சேலம் மாந கரம் அலுவலகத்தினை நேரடியாகவோ, மதுவிலக்கு அமல் பிரிவு தொலைபேசி எண் 0427 2431200 மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஒகேனக்கல் உபரி நீரை ஏரி, குளங்களில் நிரப்பிடுக கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதிருப்பூரில் துர்நாற்றம் வீசும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அப்புறப்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nஈஷா யோக மையத்தில் யானை தாக்கி இருவர் படுகாயம்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/states/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/cpm-alliance-wins-jammu-kashmir-elections", "date_download": "2021-01-27T13:11:56Z", "digest": "sha1:QPM3F5IAJV4LYUSMX24GKKAN6E66Z2HD", "length": 10271, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் சிபிஎம் கூட்டணி வெற்றி\nஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சிலுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி கன்வீனராக கொண்டு அமைக்கப்பட்டுள்ள குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கிறது.\nமோடி அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை நீக்கி உத்தரவிட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு உள்ளிட்ட கட்சிகள் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி செயல்பட்டு வருவது. இந்தகூட்டணி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மீண்டும் வலியுறுத்தியும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கவும் போராடி வந்தன. இந்நிலையில் முதல் முறையாக கூட்டணி இணைந்து மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலை சந்தித்தன. ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியா போட்டியிட்டன.\nதேர்தல் நேரத்தில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா துக்கடா குழுக்கள் எனவும், தேச துரோகிகள் எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்து குப்கர் மக்கள் கூட்டணியை பெருவாரியான இடங்களில் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nமொத்தமுள்ள 280 இடங்களில் 278 இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் குப்கர் மக்கள் கூட்டணி அதிக பட்சமாக 60இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் 51 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. மொத்தம் 111 இடங்களை கைப்பற்றி முதன்மை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்த நிலையில் பாஜக 30 இடங்களில் வெற்றி பெற்றும் 34 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றும் 13 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சி 6 இடங்களில் வெற்றி பெற்றும் 7 இடங்களில் முன்னிலையிலும் இருந்து வருகிறது. சுயேச்சைகள் 26 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர். மேலும் 27 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.\nகுறிப்பாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் உள்ள 8மாவட்ட வளர்ச்சி கவுன்சில் இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. பிகிபாத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் ருபிஜன் 643 வாக்குகள் வித்தியாசத்திலும், குல்காம் பி தொகுதியில் முகைதீன்லோன் 663 வாக்குகள் வித்தியாசத்திலும், பொம்பே தொகுதியில் முகமது அப்சல் பரே 461 வாக்குகள் வித்தியாசத்திலும், க்யோ பி தொகுதியில் முகமத் அபாஸ் ரதேர் 1668 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nவிவசாயிகள் போராட்டம்: அடிக்கடி எழுப்பப்படுகின்ற கேள்விகளுக்கு வேளாண் நிபுணர் தேவிந்தர் சர்மா அளிக்கும் பதில்கள்\nராஜஸ்தான் சாலைவிபத்தில் சிக்கி 8 பேர் பலி\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22667", "date_download": "2021-01-27T14:37:49Z", "digest": "sha1:ZAHC5XF4KZEGFAJEWYXV7TT7Z5KKAGOO", "length": 7327, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "என் தோழிக்கு உதவி பன்னுங்க, அருசுவை தோழிங்களே | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் தோழிக்கு உதவி பன்னுங்க, அருசுவை தோழிங்களே\nஅருசுவை தோழிகளுக்கு வணக்கம். எனது உயிர் நண்பிக்கு அவளோட BODY SHAPE aka உள்ளது.வயிறு மட்டும் தொப்பை போன்று உள்ளது அவளூக்கு 23 வயது ஆகின்ரது.கடந்த ஒரு வருடமாக இப்படி உள்ளது . டொக்டரிடம் கான்பிது scan செய்து பார்த்தபோது அவலுக்கு வயிற்றில் oil படை யாக உள்ள்து.இதனை கரைப்பதுக்கு என்ன foods சாப்பிடனும். வீட்டிலே என்ன exesise பண்ணீக்கலாம்,அவ்லோட அம்மா வெளிநாட்டில் so பெரியம்மாவுடன் வெளீயூரில் வசிப்பத்தால் gym போவது கடினம். அவளூகு இப்போ திருமனத்துக்காக வரன் பார்க்கின்ரனர். இயல்பாவே ரொம்ப நகைச்சுவையாக இருப்பாள் இந்த தொப்பையால் கொஞ்சம் கவலைபட தொடங்கியிருக்கிரால்.இந்த கவலை வர வர அதிகமாகி முன் போல பழகுவதிலை. next WEEK ஊரிற்கு 3 weeks holiday il வருகிராள்.அவள் திரும்ப போகும்போது stomag பாதியாவது குறைஞ்சு பழைய போல happy aka போகனும். உங்கலுக்கு தெரிஞ்ச வழிகளை சொல்லுங்க\n௧ருத்தடை செய்து கொண்ட பின்பு\nயோகா(மனச ஒரு நில படுத்த )\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/557930-barack-obama.html", "date_download": "2021-01-27T12:55:32Z", "digest": "sha1:YXJHKRHNGMHID237S4U4LE2XPVTQCPTI", "length": 13297, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "ஒபாமா ஓய்வதில்லை | barack obama - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஅமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபர்கள் முதல் முறை அல்லது இரண்டாம் முறை ஆட்சியில் இருந்துவிட்டுப் பிறகு அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார்கள். ஒபாமா அப்படி இல்லை. அதிபர் பதவியிலிருந்து அவர் ஓய்வுபெற்று மூன்றரை ஆண்டுகள் ஆனாலும் அவர் இன்னும் தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறார். ஒபாமாகேர், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் என்று பலவற்றிலும் ஒபாமாவுக்கு எதிர் வேலைகளை ட்ரம்ப் செய்துவருகிறார்.\nஒபாமா குறித்து அவ்வப்போது ட்ரம்ப் ஏதாவது கொளுத்திப்போட்டுவிடுவதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய வேலையும் ஒபாமாவுக்குச் சேர்ந்துவிடுகிறது. கூடவே, கரோனா நெருக்கடியை ட்ரம்ப் கையாளும் விதத்துக்காக ஒபாமா அவரைச் சாடிவருகிறார். அது மட்டுமல்ல; அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள், வாஷிங்டனின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒபாமாவின் அலுவலகத்துக்கு வந்து அவரிடம் ஆலோசனைகளைப் பெற்றுச்செல்கிறார்கள்.\nBarack obamaஒபாமா ஓய்வதில்லைஅதிபர் பதவி\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்து���்கு...\nஅதிபர் பதவியில் இருந்து ட்ரம்ப்பை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்\nநாட்டை வழிநடத்தும் தலைவராவதில் ராகுல் காந்திக்கு இன்னும் பக்குவம் போதாது: ஒபாமா எல்லைமீறி...\nஇந்தியாவைப் பற்றிய சிறந்த கற்பனை இருந்தது: சிறு வயதில் ராமாயணம், மகாபாரதம் கேட்டு...\nஇந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும் ராகுல் காந்தி பற்றிய கருத்துக்கு...\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 22: ஓடாதே... நில்\nஅதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து\nபைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது\nஎன்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்\nபள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு\nஇங்கிலாந்து அரசு மருத்துவமனையில் ரூ.2.5 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணி; தகுதியுள்ள ஆண்/பெண்...\nகொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை: ரூ.10,335ஆக உயர்வு; மத்திய அமைச்சரவை...\nதேவை அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சவாலை எதிர்கொள்கிறோம்: ஹர்ஷ் வர்தன்\nஉலக நாடுகளைப் போல இந்திய நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/760264/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-2/", "date_download": "2021-01-27T14:15:46Z", "digest": "sha1:HMSNYTT6SY67SD3B5ZXLY64TBH64JTI2", "length": 3943, "nlines": 28, "source_domain": "www.minmurasu.com", "title": "செளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது? – மின்முரசு", "raw_content": "\nசெளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது\nசெளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது\nசெளதி உளவுத் துறையின் முன்னாள் சூத்திரதாரி குடும்பத்துக்கு என்ன ஆனது\nபிரிட்டன் உளவு பிரிவு மற்றும் மற்ற ஐரோப்பிய உளவு அமைப்புகளுடன் பல ஆண்டுகளாகத் தொடர்பிலிருந்த ஒரு மூத்த செளதி பாதுகாப்பு அதிகாரியின் குடும்பத்தினர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஓர் ஐரோப்பிய உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேற்கத்திய நாடுகளுக்கு எதிரான அல் கொய்தாவின் வெடிகுண்டு திட்டத்தை முறியடிக்க உதவிய சாட் அல் ஜப்ரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆதரவாளர்கள் குறிவைப்பதற்கு முன்னர் நாட்டை விட்டு தப்பித்துச் சென்றார். தற்போது அவரது குழந்தைகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக அவரது மூத்த மகன் காலித் கூறியுள்ளார்.\nலாக்டவுனில் சிக்ஸ் பேக்ஸ்…. அசத்தும் வலிமை பட பகைவன்\nஐசிசி-யின் புதிய வழிகாட்டுதல்படி கிரிக்கெட் போட்டியை நடத்துவது கடினம்: டிராவிட் கருத்து\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு – திரையரங்கம்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/760693/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:13:14Z", "digest": "sha1:GXHI6ZG3ZHNGJJP75FIAXVMBOTCNZXDD", "length": 4159, "nlines": 30, "source_domain": "www.minmurasu.com", "title": "மன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர் – மின்முரசு", "raw_content": "\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nமன்னிப்பு கேட்ட பொன்மகள் வந்தாள் பட இயக்குனர்\nஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் இயக்குநர் ப்ரெட்ரிக் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் பொன்மகள் வந்தாள். ப்ரெட்ரிக் என்பவர் இயக்கிய இப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில் ” AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம்.\nஇந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nவிஜய், தனுஷ் படத்தை பாராட்டி��� பாலிவுட் பிரபலம்\nபாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு- ககன்தீப் சிங் பேடி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்னை உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/761047/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2021-01-27T13:10:50Z", "digest": "sha1:LNBPM5QLFM2CIFQKMIT4YXVXKDTUEW4M", "length": 4869, "nlines": 33, "source_domain": "www.minmurasu.com", "title": "அந்த வலி எனக்கும் தெரியும்…. இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான் – மின்முரசு", "raw_content": "\nஅந்த வலி எனக்கும் தெரியும்…. இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nஅந்த வலி எனக்கும் தெரியும்…. இறந்த தாயை எழுப்ப முயன்ற சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்\nதாய் இறந்தது கூட அறியாமல் எழுப்ப முயன்ற குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது மீர் பவுண்டேசன் மூலமாக உதவியுள்ளார்.\nபீகாரின் முசாபர்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு குழந்தை, தனது தாய் இறந்தது கூட தெரியாமல் அவரை எழுப்ப முயற்சித்த வீடியோ சில தினங்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது. பார்ப்பவர்களை கண்கலங்க செய்த அந்த வீடியோ, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் அந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உதவ முன்வந்துள்ளார். அவர் நடத்திவரும் மீர் பவுண்டேசன் மூலமாக அக்குழந்தைக்கு அவர் உதவியுள்ளார்.\nஇதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அந்த சிறுவனை தொடர்புகொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி. இந்த எதிர்பாராத இழப்பை தாங்கும் வலிமை அவனுக்கு கிடைக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். அந்த வலி எப்படி இருக்கும் என எனக்கு தெரியும். எங்கள் அன்பு மற்றும் ஆதரவு எப்போதும் அவனுக்கு உண்டு” என பதிவிட்டுள்ளார்.\nஇந்திய ராணுவம் – சீன ராணுவம்: எல்லையில் யார் ஆதிக்கம்\nஉலகின் சிறந்த பீல்டர் டி வில்லியர்ஸ் ஆவார்: ஜான்டி ரோட்ஸ் சொல்கிறார்\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை – சென்ன��� உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbuzz.in/2020/07/vijay-tv-pandian-stores-serial-today-episode.html", "date_download": "2021-01-27T12:45:21Z", "digest": "sha1:EYOMGB52BTNXRVIYHKAIGULOZUIOFPC6", "length": 14464, "nlines": 194, "source_domain": "www.tamilbuzz.in", "title": "Vijay TV' Pandian Stores,Serial which is presenting TRP on the iconic screen. | TamilBuzz |Tamil News|Tamil Movies Reviews News|Tech|Songs", "raw_content": "\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது.\nஇந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் தங்களது சொந்த ரசிகர்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. ஸ்டாலின், சுஜிதா, சித்ரா வி.ஜே, குமரன், வெங்கட், ஹேமராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக தொடரின் பழைய அத்தியாயங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தத் தொடரின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளனர். அவர்களின் புகைப்படங்கள், வீடியோக்கள், கதைகள் மற்றும் வெளியிடப்பட்டவை அனைத்தும் ரசிகர்களிடையே பிரபலமாகிவிடும்.\nகொரோனா காரணமாக, பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் தங்கள் நேரத்தை செலவிடுகிறார்கள், பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு இதற்கு விதிவிலக்கல்ல.\nமுதல் துப்பாக்கிச்சூடு கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சில தளர்வு அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு ஓரிரு நாட்கள் நீடித்தது, ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் ஜூன் 19 முதல் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு கடந்த ஜூலை 5 ஆம் தேதி முடிவடைந்தது. ஜூலை 8 முதல் தொடர் படப்பிடிப்பு நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் டப்பிங் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணவிக்ரம், இந்தத் தொடரின் டப்பிங்கை நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இந்தத் தொடரின் படப்பிடிப்பு நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிடப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். இந்த தொடரில் தொடர்ந்து குற்றவாளியாக இருக்கும் சித்து, இப்போது தனது படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வசீகரிக்கும் சீரியலின் படப்பிடிப்பு தொடங்கியதும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதொடரின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பது குறித்த வீடியோவை சுஜிதா வெளியிட்டிருந்தார். சில நாட்களுக்கு முன்பு, சுஜிதா மற்றும் ஹேமா இருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். அன்றைய தினம் நடைபெறாத படப்பிடிப்பின் போது சீரியல் குழுவினர் கேக்கை வெட்டி இருவரின் பிறந்தநாளையும் கொண்டாடினர். இருப்பது.\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\nVanitha vijayakumar and Peter Paul திருமண புகைப்படங்கள் வைரலாகிவிட்டன\nதனது திருமணத் திட்டங்கள் குறித்து சமீபத்தில் அறிவித்த நடிகை வனிதா விஜயகுமார், திரைப்படத் தயாரிப்பாளர் பீட்டர் பால் என்பவரை இன்று ஜூன் 27 அன்...\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். Corona Symptoms\nசாதாரண சளி காய்ச்சலை எல்லாம் கொரோனா என்று எண்ணி மனம் கலங்காதீர்கள். பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா. உலர் இருமல் + தும்மல் =...\n\"என்னை நகலெடுக்க வேண்டாம், வளருங்கள்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார்\" - மீரா மிதுன் த்ரிஷாவுக்கு வலுவான எச்சரிக்கை தருகிறார் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் தானா...\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் 2020; போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும்\nமும்பை: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நவம்பர் 8 ஆம் தேதி...\nவிஜய் டிவியின் முதன்மைத் தொடரான ​​பாண்டியன் ஸ்டோர்ஸ், இது டிஆர்பியை சின்னமான திரையில் வழங்குகிறது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து நட்சத்திரங்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20198", "date_download": "2021-01-27T12:41:28Z", "digest": "sha1:TH4CCFTZ2TJOUXPAVWFA2DEOEHMAJHU3", "length": 15360, "nlines": 63, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலமாக கொரோனாவுக்கு சிகிச்சை.. முதல்வர் உத்தரவு - The Main News", "raw_content": "\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\nதமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலமாக கொரோனாவுக்கு சிகிச்சை.. முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலமாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ரூ. 2 கோடி செலவில் பிளாஸ்மா வங்கியை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nகொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றது. உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n*கோவிட் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து இரத்த கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500 மி.லி பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.\n*பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18-65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள்.\n*உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.\n*பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம். ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும். தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா -40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.\n*கோவிட்-19 நோய் தொற்று கண்டவர்களுக்கு ஸ்டீராய்டு மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காத போதும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது, பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.\n*தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தலா 200 மி.லி வீதம் பிளாஸ்மா செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கொரோனா வைரசின் செயல்பாட்டை நடுநிலை ஆக்கி வைரஸ் எண்ணிக்கையும் குறைத்து கோவிட் நோயாளிகள் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவுகிறது.\n*ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியினை ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவ துரித நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அமையவிருக்கும் பிளாஸ்மா வங்கியானது, டெல்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கியாக அமையும். இதே போல ஐ.சி.எம்.ஆர் ஒப்புதலுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்துள்ளார். மேலும், திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆராய்ச்சி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும்.\n*மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, Aphaeresis கருவியின் உரிமம் பெற்ற இரத்த வங்கிகள் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது. இதன் மூலம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.\n*கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிளாஸ்மா சிகிச்சை வழங்க தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் பயமும் இல்லாமல் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுகின்றேன்,’\nஇவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\n← 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்.. தமிழக அரசு உத்தரவு..\nபுதுச்சேரி பாகூர் தொகுதி காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ. தனவேல் தகுதி நீக்கம் →\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/announcements/151488-readers-opinion", "date_download": "2021-01-27T14:15:50Z", "digest": "sha1:6NU7THTCJ2BL7PT4IS6OYYVFGBCN4LHZ", "length": 7807, "nlines": 186, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 June 2019 - சரித்திரமும் மேஜிக்கும் | Readers Opinion - Aval Vikatan Kitchen", "raw_content": "\nமேலூர் பக்கம் போனால் மறவாதீர்\nசத்தும் சுவையும் மிகுந்த பான் கேக்\nஸ்பெஷல் பிஸ்கட்ஸ் & குக்கீஸ்\nஜூஸ், சாலட் & சூப்\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்\nஉணவு உலா: பானி பூரி தோன்றிய கதை தெரியுமா\nமாப்பிள்ளையை மயக்கும் செட்டிநாடு சிறப்பு உணவின் அட்டைப்படம் என்னையும் மயக்கிவிட்டது\nவைகாசி பிரசாதங்களுடன் அந்தச் சிறப்பு தினங்களுக்கான விசேஷங்களையும் குறிப்பிடுவது சிறப்பு.\nகிட்ஸ் ஸ்பெஷல் பான் கேக்கின் ஸ்டெப் பை ஸ்டெப் முறையும், ரெசிப்பி வீடியோவும் சுலபமாகச் செய்ய உதவின.\n- தமிழ்ச்செல்வி குமார், காட்பாடி\nஉலகெங்கிலும் பிரபலமாக உள்ள ஃபியூஷன் ஸ்பெஷல் ரெசிப்பிகளை, வீட்டிலேயே செய்ய வைத்துவிட்டீர்களே\n- மனோகரி சுந்தரம், திருச்சி-6\nஇதயம் காக்கும் ஆளி விதை மற்றும் விதவிதமான விதை ரெசிப்பிகள் அனைவரின் ஆரோக்கியத்துக்கும் வித்து\nஉணவு உலாவில் பிசினஸ் ரகசியத்தை யும் சொல்லிவிட்டார்களே\n- கனகா செந்தில்வேலன், காரைக்கால்\nமாம்பழத்தின் சரித்திரமும், மாம்பழ மேஜிக் ரெசிப்பிகளும் அசத்தல்.\n- நதியா முத்துகுமார், சேலம்\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ் பக்கங்கள், பாதுகாத்து வைக்க வேண்டியவை.\n- சுஷ்மிதா ராவ், பெங்களூரு-3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:25:06Z", "digest": "sha1:W3MHAAKALEAXKSVUNS3BV5ZEW4BDNKIT", "length": 5646, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நபிகள் நாயகம் | Virakesari.lk", "raw_content": "\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: நபிகள் நாயகம்\nபிரான்சில் தொடரும் பதற்றம் ; இரண்டாவது தாக்குதல் முயற்சி முறியடிப்பு\nஇன்று மதியம் பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் மூவர் உ...\nபிரபாகரன் போன்று ஒருவர் இனியும் வரவே முடியாது\nஇயேசு கிறிஸ்து, நபிகள் நாயகம் மீண்டும் வரு­வார்கள் என்­ப­து­போ­லவும், உலகம் நெருப்பால் மூடப்­படும் அல்­லது இந்த ஆண்­டுடன...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/01/27/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:27:34Z", "digest": "sha1:NEGZ3YDDMJGGZBKDYSBA46HM57SN6JI6", "length": 6610, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "ஆப்கானில் விமானம் வீழ்ந்து அனைவரும் மரணம்..! ஈரானில் அடுத்த விமான விபத்து..! | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nஆப்கானில் விமானம் வீழ்ந்து அனைவரும் மரணம்.. ஈரானில் அடுத்த விமான விபத்து..\nஆப்கானில் விமானம் வீழ்ந்து அனைவரும் மரணம்.. ஈரானில் அடுத்த விமான விபத்து..\nஜேர்மனியில் இருந்து 50 வீதமான யூதர்கள் இன வெறுப்பால் இஸ்ரேல் ஓட்டம்..\nநோயான வெளவாலை விழுங்கிய பாம்பின் இறைச்சியை உண்டு பரவியது கொரோனா..\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்��ு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2007_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:40:39Z", "digest": "sha1:R7K3E6J3HZM6IFGK55XK4LAJWUHPOOOO", "length": 16381, "nlines": 179, "source_domain": "www.noolaham.org", "title": "பகுப்பு:2007 இல் வெளியான சிறப்பு மலர்கள் - நூலகம்", "raw_content": "\nபகுப்பு:2007 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n\"2007 இல் வெளியான சிறப்பு மலர்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 123 பக்கங்களில் பின்வரும் 123 பக்கங்களும் உள்ளன.\n13th Cultural Events : யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்,ஆசிரியர் சங்கம் 2007\n17வது ஆண்டு விழா சிறப்பிதழ் தமிழாலயம் காகன்\nJ/ Kopay Christian College: பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2007\nஅன்பர் பணி ஸ்ரீராமகிருஷ்ண சாரதாசேவாச்சிரமம் பருத்தித்துறை கல்பதருநாள் 2007\nஅறுவடை: சது/ முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் O/L தின சிறப்பு மலர் 2007\nஅலை வனையும் உலகு 2007\nஆழி: சீனக்குடா தமிழ் வித்தியாலயம் திருகோணமலை ஆண்டு நிறைவு மலர் 2007\nஇணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா சிறப்புமலர்\nஇலண்டன் வானவில்: யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி 2007\nஇளம்பரிதி: முத்தமிழ் விழா சிறப்புமலர் 2007\nஎதிர்வு: 10வது ஆண்டு சிறப்பு மலர் 2007\nகலாசுரபி: யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி 2007\nகலாவதி: மணிவிழாச் சிறப்பு மலர் 2007\nகலை மாலை: நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி பழைய மாணவர் நலன்விரும்பிகள் சங்க���்...\nகலைமலர்: கோப்பாய் ஆசிரியர் கலாசாலை 2006-2007\nகலையரசி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) 2007\nகலைவிழா: வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் 2007\nகல்வி அபிவிருத்திச் செயற்றிட்டம்: யா/ நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலை 2007\nகாலத்தை வென்ற கமலம் கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் மணிவிழா மலர் 2007\nகிளி/ கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 2007\nகீழ்க்கரவையூர் தில்லையம்பலத்தான் பாத மலர் 2017\nசக்தி: யா/ இந்து மகளிர் கல்லூரி 1943-2007\nசங்கமம்: கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி கலைவிழா சிறப்பு மலர் 2001\nசுடரொளி: யா/ செங்குந்த இந்துக் கல்லூரி 2007\nசைவ விளக்கு மணிவிழாச் சிறப்பு மலர் 2007\nசைவப்பிரகாசம்: யா/இணுவில் இந்துக் கல்லூரி 2007\nதாசீசியஸ்: ஒற்றை நட்சத்திரம் 2007\nதிருமுறை மாநாடு: நிகழ்ச்சிச் சிறப்பிதழ் 2007\nதுர்க்காபுரம் மகளிர் இல்லம் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு சிறப்பு மலர் 2007\nதெல்லிப்பழை ஶ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் நிர்வாக சபை...\nநமசிவாய நாதம்: யா / கொட்டடி நமசிவாய வித்தியாலயம் 2007\nநூற்றாண்டு நிறைவு மலர்: யா/ பிரான்பற்று கலைமகள் வித்தியாலயம் 2007\nநெல்லைத் தீபம்: யா/ நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 2007\nபக்தி நெறியும் பண்பாட்டுக் கோலங்களும் (சிறப்பு மலர் - ஆய்வரங்கு 2007)\nபரிதிச்சுடர்: யா/திருக்குடும்ப கன்னியர் மடம் 2007\nபாடசாலைகள் தடகளப் போட்டி: மாகாணக் கல்வித் திணைக்களம் வடக்கு மாகாணம் 2017\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் 2007\nபொங்கும் பொழுது: மானிப்பாய் இந்துக் கல்லூரி - மானிப்பாய் மகளிர் கல்லூரி...\nபொன் விழா யூபிலி சிறப்பு மலர் 1957-2007\nமகாஜனன்: யா/மகாஜனக் கல்லூரி 2007\nமங்கலத் திருமணம்: மாவிரதன் பிரகாஜினி 2007\nமல்லிகை ஜீவா மணிவிழா மலர் 2007\nமாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மஹேஸ்வர பூசைத் தொண்டர் சபைச் செய்திகள் 2006-2007\nமூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகப் பெருமான் மகோற்சவ சிறப்புப் பாடல்கள் 2007\nமெய்கண்டான் மலர்: யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம் 2007\nமே/ஜய/இராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயம் பொன்விழா இதழ் 2007\nயா/ அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி: நிறுவுநர் தினமும் பரிசில் நாளும் 2007\nயா/ இராமநாதன் கல்லூரி: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2007\nயா/ இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம்: நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் 2007\nயா/ இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம்: நிறுவுநர் தினமும்...\nயா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி: அழகையா துரைராஜா 13வது நினைவுப் பேருரை 2007\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: பரிசளிப்பு விழா வருடாந்த அறிக்கை 2007\nயா/ கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்: மதிப்பளித்தல் நிகழ்வு வருடாந்த அறிக்கை 2007\nயா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி: நிறுவுநர் நினைவுப் பேருரை 2007\nயா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி: பரிசுத்தினம் அதிபர் அறிக்கை 2006-2007\nயா/ தாவடி இந்து தமிழ்க்கலவன் பாடசாலை: பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 2007\nயா/ நாவற்குழி மகா வித்தியாலயம்: பரிசளிப்பு நிகழ்வு 2007\nயா/ நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை: நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2005\nயா/ மகாஜனக் கல்லூரி: ஜயரத்தினம் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் 2007\nயா/ மகாஜனக் கல்லூரி: நிறுவியவர் நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் 2007\nயா/ மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம்: சிறப்பு மலர் 175வது ஆண்டு நிறைவு 2007\nயா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2007\nயா/ மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம்: பரிசில் நாள் 2007\nயா/ வேம்படி மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை 2007\nயா/ ஸ்கந்தவரோதயா கல்லூரி: நிறுவுநர் நாளும் பரிசளிப்பு விழாவும் அதிபர் அறிக்கை 2007\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை பரிசுத்தினம் 2007\nயாழ்ப்பாணம் நல்லூர் மூத்தவிநாயகர் தேவஸ்தானம் சித்திரித்தேர் வெள்ளோட்ட மலர் 2007\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி: பரிசளிப்பு விழா 2007\nயுத்தத்தைச் சந்தைப்படுத்தல் சமாதானத்தைச் சந்தைப்படுத்தல்\nயூனியன் சிறப்பு மலர் 2007\nவணிகத்தளிர்: யா/ திருக்குடும்ப கன்னியர் மடம் 2006-2007\nவதிரி பூவற்கரைப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக வெளியீடு 2007\nவலம்புரி கலை விழா: பது / தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் 2007\nவளனார் மலர்: யா/ மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயம் 2007\nவழிபாட்டு துணைவள நூல் 2007\nவவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி இந்துமாநாடு சிறப்பு மலர் 2007\nவானவில்: யா/ உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி 2007\nவிக்னகம்: யா/ விக்னேஸ்வரா கல்லூரி கரவெட்டி 2007\nவித்தியா தீபம்: வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி 2007\nவெள்ளிவிழா மலர்: யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் 1982-2007\nஸ்ரீ முன்னேஸ்வரம் சேஷத்திர விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக மலர்\nஆண்டு வாரியாகச் சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smallscreendirectors.com/members/429.html", "date_download": "2021-01-27T13:55:39Z", "digest": "sha1:UKBTXZ373OVMCJCW4XKO3XR4ZVBEC2SR", "length": 1760, "nlines": 35, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nஎண் 53, முத்துமாரியம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை - 600 078.\nஅரசி - உதவி இயக்குநர் (இயக்குநர் : சுந்தர் K.விஜயன்)\nகஸ்தூரி - உதவி இயக்குநர் (இயக்குநர் : K.ஷிவா)\nஅவள் - உதவி இயக்குநர் (இயக்குநர் : தாமரை கண்ணன்)\nகார்த்திகை பெண்கள் - உதவி இயக்குநர் (இயக்குநர் : கவிதா பாரதி, திருமுருகன்)\nதெய்வம் தந்த வீடு - உதவி இயக்குநர் (இயக்குநர் : சுசீந்திரன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/caa-issue-thiruparuppondi-jamaats-announcement-382993.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T12:58:25Z", "digest": "sha1:ZBIV2CNBZFUH6AUWIXWZGGSQ334TYJOX", "length": 18485, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு | caa issue: thiruparuppondi jamaats announcement - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nநன்னிலம் அருகே அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட முதியவர் - சிசிடிவி காட்சி\nஊரெங்கும் தோரணம்..வீடுகளில் பலகாரம்..கமலா ஹாரிஸ் பதவியேற்பை திருவிழாவாக கொண்டாடும் துளசேந்திரபுரம்\n' மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு குறித்து ஸ்டாலின் சரமாரி கேள்வி\nஆ.ராசா என்ன பெரிய ஆளா.. அவருடன் விவாதிக்க நான் ஏன் செல்ல வேண்டும்.. அவருடன் விவாதிக்க நான் ஏன் செல்ல வேண்டும்..\nதமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்... அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்..\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு\nதிருவாரூர்: \"ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம்.. சிஏஏ, குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது.. இதனை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்\" என்று திருத்துறைப்பூண்டியின் அனைத்து பள்ளிவாசல்களும் அதிரடி முடிவினை எடுத்துள்ளன.\nரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறது.\nஇது இஸ்லாமிய மக்களுக்கு பெரிதும் உதவுகிறது.. கடந்த வருடம்கூட, இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அரிசிக்கான அனுமதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டிருந்தார்.\nஅதன்படி இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வரும் 19-ம் தேதிக்குள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செயலாளர் சண்முகம் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அரிசியை தாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை என திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் அறிவித்துள்ளன. இதற்கு காரணம் சிஏஏ விவகாரம்தான்.\nஇதுசம்பந்தமாக அவர்கள் தெரிவிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது.. அவைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.\nஅதனால் அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்துக்குட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முடிவு செய்திருக்கின்றன.. இது சம்பந்தமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது\" என்றனர். இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்து வருகிறது.\nதிட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்\nகோலம், பட்டாசுகள், இனிப்புகள்... கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் துளசேந்திரபுரம் கிராமம்\nதிருவாரூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. காரில் வந்த கும்பலுக்கு வலை\n234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்... சொல்வது டி.ஆர் பாலு\nஷாக்.. \"ஸ்கூல் வேண்டாம்.. கோவில்தான் இருக்கணும்\".. பள்ளிக்கூட கட்டுமானத்தை தடுத்த இந்து முன்னணி\nநீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை யார் - பிடி கொடுக்காமல் பேசிய முதல்வர் பழனிச்சாமி\nமுதலமைச்சரை சந்திக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்... 2 மணி நேரம் போராடி மனு அளித்த திமுக எம்.எல்.ஏ.\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை\nஒரே கிராமத்தில் 140 வீட்டை காணோம்.. வடிவேல் பாணியில் மக்கள் புகார்.. மன்னார்குடியில் என்ன நடந்தது\nபாப் கட் செங்கமலம்.. திடீரென உலகம் முழுக்க வைரலான மன்னார்குடி யானை.. பின்னணியில் உள்ள சுவாரசியம்\nமுன்மாதிரியாகும் திருப்பூர்.. மற்ற மாவட்டங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா\nஒரு அசைவும் இல்லை.. பட்டினியால் பிரிந்த உயிர்.. தொழிலாளர்கள் மீதும் தடியடி.. திருவள்ளூர் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncaa muslims thiruvarur சிஏஏ முஸ்லீம்கள் திருவாரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/28131653/2114753/Tamil-news-Important-news-headlines-today.vpf", "date_download": "2021-01-27T12:38:19Z", "digest": "sha1:IKIKGHN6Y6YKZR72MSWMRFWHFI5NKGAR", "length": 20291, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெல்லியில் விவசாயிகள் போராட்டம், மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகள் || Tamil news, Important news headlines today", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம், மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம், உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம், உத்தர பிரதேசத்தில் மதமாற்ற தடைச்சட்டம், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.\n# அகமதாபாத் அருகே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜைடஸ் காடிலா நிறுவன ஆலையில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். தடுப்பூசி பரிசோதனையின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.\n# டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்த புராரி மைதானத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தொடங்கினர்.\n# தடையை மீறி பேரணி சென்ற விவசாயிகள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது, இளம் விவசாயி நவ்தீப் சிங், தனது உயிரை பணயம் வைத்து, தண்ணீர் பீரங்கி வாகனம் மீது ஏறி தண்ணீரை நிறுத்தினார். போராட்ட ஹீரோவாக பாராட்டப்படும் அவரது இந்த செயலுக்காக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n# உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றத்திற்கு சிறைத் தண்டனை வழ��்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.\n# இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93.51 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 41,322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 87.59 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 1.36 லட்சம் பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 4.54 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.\n# ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.\n# டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\n# தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\n# திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பக்தர்கள் மலையேறவும், கிரிவலம் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு இணையதளம், தொலைகாட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் வீடுகளிலிருந்தே நேரடியாக காணலாம்.\n# அபுதாபி மினா ஜாயித் பகுதியில் உள்ள ‘மீனா பிளாசா’ என்ற வளாகத்தில் கட்டப்பட்டு வந்த 4 கட்டிடங்கள் வெடிவைத்து 10 வினாடிகளில் தகர்க்கப்பட்டது.\n# ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்து விளையாடியதால் ஏராளமான ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், பார்ட்-டைம் பந்து வீச்சாளர்களிடம் சில ஓவர்களை பெற வேண்டியது அவசியம் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\n# விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடும் உரிமையை நெட்பிளிக்ஸ் என்ற ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. பொங்கல் அன்று படத்தை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.\nNews Headlines | தலைப்புச் செய்திகள்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதாக கூறி அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்- எவ வேலு குற்றச்சாட்டு\nஊருணியில் மூழ்கி கொத்தனார் பலி\nநொய்யல் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்\nவெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி\nவேளாங்கண்ணி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை\nதமிழகத்திற்கு ரெட் அலர்ட், கோலி சாதனை, சூரரைப் போற்று படத்தை பாராட்டிய சமந்தா உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nடெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம், தமிழகத்திற்கு ரெட் அலர்ட், தற்கொலை தாக்குதல் உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அரபிக் கடலில் விழுந்த விமானம், இட ஒதுக்கீட்டு வழக்கு தீர்ப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nவிவசாயிகள் பேரணியில் கலகம், நிவர் புயலுக்கு 3 பேர் பலி, பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nநெருங்கி வரும் நிவர் புயல், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு, சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகள்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களை���்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/761386/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-94-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:54:39Z", "digest": "sha1:VEKMLBCY3ILJOKEJC22EDDTLFXHJ5H5G", "length": 4372, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு – மின்முரசு", "raw_content": "\nகேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1588 ஆக அதிகரித்துள்ளது.\nஇதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது கேரளத்தில் 854 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.\n4 மாத குழந்தைக்காக தொடர் வண்டி பின்னால் ஓடி பால் பாக்கெடை வழங்கிய காவல் துறைகாரர்: மந்திரி பாராட்டு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் திரும்பப்பெற – 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Guinness%20World%20Record", "date_download": "2021-01-27T13:44:46Z", "digest": "sha1:M73CA4ARFCOKJ6EY7WWM4YAYLIRCLBUO", "length": 8120, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Guinness World Record - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nமெக்சிகோவில் கடலுக்கு அடியில் உலக சாதனை படைத்த நீச்சல் வீரர்\nமெக்சிகோ நாட்டில் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்கு அடியில் 662 அடி ஆழத்தில் 8.7 அங்குல நீளத்தை ஒரே மூச்சில் நீந்தி உலக சாதனை படைத்துள்ளார். Stig Severenson என்ற அந்த வீரர் லா பாஸ் கடற்கரையில் இந்த சா...\n254 வகையான பாலாடைக் கட்டியை பயன்படுத்தி பீசா தயாரிப்பு\nபிரான்சு நாட்டில் சமையல்கலை நிபுணர் ஒருவர் 254வகையான பாலாடை கட்டிகளை பயன்படுத்தி பீசா தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Benoit Bruel என்ற அந்த இளைஞர் Lyon நகரில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து...\nதென்கொரியாவைச் சேர்ந்த 100 வயது முதியவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை\nதென்கொரியாவைச் சேர்ந்த 100வயது முதியவர் ஒருவர் 189அடி தூரத்திற்கு வட்டுஎறிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முன்னாள் ஜூடோ பயிற்சியாளரான முதியவர் Don Shinn, தினமும் கோல்ப் டிஸ்க் மூலம் பயிற்சி மேற்...\nபக்கவாட்டில் குதித்து புஷ் அப் எடுப்பதில் கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்\nசவூதி அரேபியாவைச் சேர்ந்த Suliman Abdeljwaad என்பவர் தரையில் கைகளை ஊன்றிய படி பக்கவாட்டில் தாவி தாவி குதித்து ஒரு நிமிடத்தில் 40முறை புஷ் அப் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். Dammam நகரில் நடந்...\nநீண்ட கொம்பால் கின்னஸ் சாதனை படைத்த காளை\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த Tuff Chex என்ற பெயர் கொண்ட காளை நீண்ட கொம்பு உடைய காளை என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அந்த காளையின் கொம்பு 8.6அடி நீளமாகும். இதனை அடுத்து உலகின் நீண்...\nஒரு நிமிடத்தில் 254 walnuts களை நெற்றியால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்த பாகிஸ்தான் இளைஞர்\nபாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு நிமிடத்தில் 254 walnuts களை நெற்றியால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் நவீன்குமார் என்பவரும் பாகிஸ்த...\n30 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மேடை நாடகம்.. கின்னஸ் சாதனையில் இடம் பெற புதிய முயற்சி..\nகின்னஸ் சாதனையில் இடம் பெறும் வகையில் டெல்லியில் மிக அதிக நேரம் நடிக்கப்பட்ட மேடை நாடகம் அரங்கேறியுள்ளது. சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியாவின் பொன்னான வரலாறும் செழிப்பான பண்பாடும் என்ற தலை...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/24302", "date_download": "2021-01-27T14:23:49Z", "digest": "sha1:GNLIQHJ4HYPP26432YN4YCPAQHFABJKU", "length": 7540, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "நீட் தேர்வு நிறைவடைந்தது..! - The Main News", "raw_content": "\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nநாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ’நீட்’ தேர்வு நடைபெறுவதில் கொரோனா பாதிப்பு காரணமாக சற்று கால தாமதம் ஏற்பட்டது.\nஇந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது.\nஇந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதையடுத்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் ’நீட்’ தேர்வு இன்று நடைபெற்றது. கொரோனா பரவலினால் நீட் தோ்வு மையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கிய நிலையில் 5 மணி வரை நடைபெற்றது.\nநீட் நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n← மாணவர்களை கெஞ்சி கேட்கிறேன், இனி யாரும் தற்கொலை முடிவை எடுக்காதீர்கள் – மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,693 பேருக்கு கொரோனா..\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/education/poor-students-affected-by-online-classes", "date_download": "2021-01-27T14:42:18Z", "digest": "sha1:Q7VJEGGUNSS6MU6T6YVXR6X5W7YKFZJX", "length": 6911, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 12 July 2020 - ஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்... | Poor Students affected by online classes", "raw_content": "\nசாத்தான்குளம்... வேகமெடுக்கும் விசாரணை... திசை திருப்பும் சக்திகள்\nசீனப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க முடியுமா\n - 13 மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை...\nசூழலியல் பாதுகாப்பில் பின்தங்கிய இந்தியா...\nபொம்மலாட்டம் நடக்குது... அது பித்தலாட்டமாக இருக்குது - - கோயம்பேடு பகீர் - 9\nமிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்\nசாத்தான்குளம் லாக்அப் ம��ணங்கள்: “இது சிஸ்டம் ஃபெயிலியர்\nஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்...\n‘‘தற்காலிக ஒதுக்கல் போதாது... முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்\nகேங்ஸ்டர்களை உருவாக்கிய ‘பால்கார் ரௌடி’\n“சாமி கும்பிடப் போனவள் சடலமாகத்தான் கிடைத்தாள்\nசென்னையில் ‘சரக்கு’க்கு இல்லை ஊரடங்கு\n - 38 - அன்று மருத்துவர்... இன்று தலைவர்\nஆன்லைன் வகுப்புகள்... புறக்கணிக்கப்படும் ஏழைக் குழந்தைகள்...\nவீணாய்ப்போனது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/67206", "date_download": "2021-01-27T13:45:40Z", "digest": "sha1:NKWRKITVBSRYFOOGWV4KEX7KGGFHMDC6", "length": 12818, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம் | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்\nவவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார்.\nஇந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.\nகுறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்தி��ம் இருந்து உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.\nவேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்.\nவவுனியா தாலிக்குளம் யாழ் பாராளுமன்றம் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda Member of Parliament Vavuniya\nஇந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nநெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2021-01-27 19:03:04 இந்திய மீனவர்கள் யாழ் பல்கலைக்கழகம் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nஇலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.\n2021-01-27 18:44:59 குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு மீன்பிடிதடைச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.\n2021-01-27 18:05:12 மீனவர்களின் பிரச்சினை டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\n2021-01-27 18:03:41 களுவாஞ்சிகுடி நீர் நிலை பெண்\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nநாட்டில் இன்று (27.01.2021) மேலும் 1,520 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2021-01-27 18:02:14 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்-19\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/national-digital-library", "date_download": "2021-01-27T13:15:01Z", "digest": "sha1:XMUR63FPAGEH3742RU62O2SMAVVUNBKH", "length": 5423, "nlines": 78, "source_domain": "zeenews.india.com", "title": "National Digital Library News in Tamil, Latest National Digital Library news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nவீட்டில் அடைந்திருக்கும் மாணவர்களுக்கு உதவ ‘தேசிய டிஜிட்டல் நூலகம்’...\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் அடைந்திருக்கும் மாணவர்களுக்கு உதவ தேசிய டிஜிட்டல் நூலகத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தயாரித்துள்ளது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்���ு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/birthday/", "date_download": "2021-01-27T12:55:08Z", "digest": "sha1:KRZXGTGCKJTO6NCMX7A74WRHJSNBTOB7", "length": 5762, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "birthday | Chennai Today News", "raw_content": "\nத்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் சரவணன்\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் கோபாலபுரம் கோலாகலம்\nபோலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சரண்\nகோல்கீப்பரே கோல் போட்ட அதிசயம்:\n12 வயது மகனின் பிறந்த நாளை கொண்டாட ஆபாச நடிகைகளை வரவழைத்த தந்தை\nபிறந்த நாளில் ஆபத்தான போஸ் கொடுத்த துருக்கி நபர் பலியான பரிதாபம்\nலேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்ட்டாக வாழ்த்திய கமல்\nரஜினிக்கு ஸ்டாலின், தமிழிசை, திருநாவுக்கரசர் பிறந்த நாள் வாழ்த்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.smallscreendirectors.com/members/516.html", "date_download": "2021-01-27T12:40:22Z", "digest": "sha1:FX5PRTWLBDPML2VE4SIO3YMDM4EA3EEN", "length": 1644, "nlines": 39, "source_domain": "www.smallscreendirectors.com", "title": "", "raw_content": "\nதமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்\nஎண் 6, பிராமின் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 600 015.\nசெவ்வேல் - திரைப்படம் - இணை இயக்குநர்\nவிளக்கு வச்ச நேரத்துல - தொடர் - இணை இயக்குநர்\nதங்கம் - தொடர் - இணை இயக்குநர்\nதெய்வம் தந்த வீடு - தொடர் - இணை இயக்குநர்\nகளத்து வீடு - தொடர் - இணை இயக்குநர்\nபொய் சொல்லப் போறோம் - தொடர் - இணை இயக்குநர்\nநிலா - தொடர் - இணை இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/tag/for-skin-diseases/", "date_download": "2021-01-27T13:19:46Z", "digest": "sha1:K4WWFQHEUYERYI4PWAED5RO3HX4VQK4W", "length": 4873, "nlines": 86, "source_domain": "organics.trust.co.in", "title": "for skin diseases – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nகோவைக்காய் சாப்பிடலாம் – கோவையைப் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. வேலிகள், தோட்டங்கள், காடுகளில் இந்த கொடி படர்ந்து காணப்படும். இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை,...\nமலைவேம்புகள் ( Wild Neem )\nமலைவேம்பின் மருத்துவம் – 1. கறிவேம்பு 2. மலைவேம்பு 3. நாட்டு வேம்பு 4. சர்க்கரை வேம்பு 5. சிவனார் வேம்பு 6. நிலவேம்பு கறிவேம்பு – சமைப்பதற்கு (கறிவேப்பிலை) எங்கும் கிடைக்கும். மலைவேம்பு – சில இடங்களில் சாதரணாமாகவும், மலைகளிலும்...\nதேனும் லவங்கப் பட்டையும் ( Honey and Cinnamon )\nதேனும் லவங்கப் பட்டையும் – உலகத்தில் கெட்டு போகாத ஒரே உணவு தேன் தான் அதிகபட்ச மாற்றம் எதுவென்றால், தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை...\nமருதாணி ( Henna )\nமருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 – 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/incorrigible", "date_download": "2021-01-27T14:39:30Z", "digest": "sha1:BW4UOHSZIMEO6IU5DN5WNYU5KV4BA4Y5", "length": 4340, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"incorrigible\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nincorrigible பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nreprobate ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nirreplaceable ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navratri-2019-9-days-festival-begins-with-great-fervour-364357.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T14:56:06Z", "digest": "sha1:WWT4RTC65NADRDLTTHBR4Q47RQGJBBEH", "length": 22329, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம் | Navratri 2019: 9 days festival begins with great fervour - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nநவராத்திரி 2019: இன்று மகாலட்சுமியை பூஜிக்க கடன் தொல்லைகள் தீரும்\nநவராத்திரி 2019: கல்வி, செல்வம், வீரத்தை கொடுக்கும் ஒன்பது நாட்கள் சக்தி வழிபாடு\nஅத்திவரதரை அத்தனை சீக்கிரம் மறக்கமுடியுமா - நவராத்திரி கொலுப்படியில் குடியேற வீட்டுக்கு வரார்\nநவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்\nநவராத்திரி 2020: நவராத்திரியின் ஒன்பது நாட்களும் என்ன அலங்காரம் எப்படி வழிபடுவது\nசரஸ்வதி பூஜை: கல்விக்கு அதிபதி சரஸ்வதிக்கு இந்தியாவில் எத்தனை கோவில் இருக்கு தெரியுமா\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி-வீடியோ\nசென்னை: நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான நவராத்திரி விழா நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். முப்பெரும் தேவியர்களான மலைமகள், அலைமகள், கலைமகள் இந்த மூன்று தேவியரும் ஒரு ரூபமாக வந்து மகிசாசூரனை வதம் செய்த திருவிழா தான் இந்த நவராத்திரி. ஒன்பது நாட்கள் போரிட்டு இறுதியில் மகிஷனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள்தான் விஜயதசமி.\nநவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா. அசுரனை அழித்த விழா என்பதை விட மனிதர்களுக்கும் இதன்மூலம் பல நன்மைகள் உள்ளது. நம்முள் இருக்கும் சோம்பேறித்தனம் என்னும் மகிஷனை அழிக்கவே அதிகாலையில் சீக்கிரம் எழுந்து குளித்து விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறோம். இதன்மூலம் நம்முடைய சக்தி அதிகரிக்கும். தினசரியும் தொலைக்காட்சிகளில் மூழ்கிவிடும் பெண்கள் இந்த ஒன்பது நாட்களும் கொஞ்சம் டிவி சீரியலுக்கு விடை கொடுத்துவிட்டு கோவில்களிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலும் வைத்திருக்கும் கொலுவை பார்வையிட்டு பாடல்களை பாடி உற்சாகமடைந்துள்ளனர்.\nநவராத்திரி பண்டிகை வட இந்தியாவிலும் கர்நாடக மாநிலம் மைசூருவிலும் மிக கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். மைசூரு தசரா போல தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.\nஒன்பது நாட்கள் ஒன்பது அலங்காரம்\nநவராத்திரி பண்டிகை அம்மனுக்காக கொண்டாடும் பண்டிகை. ஒன்பது நாளும் ஒன்பது விதமான அல���்காரம் செய்யப்படுகிறது. முதல்நாள் மகேஸ்வரி, இரண்டாம் நாள் ராஜராஜேஸ்வரி, மூன்றாம் நாள் வராகி, நான்காம் நாள் மகாலட்சுமி, ஐந்தாம் நாள் மோகினி வடிவம், ஆறாம் நாள் சண்டிகா தேவி, ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை, எட்டாம் நாள், நரசிம்ம தாரிணி, ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி என ஒன்பது நாட்களும் ஒன்பது அம்மன் அலங்காரம் மேற்கொள்ளப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது. கன்னியின் வயதிற்கேற்ப ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாட்களும் ஒன்பது கன்னிகைகளையும் ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது அளவிட முடியாத புண்ணியம் ஏற்படும். கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக கொடுக்க வேண்டும்.\nநாடு முழுவதும் கோவில்களிலும் ஆலயங்களிலும் கொலு வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.\nஒன்பது நாட்களில் லலிதாம்பிகையின் அவதார தினத்தில் ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும். நவராத்திரி பூஜை நேரத்தில் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஐந்து சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் கைகூடும்.\nதினசரியும் சுண்டல் செய்து படைக்கலாம். சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம். நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். ந���கிரகங்களின் பாதிப்பினால் வரக்கூடிய துன்பங்கள் நீங்கும். நம்முள் இருக்கும் சோம்பேறித்தனங்கள் விலகி ஓடும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.\nமேலும் saraswathi pooja செய்திகள்\nசரஸ்வதி அவதரித்த மூலம் நட்சத்திரம் - எந்த நட்சத்திரகாரர்கள் எப்படி வணங்க வேண்டும்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nசரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம் - தூய்மையின் அடையாளம்\nகல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்\nசரஸ்வதி பூஜை: மாணிக்க வீணையேந்தும் மகா சரஸ்வதி - எத்தனை கோவில்கள் இருக்கு தெரியுமா\nகல்வி வளம் தரும் ஆயுத பூஜை - வெற்றி தரும் விஜயதசமி : பூஜை செய்ய நல்ல நேரங்கள்\nகல்வி, தொழிலில் வெற்றியைத் தரும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nநலம் தரும் நவராத்திரி - முப்பெரும் தேவியரை வணங்குவோம்\nவாழ்க்கையில் முன்னேற்றம் தரும் கொலுப்படி தத்துவம்\nசரஸ்வதி பூஜை: கம்பருக்காக கிழங்கு விற்று வந்த அன்னை சரஸ்வதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/primary-school-students-entering-a-school-near-salem-402132.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T13:57:04Z", "digest": "sha1:XDFCK7NSOIFZ7GXHQFCKOX5WU66YCTRW", "length": 18316, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு | Primary School Students entering a school near Salem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி போராட்டத்திற்கு ஆதரவு...சேலத்திலும் விவசாயிகள் டிராக்டர் பேரணி\nசசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சதி இருக்குமோ...சந்தேகம் கிளம்பும் முத்தரசன்\nஎடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்\nசீனா என்ற வார்த்தையே மோடியின் வாயில் இருந்து வரவில்லையே.. எங்கே போனது 56 இஞ்ச் மார்பு\nபெற்ற குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்கு விளையாடியதே பெருமை.. கிரிக்கெட் வீரர் நடராஜன்\nஅரசு பள்ளியில் பூட்டிய வகுப்பறையில் தலைமை ஆசிரியை உடன் ஆசிரியர் காதல் படம்.. கரெக்டாக வந்த கணவர்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு\nசேலம்: பள்ளியில் புத்தகமும், யூனிபார்மும் தருவதை பார்த்துவிட்டு, ஸ்கூல்தான் நிஜமாவே திறந்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டு, பிள்ளைகள் மதிய உணவுடன் ஸ்கூலுக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டு டீச்சர்களே ஆச்சரியப்பட்டு போய்விட்டார்களாம்.\nஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு - வீடியோ\nசேலம் மாவட்டத்தில் 1-வது முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு 2-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், யூனிபார்ம்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஅந்த வகையில், சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் குழந்தைகளுக்கு புத்தகங்களும், சீருடைகளும் வழங்கபட்டு வருகின்றன.. அந்த ஸ்கூலில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் இதை பற்றி தகவல் சொல்லி இருந்தனர்.\nஇந்நிலையில் ஸ்கூல்தான் திறந்த விட்டதாக நினைத்துக்கொண்டு பிள்ளைகள் வரிசையாக ஸ்கூலுக்குள் நுழைந்துவிட்டனர்.. இவ்வளவு நாள் கழித்து பள்ளி திறந்திருப்பதால், அவர்கள் முகத்தில் சந்தோஷம் தென்பட்டது.. ஸ்கூல் பையை மாட்டிக் கொண்டு, மதிய உணவுடன் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் வந்திருந்தனர்... பிறகு வழக்கம்போல, தங்களது கிளாஸ்ரூம்களில் பையை வைத்து விட்டு, வெளியே நின்று கொண்டிருந்தனர்.\nஸ்கூலுக்குள் பிள்ளைகளை பார்த்ததும் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.. இன்னும் ஸ்கூல் திறக்கப்படவில்லை என்றும், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகூடங்கள் திறப்பதற்கு அரசு அறிவிக்கவில்லை என்றும் சொல்லி விஷயத்தை புரியவைத்தனர். ஸ்கூல் இல்லை என்றவுடன் குழந்தைகளின் முகம் வாடிவிட்டது.. ஆனால், அவர்களின் ஆர்வத்தை கண்டு ஆசிரியர்கள் வியந்துவிட்டனர்.\nபிறகு, \"அரசு அறிவித்தவுடன் ஸ்கூல் திறப்பாங்க, அப்போ வாங்க\" என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. சில குழந்தைகள் மதியம் சாப்பிடுவதற்காக கொண்டு வந்த சாப்பாட்டை, வழக்கமாக சாப்பிடும் இடத்திலேயே உட்கார்ந்து, ஆற அமர பொறுமையாக சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள்.\nநடராஜனை வரவேற்க அமைத்த மேடை, பதாகைகள் திடீர் அகற்றம்.. கடும் கெடுபிடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசேலத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா - பள்ளி உடனடியாக மூடல்\n\"ஊர்ந்து ஊர்ந்து வந்து முதல்வராகி.. இந்த லட்சணத்துல இது வேறயா\".. எடப்பாடியில் மாஸ் காட்டிய ஸ்டாலின்\nஅடுத்தடுத்து உயிரிழந்த நாட்டுக் கோழிகள்.. சேலம் அருகே பறவைக் காய்ச்சல் பரவலா\nஅதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை\nபண்ணை வீட்டில் பெண்களை.. துடிதுடிக்க நாசம் செய்த திருநாவுக்கரசுக்கு.. \"அந்த\" இடத்தில் பிரச்சினையாம்\nசினிமாக்காரனாக பார்க்கவில்லை... மாற்றத்தின் கருவியாக மக்கள் என்னை பார்க்கிறார்கள் -கமல்\nதனி விமானத்தில் சேலம் பயணம்... அதிரடியாக நான்காம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கிய கமல்\nசேலம் இரண்டடுக்கு மேம்பாலம் மூடல்.. ஏற்காடு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nபாஜக தான் என்று பார்த்தால் பாமகவுமா முதல்வர் வேட்பாளர்.. ஜிகே மணி பேச்சால் அதிமுக ஷாக்\n8 வழிச்சாலைக்கு நிலம் தந்துவிட்டதாக முதல்வர் எடப்பாடியார் சொல்வதா\nஒரு ரவுடியை தீர்த்து கட்ட.. களத்தில் 30 ரவுடிகள்.. என்னதான் காரணம்.. விசாரணையில் பகீர் தகவல்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nschool students salem coronavirus பள்ளிகள் சேலம் குழந்தைகள் கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/girl-attempts-suicide-after-ragging-college-at-sathyamangala-257135.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T13:28:24Z", "digest": "sha1:EEIGY36BSQCLTDDBDSUPR5PDDMGH323T", "length": 14672, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "குன்னூர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராகிங் தான் காரணம்... பெற்றோர் புகார் - வீடியோ | Girl attempts suicide after ragging in college at Sathyamangalam - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nமுருகனுக்கு அரோகரா... மகிழ்ச்சியில் பூரிக்கும் பூ விவசாயிகள்\nபுதரில் இருந்து திடீரென வெளியே வந்த யானை.. 2 பேரை விரட்டி துரத்தி கொன்று.. நடுக்காட்டில் பயங்கரம்..\nரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை விவசாயத்திற்கு மாறும் சத்தியமங்கலம் விவசாயிகள்\n12 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது பவானிசாகர் அணை.. முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சி தரும் அணை\nவெரிகுட் பிரிவில் சத்தியமங்கலம்.. மிகச் சிறந்த புலிகள் காப்பகம்.. பிரதமர் மோடி அளித்த விருது\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. இறுதியில் ஒரு கொலை\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுன்னூர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு ராகிங் தான் காரணம்... பெற்றோர் புகார் - வீடியோ\nகுன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவி ப்ரீத்தி, சத்தியமங்கலம் தனியார் கல்லூரி விடுதியில் கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தங்கள் மகளின் மரணத்திற்கு ராகிங் கொடுமை தான் காரணம் என அவரது பெற்றோர் குன்னூர் ஆர்.டி.ஓ.,விடம் புகார் தெரிவித்துள்ளனர்.\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nசத்தியமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பெண்கள் போட்ட கம்பம் ஆட்டம்.. அசத்தல் வீடியோ\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் 25 கி.மீ சுற்றளவுக்கு கடும் காட்டுத் தீ\nதிம்பம் மலைப்பாதையில் அதிக எடை வாகனங்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்\nயானை தந்தம் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகள் கழித்து வீரப்பனுக்கு விடுதலை\nசத்தியமங்கலத்தில் பக்ரீத் சிறப்பு ஊர்வலம் வீடியோ\nநாட்டிலேயே முதன்முறையாக யானைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை... சத்தியமங்கலத்தில் ���றிமுகம்\nமர்மநோய் தாக்கி மடியும் மாடுகள் ... பீதியில் விவசாயிகள் - வீடியோ\nசத்தியமங்கலத்தில் சோதனை - விதி மீறிய மூன்று லாரிகள் பறிமுதல்- வீடியோ\nமாயாற்றில் பெருவெள்ளம்... மண் எடுக்கச் சென்ற லாரி ஓட்டுநர்கள் தவிப்பு: வீடியோ\nதடுப்பணையில் ஜாலியாக குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த பரிதாபம் - வீடியோ\n\"மாருதா\"வால் சாய்ந்த 10,000 வாழை மரங்கள்... பதைபதைப்பில் விவசாயிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsathyamangalam college student suicide ragging parents oneindia tamil videos கல்லூரி மாணவி தற்கொலை ராக்கிங் பெற்றோர் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\nசிலம்பத்தில் சீறும் சிறுவன் அதீஸ்ராம்.. சிங்கப்பூரில் தங்கம் வென்ற \"தங்கமகனுக்கு\" ஆட்சியர் விருது\nஅதிமுகவை மீட்போம்... அம்மா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்... இப்பவே ஆரம்பித்த டிடிவி தினகரன்\nதமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/why-shivani-is-so-silent-in-bigg-boss-house-400289.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T14:01:40Z", "digest": "sha1:MQ2PNU56ST5IVWBN6JWL4DM4WITY67RQ", "length": 25191, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்! | why shivani is so silent in bigg boss house - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nசென்னை லலிதா ஜூவல்லரி - 5 கிலோ நகை கொள்ளை\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nபெங்களூர் சிறையிலிருந்து இன்று காலை 10.30 மணிக்கு சசிகலா ரிலீஸ்.. தமிழகம் வருவது எப்போது\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகும்தலக்கடி கும்மாவா.. ஷிவானின்னா சும்மாவா.. ரசிகர்கள் செம ஹேப்பி\nபாலாவை ஷிவானிக்கு மட்டும்தான் பிடிக்குமாக்கும்.. \\\"இவர்களுக்கும்\\\" ரொம்பப் பிடிக்குமாம்\nஎன்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரல���கும் போட்டோ\nசித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி\nஷிவானி மடியில்.. புசுபுசுன்னு.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஷிவானி விட்டதை நல்லாவே பிடிச்சுட்டீங்க போங்க.. கலகலக்கும் ஸ்ரீரஞ்சனி\nMovies நாங்கள் நண்பர்களாக இருந்தோம்.. பாலாஜியுடனான உறவு குறித்து மனம் திறந்த யாஷிகா ஆனந்த்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 27.01.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறதாம்…\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்\nசென்னை: இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டிருந்த ஷிவானி தற்போது இன்ஸ்டாகிராமில் இல்லாவிட்டாலும் பிக்பாஸ் வீட்டில் நல்ல ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் பாப்பா இன்னும் பார்முக்கு வராமலேயே இருப்பதுதான் ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.\nஏன் இந்த பொண்ணு இப்படி இருக்கு... இந்நேரத்துக்கு நல்லா பொங்கியிருக்கணுமே என்று சொல்லும் அளவிற்கு அமைதியின் சொரூபம் ஆக எந்த பிரச்சனைகளிலும் என்ட்ரி ஆகாமல் ஒதுங்கியே இருந்து கொண்டிருக்கிறார்.\nஅதுவும் இந்த வாரம் இவர் எலிமினேஷன் லிஸ்டில் இருப்பதால் இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம். இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி ஜாலியாக இருந்தார்.\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஆனால் இந்த வீட்டிற்குள் ஷிவானி இருக்கிற இருப்பைப் பார்த்த ரசிகர்கள்.. அவரா இவர் என்று யோசித்து வருகிறார்களாம். இவர் இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு கூட ஷிவானியின் ரொட்டீன் ஒர்க் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . அதுகூட வைரலாகி வந்தது. ஆனால் அதில் அவருடைய ஆட்டத்தையும் ஜாலியான போட்டோக்களையும் பார்த்ததும் ரசிகர்கள் இவரை ரொம்ப ஜாலி டைப் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாமே புஸ் ஆகி விட்டது.\nஇந்த வீட்டிற்குள் இவர் வாயை திறந்து பேசினாலே அபூர்வம் என்று சொல்லுமளவிற்கு இருப்பதை பார்த்து அங்கு இருக்கும் போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கு என்று தான் கூறி வருகிறார்கள் . அதுவும் போட்டியாளர்கள் இவருக்கு இரண்டு முறை ஹாட் பிரேக் சிம்பிளை குத்தும் போதும் அதற்கு எல்லோரும் சொல்லும் ரீசன் இவர் எல்லாரிடமும் மிங்கிள் ஆகாமல் இருக்கிறார் என்றுதான். ஆனாலும் இவர் அவருடைய ஆக்டிவை மாற்றுவது போல் இல்லை போல.\nஇழுத்து வைத்து பேசிய ஆரி\nபிக் பாஸ் வீட்டில், ஆட்டம் பாட்டத்திற்கும் சண்டை சச்சரவுக்கும் எந்த சீசனிலும் குறை ஏதும் கிடையாது .அந்த மாதிரிதான் எந்த சீசனிலும் காலை ஆரம்பித்ததும் ஆட்டத்தோடு ஆரம்பிக்கிறார்கள் .அதற்கு பிறகு சமையல்கட்டு தொடங்கி ஆங்காங்கு இருந்து கொண்டு சண்டை பஞ்சமில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது. இவர் இப்படி அமைதியாக இருப்பதை பார்த்து அந்த வீட்டிற்குள் இருக்கும் ஆரி இவருக்கு இரவு நேரத்தில் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .\nஇந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது . பிக்பாஸ் ப்ரமோவில் கூட கமலஹாசன் கூறியிருப்பார் . நீங்கள் பார்ப்பது வேறு ஆனால் இவர்கள் இந்த வீட்டிற்குள் இருப்பது வேறு என்று அந்த மாதிரிதான் தெரிகிறது. ஷிவானியை பார்க்கும் போதும் இந்த வீட்டிற்குள் இரவு நேரத்தில் இவர் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு ஆரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் ஷிவானிக்கு அட்வைஸ் பண்ணி கொண்டிருக்கிறார் . அதுவும் ஒரு சின்ன குழந்தைக்கு சொல்வது போல அட்வைஸ் பண்ணி கொண்டு இருக்கிறார்.\nஅவர் கஷ்டப்பட்டு பீல் பண்ணி இவருக்கு அட்வைஸ் பண்ணி கொண்டு இருக்கும்போது அவர் கூலாக அவரிடம் கிண்டலும் பண்ணியிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இந்த மனுஷன் உனக்காக ராத்திரி 12 மணி கூட பாக்காம பேசிகிட்டு இருக்காரு நீங்க நல்ல சாப்பிட்டு கிட்டு அவரை கலாய்ச்சு இருக்கீங்களா அப்படின்னு கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் . ஆரி ஷிவானியிடம் சாப்பிடாமல் இருக்கக��� கூடாது . நம்ம வீட்டுல நம்ம கூட அம்மா இருப்பாங்க சொந்தக்காரங்க இருப்பாங்க அவங்க நம்மளை பார்த்துபாங்க.\nஇப்படி தனியா இருக்கும்போது நம்மள நாம்தான் கவனிச்சாகனும். அதனால நேரத்துக்கு சாப்பிடணும் நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் உடம்பில் புத்துணர்ச்சி இருக்கும். அப்பதான் மைண்ட் ப்ரீயா இருக்கும் எல்லாரிடமும் பேசி பழக முடியும். நீ இந்த மாதிரி தனியாவே இருக்காத என்று கூறிக் கொண்டிருக்கிறார். எதனால் அடிக்கடி இப்படி மூட் அப்செட் ஆக இருக்கிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த வீட்டில் இருப்பவர்கள் திடீரென்று ஏதாவது பேசுவது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது அதனால் நான் யாரிடமும் பேசாமல் இருக்கிறேன் என்று கூறுகிறார்.\nஅதற்கு அவரும் இந்த மாதிரி எல்லாம் இருக்க கூடாது நீ இன்னும் நிறையா வளரணும் சினிமாவில் சாதிக்க நினைக்கிறது தானே உன்னோட ஆசை அதற்காகத்தான நீ சினிமாவுக்கு வந்த. அதனால சினிமால இந்த பீல்டுல வந்தால் அங்கே இருக்குறவங்க கூட சகஜமாக பேசி பழக வேணும். அப்பதான் உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் நம்ம ஓடிக்கொண்டே இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.\nஅதற்கு கூலாக வாய் நிறைய சப்பாத்தியை வைத்துக்கொண்டு நமக்குதான் பிக்பாஸில் இன்னும் டாஸ்க் கொடுக்கலையே அப்புறம் எப்படி நம்ம ஓடுகிறது என்று கலாய்க்கிறார் . அதை சற்றும் எதிர் பாராத ஆரி நான் உன்கிட்ட இவ்ளோ கஷ்டப்பட்டு பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன இந்த நேரத்துல கலாய்க்கிறீயா சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் இவரது பெயர் இருக்கும் நிலையில் இவர் இன்னும் எந்த ஒரு சேஞ்ச்சும் பண்ணாமல் அப்படியே தான் இருந்து கொண்டிருக்கிறார்.\nஇது சக போட்டியாளர்கள் மட்டுமல்ல இவருடைய ரசிகர்களையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் கண்மணி அன்போடு காதலன் பாடிய பாடலும் அதற்கு மொட்டை சுரேஷும் இவரும் சேர்ந்து காட்டிய எக்ஸ்பிரஸ்னையும் பார்த்து பல மீன்ஸ் கிரியேட்டர்கள் கலாய்ச்சு தள்ளி வருகிறார்கள் .அது மட்டுமல்லாமல் பல வீடியோக்களும் இவரைப் பற்றி மீண்டும் விஸ்வரூபமாக வைரலாகி கொண்டிருக்கிறது.\nமேலும் shivani narayanan செய்திகள்\nகைய நல்லா பெசஞ்சு.. அங்க என்னடா காதல் ரசம் இப்படி சொட்டுது...\nடார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்\nஏங்க விடுவதே இல்லை.. இதை மட்டும் கரெக்டா பண்ணிடறாங்க ஷிவானி.. செல்லக் குட்டி\nசிரிக்காவிட்டாலும்... சிலிர்க்க வைக்கும் சீனி முட்டாயே.. ஷிவானியை நினைத்து உருகும் ரசிகர்கள்\nஅடங்குவாரா அனிதா.. சத்தாய்ப்பாரா சுரேஷ்.. பாய்ந்து பிறாண்டுவாரா ஷிவானி\nஷிவானிக்கு இருக்கிறது குட்டி இதயம்ய்யா.. இப்படி குத்தி கிழிச்சுட்டீங்களே.. உச்சு கொட்டும் ரசிகர்கள்\nஷிவானி போனா என்ன.. அதான் ஸ்ரீரஞ்சனி சைஸா வந்து உக்காந்துட்டாங்கள்ள.. இது போதும் கடவுளே\nஆஹா.. 100 நாளைக்கும் ரெடி பண்ணிட்டாரே.. ஷிவானின்னா ஷிவானிதாய்யா.. \\\"கீப் வாட்சிங்\\\"\nஎன்ன போடணும்.. எப்படிப் போடணும்னு எனக்கு தெரியும்.. பொங்கி எழுந்த ஷிவானி\nகை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே\nமூச்சை விடுங்க ஷிவானி.. பலூன் வெடிச்சிற போகுது.. கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nshivani narayanan bigg boss 4 bigg boss tamil 4 television vijay tv ஷிவானி நாராயணன் பிக் பாஸ் 4 பிக் பாஸ் தமிழ் 4 தொலைக்காட்சி விஜய் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/tag/oneness/", "date_download": "2021-01-27T13:30:20Z", "digest": "sha1:27DN4HB35GUI7LWLKYOCQIRNVZFBKB6A", "length": 2480, "nlines": 48, "source_domain": "thamilmahan.com", "title": "oneness | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்\nஒரு நாள் மட்டும் சிரிக்க,ஏன் படைத்தான்\nபசும்புல்லும் பால்நிலவும்,பரிசுத்தமான உன் நினைவுகளும் பக்கத்தே உன் சுவாசமும் இருந்துவிட்டால்………………… தமிழகமே உன்னால் மட்டுமே ஈழம் வாழும் யாரைக்கேட்டு பிறந்தோம்,யாருக்காக பிறந்தோம் பாவப்பட்ட மனிதர்களிடையே உன்னிடம் மட்டுமே மன்றாடமுடியும் அவர்களால் முடியாதது ,உன்னால் மட்டுமே முடியும். இன்னும் எத்தனை நாட்கள் தான் … Continue reading →\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/user/29315", "date_download": "2021-01-27T14:41:42Z", "digest": "sha1:2KHJPTJQBHQOZWGTXBDFQ3H5Z2OG7K4Y", "length": 4846, "nlines": 132, "source_domain": "www.arusuvai.com", "title": "vikash | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 8 months\nவி ல தொடங்கும் ஆண்\nகுங்கும பூவும் கொஞ்சும் புறாவும் (சாரி கொஞ்சம் பாலும் )\nதாமரை கிழங்கு - சந்தேகம்\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cos.youth4work.com/ta/Jobs/work-in-world-for-web-design", "date_download": "2021-01-27T14:35:01Z", "digest": "sha1:QWHFBVXJQZDZX2HXZCTZOX2OTO6HZZWF", "length": 14390, "nlines": 335, "source_domain": "www.cos.youth4work.com", "title": "Jobs for Web design jobs", "raw_content": "\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nதொடர்பு முன் மதிப்பீடு சுயவிவரங்கள்\nLatest web design வேலைகள் | இளைஞர் 4 வேலை\nதற்போதைய தேடல்: web design\nதொழில் பற்றி வேடிக்கையான உண்மைகள் web design தொழில்முறையாளர்களுக்கான\nவேலை வாய்ப்புகள் பற்றி - உள்ளன மொத்த 20 (0.02%) வேலைகள் வெளியிடப்பட்டது ஐந்து WEB DESIGN மொத்த 99064 வேலை வாய்ப்புகளை வெளியே. கண்டு & பின்பற்றவும் இந்த 14 நிறுவனங்கள் க்கான உள்ள WEB DESIGN அவர்களுக்கு அறியப்பட வேண்டும் துளைகள் கிடையாது என்று.\nபோட்டி வேலை கோருபவர்களின் பற்றி - இந்தச் 33036 (0.64%) உறுப்பினர்கள் உள்ள 4 வேலை மொத்த 5136012 வெளியே இளைஞர் வேண்டும் 99064. பதிவு & உங்கள் இளமை 4 வேலை சுயவிவரத்தை உருவாக்க, முன்னோக்கி பெற, கவனிக்க மற்றும் உங்கள் திறமைகளை அறிய.\nஒரு வேலைக்கு சாத்தியமான 1651.8 சாத்தியமான வேலை தேடுபவர்களுடன் ஐந்து WEB DESIGN. சிறந்த வேலைகளை பெற வேகமாக கீழே விண்ணப்பிக்கவும்.\nஇது சந்தைப் படிப்பு ஆகும், இது வேலை வாய்ப்புகளை ஒப்பிடுகையில் வேலை தேடும் எண்ணிக்கையை ஒப்பிடும். வேலை ஒன்றுக்கு வேட்பாளர்கள் பகுப்பாய்வு சராசரியாக சுமார் உள்ளன என்று வெளிப்படுத்துகிறது 33036 ஒவ்வொரு WEB DESIGN வேலைகள் சாத்தியம் வேலை தேடுவோரின் .\nதிறமை கோரிக்கை மற்றும். வழங்கல்\nகிடைக்கக்கூடிய web design தேவை அதாவது மொத்த வேலை வாய்ப்புகளில் வழங்கல் அதாவது இருக்கும் திறமைகளை இடையே பெரிய குறைபாடாகும் உள்ளது.\nஉள்ளன 20 (0.02%) WEB DESIGN மொத்த 5136012 இல் இளைஞர்கள் பதிவு வெளியே திறமையுடையவராக 33036 (0.02%) இளைஞர்களுக்கு ஒப்பிடுகையில் படிவங்களின் மொத்த 99064 வேலை வாய்ப���புகளை வெளியே வேலைகள் நடைமேடை.\nவேலை தேடுவோர்க்கு எதிராக வேலைகள் - பகுப்பாய்வு\nweb design க்கான வேலைவாய்ப்புகளின் சராசரி எண்ணிக்கை, சராசரியாக வேலைகள் கிடைக்கவில்லை. எனவே நீங்கள் கடுமையான போட்டியைக் கொண்டிருக்கின்றீர்கள்.\n7 ஆண்டுகளுக்கு மேலாக மூத்தவர்.\nபணியமர்த்தல் web design இல் வல்லுநர் நிறுவனங்கள் world\nஇந்த நிறுவனங்களைப் பின்தொடர்ந்து, மேம்படுத்தப்பட்டு, எச்சரிக்கைகள் கிடைக்கும். அனைத்து நிறுவனங்கள் கண்டறியவும் இங்கு Check out more companies looking to hire skilled candidates like you\nபதிவு மூலம் நிறுவனங்களுக்கு உங்கள் சுயவிவர காட்சிப்படுத்தவும் இலவச . இளைஞர் 4 பணி முதலாளிகள் முதலாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குநர்களுக்கு மற்றும் இந்த மேடையில் தங்களது திறமைக்கு தகுதிபெற்ற தனிப்பட்ட நபர்களுக்கு எளிதில் உதவுகிறது.\nWeb Design வேலைகள் World க்கு சம்பளம் என்ன\nWeb Design Jobs வேலைகள் க்கான முதலாளிகள் என்ன கல்வித் தகுதிகள்\nஎன்ன வேலைகள் மற்றும் திறமைகள் Web Design வேலைகள் \nWeb Design வேலைகள் வேலை செய்ய சிறந்த நிறுவனங்கள் யாவை\nWeb Design வேலைகள் நேரடியாக பணியமர்த்துவதற்கு சிறந்த திறமையான மக்கள் யார்\nyTests - திறன் டெஸ்ட்\nபோஸ்ட் வேலைகள் - இலவச\nமுன் மதிப்பீடு சுயவிவரங்கள் வேலைக்கு\nyAssess - விருப்ப மதிப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627316", "date_download": "2021-01-27T13:44:57Z", "digest": "sha1:STTVJW6CYPYL4YBGOMTQDP5WOOB6QT5R", "length": 7688, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடங்கியது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடங்கியது\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தொடங்கியது. வரும் 30-ம் தேதி தேவரின் 58-வது குருபூஜை மற்றும் 113-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே, முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பால் குடம் கொண்டு செல்ல காவல்துறை அனுமதிக்காததால் 500-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nபழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் \nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/11/11232034/2060979/Tamil-Cinema-vijay-makkal-iyakkam-next-Move.vpf", "date_download": "2021-01-27T13:26:28Z", "digest": "sha1:6RUUFRXI2Y3QLB64HJ3BTV6KD6FSGNB4", "length": 8783, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Cinema vijay makkal iyakkam next Move", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீ��்ஸ்\nவிஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த விஜய்\nபதிவு: நவம்பர் 11, 2020 23:20\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு அதிரடி கட்டுப்பாடுகளை விதித்திருகிறார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பெயரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் திட்டவட்டமாக மறுக்க, நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தேன், அவருக்கே அது தெரியாது என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். இதையறிந்த விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.\nஅதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார்.\nஇந்நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\nமாஸ்டர் படத்தை பார்த்த ஈஸ்வரன் இயக்குனர்... என்ன சொன்னார் தெரியுமா\nநடிகர் விஜய் போலீசில் திடீர் புகார்\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ ப���க்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/09/16072050/1887662/Madras-HC-order-TN-Govt-reply-for--ban-on-hiring-doctors.vpf", "date_download": "2021-01-27T13:46:23Z", "digest": "sha1:6WC6DYUFRYJX5R2EWFETM3RTTE7NY65Q", "length": 10254, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Madras HC order TN Govt reply for ban on hiring doctors in the corona treatment ward case", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு வழக்கு\nபதிவு: செப்டம்பர் 16, 2020 07:20\nநீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்களை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்த தடை கேட்டு தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-\nகொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்ற டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் இரவும், பகலும் போராடி வருகின்றனர். இந்தநிலையில், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் கடந்த ஏப்ரல் 8 மற்றும் 20-ந்தேதிகளில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கட்டுப்படுத்த முடியாத அளவு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, ஆஸ்துமா போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரை கொரோனா சிகிச்சை பணிக்காக நியமிக்க கூடாது என்று கூறியிருந்தார்.\nஆனால் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில், 50 வயதுக்கு மேற்பட்ட டாக்டர்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், கர்ப்பிணிகள், அண்மையில் குழந்தை பெற்ற பெண் டாக்டர்கள் ஆகியோர் கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்தப்படுகின்றனர்.\nஏற்கனவே டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவ, சுகாதார பணியாளர்கள் ஏராளமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சுற்றறிக்கைகளின்படி நீரிழிவு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகளை கொரோனா சிகிச்சை வார்டில் பணி அமர்த்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். தடையும் விதிக்க வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் தங்கசிவம் ஆஜராகி, “50 வயதுக்கு மேற்பட்ட, நீரிழிவு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட டாக்டர்கள் உள்ளிட்டோரை கொரோனா சிகிச்சை பணிக்கு அமர்த்துவதால் அவர்கள் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் உள்ளிட்டோர் வருகிற 21-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nCoronavirus | TN Govt | Madras HC | கொரோனா வைரஸ் | தமிழக அரசு | சென்னை ஐகோர்ட்\nஎடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அல்ல- பிரேமலதா விஜயகாந்த்\nஎஸ்.புதூர் அருகே மது விற்றவர் கைது\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nபேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்\nதிருப்புவனம் அருகே விபத்தில் வாலிபர் பலி\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nதமிழகத்தில் இன்று 512 பேருக்கு புதிதாக கொரோனா- 8 பேர் பலி\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஅரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2020/11/17105312/2082108/Tamil-News-Trump-Considered-Possibility-of-Strike.vpf", "date_download": "2021-01-27T14:29:15Z", "digest": "sha1:Z36DT2J2VI2POCISUMZRGMQBHCHR57A6", "length": 18163, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த விரும்பிய டிரம்ப் || Tamil News Trump Considered Possibility of Strike on Irans Nuclear Program Report Says", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த விரும்பிய டிரம்ப்\nமாற்றம்: நவம்பர் 17, 2020 10:56 IST\nஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஈரானுடனான அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. இதையடுத்து அணு ஆயுத தயாரிப்பு, அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.\nஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அளவை விட 12 மடங்கு அதிக அளவில் (202.8 கிலோவிற்கு பதிலாக 2.4 டன்கள்) ஈரான் தற்போது செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரான் இருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி அமைப்பு கடந்த 12 ஆம் தேதி செய்தி வெளியிட்டது.\nஇந்த தகவலையடுத்து, கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து ராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\n’நியூயார்க் டைம்ஸ்’ நாளிதல் வெளியிட்ட தகவலின், அதிபர் டிரம்ப் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை செயலாளர், முப்படைகளின் தலைமை தளபதி பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீது ராணுவ ரீதியில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் டிரம்ப் கேட்டறிந்துள்ளார்.\nடிரம்பின் விருப்பத்தால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈரான் அணு ஆயுத மையங்கள் மீதான தாக்குதல் மிகப்பெரிய போருக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் எச்சரிக்கை மற்றும் ஆலோசனையை அடுத்து தனது முடிவில் இருந்து டிரம்ப் பின்வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளையும் டிரம்ப் தாமதப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nDonald Trump | Iran | America | டொனால்டு டிரம்ப் | ஈரான் | அமெரிக்கா\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி\nசிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்\nடொனால்டு டிரம்ப் எப்போதும் அமெரிக்கர்களின் சாம்பியனாக இருப்பார்: அவரது அலுவலகம் அறிக்கை\nஅமெரிக்க அதிபராக இறுதி பயணத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்\n’அமெரிக்க அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது’ - டொனால்டு டிரம்ப்\nவெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்டு டிரம்ப்\nஅமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது - அதிபர் டிரம்ப் பெருமிதம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ண���ம் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/apple-sends-free-iphones-25122020/", "date_download": "2021-01-27T13:58:46Z", "digest": "sha1:N4VSDMZDIE6Q4E2LBZ4BGUFERQWCT3AW", "length": 16956, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "இலவச ஐபோன்களை அனுப்பும் ஆப்பிள் நிறுவனம்… எதற்காக தெரியுமா??? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇலவச ஐபோன்களை அனுப்பும் ஆப்பிள் நிறுவனம்… எதற்காக தெரியுமா\nஇலவச ஐபோன்களை அனுப்பும் ஆப்பிள் நிறுவனம்… எதற்காக தெரியுமா\nஆப்பிள் இறுதியாக பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கு (Security researchers) உறுதியளித்த ஐபோன் யூனிட்களை அனுப்புகிறது. ‘சிறப்பு’ ஐபோன்கள் ஹேக்கர் நட்பு மற்றும் ஆப்பிளின் ஐபோன்களில் பாதுகாப்பு ஓட்டைகளைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. உங்களுக்கு புரிய வேண்டும்படி சொன்னால் இந்த தனிப்பயனாக்கப்பட்ட ஐபோன்கள் பொது மக்களுக்கு விற்பனைக்கு இல்லை, அதற்கு பதிலாக, ஆராய்ச்சியாளர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு ஆராய்ச்சி சாதனங்கள் (எஸ்ஆர்டி) என்ற தலைப்பில், இந்த சாதனங்கள் தனித்துவமான குறியீடு செயல்படுத்தல் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கைகளுடன் வருகின்றன. இது ஐபோன்களின் வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் iOS திறன்களை ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக அணுகலை வழங்குகிறது. தீங்கிழைக்கும் மென்பொருள்களை நிறுவவும், அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்கவும் பயனர்களை அனுமதிக்க, சாதனங்கள், பொதுவாக ‘ஜெயில்பிரேக்’ யூனிட்டுகள் என அழைக்கப்படுகின்றன.\nஇதுபோன்ற ஐபோன் யூனிட்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைப்பதாக நிறுவனம் முதலில் அறிவித்தது. ஆண்டு முடிவடைவதால், ஆப்பிள் இப்போது ஆய்வாளர்களுக்கு யூனிட்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவர்கள் அடுத்த 12 மாதங்களுக்கு குறைந்தபட்சம் சாதனங்களைப் பயன்படுத்தலாம் மற்றும் சோதிக்க முடியும். பாதிப்புகளைக் கண்டறிய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு இலவச ஐபோன்களை அனுப்ப ஆப்பிள் தொடங்கியுள்ளது.\nதற்போதுள்ள எந்தவொரு பாதுகாப்பு பிரச்சனைகளையும் கூடிய விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்பது இதன் யோசனை. பாதுகாப்பு குறைபாடுகளை முதலில் அம்பலப்படுத்தும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆப்பிளின் பிழை பவுண்டி (Bug bounty program) திட்டத்தின் கீழ் வெகுமதி வழங்கப்படும். இந்த திட்டம் 1.5 மில்லியன் (~ 11 கோடி) டாலர்கள் வரை வெகுமதிகளை வழங்குகிறது. ஜூன் மாதத்தில், ஆப்பிள் நியூசில் ‘சைன் இன் வித் ஆப்பிள்’ அம்சத்தில் ஒரு முக்கியமான லூப்ஹோலை கண்டுபிடித்ததற்காக இந்திய டெவலப்பர் பாவுக் ஜெயினுக்கு ஆப்பிள், $100,000 வழங்கியது.\nமற்ற தொழில்நுட்ப மேஜர்களைப் போலவே, குப்பெர்டினோ நிறுவனமும் இதுபோன்ற கொடுப்பனவுகளுக்கு தவறாமல் அறியப்படுகிறது. டெவலப்பர்கள் இதுபோன்ற சோதனை சாதனங்கள் மற்றும் அவற்றை விரிவாகப் பயன்படுத்துவதிலிருந்து பணம் செலுத்துவது நல்லது என்று தெரிகிறது. துரதிர்ஷ்டவசமாக, எஞ்சியவர்களுக்கு இதுபோன்ற இலவச ஐபோன்களைப் பெறுவதற்கான வழி இல்லை.\nTags: ஆப்பிள் நிறுவனம், ஐபோன்\nPrevious சொன்னா நம்ப மாட்டீங்க… டிரைவர் இல்லாமல் ஓடும் கார்… சாதனை படைத்த அமெரிக்க நிறுவனம்\nNext உலக அளவில் அதிமாக முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசிகளின் பட்டியல்\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அற���முகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/rare-inscription-first-discovered-madurai", "date_download": "2021-01-27T14:36:49Z", "digest": "sha1:HRQEUB7APDC2ZWMQQT2GNE345PLH7W43", "length": 15054, "nlines": 163, "source_domain": "image.nakkheeran.in", "title": "அரிய வகை ‘ஆசிரியம்' கல்வெட்டு முதல் முதலாக மதுரையில் கண்டுபிடிப்பு! | nakkheeran", "raw_content": "\nஅரிய வகை ‘ஆசிரியம்' கல்வெட்டு முதல் முதலாக மதுரையில் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டத்தில் முதன் முதலாக கி.பி.13-ம் நூற��றாண்டைச் சேர்ந்த அரிய வகை ஆசிரியம் கல்வெட்டை, வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மதுரை விமான நிலையம் அருகே கூடல் செங்குளம் கண்மாயில் கண்டுபிடித்துள்ளனர்.\nகூடல் செங்குளத்தைச் சேர்ந்த முதுகலை வரலாற்று துறை மாணவர் ரஞ்சித் குமார் அவ்வூர் கண்மாயில் ஒரு கல்வெட்டு இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் முனைவர் து.முனீஸ்வரன், முனைவர் லட்சுமணமூர்த்தி ஆகியோர் அக்கல்வெட்டை படித்து ஆய்வு செய்தனர்.\nஇதுகுறித்து முனைவர் து.முனீஸ்வரன் கூறியதாவது, “மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஊரவர், நாட்டவர், சிற்றரசர், படைப்பிரிவினர் ஆகியோர் அந்தந்தப் பகுதிகளில் படைகளை உருவாக்கி மக்களை பாதுகாத்து வந்துள்ளனர். மதுரையில் கி.பி.13-14-ம் நூற்றாண்டுகளில் கிராமங்களில் இருந்த நிலச்சுவான்தாரர்கள் அவ்வூர் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் ஊர் பாதுகாப்புக்கென பாடிகாவல் நியமித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. பாடிகாவல் செய்வோர் குளம் வெட்டுதல், பாசனத்தை முறைப்படுத்தி வழங்குதல், கோவில் நிர்வாகம், பொது நிகழ்வுகளை முன்னெடுத்தல் ஆகிய உரிமைகளையும் பெற்றிருந்தனர்.\nபாதுகாப்பு தந்து காவல் செய்யும் பாடிகாவல் உரிமை எந்த ஊருக்கு யார் பெற்றுள்ளார்களோ அவர்கள் அதை உறுதிப்படுத்தி அறிவிப்பதை ‘ஆசிரியம் கொடுத்தல்’ என்கிறார்கள். ஆசிரியம் என்ற சொல்லுக்கு பாதுகாப்பு தருதல், அடைக்கலம் தருதல் என்று பொருள். இச்சொல் ஆசிரயம், ஆச்சரயம், ஆஸ்ரீயம் என மாறுபட்ட உச்சரிப்புகளுடன் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் 75-க்கும் மேற்பட்ட ஆசிரியம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான ஆசிரியம் கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வகை கல்வெட்டுகள் சிலவரிகள் கொண்டதாகவும், தனி பலகை கற்களில் பொறிக்கப்பட்டும் காணப்படுகின்றன. பாடிகாவல் முறையில், கிராமத்தை ஒரு குறிப்பிட்ட குழுவினர் காவல் காத்து வருவதை அனைவருக்கும் அறிவிக்கும் வகையில், கல்வெட்டை ஊரின் எல்லையிலோ, மையப்பகுதியிலோ, கோயில்களிலோ, நட்டு வைப்பது வழக்கம்.\nகூடல் செங்குளம் கண்மாயில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு, 3½ அடி நீ��ம், 1½ அகலமுள்ள கற்பலகையில், ‘பாடி நகரத்தேவர் கண்டிய தேவராஸ்ரீயம்’ என 5 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்லின் மேல்பகுதி உடைந்தநிலையில் உள்ளதால் இதன் முதல் வரி சிதைந்துள்ளது. இதில் சொல்லப்படும் பாடி கொம்பாடியாக இருக்கலாம். கொம்பாடி எனும் ஊர் இக்கண்மாயின் தென்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கொம்பாடி என்ற நகரத்துக்கு கண்டியதேவர் என்பவர் பாடிகாவலாக இருந்ததை உறுதிப்படுத்தி ஆசிரியம் கொடுத்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.\nஇதன் கீழ்ப்பகுதியில் முக்காலி மீது பூர்ணகும்பமும், இருபக்கமும் குத்து விளக்குகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இது மதுரை மாவட்டத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்ட அரிய வகை ஆசிரியம் கல்வெட்டு ஆகும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''மதுரைக்காரங்க பாசக்காரங்க மட்டுமில்ல ரோசக்காரங்களும்'' - கண் கலங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு\n''நட்டா வந்தாலும் பாஜக இங்கு நோட்டாவிற்கு கீழேதான்'' - சீமான் பேட்டி\nடெங்கு காய்ச்சலுக்கு பலியான சிறுவன்\n“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு\nவ.உ.சி. பூ மார்க்கெட்டில் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சுங்கம் வசூலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/natai-naiiraai-nairautatainaala-inataiyaavaukakau-patailatai-paakaisataana", "date_download": "2021-01-27T13:49:20Z", "digest": "sha1:7VPCM33GCNONTOBDYCNJ3GTKKJ3WUGPU", "length": 6632, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "நதி நீரை நிறுத்தினால் இந்தியாவுக்கு பதிலடி-பாகிஸ்தான்! | Sankathi24", "raw_content": "\nநதி நீரை நிறுத்தினால் இந்தியாவுக்கு பதிலடி-பாகிஸ்தான்\nவெள்ளி அக்டோபர் 18, 2019\nஅரியானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவுக்குச் சொந்தமான நதி நீா் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருக்கிறது.\nஅரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகளுக்கு உரிமையுள்ள அந்த நீா், பாகிஸ்தானுக்கு செல்வதை முந்தைய அரசுகள் தடுக்கவில்லை.ஆனால், நான் விவசாயிகளுக்காக போராடுவேன். பாகிஸ்தானுக்கு செல்லும் நீரைத் தடுத்து, உங்களிடம் கொண்டு வருவேன்” என்று பேசியதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நதி நீரை இந்தியா நிறுத்தினால் பதிலடி கொடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாதில் செய்தியாளா்களைச் சந்தித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் முகமது பைசல் இது தொடர்பாக கூறியதாவது:- சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின்படி மேற்குப் பகுதி நதிகள்(சிந்து, ஜூலம், செனாப்) ஆகிய மூன்றின் மீதும் பாகிஸ்தானுக்கு சிறப்பு உரிமை உள்ளது.\nஅந்த நதிகளில் பாயும் நீரை இந்தியா திருப்பிவிட முயன்றால் அதனை பாகிஸ்தானுக்கு எதிரான ஆக்கிரமிப்பாகவே கருதுவோம். அதற்கு உரிய பதிலடியும் கொடுக்கப்படும் ” என்றார்.\nபஞ்சாப்- டெல்லி எல்லைகள் மூடல் வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிவு-\nபுதன் சனவரி 27, 2021\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்\nசீன செயலிகளுக்கு இந்தியாவில் நிரந்தர தடை\nபுதன் சனவரி 27, 2021\nஇந்திய சீன எல்லையான கல்வாண் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில் இந்திய வீர\nடெல்லி போராட்���த்தில் விவசாயி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது- ஒருவர் உயிரிழப்பு\nபுதன் சனவரி 27, 2021\nடெல்லியில் நடந்த உழவு இயந்திர பேரணியில் விவசாயி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.\nமத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறையே டெல்லி வன்முறைக்கு காரணம்\nசெவ்வாய் சனவரி 26, 2021\nமத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள், குடியரசு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/weekly-bayan-23-03-2016", "date_download": "2021-01-27T13:23:20Z", "digest": "sha1:W7UKOOYAFNJX64W66BGFAW6JN5GTTID5", "length": 7512, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "நபித்தோழர்களும் நமது நிலையும் – 23-03-2016", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nநபித்தோழர்களும் நமது நிலையும் – 23-03-2016\nCategory மிஸால் DISc வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nஏகத்துவத்தை எடுத்துரைக்க எளிய வழிமுறைகள்\nவஹியை வளைப்பது வழிகேடு (16-12-2015)\nமரண நேரமும் மனிதனின் நிலையும்\nதடம் புரண்டோரின் தக்லீத் வாதம்\nநேர் வழி ஓர் அருட்கொடை\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/06/02/", "date_download": "2021-01-27T13:28:29Z", "digest": "sha1:CKJOHWIVFLEBQITXVWWPNCLUUP5MGPKF", "length": 14940, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "2. June 2020 | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nஅமெரிக்க அதிபர் இழைத்த இமாலய தவறுகள் எவை சர்வதேச நிபுணர் கருத்து..\nயாரும் அணுகவில்லை; போலி செய்தி: சிம்ரன் காட்டம்\nசந்திரமுகி 2' படத்துக்காக தன்னை யாரும் அணுகவில்லை எனவும், அது போலி செய்தி என்று சிம்ரன் தெரிவித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. தற்போது 'சந்திரமுகி' படத்தின் 2-ம் பாகம் உறுதியாகியுள்ளது. தற்போது 'சந்திரமுகி 2' உறுதியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் \"'சந்திரமுகி' 2-ம் பாகத்தில் நான் இல்லை என நினைக்கிறேன். எனக்கு எந்தவொரு தகவலுமே இல்லை. அந்தப் படத்துக்காக இதுவரை யாருமே கேட்கவும் இல்லை\" என்று தெரிவித்தார் ஜோதிகா. அப்போது 'சந்திரமுகி…\nநடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் வடிவேலு மற்றும் சிங்க முத்து இடையே ஏற்கனவே நிலம் தொடர்பாக தகராறு இருந்தது. நீதிமன்றம் வரை இந்த பிரச்சினை சென்ற நிலையில், படங்களிலும் தற்போது இந்தக��� கூட்டணி இணைந்து நடிப்பதில்லை. சமீபத்தில் நடிகர் மனோபாலா நடத்திய யூடியூப் பேட்டியில் கலந்து கொண்ட நடிகர் சிங்க முத்து, வடிவேலு குறித்து சில கருத்துக்களை கூறினார். இந்த நிலையில், கடந்த மாதம் 19-ம் தேதி வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர்…\nபோராட்டங்களுக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் – ஒபாமா\nபோராட்டங்களுக்கு உடனடியாக அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிசில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர் போலீஸ் அதிகாரிகளின் பிடியில் கடந்த வாரம் கொல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து 6-வது நாளாக நேற்று முன்தினம் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் கருப்பர் இன மக்கள் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாகின. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. போராட்டக்காரர்களுக்கும், கலவர தடுப்பு போலீசாருக்கும் இடையே நியுயார்க், சிகாகோ, பிலடெல்பியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் மோதல்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளையும், ரப்பர் தோட்டாக்களையும் வெடித்து விரட்டியடித்தனர். 40 நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால் அதை பொருட்படுத்தாமல்…\nஇலங்கையின் மூன்று முக்கிய செய்திகள்..\nநெலுவ பகுதியில் உயிரிழந்த சிறுத்தை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இது கரும் சிறுத்தை அல்ல எனத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர், நெலுவ பகுதியிலுள்ள தனியார் காணியில் இருந்த வலையில் சிக்கி இச்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் அறிந்த குறித்த பகுதிக்குரிய வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற��கு அறிவித்துள்ளனர். உயிரிழந்த இச்சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், குறித்த தனியார் காணி உரிமையாளருக்கு எதிராக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதோடு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. அண்மையில் இவ்வாறான 03 அரிய வகை சிறுத்தைகள் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். —– லிந்துலை, சென்கூம்ஸ் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று (02) பிற்பகல்…\n ஏற்றாலும் எட்டி உதைத்தாலும் நீயே இன்ப விளக்கு..\nஉலகம் டென்மார்க் பழமொழி பிரபலம்\nஇந்த ஆண்டே கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும்.. உலக சுகாதார தாபனம்..\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:47:52Z", "digest": "sha1:LPQRDJBIA2V3E7RTQSKAXKKEU345BFUV", "length": 17621, "nlines": 65, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அபினிப் போர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசீனா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான தகராறுகளின் உச்சக்கட்டமாக, 1880 களின் மத்தியில் நிகழ்ந்த இரண்டு போர்கள், அபினிப் போர்கள் அல்லது ஆங்கிலோ-சீனப் போர்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாவது போரில் பிரான்சும், பிரித்தானியாவுக்குச் சார்பாகப் போரில் கலந்து கொண்டது. இந்தத் தகராறுக்கு அடிப்படையாக அமைந்தது, பிரித்தானிய இந்தியாவிலிருந்து அதிகரித்துவந்த அளவில் அபினி சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டமையாகும். சீனச் சமுதாயத்தில், உடல்நலம் மற்றும் சமுதாய வழக்கங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட தீங்கான பாதிப்புக்கள் காரணமாக, கிங் பேரரசர் (Qing Emperor) அபினியைச் சீனாவில் தடை செய்தார். தனது நாட்டு எல்லைக்குள் அபினியைத் தடை செய்த பிரித்தானியப் பேரரசு, சீனாவுக்குள் அதனைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்தது. அந்த தடையையும் பொருற்படுத்தாது பிரித்தானியக் களங்கள் சீனாவுக்கும் அபினி வணிகத்தைத் தொடர்ந்தது. அதனால் அப்போது குவாங்தொவ் மாகாணத்தில் பணிபுரிந்த ஆளுநர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அதுவே பிரித்தானியாவுக்கும் சீனப்பேரசுக்கும் இடையிலான போராகியது. அதனையே அபினிப் போர்கள் எனப்படுகின்றன.\nகுவாங்தோவ் (கண்டன்) துறைமுகப்பகுதியில் போர்\nஐரோப்பியப் படைகள் சீனாவை வெற்றிக்கொண்டன. அத்துடன் நாஞ்சிங் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டது\nஹொங்கொங் தீவு மற்றும் தென் கவுலூன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது\nஐக்கிய அமெரிக்கா (1856 and 1859)\n2 அபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)\n3 கிழக்கிந்தியக் கம்பனி (1773-1833)\nமுதலாம் அபின் போர் 1839 முதல் 1842 வரை நடந்தது.[1] இந்த போரிலேயே பிரித்தானியப் படைகள் ஹொங்கொங் தீவைக் கைப்பற்றிக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பிரித்தானியா ஹொங்கொங்கை பிரித்தானியாவின் ஒரு குடியேற்ற நாடாக பிரகடனப்படுத்திக்கொண்டது.\nஅதன் பிறகு மீண்டும் அபின் வணிகம் தொடர்பான, இரண்டாம் அபின் போர் 1856 முதல் 1860 வரை நடந்தது. இந்த போரின் முடிவில் பிரித்தானியப் படைகள் மேலும் கவுலூன் தீபகற்பம் மற்றும் கல்லுடைப்பான் தீவு வரையிலான நிலப்பரப்பை கைப்பற்றிக்கொண்டது.[2]\nஇந்த போர்களில் சீனாவுக்கு ஏற்பட்ட தோல்வியும், அதனைத் தொடர்ந்து செய்துகொள்ளப்பட்ட சமநிலையற்ற ஒப்பந்தங்களும் குயிங் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாகின.\nஅபினி வணிகத்தின் வளர்ச்சி (1650-1773)தொகு\nஒல்லாந்தரின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரித்தானியரும், அக்பர் ஆட்சிக் காலத்திலிருந்தே (1556-1605) இந்தியாவிலிருந்து அபினியை வாங்கிவந்தனர். 1757 இல், வங்காளத்தைக் கைப்பற்றிய பின்னர், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அபினியின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும், தனியுரிமையை நிலைநாட்டியிருந்தது. வேறு பயிர்களுக்கு இல்லாதவகையில், முன்பணம் கொடுத்து அபினி உற்பத்தியாளர்களை ஊக்குவித்தும் வந்தனர். இந்த உற்பத்தி, கொல்கத்தாவில், பொதுவாக 400 விழுக்காடு இலாபத்துடன், ஏலத்தில் விற்கப்பட்டது.\n1773 இல், வங்காளத்தின் ஆளுனர்-நாயகம் அபினி விற்பனையில் கம்பனியின் தனியுரிமையை மேலும் உறுதி செய்துகொள்ள, பாட்னாவிலிருந்த அபினிக் கூட்டமைப்பைக் (opium syndicate) கலைத்தார். பின்னர் வந்த ஐம்பது ஆண்டுகளாக, அபினியே கிழக்கிந்தியக் கம்பனிக்கு இந்தியாவில் முக்கியமாக இருந்தது. சீனாவில் அபினி சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்ததால், கிழக்கிந்தியக் கம்பனி, அபினிக்காக மாற்றீடு செய்யமுடியாமல், தேயிலையைச் சீனாவிடமிருந்து கடனுக்கு வாங்கியது. ஆனால், அபினியைக் கொல்கத்தாவில் ஏலத்தில் விற்று, அது சீனாவுக்குள் கடத்திச் செல்லப்படுவதை அனுமதித்தது. 1797 ஆம் ஆண்டில், வங்காளத்துத்து அபினித் முகவர்களின் பங்கை இல்லாமல் செய்து, அபினிப் பயிர்ச் செய்கையாளர் நேரடியாகவே கம்பனிக்கு அபினியை விற்கும்படி ஏற்பாடு செய்து கொண்டது.\nசீனாவுக்கான பிரித்தானியரின் அபினி ஏற்றுமதி, 1730 ஆம் ஆண்டில் 15 தொன் (ton) அளவாக இருந்தது, 1773 ஆம் ஆண்டில் 75 தொன்களாக உயர்ந்தது. ஒவ்வொன்றும் 64 கிலோகிராம் நிறையுள்ள அபினியைக்கொண்ட 2000 பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.\n1799 இல், சீனப் பேரரசு அபினி இறக்குமதி மீதான அதனது தடையை மீளவும் உறுதி செய்தது. 1810 ஆம் ஆண்டில் பின்வரும் ஆணை வெளியிடப்பட்டது:\n\"அபினி வன்முறையான தாக்கத்தைக் கொடுக்கக்கூடியது. இதற்குப் பழக்கப்பட்டவர் அதனைப் புகைக்கும்போது, மிக விரைவாக அது அவரை உற்சாகப்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய நிலைக்கு உள்ளாக்குகிறது. அதிக காலம் செல்லுமுன்னரே அது அவரைக் கொன்று விடுகிறது. அபினி, எமது நற் பழக்கங்களையும், நெறிமுறைகளையும் வலுவற்றதாக்கும் ஒரு நஞ்சு. இதன் பயன்பாடு சட்டத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது, பொதுமக்கள், இதைத் தடுக்கப்பட்ட நகருக்குள் கொண்டுவருகிறார்கள். உண்மையில் இவர்கள் சட்டத்துக்குக் கீழ்ப்படியாது அதனை இகழ்கிறார்கள்\n\"இருந்தும், அண்மைக்காலத்தில், அபினியை வாங்குவோரும், அதனை உட்கொள்வோரும் அதிகமாகியுள்ளனர். ஏமாற்றுகின்ற வணிகர்கள் இலாபம் பெறுவதற்காக அதனை வாங்கி விற்கிறார்கள். சுங் வென் நுழைவாயிலில் உள்ள சுங்க இல்லம், இறக்குமதிகளை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டது (அபினிக் கடத்தல் தொடர்பான பொறுப்பு எதுவும் அதற்கு இல்லை). நாங்கள் அபினிக்கான தேடுதலைத் துறைமுகங்களில் மட்டும் நடத்துவது போதாது. ஐந்து நுழைவாயில்களிலும் உள்ள போலீஸ் ஆணையர்களுக்கும், போலீஸ் சென்சார்களுக்கும், அபினியைத் தடைசெய்யவும், அதற்காகத் தேடுதல் நடத்தவும் ஆணை பிறப்பிக்க வேண்டியுள்ளது. மீறுபவர்கள் யாராவது பிடிபட்டால், உடனடியாக அவர்கள் தண்டிக்கப்படுவதோடு, அபினியும் உடனடியாக அழிக்கப்படும். அபினி நுழைகின்ற குவாந்துங் மற்றும் ஃபூக்கீன் மாகாணங்களைப் பொறுத்தவரை, அங்குள்ள, வைஸ்ராய்கள், ஆளுனர்கள் மற்றும் கடற் சுங்க அதிகாரிகளுக்கும், முறையான தேடுதல் நடத்தி அபினியின் வழங்கலை முற்றாகத் தடுக்குமாறு ஆணையிடப்படுகின்றது. அவர்கள் இதை ஒரு உயிரற்ற கடிதமாகக் கருதி அபினி கடத்தி வரப்படுவதை அநுமதிக்கக்கூடாது.\"\nஇந்த ஆணை மிகக் குறைவான தாக்கத்தையே விளைவித்தது. சீன அரசாங்கம் பெய்ஜிங்கில் இருந்தது. தெற்கிலிருந்து, வடக்கில் மிகத்தொலைவில் நடைபெற்றுவந்த அபினிக் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசின் செயற்பாடின்மை, அபினியின் அடிமையாக்கும் தன்மை, கிழக்கிந்தியக் கம்பனியினதும், வணிகர்களினதும் அதிக இலாபம் பெறுவதற்கான பேராசை, பிரித்தானிய அரசின் வெள்ளிக்கான தாகம் என்பனவறின் கூட்டுவிளைவாக அபினி வணிகம் மேலும் வளர்ந்தது. 1820 ஆம் ஆண்டில், வங்காளத்திலிருந்து, சீனாவுக்கான அபினி வணிகம், சராசரியாக ஆண்டொன்றுக்கு, 900 தொன்களை எட்டியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2019, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2019/03/abinandhan-500th-post.html", "date_download": "2021-01-27T14:08:07Z", "digest": "sha1:LMQX6BNBPFR7NPKOWR45KAJAARMHKTO4", "length": 32598, "nlines": 289, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : 500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nபுதன், 6 மார்ச், 2019\n500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்\nஎனது 500 வது பதிவு .\nஇந்த விமானப் படைப் பணிக்கு சேரப் போன எனது அனுபவம் கொஞ்சம் கற்பனை கலந்தது.\nவேலைக்காக காத்திருந்தபோது இடையே ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது என காலம் போய்க்கொண்டிருந்தது . ரயில்வே ரெக்ரூட்மெண்ட்., பேங்கிங் ரெக்ரூட்மெண்ட் ஸ்டாஃப் செலெக்‌ஷன், டி.என்.பி.எஸ்சி தேர்வுகளில் எதிலாவது தேர்ச்சி அடைந்து விடலாம் என்ற அல்ப ஆசை இருந்தது. சில புத்தகங்களை வாங்கி வைத்துக்கொண்டு படிப்பதும் உண்டு. காம்படிஷன் சக்ஸஸ் போன்ற பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது வாங்குவேன் .\nஅதில் ஐ.ஏ,எஸ் தேர்வில் முதலிடம் பெற்றவர்களின் பெற்றவர்களின் பேட்டி இருக்கும். தலைப்பாகை சிங்குகள் தனது வெற்றிக் கதையைக் கூறுவார்கள். அவர்கள் ஐ.ஐடில் படித்தவர்களாக இருப்பார்கள். அதைப் படித்தாலே நமக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தோன்றினாலும் சும்மா எதற்காவது அப்ளை செய்வது உண்டு\nரயில்வே ஸ்டேஷன்ல 10000 பணியிடங்கள் 20000 பணியிடங்கள்னுகாலி போட்டு உசுப்பேத்துவான். அப்ளிகேஷன்ஸ் சேல்ஸ் பயங்கரமா இருக்கும்.ஆனா வேலதான் கிடைக்காது. இப்போது எல்லாம் ஆன் லைன் ஆகிவிட்டது\nஅப்போது ஏர்ஃபோர்ஸ்ல கிளார்க் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று விளம்பரம் வந்தது சுபயோக சுப தினத்தில் அப்ளை செய்தாயிற்று. நான் அப்ளை செய்தது வீட்டுக்கு தெரியாது. வீட்டில் மற்றவர்கள் ஊருக்கு சென்றிருந்தனர்.\nஒரு நாள் எழுத்துத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். காலையில ஒரு எக்சாம். அதுல பாஸ் பண்ணவங்களுக்கு மத்தியானம் எக்சாம்.நானும் தேர்வு எழுத பேனா பென்சில் ரப்பர் போன்ற ஸ்கேல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டேன்.\nகிழக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் கேம்புக்குள்(Camp) நுழைந்தேன். உள்ளே சிறிது தூரம் நடக்க வேண்டி இருந்தது. அங்கு மஞ்சள் நிறத்தில் குட்டி விமானங்ள் சில இருந்தன. இவை வானத்தில் பறக்கும்போது பார்த்திருக்கிறேன்.\nகாலையில் 500 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வு எளிமையாக இருந்தது. 9 மணிக்கு ஆரம்பித்து 11 மணிக்கு முடிந்து விட்டது. ஒரு மணிக்கு ரிசல்ட் சொல்லி விட்டார்கள். முதல் தேர்வில் செலக்ட் ஆகி இருந்தேன். முதல் தேர்வில் செலக்ட் ஆன கொஞ்சம் பேருக்கு இரண்டு மணிக்கு 2 ஆவது தேர்வு வைத்தார்கள். அதன் ரிசல்டும் உடனே சொல்லி விட்டார்கள். ஆச்சர்யம் அதிலும் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். மறு நாள் மெடிக்கல் டெஸ்டுக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். கூட இருந்தவர்கள் உனக்கு கன்ஃபார்மா செலக்ட் ஆயிடும் என்றார்கள்.\nஎன் நண்பன் ஒருவன் மிலிட்டரில இருந்தான். அதிர்ஷ்டவசமாக அவன் ஊருக்கு வந்திருந்தான் அவன்கிட்ட விஷயத்தை சொல்லி ஆலோசனை கேட்டேன்.\n ரொம்ப கஷ்டமாச்சே . செம பெண்டெடுப்பான். அனேகமா பார்டர்லதான் போஸ்டிங் போடுவான். இருபதுல இருந்து இருபத்தைந்து வயசுக்குள்ளதான் காஷ்மீருக்கு அனுப்புவான். மத்தவங்களால அந்தக் குளிர தாங்க முடியாது. பயங்கரமா இருக்கும். நீ பயப்படாத. என்ன சண்டை வந்தா ஃப்ளைட்ல போய் குண்டு போடனும்.அவ்வளவுதான் ”: என்று சொல்லி ஒரு குண்டைப் போட்டான்.\n”அடப்பாவி நான் அப்ளை பண்ணி இருக்கறது க்ளெர்க் போஸ்ட்தானே நான் ஏன் அதெல்லாம் செய்யனும் “\n“அதெல்லாம் கிடையாது சண்டன்னு வந்துட்டா எல்லாரையும்தான் அனுப்புவாங்க”\nஉன்ன எப்பாவாவது சண்டை போட அனுப்பி இருக்காங்களா”\n“ம் எனக்கு அந்த சான்ஸ் கிடைக்கல உனக்காவது கிடைக்கட்டும்” என்று வாழ்த்தி பீதி ஏற்றினான்”\nமேலும் விடாமல் “ஆமா1 நீ வெஜிடேரியனாச்சே மிலிடரில நான் வெஜ்தானே சாப்பிடனும். சரி பரவாயில்ல போகப்போக சரியாயிடும். “\nநாங்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நண்பனின் அப்பா அங்கு வந்தார். அவர் ரிட்டயர்டும் மிலிட்டர் ஆஃபீசர்.\nவிஷயத்தை கேட்டு விட்டு கடகடவென சிரித்தார். பயமுறுத்தாத போடா என்று அவனை அனுப்பி விட்டு , அதெல்லாம் ஒன்னும் இல்ல. தைரியமா போ. ஏர்போர்ஸல நீ ஜாயின் பண்ற போஸ்டுக்கு ஏத்த சிவில் ஒர்க்தான் அல்லாட் பண்ணுவங்க” என்று தைரியம் கொடுத்தார்.அப்புறம் பல சந்தேகங்களைக் கேட்டும் தெளிவு பெறாமல் வீட்டுக்குத் திரும்பினேன்.\nஇரவு தூக்கம் வராமல் நெடு நேரம் கழித்துத் தூங்கினேன். தூக்கத்தில் விமானக் கனவுகள் அணிவகுத்தது. கனவி��் நான் ஒற்றை ஆளாக விமானத்தை ஒட்டினேன். மவுண்ட்ரோடில் ஒட்டிக் கொண்டு போனேன். அப்படியே ட்ரைன் ட்ராக்கில் ப்ளைட் ஒட்டி சாதனை புரிந்தேன் . அப்படியே கொஞ்சம் முன்னேறி விமானத்தை தாறுமாறாக ஒட்டி குட்டிக் கரனம் அடிக்க வைத்தேன். ” அப்புறம் விட்டு வாசலில் ஃப்ளைட்டை நிறுத்தியதும் விழிப்பு வந்து விட்டது.\nஅடுத்த நாள் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றேன். கேட் இன்னும் திறக்கவில்லை எனக்கு முன்பாக ஏற்கனவே என்னுடன் தேர்வானவர்கள் வெளியே வரிசையில் நின்றிருந்தார்கள்.\nஅங்கே பேசிக்கொண்டிருந்தார்கள் ”மெடிக்கல் டெஸ்ட்ல செலக்ட் ஆயிட்டா அப்புறம் வெளியே விடமாட்டாங்க. அப்பவே வேலைக்கு சேந்திடனும்”. என்றான் ஒருவன்.\n”இது என்னடா வம்பா போச்சே நாம வந்தது வீட்டுக்குக் கூடத் தெரியாதே ஒரு வேளை செலக்ட் ஆயிட்டா எப்படி தகவல் சொல்றது”என்று பயம் வந்து விட்டது\nஅவனே ” கவலைப் படாதீங்க நீ ரொம்ப ஒல்லியா இருக்கியே எவ்வளவு வெயிட் . செலக்ட் ஆறது கஷ்டம்தான் “என்றான்\nஇன்னொருவன்” சில பேர் ஒல்லியாத்தான் இருப்பாங்க ஆனா போன் வெயிட் இருக்கும் என்றான்.” எதுக்கும் கொஞ்சம் வாழப்பழம் சாப்பிடு வெயிட் கூட காமிக்கும் என்றான்\nஎனக்கும் அண்டர் வெயிட்டாக இருப்பேன் என்று சந்தேகம் வர வாழைப்பழம் வாங்கி முக்கிமுக்கி தின்றாலும் மூன்று வாழைப்பழங்களுக்கு மேல் சாப்பிட முடியவில்லை, அப்போதுதான் பார்த்தேன். குண்டாக இருந்தவர்கள் கூட வாழைப்பழங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.\nஒரு வழியாக மெடிக்கல் டெஸ்ட் தொடங்கியது. என் முறை வந்ததும் ஒருவன் முதலில் உயரம் அளவெடுத்தான். பின்னர் எடை எடுத்தான் குறித்துக்கொண்டான் செஸ்ட் எக்ஸ்பேன்ஷன் பார்த்தான். அப்புறம் வேறு ஏதோதோ சோதனை எல்லாம் செய்தார்கள்\nபின்னர் சிரித்துக் கொண்டே ஹிந்தியில் ஏதோ சொன்னான்.\nஏக் மால் தோ துக்கடா ஏக் காவ் மே ஏக் கிசான் ரஹ்தா தா என்பதைத்தவிர ஹிந்தியில் வேறு எதுவும் தெரியாது என்ப்தால் அவர் சொன்னது புரியவில்லை\nவெளியே வந்து கூட்டணி கிடைக்காத கட்சி தனியா நின்னு எலக்‌ஷன் ரிசல்டுக்காக காத்திருப்பது போல அல்ப ஆசையுடன் காத்திருந்தேன்.\nமதியம் தேர்வு செய்யப் பட்டவர் பட்டியலை ஒட்டினர். எதிர்பார்த்தது போல என் பெயர் இல்லை. இப்போது புரிந்தது ஹிந்தியில் அவர் சொன்னது ”அடுத்��� முறையாவது நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்திக்கிட்டு வா” என்பதாகத்தான் இருக்கும் என்று\nநான் வெற்றிகரமான தோல்வியுடன் வெளியேறினேன். இப்போது சொல்லுங்கள் நான் ஏர்ஃபோர்ஸ் ரிடர்ன் தானே\nவிங் கம்மேண்டர் அபிநந்தன் கடந்த வார பேசு பொருளாக இருந்தார். அவரது வீரத்தால் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தார். பாக்கிஸ்தான் அவரை விடுவித்தது ஒரு இன்ப அதிர்ச்சிதான். நிர்ப்பந்தமோ அல்லது நல்லெண்ணமோ எந்தக் காரணமாக இருப்பினும் இம்ரானுக்கு நன்றி .\nஇது எனது 500 வது பதிவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 500 வது பதிவை எழுதிவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால் இப்போதுதான் முடிந்தது.\nஇதுவரை ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 11:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அபிநந்தன், அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள், மொக்கை\n500 வந்திட்டீங்க் இந்த் வருஷ இறுதிக்குள்ள 1000 வது பதிவை வெளியிட வேண்டும்...அதற்கு நீங்கள் உறுதியளிக்க வேண்டும் இல்லையென்றால் மோடிதான் அடுத்த பிரதமராக வருவார் என்று சாபம் இடுவேன்\nbandhu 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 3:03\nநீங்கள் ஏர் போர்ஸ் ரிட்டன் போல நான் ரயில்வேஸ் ரிட்டன். எளிமையான தெளிவான நடை.\nஅவர்கள் உண்மைகள் வரமளித்தது போலவே நடக்கட்டும் (மோடிதான் அடுத்த பிரதமராக வருவார்)\nஸ்ரீராம். 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 6:15\nமவுண்ட்ரோடில் விமானம் ஒட்டிய கற்பனையையும் வீட்டு வாசலில் பார்க் செய்ததையும் ரொம்ப ரசித்தேன். இப்போதைய இன்டர்வியூக்களில் ஆரம்ப 'ஆப்' டெஸ்ட் மட்டும்தான் மக்களை படுத்துகிறது. வெகு சில சமயங்களில் ஹெச் ஆர் ரவுண்டில் வெளியேற்றுவார்கள்.\n7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 6:45\nகோமதி அரசு 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 7:46\nதிண்டுக்கல் தனபாலன் 7 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 11:28\nஏர்ஃபோர்சின் இழப்பு தமிழக கல்விக்கு அதிர்ஷ்டம்\nராஜி 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 5:42\nஇத்தனையும் படிச்சுட்டு யாராவது நீங்க ஏர்போர்ஸ் ரிட்டர்ன் இல்லன்னு சொல்லிடுவாங்களா என்ன\nராஜி 7 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 6:11\nசுவாரஸ்யமான பதிவு. ஐநூறுக்கு வாழ்த்துக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 8 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 8:37\n500 வயது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா\nவெங்கட் நாகராஜ் 9 மார்ச், 2019 ’அன்று��� பிற்பகல் 12:08\n500-வது பதிவு. மனம் நிறைந்த வாழ்த்துகள் முரளி. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.\nமிகவும் ரசித்து வாசித்தோம் சிரித்தோம் உங்கள் ஏர்ஃபோர்ஸ் கனவுகள் எல்லாம். நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறீர்கள்.\n500 வது பதிவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். மேலும் பதிவுகள் தொடரவும் வாழ்த்துகள்1\nகீதா: மௌன்ட் ரோட்ல ஃப்ளைட் ஓட்டிம் ரெயில் ட்ராக்கில் ஓட்டி .. வீட்டு முன்னாடி நிறுனித்தினீங்க பாருங்க ஹா ஹா ஹா ஹா ஹா ஹா அந்த பீரியட்ல ட்ராஃபிக் கம்மியா இருந்துச்சா ஹிஹிஹிஹிஹிஹி...கற்பனைல நினைச்சு சிரித்துவிட்டேன்...மிகவும் ரசித்தேன் கடைசி வரி அந்த ஹிந்தியயையும் ஹா ஹா ஹா\nSiva 4 செப்டம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 11:34\nஐநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்... மேலும் தொடருங்கள் \nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n500 வது பதிவு நானும் ஏர் ஃபோர்ஸ் ரிடர்ன்தான்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2013/05/blog-post.html", "date_download": "2021-01-27T14:28:21Z", "digest": "sha1:NMW7FIS2KJ3336Q7PEBFMZXRR2XNBJWB", "length": 10543, "nlines": 88, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: மாமதுரை காண்போம் - தமிழகம் ஆண்ட முக்கிய பேரரசர்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமாமதுரை காண்போம் - தமிழகம் ஆண்ட முக்கிய பேரரசர்கள்\nதமிழகம் ஆண்ட முக்கிய பேரரசர்கள்\nகி.பி 210ல் தலையாலங்கலத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\n(ஆதாரம் . நெடுநல்வாடை நூல் ஆசிரியர் நக்கீரர், மன்னனின் புகழ்பற்றி கூறுவதிலிருந்து )\nகி.பி 400 வரை பல பாண்டிய அரசர்கள் ஆண்டனர்\nகி.பி 400-600 வரை களப்பிரர் ஆட்சி\n(இக்காலத்தே பாண்டியர் ஆட்சி தேய்ந்தது)\nகி.பி 600-662வரை வரை மீண்டும் பாண்டியர் ஆட்சி .\nபாண்டியன் கடுங்கோன் மன்னன் (களப்பிரர் ஆட்சி , பல்லவர் ஆட்சி மறைவு )\nகி.பி 625-640 செழியன் சேந்தன் ஆட்சி ( இவன் பாண்டிய மன்னன் கடுங்கோனின் பேரன் )\nகி.பி 640-670 கூன் பாண்டியன் என்ற மாறவர்மன் அரிகேசரி\n(இவன் சேந்தனின் மகன் ).சமண மதத்தின் சார்புடையவனாயிருந்த இவனை, திருஞானசம்பந்தர் வரவால் மன்னனின் மனம் மாறி சைவ மதத்தைத் தழுவலனான். சமணர் தோற்றழிந்த காலம். சைவம் செழித்தகாலம். சீன யாத்திரிகர் – யுவான் சுவாங் என்பவர் தமிழ்நாடு வந்த போது தனது நூலில், தமிழ்நாட்டின் சிறப்பு, வணிகச் சிறப்பு முதலிய விபரங்களைக் குறிப்பிட்டிருந்தான். வைணவமும் சைவமும் சமமாக பக்திவழிகளைப் பெருக்கியதெனலாம்.\nஇவர்க்கடுத்ததாய் கி.பி. 772 காலத்தில் மன்னன் பாண்டியன் மாறஞ்சடையான் , சாத்தன் கணபதி என்பானாகும்.இவர் வழி வந்த கடைசி மன்னன் வீர பாண்டியனுக்குப் பின் சோழர்கள் ஆட்சி இவர்கள் உதவியால் ஆண்ட மன்னன்\nஜடாவர்மன் குலசேகரன். கி.பி காலத்தில் மூன்றாங்குலோத்துங்கன் ஆட்சி.\nகி.பி1216 முதல் 1238 மாறவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சி .\nகி.பி 1323 பராக்கிரம பாண்டியன் ஆட்சி . இதே காலத்தில் தில்லிசுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூர் என்பவன் தமிழ்நாட்டின் மீது படையெடுப்பு நடத்தினான்\nகி.பி 1371முடிய 48 ஆண்டுகள் (துக்ளக், தில்லி சுல்தான் , ஜலாலுதீன் அசன்சா, கியாஸ்உதீன் ) ஆகியோருடன் அவர்களது நிழலரசுகள் ஆட்சி .\nகி.பி 1377-78 முகலாயர் ஆட்சி முடிவு. விஜய நகரப் பேரரசு ஆட்சியில் கம்பணர் ஆட்சி\nகி.பி க்குப் 1378 பின் பற்பல பாண்டியர் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசர்களாக ஆட்சி.\nகி.பி .1529முதல் 1564வரை நாயக்கர் ஆட்சி (திருமலை மன்னர் வரை ) தமி���்நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்து பாளையக்காரர்களால் ஆட்சி.இவர்களுக்குப் பின் ராணி மங்கம்மாவின் ஆட்சி ,விஜயரங்கச் சொக்கநாதர் ஆட்சி.\nகி.பி . 1732- 1736 அரசி மீனாக்ஷி ஆட்சி .இதற்குப் பின்னர் சாந்தாசகிப் ஆட்சி.\nமராட்டியர் ஆட்சி (முராரி ராவ் ),மீண்டும் சுல்தான் –அன்வாருதீன் ஆட்சி\nகி.பி 1890 முதல் கிழக்கிந்தியக் கம்பெனியர் ஆட்சி\nகி.பி. 1796 வரை வெள்ளைக் கலெக்டர் தலைமையில் ஆட்சி\nகி.பி 1800க்குப் பின் ஆற்காடு நவாப்பின் ஆட்சி\nகி.பி 1804 முதல் 1947 வரை முழு வெள்ளையரின் ஆட்சி\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://baq2018.org/ta/provacyl-review", "date_download": "2021-01-27T12:31:07Z", "digest": "sha1:PMBXS3XHYJV7ZY6CZB7MBT3G4U5NPZGW", "length": 35555, "nlines": 121, "source_domain": "baq2018.org", "title": "Provacyl முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?", "raw_content": "\nஉணவில்பருவயதானதோற்றம்தள்ளு அப்CelluliteChiropodyமூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புஇலகுவான தோல்சுருள் சிரைஆண்மைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்உறுதியையும்இயல்பையும்புரோஸ்டேட்புகைகுறட்டை விடு குறைப்புகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்\nProvacyl சிகிச்சைகள் - சோதனைகளில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பது தீவிரமாக அடைய முடியுமா\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் ஒரு ரகசிய Provacyl சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈர்க்கப்பட்ட பயனர்களின் பல உறுதியான அனுபவங்கள் தங்களைத் தொடர்ந்து தயாரிப்பின் பிரபலத்தை அதிகரிக்கின்றன.\nProvacyl உண்மையில் நல்ல சோதனை முடிவுகளைக் காட்ட Provacyl என்பதை நிச்சயமாக சிலர் கவனித்திருக்கிறார்கள். டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க இது உண்மையில் உதவுகிறதா எங்கள் மதிப்பாய்வில் நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.\nடெஸ்டோஸ்டிரோனின் பற்றாக்குறை - பாதிக்கப்பட்ட ஆண்களில் பெரும்பாலோருக்கு இதைவிட பயமுறுத்தும் ஒன்றும் இல்லை - நீங்களும் ஒன்றா\nநீங்கள் இந்த வலைத்தளத்தைப் படிக்கிறீர்கள் என்பது நீங்களும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்ற முடிவுக்கு வருகிறேன்.\nஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இயக்கி இல்லாதது, காலையில் வர முடியாது & நல்ல பழைய நாட்களைப் போல உடலுறவு தேவையில்லை.\nஇவை வழக்கமாக முதல் அறிகுறிகளாகும் - வாழ்க்கையின் 30 ஆவது வருடத்திற்கு முன்பே பலவற்றில் - அதன்படி, இது மேலும் செல்கிறது:\nதசை பகுதி சுருங்குகிறது, அதேசமயம் உங்கள் வயிறு கொழுப்பை மட்டுமே குவிக்கிறது. இப்போது நீங்கள் பழைய எடையுள்ள மனிதனின் ஸ்டீரியோடைப்பைப் போலவே இருக்கிறீர்கள், அவரிடமிருந்து நீங்கள் நீண்ட தூரத்தில் இருந்தீர்கள்.\nஎல்லாவற்றையும் விட தீவிரமானது: உடலில் போதுமான டெஸ்டோஸ்டிரோன் இல்லையென்றால், சற்று பொறுப்புடன் சாப்பிடுவதோ அல்லது உடல் பயிற்சிகள் செய்வதோ அர்த்தமல்ல. டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே உன்னில் ஆண்பால் செயல்படுத்துகிறது.\nநீங்கள் ஏற்கனவே தடகள வீரராக இருந்தால், உங்களை விட அதிகமான தசைகளை பயிற்றுவிக்கக்கூடிய பல விளையாட்டு வீரர்களை நீங்கள் இன்னும் காணலாம், இல்லையா\n\"சரி, அதுதான் நான் பிறந்தேன்\" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ஓரளவு மட்டுமே சரியானவர்கள் என்று நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். ஆம், மரபணுக்கள் உள்ளன. ஆனால் இவை ஒரு நபர் எவ்வளவு டெஸ்டோஸ்டிரோனை வெளியிடுகிறது என்பதைக் கட்டுப்படுத்துகின்றன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் அந்த செயல்முறையைத் தொடங்கலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அழியாத இளைஞர்களின் அமுதம், டெஸ்டோஸ்டிரோன் எலனை வழங்குகிறது, டெஸ்டோஸ்டிரோன் இல்லை கோயிட்டஸ் இல்லை - போதுமான டெஸ்டோஸ்டிரோன் கிடைத்தால், நிரந்தரமாக, சக்திவாய்ந்ததாக இருங்கள், மற்றும் ஊக���குவிக்கப்படும்\nஇது உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா, வாழ்க்கைத் திறனில் கூட சிறந்த நட்சத்திரங்கள் ஏன் அதிரடி வேடங்களில் பங்கேற்கிறார்கள் மற்றும் கேமரா நாடகத்தின் முன்னால் மேல் வடிவத்தில் ஒத்த எண்ணம் கொண்டவர்களுக்கு மாறாக ஏன்\nஆகவே, Provacyl செயல்திறனை சுய பரிசோதனை Provacyl சிறந்த உத்தி என்று நான் நம்புகிறேன்.\nProvacyl -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்க ஆர்வமா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nகுறிப்பாக, எண்ணற்ற பயனர் அறிக்கைகள் உங்களை ஊக்குவிக்க போதுமானதாக இருக்க வேண்டும்.\nஒன்று நிச்சயம்: எதையும் முயற்சி செய்யாத எவரும் எந்த முடிவுகளையும் தெளிவாகத் தரமாட்டார்கள்.\nProvacyl பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Provacyl தயாரிக்கப்பட்டது. தீர்வின் பயன்பாடு மிகக் குறுகிய காலத்திற்குள் அல்லது அதற்கு மேல் நடைபெறுகிறது - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட விளைவுகளைப் பொறுத்து.\nஎண்ணற்ற வாடிக்கையாளர் அறிக்கைகளைப் பார்க்கும்போது, இந்த சிக்கலுக்கு தயாரிப்பு மிகவும் உறுதியானது. ஆனால் Provacyl பற்றி Provacyl என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nProvacyl தயாரிப்பாளர் புகழ்பெற்றவர் மற்றும் அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக தயாரிப்புகளை விநியோகித்து வருகிறார் - இதனால் தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அளவிலான அறிவைக் குவித்துள்ளனர்.\nProvacyl பயன்பாடு ஆபத்து Provacyl அதன் இயல்பான நிலையில் எதிர்பார்க்கலாம்.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Provacyl தயாரிக்கப்பட்டது. இது சிறப்பு. போட்டி வழிமுறைகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல புகார்களுக்கு சிகிச்சையளிக்க முயற்சிக்கின்றன. இது மிகப் பெரிய சிரமத்தைக் குறிக்கிறது, நிச்சயமாக, அரிதாகவே வெற்றி பெறுகிறது.\nஅதன்படி, இதுபோன்ற கூடுதல் பொருட்களின் அளவு மிகவும் மோசமாக உள்ளது என்று முடிவு செய்கிறது. இந்த வகை தயாரிப்புகளுடன் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்பதில் ஆச்சரியமில்லை.\nஆன்லைன் கடையில் உற்பத்தி நிறுவனத்திடமிருந்து Provacyl வாங்குகிறீர்கள், இது Provacyl விரைவாகவும் தெளிவாகவ��ம் வழங்கப்படுகிறது.\nProvacyl ஒரு பயனராக உங்களுக்கு சரியான தயாரிப்பு\nஎந்த இலக்கு குழு Provacyl பொருத்தமற்றது Provacyl பார்ப்பதன் மூலம் இதை எளிதாக விளக்க முடியும்.\nProvacyl ஐப் பயன்படுத்துவது நிச்சயமாக எடை குறைப்பு லட்சியத்துடன் அனைத்து பயனர்களையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும். இது PhenQ போன்ற பிற பொருட்களிலிருந்து இந்த தயாரிப்பை வேறுபடுத்துகிறது. அது உண்மைதான்.\nஇருப்பினும், நீங்கள் ஒரு டேப்லெட்டை மட்டுமே உட்கொள்ள முடியும் மற்றும் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க முடியும் என்று நீங்கள் நம்பினால், உங்கள் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்வது உங்களுக்கு முக்கியம். அவர்கள் சுய ஒழுக்கம் மற்றும் தீர்க்கமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் முக்கியமான மாற்றங்கள் வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும்.\nProvacyl நிச்சயமாக ஒரு Provacyl கருதப்படலாம், ஆனால் அது ஒருபோதும் முதல் படியை Provacyl. அதிக டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறிவைப்பது போல, நீங்கள் தயாரிப்பை மட்டும் வாங்க வேண்டியதில்லை, அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் அதை விட்டுவிட தேவையில்லை. சரியான நேரத்தில் முடிவுகள் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்க வேண்டும். இருப்பினும், நீங்கள் உண்மையில் சட்டப்பூர்வ வயதுடையவராக இருந்தால் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்.\nமிகவும் பாதிக்கப்பட்ட Provacyl ஏன் Provacyl மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்:\nஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை முறை தவிர்க்கப்படுகிறது\nProvacyl ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே மிகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியது மற்றும் Provacyl\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது & கொள்முதல் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல்\nபேக் மற்றும் அனுப்புநர் தெளிவற்றவை மற்றும் முற்றிலும் ஒன்றும் இல்லை - ஏனென்றால் நீங்கள் இணையத்தில் அதற்கேற்ப வாங்குகிறீர்கள், மேலும் அங்கு நீங்கள் ஆர்டர் செய்வதை நீங்களே வைத்திருங்கள்\nஅதனால்தான் இந்த தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, ஏனெனில் இது ஒவ்வொரு மூலப்பொருளிலும் நன்றாக வேலை செய்கிறது.\nஇது நீண்டகால வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நமது உயிரினத்தின் மிகவும் தனித்துவமான செயல்பாட்டிலிருந்து பயனடைகிறது.\nசில மில்லியன் ஆண்டுகால வளர்ச்சியானது, அதிக டெஸ்டோஸ்ட��ரோன் மட்டத்திலிருந்து சுயாதீனமாக இருப்பதற்கும் தவிர்க்கப்பட வேண்டிய அனைத்து தவிர்க்க முடியாத செயல்முறைகளுக்கும் வழிவகுத்தது.\nதயாரிப்பாளரின் பொது வலைத்தளத்தின்படி, விளைவுகள் குறிப்பாக குறிப்பிடத்தக்கவை:\nProvacyl சாத்தியமான ஆராய்ச்சி விளைவுகள் Provacyl. இருப்பினும், வாடிக்கையாளரைப் பொறுத்து முடிவுகள் நிச்சயமாக வலுவானதாகவோ அல்லது லேசாகவோ இருக்கலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே உறுதியைக் கொண்டுவரும்\nதயாரிப்பில் உள்ள ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது எங்கள் கவனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், எனவே நாங்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய மூன்றில் கவனம் செலுத்துகிறோம்:\nஎரிச்சலூட்டும் விதமாக, ஆகவே வாடிக்கையாளர்களுக்கு ஒரு பயனுள்ள மூலப்பொருளைப் பரிசோதிப்பது பயனளிக்காது, இருப்பினும், அளவைக் காட்டிலும் மிகக் குறைவு.\nதற்செயலாக, நுகர்வோர் Provacyl உள்ள அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக, இந்த பொருட்கள் தற்போதைய முடிவுகளில் மிகவும் கவனம் செலுத்துகின்றன.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nProvacyl உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை பயன்படுத்தப்படும் பொருட்களின் உதவியுடன் வழங்கப்படுகின்றன.\nபோட்டியிடும் தயாரிப்புகளுக்கு மாறாக, தயாரிப்பு உங்கள் உடலுடன் இணைந்து செயல்படுகிறது.\nProvacyl க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்\nஇது நடைமுறையில் நிகழாத பக்க விளைவுகளை நியாயப்படுத்துகிறது.\nசிகிச்சையின் ஆரம்பத்தில் இந்த தீர்வு விசித்திரமாக இருப்பதாக கற்பனை செய்ய முடியுமா முழு விஷயத்தையும் வசதியாக உணர பயனர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை\n உடல் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் கவனிக்கத்தக்கவை, அது இங்கே ஒரு தற்காலிக தலைகீழ் வளர்ச்சி அல்லது அறிமுகமில்லாத உணர்வு - இது பொதுவானது மற்றும் நீண்ட காலத்திற்குப் பிறகு கீழே போடுகிறது.\nProvacyl மதிப்புரைகள் பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லை என்பதை நிரூபிக்கின்றன.\nProvacyl என்ன பேசுகிறது, Provacyl எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nProvacyl திறமையாக பயன்படுத்த சிறந்த வழி\nஅது உண்மையிலேயே அது செய்வதாக உறுதியளித்ததைச��� செய்கிறதா என்பது குறித்து இன்னும் அவநம்பிக்கை இருந்தால், அமைதியாக இருங்கள்: விஷயம் மிகவும் எளிமையானது மற்றும் யாராலும் செய்ய முடியும்.\nமுழுவதும் அமைதியாக இருங்கள், வேறு எதற்கும் கவனம் செலுத்த வேண்டாம், கடைசியாக நீங்கள் Provacyl உங்கள் சொந்தமாக அழைக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். எப்போது வேண்டுமானாலும் எங்கும் தினசரி அளவை உட்கொள்வது மிகவும் எளிதானது என்பதில் சந்தேகமில்லை.\nஎண்ணற்ற வாடிக்கையாளர்களிடமிருந்து சோதனை அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன.\nகவனமாக விண்ணப்பிப்பதற்கான விரிவான வழிமுறைகள், அதிகபட்ச அளவு மற்றும் ஆற்றல் மற்றும் நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டிய எல்லாவற்றையும் டெலிவரி மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தில் காணலாம்.\nமுதல் முன்னேற்றங்களை விரைவில் எதிர்பார்க்கலாமா\nபல பயனர்கள் முதல் பயன்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைக் காண முடிந்தது என்று தெரிவிக்கின்றனர். வெற்றிகரமான அனுபவங்களை குறுகிய காலத்திற்குப் பிறகு பதிவு செய்வது சாதாரண விஷயமல்ல.\nசோதனையில், பயனர்கள் பெரும்பாலும் தயாரிப்பு மீது உறுதியான விளைவைக் கோரினர், இது முதலில் சில மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. வழக்கமான பயன்பாட்டின் மூலம், முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் முடிவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட சிரமமாக இருக்கும்.\nஇதற்கிடையில், நுகர்வோர் Provacyl மீது மிகவும் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது, சில வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நுகரப்படுவார்கள்.\nஆகவே மிக விரைவான முடிவுகள் இங்கு வாக்குறுதியளிக்கப்பட்டால், அனுபவ அறிக்கைகள் மிகவும் வலுவானவையாக வழிநடத்தப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, தெளிவான முடிவுகளுக்கு இது வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nProvacyl பற்றி நுகர்வோரிடமிருந்து வரும் அறிக்கைகள்\nProvacyl ஒரு தயாரிப்பு தனது வேலையைச் செய்கிறது என்று உறுதியாகச் சொல்வதற்கு, சமூக ஊடக இடுகைகள் மற்றும் பயனர் மதிப்புரைகள் குறித்து ஒரு கண் Provacyl புண்படுத்தாது. இதை Manup ஒப்பிட்டுப் பார்த்தால் இது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, அவற்றைப் பற்றி மிகக் குறைவான விஞ்ஞான அறிக்கைகள் மட்டுமே உள்ளன, அவை மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் பொதுவாக மருந்துகள் மட்டுமே அடங்கும்.\nபயனர்களிடமிருந்து எல்லா மதிப்புரைகள், நேரடி ஒப்பீடுகள் மற்றும் சான்றுகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம், அந்த சாதனைகளின் தொகுப்பை Provacyl உடன் Provacyl :\nProvacyl மிகவும் மகிழ்ச்சியான முடிவுகளை வழங்குகிறது\nProvacyl செய்யப்பட்ட அனுபவங்கள் பொது ஆச்சரியத்திற்கு முற்றிலும் உறுதியானவை. மாத்திரைகள், தைலம் மற்றும் மாறுபட்ட தீர்வுகள் போன்ற வடிவங்களில் இந்த பொருட்களுக்கான சந்தையை நாங்கள் பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், மேலும் நம்மை நாமே பரிசோதித்துள்ளோம். இருப்பினும், Provacyl போன்ற தெளிவான மற்றும் தெளிவான உறுதிப்படுத்தல், சோதனைகளைப் பார்ப்பதில்லை.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில், தயாரிப்பு ஈர்க்கக்கூடிய வேலையைச் செய்யலாம்\nஇந்த தயாரிப்புக்கான இறுதி முடிவு\nசெயலில் உள்ள பொருட்களின் நன்கு கருதப்பட்ட கலவை, ஏராளமான அறிக்கைகள் மற்றும் கொள்முதல் விலை ஆகியவை கையகப்படுத்துதலுக்கான மிகச் சிறந்த காரணங்களாக செயல்படுகின்றன.\nநான் பல ஆண்டுகளாக \"\" துறையில் நிறைய ஆராய்ச்சி செய்து பல தயாரிப்புகளை சோதித்ததால், இந்த தீர்வு உண்மையில் இந்த பகுதியில் உள்ள சிறந்தவற்றுக்கு சொந்தமானது என்று நான் நம்புகிறேன்.\nஎனது முடிவு கூறுகிறது: Provacyl அளித்த வாக்குறுதிகளை வைத்திருக்கிறது, எனவே இது சோதனை ஓட்டத்திற்கு நிச்சயம் மதிப்புள்ளது.\nகுறிப்பாக பெரிய போனஸ் புள்ளி என்னவென்றால், அதை அன்றாட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும்.\nதெளிவான முடிவு அதற்கேற்ப: ஒரு கொள்முதல் நிச்சயமாக பரிந்துரைக்கப்படுகிறது. எங்கள் சுருக்கம் உங்களை இருப்புக்கு வெளியே Provacyl, தற்செயலாக ஒரு Provacyl வாங்குவதைத் தவிர்க்க உங்களுக்கு உதவ Provacyl வாங்குவதற்கான எங்கள் பின்வரும் கொள்முதல் Provacyl கலந்தாலோசிக்கவும்.\nநீங்கள் இல்லாமல் எளிதாக செய்யக்கூடிய தவறான நம்பிக்கைகளால் எண்ணற்ற பயனர்கள் விஷயங்களை உருவாக்கியுள்ளனர்:\nஇணையத்தில் சந்தேகத்திற்குரிய வழங்குநர்களிடம் பேரம் தேடும்போது ஆர்டர் செய்வது ஒரு தவறு.\nஇங்கே நீங்கள் ஒரு பயனற்ற பொருளை வாங்க முடியாது, ஆனால் ஒரு ஆபத்தான முயற்சியை எடுக்கவும் முடியும்\nசரியான நேரத்தில் மற்றும் ஆபத்து இல்லாத முடிவுகளுக்கு, இங்கு பரிந்துரைக்கப்பட்ட கடை மிகவும் நம்பகமான அணுகுமுறையாக இருக்கும்.\nஇது தயாரிப்பு வாங்குவதற்கான உகந்த ஆதாரமாகும், ஏனென்றால் அது எல்லாவற்றையும் உண்மையில் பெறுகிறது - நியாயமான கொள்முதல் விலையில் உண்மையான தயாரிப்பு, உகந்த சேவை தொகுப்பு மற்றும் நியாயமான கப்பல் நிலைமைகள்.\nமலிவான விலையை எவ்வாறு பெறுவது\nகூகிளில் தைரியமான கிளிக்குகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - கட்டுரையின் இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். தலையங்கம் குழு எப்போதும் இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறது, இதன்மூலம் நீங்கள் சிறந்த விலையிலும் சரியான விநியோக நிலைமைகளிலும் ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.\n> இங்கே நீங்கள் Provacyl -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nProvacyl க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n✓ ஒரே இரவில் விநியோகம்\nஉண்மையான Provacyl -ஐ ஆர்டர் செய்ய கிளிக் செய்க\nProvacyl க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/127-news/articles/kanga/1114-2012-04-12-14-17-15", "date_download": "2021-01-27T13:08:12Z", "digest": "sha1:ZLPRKKURKFMVYCT7XI6ZGBPKTXUJCUNL", "length": 5999, "nlines": 124, "source_domain": "ndpfront.com", "title": "கடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\nஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது\nசீறிப்பாயும் ரவைகள் யாரை வீழ்த்தப் போகிறது\nஅதிரும் கோசங்களுடன் அணிவகுத்து நிற்பது\nமக்கள் எதிரியாய் மடிவதை விட்டு\nமக்களோடு மக்களாய் கலந்து விடுங்கள்\nஎழுச்சியின் விளை நிலத்தில் ஏகாதிபத்தியங்கள்\nமக்கள் அரசாட்சியை நோக்கி அணிவகுக்கும்\nஅரபு மக்கள் தீரம் தொடர்ந்தெழுந்து வெல்லும்\nஎழுச்சியின் இலக்கு வீழ்த்தப்பட முடியாதது\nசெய்தி: நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்----\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/diesel-cost-reduced-around-rs7-pishjv", "date_download": "2021-01-27T14:05:43Z", "digest": "sha1:QL7W7J75PDXQJEWACTSDJC2SUKDWQOKL", "length": 13598, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டீசல் விலை ரூ. 7 குறைவு...! பரவாயில்லையே....", "raw_content": "\nடீசல் விலை ரூ. 7 குறைவு...\nகடந்த இரண்டு மாதங்கள் முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த இரண்டு மாதங்கள் முன் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது.. இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் விலை ரூ. 100 தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதனை கண்டித்து மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாடு முழுக்க ஒருநாள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தியது. தொடர் விலை உயர்வுக்கு காரணம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை உயர்வு..\nஇதனை தொடர்ந்து தற்போது தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது.\nஅதன்படி பார்த்தால், கடந்த ஒரு மாத கால அளவில் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nபெட்ரோல் லிட்டருக்கு 37 காசுகள் குறைந்து 77 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசலும் 43 காசுகள் குறைந்து 73 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.\nடீசல் விலை ரூ.7 குறைவு\nடீசல் விலையை பொறுத்தவரையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி 80 ரூபாயைத் தாண்டியது. ஆனால் தற்போது 7 ரூபாய் அளவுக்கு குறைந்து இன்று 73 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. மேலும் பாஜக ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இனி படிப்படியாக குறையும் என மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nபிளே ஸ்டோரில் இருந்து Paytm நீக்கம்... கூகுள் அதிரடி நடவடிக்கை..\nபட்ஜெட் தாக்கல் செய்து கொண்டே வரலாற்றை அபகரிக்க அடிபோட்ட நிர்மலா சீதாராமன்...\nதூத்துக்குடி மாவட்டத்து���்கு பாராளுமன்றத்தில் பெருமை சேர்த்த நிதி அமைச்சர்...\n28,600 கோடியில் இந்திய பெண்களை மொத்தமாக வளைத்த நிர்மலா... தானிய லட்சுமி என வைத்த பயங்கர ஐஸ்...\nநாகரீகம் பற்றி நிர்மலா சீதாராமன் உச்சரித்த ஒற்றை வார்த்தை... பொங்கிய எழுந்த தமிழக எம்பிக்கள்...\nமீண்டும் விவசாயத்திற்கு திரும்பிய பாஜக.. நாட்டின் உண்மையான வளர்ச்சி இதில்தான் என்ற உண்மை தெரிந்தது...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nவெள்ளியங்கிரி உழவன் நிறுவனத்துக்கு தமிழக அரசின் விருது.. குடியரசு தின விழாவில் முதல்வர் வழங்கினார்\n#PAKvsSA 220 ரன்களுக்கே சுருண்டது தென்னாப்பிரிக்கா..\nவிவசாய பேரணியில் வெடித்த வன்முறை.. பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய பகீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/bigg-boss-kondattam-show-meera-mithum-madhu-saravanan-missing-q0ed25", "date_download": "2021-01-27T13:53:36Z", "digest": "sha1:TJ5EBZYLB74UXI72PAKFZYZC5NPOE2U6", "length": 16414, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மிஸ் ஆன 3 பேர்... ஸ்டார்ட்டிங்லையே கவினை கலாய்ச்ச கஸ்தூரி... வெறித்தனம் காட்டிய சாண்டி...!", "raw_content": "\nபிக���பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மிஸ் ஆன 3 பேர்... ஸ்டார்ட்டிங்லையே கவினை கலாய்ச்ச கஸ்தூரி... வெறித்தனம் காட்டிய சாண்டி...\nசரவணன், மதுமிதா, மீரா மிதுன் மட்டும் மிஸ்ஸிங். சம்பள பாக்கி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் வீடியோ வெளியிட்டதால் மீரா மிதுனை பிக்பாஸ் ஒதுக்கிவைத்துவிட்டார் என்றாலும். சித்தப்புவையும், மதுமிதாவையும் ஒதுக்கியதற்கு காரணம் புரியவில்லை. இருவருமே சர்ச்சைக்குரிய வகையில் பிக்பாஸை விட்டு வெளியேறியவர்கள் என்பதால் தான் கண்டுகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.\nபிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மிஸ் ஆன 3 பேர்... ஸ்டார்ட்டிங்லையே கவினை கலாய்ச்ச கஸ்தூரி... வெறித்தனம் காட்டிய சாண்டி...\nதமிழ்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி மிகுந்த ஆராவரத்துடன் விஜய் டி.வி.யில் இன்று ஒளிபரப்பானது. ’நீயா நானா’ புகழ் கோபிநாத் பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைத்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பார்த்திமா பாபு, மோகன் வைத்யா, சேரன் உட்பட அனைவரும் தங்களை தமிழ்நாடே அறிந்து கொண்டதாகவும், நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதே கேள்வியை கஸ்தூரியை பார்த்து கோபிநாத் கேட்ட போது, எனக்கு நிறைய பொறுமை வந்திருக்கு, \"யாராவது என்னை காக்கான்னு சொன்னா கூட கவலை இல்லை\" என எடுத்த எடுப்பிலேயே கவினை குத்திக்காட்டி பேசினார்.\nமேடையில் ஏறி அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்க, சரவணன், மதுமிதா, மீரா மிதுன் மட்டும் மிஸ்ஸிங். சம்பள பாக்கி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் வீடியோ வெளியிட்டதால் மீரா மிதுனை பிக்பாஸ் ஒதுக்கிவைத்துவிட்டார் என்றாலும். சித்தப்புவையும், மதுமிதாவையும் ஒதுக்கியதற்கு காரணம் புரியவில்லை. இருவருமே சர்ச்சைக்குரிய வகையில் பிக்பாஸை விட்டு வெளியேறியவர்கள் என்பதால் தான் கண்டுகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.\nகுடும்பத்தை மிகவும் விரும்பும் தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தம்பி, தங்கைகள் கிடைத்துள்ளதாக மனமுருகினார் வனிதா. அதே பாணியில் தன்னை பல குடும்பத்தினர் தங்கள் வீட்டு பிள்ளையாக நினைப்பதாக தர்ஷன் கூறினார். கவினிடம் கோபி மைக்கை கொடுத்த���ுடனே அரங்கத்தில் இருந்தவர்கள் ’கவின், கவின்’ என கத்த ஆரம்பித்தனர். அதைப்பார்த்த கோபி, \"நான் பார்த்த கவின் வேற இங்க நிக்கிற கவின் வேற, உன்ன பார்த்தலே கொஞ்சம் பயமா இருக்குன்னு\" கலாய்ச்சார். \"இவங்க கத்துறதுக்கும், நீ போட்டிருக்கிற காஸ்ட்டியூம்க்கும் வேற மாதிரி இருக்குன்னாரு\". அதுக்கு, \"இவங்க எல்லாருக்கும் காஸ்டியூம் டிசைனர் கிடைச்சிட்டாங்க, எனக்கு கிடைக்கல, அதனால தான் வேட்டை, சட்டை போட்டுக்கிட்டு வந்தேன்னு\" ஜாலியா பதில் கொடுத்தார் கவின். சாண்டி மாஸ்டர் எப்பவும் போல அவரே ஸ்டைலுக்கு வந்து வெறித்தனம் பாட்டுக்கு ஆட்டம் போட்டார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...\nஇது தான் கல்யாண கலையா... சிக்கென்ற அழகுடன் பட்டுப் புடவையில் ஜொலிக்கும் வரலட்சுமி...\nபிரபல சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு... வைரலாகும் க்யூட் ஜோடியின் போட்டோ...\nபிரபல தமிழ் காமெடி நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய் பல்லவி\n“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட நடிகைக்கு கல்யாணம்... காதல் திருமணம் யாருடன் தெரியுமா\nஅழகு மயிலும் நாங்களே.. பகையறிந்து பகைவனின் தலைக்கொய்ய பாயும் புலிகளும் நாங்களே இந்திரஜாவின் வெறித்தனமான கேலரி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலா நிலைப்பாட்டை பொறுத்து எனது அரசியல் நிலைபாடு... அதிமுக கூட்டணி கட்சி அதிரடி..\nஆஸ்கர் போட்டியில் 'சூரரைப் போற்று' ... உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்...\nஅதிர்ச்சி செய்தி... அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/petta-viswasam-reports-pl4apf", "date_download": "2021-01-27T13:40:34Z", "digest": "sha1:JJK4MYIJPRJKET4XLFVXU3FVQ46ZRV2F", "length": 13233, "nlines": 129, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘பேட்ட’ படத்தின் நீளம் நாளை குறைக்கப்படுகிறதா?...ரஜினியின் உத்தரவுக்காக வெயிட்டிங்...", "raw_content": "\n‘பேட்ட’ படத்தின் நீளம் நாளை குறைக்கப்படுகிறதா\nஇன்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரு படங்களுமே வெறுமனே ரஜினி, அஜீத் ரசிகர்கள் பார்க்கும் படங்களாக மட்டுமே ஆகிவிட்ட நிலையில் வசூலிலும் இரு படங்களும் ஏறத்தாழ சமநிலையில் இருப்பதாகவே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ ஆகிய இரு படங்களுமே வெறுமனே ரஜினி, அஜீத் ரசிகர்கள் பார்க்கும் படங்களாக மட்டுமே ஆகிவிட்ட நிலையில் வசூலிலும் இரு படங்களும் ஏறத்தாழ சமநிலையில் இருப்பதாகவே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசென்னை உட்பட்ட முக்கிய நகரங்களில் விஸ்வாசம் பேட்ட ஆகிய இரு படங்களுமே அனைத்துத் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல். ஆனால் நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் விஸ்வாசம் 90 சதவிகிதமும், பேட்ட 80 சதவிகிதமும் ஃபுல் ஆகியிருக்கிறது.\nதற்போதைய நிலையில் இரண்டு படங்களையும் அந்தந்த ரசிகர்கள் ஆகா ஓஹோவென புகழ்ந்து வரும் நிலையில், விஸ்வாசத்துக்கு ஒரு 4 அடி பின்னால்தான் பேட்ட நிற்கிறது. இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது 2 மணிநேரம் 51 நிமிடங்களாக ஓடும் படத்தின் நீளம். ஆனால் அஜீத்தின் விஸ்வாசம் சரியாக 2மணிநேரம் 32 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது.\nஎக்ஸ்ட்ராவாய் ஓடுகிற அந்த 20 நிமிடத்தை நறுக்கிவிட்டால் விஸ்வாசம் படத்துக்கு சரிக்கு சமமாய் வந்துவிடலாம் என்று கார்த்திக் சுப்பாராஜுக்கு அவரது உதவியாளர்கள் கருத்துச் சொல்லியிருக்கும் நிலையில், அவரும் அது தொடர்பான சில காட்சிகளை முடிவு செய்துவிட்டு ரஜினியின் அனுமதிக்காக காத்திருக்கிறாராம்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமேக்னா ராஜ் குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷம்..\nஅசப்பில் தமன்னா போல் மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா..\n14 வயதில் நடந்த பாலியல் துன்புறுத்தல்.. 9 வருடத்திற்கு பின் கூறிய நடிகர் அமீர்கான் மகள் ஐரா..\nகாதலியை கரம் பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகர்..\nகீர்த்தி சுரேஷ் பெயரில் இத்தனை கோடி சொத்தா\nஜி.வி. பிரகாஷின் சர்வதேச ஆல்பம் வெளியானது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு ���ோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/subramaniyan-swamy-threatens-jallikattu-p7v49t", "date_download": "2021-01-27T13:46:50Z", "digest": "sha1:LC3Y5GCPWLGZAKDADC5Q6YVSDOM7DNPE", "length": 13893, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழ் பொறுக்கிகள் - சுனா சாமியின் டுவிட்டரால் இளைஞர்கள் கொதிப்பு", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழ் பொறுக்கிகள் - சுனா சாமியின் டுவிட்டரால் இளைஞர்கள் கொதிப்பு\nதமிழர் என்று சொல்லிக்கொள்ளும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கிண்டலடித்து டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் போராட்டம் நடத்துபவர்களை , இளைஞர்களை மாணவர்களை பொறுக்கிகள் என்று டுவிட்டரில் சுப்ரமணியம் சுவாமி பதிவு செய்துள்ளது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே காவிரி நீர் பிரச்சனையில் அவா தண்ணீ தர மாட்டா நீங்கள் கடல் நீரை உப்பு நீக்கி பயன்படுத்த வேண்டியது தானே என்று பேசியவர்.\nஅதன் பின்னர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தொடர்ச்சியாக எதிராக எழுதி வருகிறார். தமிழ் பொறுக்கிகள் எலிகள் என எப்போதுமே டுவிட்டரில் எழுதிவரும் சுப்ரமணியம் சுவாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தனது கொச்சை புத்தியை காட்டியுள்ளார்.\nதன்னெழுச்சியாக திரண்டு போராடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் , மாணவர்கள் , அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களின் போராட்டத்தை கண்டு மத்திய அரசு ஆடிப்போயுள்ளது.\nஇந்நிலையில் தனது கோபத்தை காட்டும் விதத்தில் சுப்ரமணிசுவாமி தமிழ் பொறுக்கிகள் மற்றவர்கள் அனுதாபத்தை தேடும் வண்ணம் தமிழகத்தில் போராட்டம் நடத்துகிறார்கள்.\nஇதன் மூலம் தேசபக்த சக்திகளின் அனுதாபத்தை பெறலாம் என்று தமிழ் சினிமாவில் பேசும் ஆங்கிலம் போல டுவிட் செய்கிறார்கள். தமிழகத்தின் நிலை இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டதே என்று போட்டுள்ளார்.\nசுப்ரமணியன் சுவாமியின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து வலைதளங்களில் கடும் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது.\n1962 ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அன்றைய பிரதமர் நேரு நான்சென்ஸ் என்று சொன்ன வார்த்தைக்காக தமிழகம் கொந்தளித்து கருப்பு க���டி காட்டியது. ஆனால் சாதரண சுப்ரமணியம் சாமி பொறுக்கிகள் என்று போட்டு தன் எதிர்ப்பை காட்டுகிறார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n16 கிலோ வரை உடல் எடையைக் குறைந்த ராதிகா மகள்... சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ...\n#PAKvsSA ஃபவாத் ஆலம் அபார சதம்.. மோசமான நிலையிலிருந்து மாஸ் காட்டிய பாகிஸ்தான்..\nஜெயலலிதா மறைவு மர்மம்.. விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நி��ுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/07/10/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87/", "date_download": "2021-01-27T12:45:16Z", "digest": "sha1:6BCJCIOHCYEN76ZJSNBGPG77ZQCG5D33", "length": 8441, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "நொடி பொழுதில் நிகழ்ந்த இரு துயர சம்பவம் : பரிதாபமாக உ யிரிழந்த சிறுமிகள்!! – Thamili.com", "raw_content": "\nநொடி பொழுதில் நிகழ்ந்த இரு துயர சம்பவம் : பரிதாபமாக உ யிரிழந்த சிறுமிகள்\nஇந்தியாவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நீலிகோணம்பாளையம் பிரதேசத்தை சேர்ந்தவர் அருள் ஞான ஜோதி. இவரது மகள் ஜெரலின் நேகா (வயது 9).\nஇவர் கயிற்று ஊஞ்சலில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , ஊஞ்சலின் துணி கழுத்தை இறுக்கிய நிலையில், சிறுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே மயங்கி காணப்பட்டுள்ளார்.\nசிறுமியை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nசிறுமியை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nசிறுமியை உடனடியாக மீட்ட குடும்பத்தினர், அங்குள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nசம்பவத்தன்று சிறுமி இரண்டு அடுக்கு கட்டிலில் இருந்து தனது வீட்டுப்பாடங்களை செய்து கொண்டிருந்துள்ளார். அதன் போது சிறுமியின் பென்சில் தவறி கீழே விழுந்துள்ளது. பென்சிலை எடுக்க முயன்ற சிறுமி கட்டிலிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து, தலையில் அடிபட்டுள்ளது.\nஅவர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.\nஇதனை அடுத்து இந்த விடயம் குறித்து காவல்துறையினர் விசாரண��� மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த இரண்டு சிறுமிகளின் உயிரிழப்பு அம்மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=487035", "date_download": "2021-01-27T13:30:42Z", "digest": "sha1:WNGYU3NYRC37HS6LPQIAQVTB5QNGB6JR", "length": 7625, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பள்ளிக்கொண்டாவில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபள்ளிக்கொண்டாவில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்\nவேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டாவில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகமலக்கண்ணன் இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nசவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்படவில்லை.: அப்போலோ விளக்கம்\nஓசூர் கொள்ளை சம்பவம்: கொள்ளையர்களை 10 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nரவிச்சந்திரனுக்கு 2 மாத சாதாரண விடுப்பு.: ஆளுநர் முடிவு எடுப்பார் என ஐகோர்ட் கிளையில் அரசு தரப்பு தகவல்\nவடபழனி முருகன் கோயிலில் தைப்பூச தினத்தில் காலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை தரிசிக்க அனுமதி\nபழனி முருகன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்தார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் \nடெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலக வேண்டும்.: காங்கிரஸ்\nசுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடிவு\nடெல்லியில் அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவின் போராட்டம் வாபஸ்.: வி.எம்.சிங் அறிவிப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627318", "date_download": "2021-01-27T14:51:39Z", "digest": "sha1:WJBBJX7DOBHONCKZIAQEJ5OALI3A32BR", "length": 7434, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஏற்காட்டில் 8 மாதங்களுக்கு பிறகு அரசு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம் - Dinakaran", "raw_content": "SUN குழு��த்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஏற்காட்டில் 8 மாதங்களுக்கு பிறகு அரசு பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்\nஏற்காடு: கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டிருந்த ஏற்காடுக்கான அரசு பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 8 மாதங்களாக ஏற்காடுக்கான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஏற்காடு மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.\nஏற்காடு கொரோனா அரசு பேருந்து\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/08/pettikadai-vadivelu-parthiban-puzzle-.html", "date_download": "2021-01-27T13:13:15Z", "digest": "sha1:EPHO674IAAZWG5FEL7AWDX4DSTQSWGAH", "length": 46671, "nlines": 378, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nசனி, 29 ஆகஸ்ட், 2015\nபெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் விடை தெரியுமா\nஏற்கனவே நீங்கள் கேள்விப் பட்ட புதிர்தான்.ஆனால் கொஞ்சம் மாற்றம் உண்டு\n4 கோவில்கள் அருகருகே உள்ளது . ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார். கோவிலுக்கும் செல்லும்போது கொஞ்சம் தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். அவரும் அதனைப் போல் இன்னொரு மடங்கு பூக்களை வாங்கி செல்கிறார். உள்ளே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார். அங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார். முந்தைய கோவிலில் எவ்வளவு பூ வைத்தாரோ அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை. அவ்வாறே 3 வது நான்காவது கோவில்களிலும் செய்கிறார். ஒவ்வொரு கோவிலும் வைக்கப் படும் பூக்களின் எண்ணிக்கை ஒரே அளவினதாக இருக்க வேண்டும். மீதமுள்ள பூக்கள் இரண்டு மடங்காக்க்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் . நான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எந்த தாமரைப் பூவையும் முழுதாகத் தான் வைக்க வேண்டும் பிய்க்கக் கூடாது .\n���ங்கள் வீட்டுப் பெரியவர்கள் இந்த புதிரை மூன்று கோவிலை வைத்து உங்களிடம் சொல்லி இருப்பார்கள். என்னிடமும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் நான் நான்காக ஆக்கி விட்டேன்.\nவிடை திங்கள் அன்று வெளியிடப்படும்\nஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூறி உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்.\nஜெயதேவ்தாசும் சரியான வழிமுறையில் விடையை கணக்கிட்டு மிக சரியாக கூறி விட்டார். அவருக்கும் பாராட்டுக்கள் . அவரது பின்னூட்டத்தையும் தற்காலிகமாக மறைத்திருக்கிறேன்.\nஇருவரின் பின்னூட்டத்தையும் பின்னர் வெளியிடுவேன்.\nவடிவேலு பார்த்திபன் காம்பினேஷன் காமெடிகள் பிரசித்தமானவை .குண்டக்க மண்டக்க வென்று கேள்விகள் கேட்டு வடிவேலுவை திணற அடிப்பது நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும்\nநம்ம கற்பனையில் ஒரு சின்ன டயலாக்\nபார்த்திபன் : ஹலோ எங்க போற\nவடிவேலு: ( மனதுக்குள் அடடா இவன் கிட்ட மாட்டிகிட்டமே.உண்மை\n உண்மையே சொல்லிடுவோம் ) முடி வெட்ட சலூனுக்கு போறேன்\nபார்த்திபன் : யாருக்கு முடி வெட்ட போற. கையில கத்திரிக்கோல்\nவடிவேலு : ஆஹா ஆரம்பிச்சிட்டானே, சாரி\nஇருந்தா சலூனுக்கு ஏன் போற. இங்கயே வெட்டிக்க\nவடிவேலு: இதை எப்படித்தான்பா சொல்றது அவ்வ்வ்வ்\nகடந்த வாரத்தில் அலுவலகத்துக்கு போகும்போது வழியில் ஒரு திடீர் ட்ராபிக் அங்கே நாற்சந்தியில் சாவு மேளம் ஒலிக்கும் சத்தம் கேட்க ஏதோ இறுதி ஊர்வலம் போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தேன். நிழற்குடை அருகே பிணம் ஒன்றை உடல் பாடையில் வைத்திருக்க அருகே நான்கைந்து பேர் அதிரடியாக பறை ஒலித்துக் கொண்டிருக்க இது என்ன நட்ட நடுவில் இப்படி என்று எண்ணிக் கொண்டே இடத்தை கடந்து சென்று விட்டேன் சட்டென்று பொறி தட்டி திரும்பிப் பார்த்தேன். டி.வி எஸ். 50 இல் வந்த ஒருவர் அதன் அருகே வண்டியை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டு விட்டு தன காலில் இருந்த செருப்ப எடுத்து பட் பட்டென்று கோபத்துடன் அடித்து விட்டு சென்றபோதுதான் தெரிந்தது. அது ஈ வி. கே.எஸ். சின் உருவக பொம்மை என்பது பக்கத்தில் போஸ்டரில் ஈ.வி.கே.எஸசுக்கு கண்டனம் போஸ்டர் ஓட்டப் பட்டிருந்தது. அருகே சில போலீசார் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஈ.வி.கே.எஸ ஏதோ சர்ச்சைக்குரியதை சொல்லி இருக்க��றார் என்பது மட்டும் புரிந்தது. அன்று செய்தித் தாளோ தொலைக்காட்சியில் செய்தியோ பார்க்காததால் அவர் என்ன சொன்னார் என்பது அப்போது தெரியவில்லை. பிறகு அறிந்தேன். யூ ட்யூபிலும் பார்த்தேன்.\nமோடி ஜெயலலிதா சந்திப்பை ஆபாசமாகப் பேசியதன் விளைவுதான் அது. அவர் பேசியது கட்சிக்கோ தனி மனிதனுக்கும் இழுக்கைத் தான் தேடித் தரும். ஒரு மூத்த அரசியல் வாதி இது போல் பேசுவது வேதனைக்குரியது. அரசியல் வாதிகள் ஆபாசமாகவும் கட்டுப் பாடின்றியும் கீழ்த் தரமாகவும் பேசுவதும் புதிதல்ல. இவ்வாறு பேசுவதில் எந்தக் கட்சியினரும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் இது தொடர்ந்து வருவது எந்த அளவுக்கு அரசியல் வாதிகள் தரம் தாழ்ந்து வருகிறார்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. அதற்கு எதிர்வினை புரிந்தது இன்னும் மோசம், ஒருவனுக்கு எதிரி அவனது நாக்குதான் என்று சும்மாவா சொன்னார்கள். அரசியல் வாதிகளுக்கும் நாவடக்கத்திற்கும் தூரம் அதிகம்தான் போலிருக்கிறது\nகடந்த குமுதம் இதழில் எனது ஒரு பக்கக் கதை( இணைப்பு: மதுவுக்கு எதிராக போராடாதே) ஒன்றை பிரசுரமானதை சிலர் அறிந்திருப்பீர்கள். கடந்த முறை எனது கதை வெளிவந்தபோது மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள்தான் தொலைபேசியில் தெரிவித்தார் இந்த முறையும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை என்று தெரிவித்திருந்தார். குமுதம் திங்கள் காலையில் வந்துவிடும். இவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அனுப்பிய பத்து நாட்களுக்குள் கதை பிரசுரமானது எனக்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது. குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அவர்களுக்குதான் நன்றி கூற வேண்டும்.\nஇது தொடர்பாக இன்னொரு அனுபவமும் உண்டு. கடந்த வெள்ளியன்று மின்சார ரயிலில் எனக்கு எதிரில் அமர்ந்திருந்தவர் குமுதம் படித்துக் கொண்டிருந்தார். அது அந்த வாரக் குமுதம். அந்தக் இதழில்தான் இந்தக் கதை வந்திருந்தது. எனது கதையை அவர் படிக்கிறாரா மாட்டாரா என்று அறிந்து கொள்ள ஆவலேற்பட்டது. என் ஆவல் அவருக்கு தெரியுமா என்ன அவர் கடைசி பக்கத்தில் இருந்து புரட்ட ஆரம்பித்தார். எனது கதையோ 20 பக்கத்தில் உள்ளது.மெதுவாக படித்துக் கொண்டே வந்தார்.அவர் சினிமா செய்திகளையே படிப்பது போல் தோன்றியது. கதைகள் உள்ள பக்கங்களை வேகமாக பு��ட்டுவதுபோல் தோன்றியது. எனது கதை உள்ள பக்கத்துக்கும் வந்துவிட்டார். மதுவுக்கு எதிராக போராடாதே என்ற தலைப்பு அவரை ஈர்த்திருக்க வேண்டும். ஓரிரு நிமிடங்கள் அந்தப் பக்கத்திலேயே இருந்ததால் கதையை படித்திருப்பார் என்று நானே அனுமாநித்துக் கொண்டேன், அவர் முகத்தை பார்த்தேன் லேசாக புன்னகைத்துக் கொண்டது போல் தோன்றியது. இப்படியாக என் அல்ப ஆசை நிறைவேறியதாக நினைத்துக் கொண்டேன்.\nஒரு வேண்டுகோள்: இந்தக் கதையை வைத்து டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டங்கள் தேவையற்றது என்று நான் கூறுவதாக கொள்ள வேண்டாம். இது வெறும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டதே. குமுதத்தில் வெளியானாலும் ஒரு மைனஸ் ஓட்டை பெற்று தந்துவிட்டது இந்தக் கதை .\nஇது குமுதத்தில் வெளியான இரண்டாவது கதையாகும் முதல் கதை\nநீங்கள் rubik cube solve செய்திருக்கிறீர்களா\nமின்சார ரயிலில் நான் காணும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கை எப்போதும் என்னை வியக்க வைக்கும். பார்வையற்றவர்களில் பெரும்பாலானவர்கள் எதையவது விற்றுத்தான் பிழைக்கிறார்கள். பிச்சை எடுப்பதில்லை. சீசன் டிக்கட் கவர் ஊதுவத்தி புத்தகங்கள்,விளையாட்டுப் பொருட்களில் ஏதேனும் வாங்கினால் அவர்களிடம் இருந்துதான் வாங்குவேன். அப்படி 20 ரூபாய்க்கு வாங்கியதுதான் இந்த கியூப். அதனை ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு வண்ணம் அமையும்படி முயற்சி செய்து தீர்க்க கற்றுக் கொண்டேன். எந்த நிலையில் இருந்தாலும் இப்போது எல்லாப்பக்கங்களிலும் சரியான வண்ணத்தை கொண்டு வர முடிகிறது. இணையம் மூலம் சில எளிய வழிமுறையை அறிந்தேன். கியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nபுதுக்கோட்டை நான்காவது வலைபதிவர் திருவிழா\n11.10.2015 அன்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில் பிரம்மாண்டமான முறையில் வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உங்கள் வருகையை உறுதி செய்யும் விதமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வலைதளத்தில் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.htmlவெளியிட்டுள்ள படிவத்தை உடனடியாக நிரப்பி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட அழைப்பை எதிர்பாராமல், இவ்விழாவில் பங்கேற்று தமிழ்ப் பதிவுலகை வளப் படுத்துவதில் நமது பங்கையும் அளிப்போம��� .\nபெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா\nபெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்\nபெட்டிக்கடை.5-இந்தியரைப் பெருமைப் படுத்திய கூகுள்\nபெட்டிக்கடை 6-சூப்பர் சிங்கர் ஜூனியர்+சாவித்திரி+தினமணியில் பொருட்பிழை\nபெட்டிக்கடை 7-சூப்பர் சிங்கரில் சித்ராவின் கோபம்+புத...\nபெட்டிக்கடை 8-இளையராஜா எனும் புதிர்+வாட்ஸ் அப் வக்கிரங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை, புதிர், பெட்டிக்கடை\nகரந்தை ஜெயக்குமார் 29 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:47\nதங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா\nநல்ல நகைச்சுவை அரசியல்வாதிகள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்கள் அதனால் என்ன மக்களிடம் இவர்களுக்கு மதிப்பு குறந்து விட்டதா என்ன அரசியல்வாதிகள் திருந்துவார்களா 80 முக்கியமில்லை முதலில் மக்கள் திருந்த வேண்டும் நல்லதொரு அலசல் பதிவு\nஅரசியல்வாதிகள் திருந்தவே போவதில்லை...எனவே மக்கள்தான் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அரசியல்வாதிகளைப் புறக்கணித்தால் எல்லாம் தானாக சரியாகிவிடும்...\nக்யூப் புதிர் தொடர் ஆரம்பியுங்கள் ந்ல்லதொரு பதிவாக இருக்கும்...\nவலைப்பதிவர் விழாவிற்கு வருகை பதிந்தாயிற்று...\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:35\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:38\nலட்டுப் புதிர் படுத்தின பாடுன்னு நினைக்கிறன். இது உங்களுக்குநிச்ச்சயம் தெரிஞ்சிருக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் 31 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:56\nபுதிர் என்றாலே சிறு வயதில் இருந்து ஆர்வம்... ஆனால்...\nவீடு மாற்றம் + இணைய இணைப்பு இன்னும் செய்யவில்லை... இருந்தாலும்...\nநண்பரின் இணைய கணினியோடு வருகைப் பதிவை (update) புதுப்பிக்கிறேன்...\nஸ்ரீராம். 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:18\nஎன்ன, இன்னும் ஒருவரும் புதிருக்கான விடையைச் சொல்லவில்லையா\nஅரசியல் என்றால் இனி அகராதியில் அயோக்யத்தனம், ஆபாசம் என்று பொருள் எழுதுவார்கள் போல..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:30\nஆர் ஜகன்னாதன் என்பவர் பின்னூட்டத்தில் சரியான விடையை கூற��� உள்ளார் ,.அவருக்கு பாராட்டுக்கள் . தற்காலிகமாக அவரது பின்னூட்டத்தை மறைத்துள்ளேன்\nதனிமரம் 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 5:33\nஅரசியல் என்றால் இப்போது இலங்கை, இந்தியாவில் நாவடக்கம் இல்லை என்பதே வருத்துக்குரியவிடயம். பெட்டிக்கடை அழகான தொகுப்பு.\nமலரின் நினைவுகள் 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 6:37\nஇந்த க்யுப் விளையாட்டு சரியான மண்டை காய்ச்சலா இருக்கும்.., சட்டென விடவும் முடியாது.\nவீட்டுல குழந்தைங்க சுலபமா தீர்க்கிறதா பார்த்தா சில நேரம் பொறாமையாவும் இருக்கும்...\nUnknown 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\nமகிழ்நிறை 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:17\nகணக்கு எனக்கு ஆமணக்கு:(( ஆனா ரூபிக்ஸ் க்யூப் solve பண்ண சொல்லித்தரேன் என்றிருக்கிறீர்கள். ஆவலா காத்திருக்கேன். படைப்பாளிக்கு படைப்பு அங்கீகரிக்க படுவது எத்தனை மகிழ்ச்சியானது\nகியூப் புதிரை தீர்க்கும் வழிமுறையை இரண்டு மூன்று பகுதிகளாக எனது வலைப் பக்கத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:57\nஅப்படி எல்லாம் சொல்ல முடியாது க்யூபை பயிற்சி மூலம் தீர்க்க முடியும். cube solve செய்பவதற்கு பெரிய மூளை எல்லாம் தேவை இல்லை. . அது ஒரு சுவாரசியமான விளையாட்டு.அவ்வளவே\n4 கோவில்கள் அருகருகே உள்ளது . ஒருவர் ஒவ்வொரு கோவிலாக செல்கிறார்.\nமுதல் கோவிலுக்கு செல்லும்போது x தாமரைப் பூக்களை கொண்டு செல்கிறார். அவர் கையில் இருந்த பூக்ளைப் பார்த்து இதனைப் போல் இன்னொரு மடங்கு பூ இருந்தால்தால்தான் உள்ளே போக முடியும் என்கிறார்கள். எனவே அவர் 2x பூக்களை வாங்கி செல்கிறார். முதல் கோவிலில் y பூவை வைத்து விட்டு அடுத்த கோவிலுக்கு செல்கிறார்.\nதற்போது அவர் கையில் உள்ள பூக்களின் எண்ணிக்கை : 2x-y\nஅங்கேயும் அவர் கையில் உள்ளதைப் பார்த்துவிட்டு அதனைப் போல இரண்டு மடங்கு பூக்கள் இருந்தால்தான் அனுமதிப்போம் என்று சொல்ல அவரும் அவ்வாறே செய்கிறார்.\nபோய் 2 X (2x-y)= 4x-2y பூக்களை வாங்கி வருகிறார்.\nமுந்தைய கோவிலில் y அளவு பூ வைத்தார் அதே அளவு பூக்களை இரண்டாவது கோவிலிலும் வைக்கவேண்டும் என்பது நிபந்தனை.\nகொண்டு போனது - இரண்டாவது கோவிலில் வைத்தது போக மீதம்:\n3 வது கோவிலுக்கு செல்லும்போது கையில் உள்ள பூக்கள் : 4x-3y\nஅதை இரட்டிப்பாக்கினால் 2 X (4x-3y)=8x -6y\n3 வது கோவிலுக்கும் y பூக்கள் போக மீத���: 8x -6y-y =8x -7y\nநான்காவது கோவில் அவ்வாறே செய்தால்:\nகையில் உள்ள பூக்கள் : 8x -7y\nஅதை இரட்டிப்பாக்கினால் 2 X (8x -7y) =16x - 14y\nநான்காவது கோவிலில் பூக்களை வைத்து விட்டு வரும்போது மீதம் ஏதும் இருக்கக் கூடாது . எனவே 16x - 14y என்பது வைக்கவேண்டிய எண்ணிக்கை y க்கு சமமாக இருக்க வேண்டும்.\nஇதில் x-ம், y-ம் முழு நம்பர்களாக இருக்க வேண்டும். y-க்கு 1,2, 3 என போட்டுப் பார்த்தால் 16 வரும்போது தான் இந்த கண்டிஷன் நிறைவேறுகிறது. அப்போது x=15. அதே போல y = 32 என்னும் போது x=30. எனவே 15-ன் மடங்காக 30, 45, 60 .............என்ற எண்ணிக்கையில் அவர் பூக்களை கொண்டு சென்றால் இந்த கணக்கின் கண்டிஷன் எல்லாம் நிறைவேறும்படி இருக்கும். எனவே விடை ஒன்றல்ல, எண்ணிக்கையில் அடங்காத பல விடைகள்\nUnknown 31 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 11:58\nசரி ,இவர் இப்படி பேசி விட்டாரே என்று அவர் கட்சியுடன் என்றும் கூட்டணி இல்லையென்று சொல்வார்களா \nயாருக்கும் வெட்கமில்லை என்று அன்றே சோ சொல்லிவிட்டாரே :)\n”தளிர் சுரேஷ்” 31 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:16\n புதிர் விடையை இன்று முதலில் படித்துவிட்டேன் சிந்திக்க தூண்டும் புதிர்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தப் புதிருக்கு இப்படித்தான் விடை கண்டுபிடிக்கணும்\nபெட்டிக்கடை-வடிவேலு பார்த்திபன்+ஈவிகே எஸ்+புதிர் வ...\nமதுவுக்கு எதிரான போராட்டம் தேவைதானா\nகுடிகாரர்களுக்கு வடிவேலு சொன்ன கருத்து\nபள்ளிக் கல்வியில் சமச்சீர் தன்மை அவசியமா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நா��்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/business/gold-rate-slide-below/", "date_download": "2021-01-27T13:00:50Z", "digest": "sha1:PORAKR246J74ZOTSKV2NMHJDEAIXUHL5", "length": 13687, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "குறைந்தது தங்கம் விலை..! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொரோனா தொற்று அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளால் உலகம் முழுவதும் தொழில்துறை தேக்கமடைந்துள்ளது.\nஇதனால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட வேறு மூதலீடுகளில் இருந்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது மூதலீடு செய்ய தொடங்கினர்.\nஇதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலையும் சமீப காலமாக தாரமாறாக உயர்ந்து வந்தது. இந்தநிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.\nஇன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.984 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 41,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nTags: சவரன் தங்கம், தங்கம், தங்கம் விலை, தங்கம் விலை குறைவு\nPrevious சரிவை நோக்கி பேங்க் ஆஃப் பரோடா.\nNext 88,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. பி.எஸ்.என்.எல். தனியார்மயம்.. பாஜக எம்பி அனந்த் குமார் ஹெக்டே அதிரடி..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nஏற்றுமதியை அதிகரிக்க ஈ-காமர்ஸ் கட்டுப்பாடுகளில் தளர்வு.. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்..\n2021’இல் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெறும் ஒரே நாடாக மாறும் இந்தியா.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு..\n ₹19 லட்சம் கோடியை ஒதுக்க மத்திய அரசு திட்டம்..\nபழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா.. செல்லாதா.. குழப்பத்தில் பொதுமக்கள் : முற்றுப்புள்ளி வைத்த ரிசர்வ் வங்கி..\nபணமோசடி வழக்கில் யெஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூருக்கு ஜாமீன் மறுப்பு..\nமகாராஷ்டிரா எம்எல்ஏ வீடு மற்றும் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு.. பிஎம்சி வங்கி ஊழல் வழக்கில் இருவர் கைது..\nஇனி பட்ஜெட்டை நாமும் தெரிந்து கொள்ளலாம்.. தனி மொபைல் செயலியை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்..\nவீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டம்..\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/mamata-banerjee-seeking-to-declare-netajis-birthday-a-national-holiday-191120/", "date_download": "2021-01-27T14:41:15Z", "digest": "sha1:KHYS24SFGKCHEARTA4GQ4RWW22HRZFLI", "length": 14487, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்….!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்….\nநேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்….\nகொல்கத்தா: நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக மம்தா எழுதியுள்ள கடிதத்தில், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாள், 2022 ஜனவரி 23ந் தேதி கொண்டாடப்பட உள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வங்காளத்தின் மாபெரும் மகன்களில் அவர் ஒருவர். அவர் ஒரு தேசிய ஹீரோ. இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம்.\nஅவர் எல்லா தலைமுறையினருக்குமான உத்வேகம். அவரது அயராத தலைமையின்கீழ், இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள், தாய்த்திருநாட்டுக்காக மிக உன்னதமான தியாகங்களை செய்தனர்.\nஎனவே, அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nTags: தேசிய விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை, நேதாஜியின் பிறந்தநாள், பிரதமர் மோடிக்கு கடிதம், மம்தா பானர்ஜி\nPrevious டோல் கேட்டில் நான்கு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்.. ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்..\nNext டெல்லியில் பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றார் வானதி சீனிவாசன்\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nஉ.பி. சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு.. ஐக்கிய ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\n“எங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் போதும்“ அனுமதி மீறி திருப்பதி கோவிலில் திருமணம் செய்த ஜோடிகள்\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nபணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின் போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு.. திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\n50%’க்கும் அதிகமான இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி.. மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் வெளியீடு..\nQuick Shareகொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் எச்சரிக்கையுடன் கூடிய புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. …\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nQuick Shareடெல்லியில் நேற்று நடந்த விவசாயிகள் வன்முறையில், ஐ.டி.ஓ பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்த நபர் தனது திருமணத்தை கொண்டாட சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து…\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/bihar-is-1st-election-after-corona-pandemic-260920/", "date_download": "2021-01-27T12:56:34Z", "digest": "sha1:5Y3U5N3GHWZUW3V4SAQKYKQ6DX7IZ7LU", "length": 23774, "nlines": 188, "source_domain": "www.updatenews360.com", "title": "கொரோனாவுக்குப் பின் வரும் முதல் தேர்தல் : ஊரடங்கு நடவடிக்கை பற்றி மக்களின் தீர்ப்பு நவம்பர் 10-ல் தெரியும்!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொரோனாவுக்குப் பின் வரும் முதல் தேர்தல் : ஊரடங்கு நடவடிக்கை பற்றி மக்களின் தீர்ப்பு நவம்பர் 10-ல் தெரியும்\nகொரோனாவுக்குப் பின் வரும் முதல் தேர்தல் : ஊரடங்கு நடவடிக்கை பற்றி மக்களின் தீர்ப்பு நவம்பர் 10-ல் தெரியும்\nசென்னை: கொரோனாக் காலத்திலும் அதைத் தொடர்ந்து ஊரடங்குக் காலத்திலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டுவதாக அமையும். எனவே, இந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும், முடிவுகளையும் நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.\nபீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் ஆட்சிக்காலம் வரும் நவம்பர் 29ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்குள் சட்டமன்ற தேர்தலை நடத்தி புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால் உரிய சுகாதார நடவடிக்கைகளுடன் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்ததுடன் நில்லாமல் தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு உள்ளிட்டவை தொடர்பாக உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. மேலும், 243 உறுப்பினர்கள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nகொரோனாத் தொற்றுக்குப்பின் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுப்போக்குவரத்தும் தனியார் போக்குவரத்தும் முடங்கியது. அனைத்து நிறுவனங்களும் வர்த்த நடவடிக்கைகளும் முடங்கின. கல்வி நிறுவனங்களும் கடைகளும் மூடப்பட்டன. பெருமளவு மக்கள் வேலை இழந்தனர். தொழில்கள் பாதிக்கப்பட்டன. வருமானம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலும் வேலை பார்த்துவந்ததால் திடீரென்று தமது சொந்த ஊருக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இலட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உருவானதால் அவர்களுக்கு பெரும் இன்னல்கள் ஏற்பட்டன. ஆனால், அவர்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பிய பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துச் செயல்படுத்தின.\nமத்திய அரசின் ஊரடங்கு குறித்தும் அதைத் தொடர்ந்து மத்திய அரசும் பீகார் அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளின் எதிர்காலத்தையும் அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசியக்கட்சிகளின் வாய்ப்புகளையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி பீகாரில் கட்சிகளுக்குக் கிடைக்கப்போகும் இடங்கள் மாநிலங்களவையில் கட்சிகளின் வலிமையையும் மாற்றியமைக்கும்.\nகடந்த 2015ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஜனதா தளக் கட்சியின் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டார். இந்த மகாகத்பந்தன் கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவியேற்றார். ஆனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தார் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூட்டணி உடைந்தது. இதனால் நிதிஷ்குமார் – லாலு இடையிலான 25 ஆண்டுகால நட்பில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து நிதிஷ்குமார் ஆட்சியைத் தக்க வைத்த���க் கொண்டார்.\nவரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஒருங்கிணைந்த ஜனதா தளக்கட்சியின் கூட்டணி தொடரும் என்று தெரிகிறது. கூட்டணிப் பேச்சுகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும். ஆளும் கூட்டணி வெற்றிபெற்றால் பாஜகவுக்கு அது மிகப்பெரிய பலமாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் வெற்றி கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதிலும் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டையும் வலிமைப்படுத்தும்.\nஇதைத் தொடர்ந்து வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்கும் கட்சிகளை பீகார் தேர்தல் முடிவுகள் பாதிக்கும். பீகாரில் வெற்றிபெற்றால் வலிமையான நிலையில் பாஜக தமிழகத்தில் களம் இறங்கும். கூட்டணி இட ஒதுக்கீடுகளிலும் கடுமையான பேரத்தை மேற்கொள்ளும். காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் இதுபோல்தான் நடந்துகொள்ளும். மாறாக, பாஜக தோல்வி அடைந்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதனுடன் சேர கட்சிகள் தயங்கும். அதன் பேர வலிமையும் பெருமளவு குறையும். காங்கிரஸ் தோல்வியும் அக்கட்சிக்கு இதே நிலையை ஏற்படுத்தும்.\nமாநிலங்களவையில், பீகாருக்கு 16 உறுப்பினர்கள் உள்ளனர். பீகார் தேர்தல் முடிவைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலங்களவைத் தேர்தலிலும் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை மாறும். பாஜக அரசு தற்போதைய நிலையில் அதிமுக அரசின் ஆதரவில்தான் முக்கிய சட்டங்களை மாநிலங்களவையில் நிறைவேற்றிவருகிறது. பீகார் தேர்தலில் பெருவெற்றி பெற்றால் இந்த நிலை மாறும். தோல்வி அடைந்தால் மாநிலங்களவையில் அதன் வலிமை மேலும் குறையும். அனைத்துக்கும் மேலாக பீகார் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மக்கள் மனங்களிலும் அரசியல் கட்சிகளின் வியூகங்களிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.\nPrevious “நீதிமன்ற செலவுக்கே நிதியில்லை”.. நகையை விற்று கட்டணம் செலுத்திய அனில் அம்பானி..\nNext இசைத்த குயிலுக்கு இனிய தமிழின் இரங்கல்..\nபணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின் போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு.. திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத���துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nகான்ஸ்டபிளை நம்பி கணவனை கைவிட்ட பெண் போலீஸ்.. திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சி..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/lawyer-commits-suicide-by-hanging-05082020/", "date_download": "2021-01-27T13:57:29Z", "digest": "sha1:BCP3HPKI6QCBTWNDI37X6YZS5NK7AAYW", "length": 12892, "nlines": 169, "source_domain": "www.updatenews360.com", "title": "பிரபல வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை… – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபிரபல வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை…\nபிரபல வழக்கறிஞர் தூக்கிட்டு தற்கொலை…\nதிருவள்ளூர்: திருவள்ளூரில் பிரபல வழக்கறிஞர் சுகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவள்ளூர் ஸ்டேட் பேங்க் பின்புறம் உள்ள மா பொ சி தெருவில் வசித்து வந்த பிரபல வழக்கறிஞர் சுகுமார். இவர் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்குகளை எடுத்து நடத்தி வந்தவர் .\nமேலும் மீனாட்சி என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று வீட்டில் அறையின் உள்ளே சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகத்தின் அடிப்படையில் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னலை திறந்து பார்த்ததில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.\nபின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உட்புறமாக பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கறிஞர் சுகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: குற்றம், சென்னை, தற்கொலை, திருவள்ளூர்\nPrevious உதவி காவல் ஆய்வாளருக்கு கொரோனா…\nNext சுவர் இடிந்து வீழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் 11 பேர் காயம்\n24 ஆண்டுகள் தலை மறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nஇந்தியன் வங்கியின் ஏ.டி.எம் கதவுகள் உடைப்பு\nஏ.டி.எம்.எந்த��ரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: வாலிபரை கைது செய்து விசாரணை\nமதுரைக்காரன் கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான்: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி\nகள்ளச்சாராயம் காய்ச்ச 2500 கிலோ வெல்லம் கடத்திய நபர் கைது\nசாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் தமிழகத்தில் 6 இடங்களில் போட்டியிட முடிவு\nவிருதுநகரில் மின்சாரம் தாக்கி பெண் பலி\nநகைக்காக இளம்பெண்ணை கொன்ற இளைஞர்: குற்றவாளியை 18 மணி நேரத்தில் பிடித்த காவலர் துறையினர்\nதேசியக் கொடியை ஏற்றாமல் சென்ற பாமக ஊராட்சி மன்ற தலைவி:கிராம மக்கள் அதிர்ச்சி\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/irans-top-terrorist-who-kidnapped-kulbhushan-jadhav-killed-in-balochistan-report-181120/", "date_download": "2021-01-27T13:04:46Z", "digest": "sha1:35A74LK6JWTJGULBQAAO45A4RJA4UJXG", "length": 15855, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "குல்பூஷன் ஜாதவை கடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை..! ஈரானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகுல்பூஷன் ஜாதவை கடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை.. ஈரானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..\nகுல்பூஷன் ஜாதவை கடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை.. ஈரானின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் ராணுவம் அதிரடி..\nபாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஈரானின் மிக முக்கிய பயங்கரவாதி முல்லா ஒமர் ஈரானியைக் கொன்றதாக அறிவித்துள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தின் கெச் மாவட்டத்தில் உள்ள டர்பத் நகரில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈரானியும் அவரது இரண்டு மகன்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் நவம்பர் 17 அன்று நடந்தது.\nபாகிஸ்தான் இராணுவத்தில் ஈரானி பணியாற்றியதாகவும், முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கடத்தப்பட்ட சம்பவத்திலும் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் சபஹார் பகுதியில் இருந்து ஜாதவை கடத்தி ஈரானி பின்னர் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தார்.\n“துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பேரும், ஈரானிய படைகளை கடத்தி கொலை செய்ததற்காக மற்றும் பிற நடவடிக்கைகளுக்காக ஈரானிய அரசாங்கத்தால் நீண்ட காலமாக தேடப்பட்டனர்” என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nதடைசெய்யப்பட்ட ஈரானிய அமைப்பான ஜஷ் உல் அடால் நிறுவனத்தைச் சேர்ந்த ஈரானிக்கு எதிரான நடவடிக்கை, ஈரான் பாகிஸ்தானிடம் தேடப்பட்டு வந்த பயங்கரவாதியைக் கைது செய்யச் சொன்ன சில நாட்களுக்குப் பின்னர் வந்தது என்றும் அந்த வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஉளவு மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டில் ஜாதவ் ஒரு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் 2017 ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டார்.\nஈரானில் வணிக நலன்களைக் கொண்டிருந்த ஜாதவ் பலுசிஸ்தானிலிருந்து கைது செய்யப்���ட்டதாக பாகிஸ்தான் கூறுகையில், ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் இருந்து அவர் கடத்தப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags: ஈரான், குல்பூஷன் ஜாதவ், தீவிரவாதி சுட்டுக் கொலை, பாகிஸ்தான் ராணுவம்\nPrevious திரையரங்குகளில் இனி புதிய படங்கள் ரிலீஸ் : முடிவுக்கு வந்தது விபிஎஃப் கட்டண விவகாரம்\n தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிக்கு மாறிய 2 லட்சம் மாணவர்கள்..\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nபணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின் போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு.. திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nமாடர்னா கொரோனா தடுப்பூசி: 2வது டோஸ் போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nகான்ஸ்டபிளை நம்பி கணவனை கைவிட்ட பெண் போலீஸ்.. திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சி..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/state-bank-of-india?page=3", "date_download": "2021-01-27T13:25:30Z", "digest": "sha1:7JR3NOYBOF55UFRV7XTQYB4XCIRKRJIG", "length": 16187, "nlines": 147, "source_domain": "zeenews.india.com", "title": "State Bank of India News in Tamil, Latest State Bank of India news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nகுறைந்த மதிப்பெண்... எளிதான தேர்ச்சி: உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி- PMK\nஉயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்று தெரிவித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nSBI junior associates exam 2020: மெயின்ஸ் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை இங்கிருந்து பதிவிறக்கவும்\nSBI junior Associates exam 2020: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (State Bank of India) மெயின்ஸ் தேர்வுக்கான கால் லெட்டர் முன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணுடன் அனுப்பப்படுகிறார்கள்.\nSBI வங்கி கடன் மலிவானது அதன் பயனை எப்படி பெறுவது அதன் பயனை எப்படி பெறுவது\nநாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது.\nSBI Festival Gift: Yono App மூலம் பெறப்படும் கடன்களுக்கு அதிரடியான தள்ளுபடிகள்\nஅனைத்து வகையான கடன்களுக்கும் பெரிய அளவிலான தள்ளுபடியை அளிக்���ப்போவதாக SBI அறிவித்துள்ளது.\nவங்கியில் தங்கம், வருமானம் தினம் தினம்: SBI-ன் Revamped Gold Deposit Scheme: விவரம் உள்ளே\nபெரும்பாலான மக்கள் தங்க நகைகளை விரும்புகிறார்கள். அதே சமயம், இந்த தங்க நகைகளை வீட்டில் வைப்பதற்கு பதிலாக வங்கி லாக்கரில் வைத்திருக்கும் சிலரும் இருக்கிறார்கள்.\nSBI வெறும் 1300 ரூபாய்க்கு சுகாதார காப்பீட்டை வழங்குகிறது.. இதன் நன்மை என்ன\nSBI ஒரு சலுகையை கொண்டு வந்துள்ளது, இதன் கீழ் உங்களுக்கு ஆண்டு முழுவதும் குழு சுகாதார காப்பீடு ரூ.1300-க்கு வழங்கப்படுகிறது..\nSBI வாடிக்கையாளர்களே... இந்த 5 தவறை செய்தால் உங்கள் பணம் கோவிந்தா தான்..\nஇந்த 5 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள், இல்லையெனில் கணக்கு காலியாக இருக்கும் என SBI தனது பயனர்களை எச்சரித்துள்ளது..\n‘சாதாரண Sale’-ஐ ‘செம Sale’ ஆக்கும் SBI-ன் இந்த 5 அம்சங்கள்: மறந்துடாதீங்க மக்களே….\nSBI பண்டிகைகளுக்கான மகிழ்ச்சிப் பரிசாக தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100% தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.\nகுழந்தைகளுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்த SBI... இதோ முழு விவரம்\nSBI வழங்கும் இந்த சலுகையின் மூலம் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கினால் உங்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும்..\n மோசடி ஆன்லைனில் மட்டுமல்ல, ATM மூலமும் நடக்கும்... எச்சரிக்கும் SBI\nமோசடிகள் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் மட்டுமல்ல, ATM-கள் மூலமாகவும் நடக்கின்றன. SBI தனது வாடிக்கையாளர்களுக்கு கணக்கை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளது..\nALERT எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவையில் சிக்கல்; SBI ATM வழக்கம் போல் இயங்குகிறது\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் வங்கி (SBI Bank Online) சேவைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.\nSBI Net Banking-க்கு ஆன்லைனில் பதிவு செய்வது இவ்வளவு Easy-யா\nநீங்கள் SBI-யின் வாடிக்கையாளராக இருந்து இணைய வங்கி வசதியைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் உங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.\nவருகிறது பண்டிகை; மகிழ்ச்சி பரிசுகளை கொண்டு வருகிறது SBI....\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு விழாக்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை கொண்டு வந்துள்ளது.\nSBI பயனர்களின் கவனத்திற்கு... அக்., 11 & 13-ல் YONO SBI சேவை செயல்படாது...\nஅக்டோபர் 11 மற்றும் 13 ஆம் தேதிகளில் YONO SBI செயலியை பட்டனர்கள் பயன்படுத்��� முடியாது என வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை மாற்றம்\nSBI தனது 45 கோடி வாடிக்கையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கிறது.. குறைந்தபட்ச இருப்பு வரம்பைக் குறைக்கிறது..\nSBI Card வைத்திருப்பவர்களுக்கு Good News: உங்கள் card-ன் பலம் கூடியது\nதகவல்களின்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளில் முன் அங்கீகரிக்கப்பட்ட EMI வசதியை வழங்குகிறது.\nSBI-ன் இந்த Scheme மூலம் நீங்கள் சேமித்த தங்கம் உங்களுக்காக இனி பணம் சேமிக்கும்\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான SBI தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு திட்டத்தின் கீழ் பல பயன்களை அளிக்கின்றது.\nSBI YONO மூலம் Big Basket இல் ஷாப்பிங் செய்யுங்கள், நல்ல தள்ளுபடி கிடைக்கும்\nநீங்கள் ஆன்லைனில் வீட்டு ஷாப்பிங் செய்து, சில மளிகைப் பொருள்களைப் பெற நினைத்தால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உங்களுக்காக ஒரு நல்ல வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது.\nSBI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி... இனி SBI டெபிட் கார்டில் EMI வசதி கிடைக்கும்\nடெபிட் கார்டுகள் இப்போது EMI வசதியுடன் வழங்கப்படுகின்றன. வீட்டு உபகரணங்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பயனளிக்கும்..\nமாதத்திற்கு லட்சம் ரூபாய் வரை SBI இல் சம்பளம், இந்த பதவிக்கு Vacancy அறிவிப்பு\nஸ்டேட் வங்கியில் (SBI) ஆராய்ச்சி பெல்லோஷிப்பிற்காக காலியிடங்கள் வெளியே வந்துள்ளன.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' ��ிரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-01-27T13:16:53Z", "digest": "sha1:3IQACT5ET6R2I442RAMZLEMQW6QRLIVP", "length": 13654, "nlines": 145, "source_domain": "moonramkonam.com", "title": "காணொளி Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உன் பார்வையில்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உன் பார்வையில்\nTagged with: amman koyil kizakaale, radha, video, vijaykanth, அம்மன், அம்மன் கோயில் கிழக்காலே, அழகு, உன் பார்வையில், கவிதை, காணொளி, கை, படுக்கை, பாடல் வரி, ராதா, விஜயகாந்த்\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணன் வந்து பாடுகின்றான்\nTagged with: Kannan, love songsரெட்டை வால் குருவி, mohan, radika, rettai val kuruvi, கண்ணன், காணொளி, காதல், குரு, பாடல் வரி, பெண், முத்தம், மோகன், ராதிகா\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: கண்ணன் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நிலவு தூங்கும் நேரம்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நிலவு தூங்கும் நேரம்\nTagged with: ilavarasi, janaki, kungumasimiz, mohan, s.p.b, இளவரசி, எஸ்.பி.பி. ஜானகி, காணொளி, காதல், காதல் பாடல்கள், குங்குமச்சிமிழ், நிலவு, பாடல் வரிகள், மோகன்\nகாலை வணக்கம் பாடல்: நிலவு தூங்கும் [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு ராகம் பாடலோடு\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – ஒரு ராகம் பாடலோடு\nTagged with: anandha ragam, ILAIYARAJA, love songs, lyrics, radha, s.p.b, sivakumar, vairamuththu, videoஆனந்த ராகம், ஆனந்த ராகம், ஆனந்த ராகம், இளையராஜா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி, ஒரு ராகம் பாடலோடு, காணொளி, காதல், காதல் பாடல்கள், சிவகுமார், சுக ராகம், சுக ராகம், தேவி, பாடல் வரிகள், மெலடி, ராதா, ராதா, வைரமுத்து\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: ஒரு [மேலும் படிக்க]\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணா உனைத் ��ேடுகிறேன்\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – கண்ணா உனைத் தேடுகிறேன்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: love songs, nathiya, sivakumar, tamil cine songsசிவகுமார், unakagavae vaazkiraen, உனக்காகவே வாழ்கிறேன், காணொளி, காதல், காதல் பாடல், கை, சினிமா பாடல், நதியா, பாடல் வரி, பெண்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: கண்ணா [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மௌனமான நேரம்\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – மௌனமான நேரம்\nTagged with: jeyapradha, kamal, lovesongs, salangaioli, video, கனவு, கமல், காணொளி, காதல் பாடல், குழம்பு, ஜெயப்ரதா, பாடல் வரிகள், மெலடி\nகாலை வணக்கம்…எஸ்.பி .பி, ஜானகியின் மயக்கும் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட் 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=35&Itemid=160&lang=ta", "date_download": "2021-01-27T14:24:26Z", "digest": "sha1:SNGVP2E4U32CY63LNZTEPKAKEAC3TDQ2", "length": 19565, "nlines": 306, "source_domain": "pubad.gov.lk", "title": "தரவிறக்கங்கள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்ற���ம் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் உண்மையான பதவிக்கு மேலதிகமாக பதிற் கடமை / கடமையை நிறைவேற்றல்/ முழுநேர அடிப்படையில் கடமைகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவசியப்படும் ஆவணங்கள்\nஇலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் உண்மையான பதவிக்கு மேலதிகமாக பதிற் கடமை / கடமையை நிறைவேற்றல்/ முழுநேர அடிப்படையில் கடமைகளை மேற்கொள்ளும் வகையில் நியமனம் செய்வதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அவசியப்படும் ஆவணங்கள்\nஆவண பெயர் ஆவணம் அளவு\nI. நிறுவனத் தலைவரின் சிபாரிசு\nII. உரிய வகையில் பூரணப்படுத்தப்பட்ட EST 04 மாதிரிப் படிவம் [ 99.1 KB ]\nIII. உரிய வகையில் பூரணப்படுத்தப்பட்ட EST 12 மாதிரிப் படிவம் ( இ.நி.சே. I ஆம் தர மற்றும் விசேட தர பதவிகளுக்கு கட்டாயமானது) [ 371 KB ]\nIV. உத்தியோகத்தரின் சுயவிபரக் கோவை\nV. உத்தியோகத்தரின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்திய நிழற் பிரதியொன்று\nVI. நிறுவனக் கட்டமைப்பு வடிவம் ( பதிற் கடமையாற்றும் பதவி குறிப்பிடப்பட்டுள்ள ) / முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் குழாமின் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று\nஇலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தர்கள் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்\nஇலங்கை நிர்வாக சேவையின் உத்தியோகத்தர்கள் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்\nஆவண பெயர் ஆவணம் அளவு\nI. நிறுவனத் தலைவரின் சிபாரிசு\nII. உத்தியோகத்தரின் வேண்டுகோள் கடிதம்\nIII. உத்தியோகத்தரின் பிறப்புச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட நிழற்பிரதியொன்று\nIV. உத்தியோகத்தரின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட நிழற் பிரதியொன்று\nV. அரச சேவையிலிருந்து ஓய்வு பெறச் செய்வதற்காக பூரணப்படுத்தப்பட வேண்டிய விண்ணப்பப்படிவம் [ 158 KB ]\nஇலங்கை நிர்வாக சேவையின் I ஆந் தரம் மற்றும் விசேட தரத்துடைய உத்தியோகத்தர் பதவிகளுக்கு நியமனம் செய்கையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்\nஇலங்கை நிர்வாக சேவையின் I ஆந் தரம் மற்றும் விசேட தரத்துடைய உத்தியோகத்தர் பதவிகளுக்கு நியமனம் செய்கையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்\nஆவண பெயர் ஆவணம் அளவு\nI. உத்தியோகத்தரை சேவையிலிருந்து விடுவிப்பதற்காக தற்போதைய சேவை நிலையத்தின் உடன்பாடு\nII. உத்தியோகத்தரை சேவையில் இணைத்துக் கொள்வதற்காக புதிய சேவை நிலையத் தலைவரின் உடன்பாடு\nIII. குறித்த உத்தியோகத்தரின் விருப்பம்\nIV. முகப்புக் கடிதம் உள்ளடங்லாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் குழாமின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று\nV. சரியாக பூரணப்படுத்தப்பட்ட EST -12 மாதிரிப் படிவம் [ 371 KB ]\nVI உத்தியோகத்தரின் தேசிய அடையாள அட்டையின் சான்றுப்படுத்தப்பட்ட தெளிவான பிரதியொன்று\nஇலங்கை நிர்வாக சேவையின் செயலாளர்கள்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.tamilnews.com/2018/05/25/police-tracking-tuticorin-district-helicam/", "date_download": "2021-01-27T12:45:58Z", "digest": "sha1:YEXT66FVQ43TOLMFIZACUO3CKRXGM2NN", "length": 37143, "nlines": 440, "source_domain": "video.tamilnews.com", "title": "Police tracking tuticorin district helicam, tamil news", "raw_content": "\nதூத்துக்குடியில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதூத்துக்குடியில் ஆளில்லா விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு\nதூத்துக்குடியில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதனையடுத்து தூத்துக்குடியில் போராட்டகாரர்கள் அதிகமாக திரண்ட அண்ணாநகர், பிரையண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் ஆளில்லா விமானம் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.\nசமயபுரம் கோவில் யானைக்கு மதம் பிடித்தது – தூக்கி வீசியதில் பாகன் பலி\n​​​​​144 தடை உத்தரவு என்றால் என்ன\nசென்னையில் புதியதாக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்தாது – ஸ்டாலின் கேள்வி\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து சிறை கைதிகள் உண்ணாவிரதம்\nகோடை விழாவில் பார்வையாளர்களை வசீகரித்த ஓவியங்கள்\n​குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிப்பு\nதமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம்\nகரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சென்னை மேல்நீதிமன்றம்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nமக்காவில் கடுமையான புயல் காற்று: நேரலை வீடியோ இதோ..\nநிர்வாண மசாஜ் செய்யும் தாய்லாந்து மாடல் : வைரலாகும் வீடியோ\nதனித்து நிற்கும் கலைஞரின் நிழல்: கலைஞரை காணாது தவிக்கிறது..\nவெள்ளத்தில் மூழ்கும் நிலையில் முக்கிய கோயில்: நேரடி வீடியோ\nதொடங்கியது கலைஞரின் இறுதி ஊர்வலம்: நேரலை வீடியோ இதோ…\nஅண்ணா அருகே ஆழ்ந்து உறங்கப்போகும் கருணாநிதி: தாலாட்டு பாட தயாராகும் மெரினா..\nஉலகில் கள்ளத் தொடர்பு அதிகம் உள்ள நாடுகள்..\nபொதுமக்கள் இனி பார்க்கவே முடியாத 5 அதிசயங்கள்..\nஎந்த ஊரு காரிடா இவ.. ஆத்தாடி என்னமா பேசுறா..\nசிறந்த நடிகருக்கான விருதுக்கு பிரேசில் நட்சத்திர வீரருக்கு வாய்ப்பு..\nயாருமே எதிர்பார்க்காத சில சம்பவங்களின் வீடியோ\nஆத்தாடி என்ன உடம்பி உரு��ான கதை தெரியுமா \nமரண கலாய் வாங்கும் BIGG BOSS 2\n”அம்மா, அம்மா” என்று குரைக்கும் நாய் குட்டி\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nஇங்கிலாந்து மண்ணில் மண்டியிட்டது இந்தியா: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஉயிரை பறிக்கும் மோமோ விளையாட்டு.. தப்பிக்க என்ன செய்யலாம்..\nகிரிக்கட் வரலாற்றில் மனதை நெகிழ வைத்த சில தருணங்கள்..\nவிளையாட்டில் மட்டுமல்ல நிஜத்திலும் இவன் உண்மையான ஹீரோ..\nகார்ட்டூன் தோற்றமுடைய FOOTBALL பிரபலங்கள்..\nமைதானத்தில் கோல் கீப்பராக மாறி அணியை காப்பாற்றிய பிரபல வீரர்கள்..\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது… (வீடியோ)\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபரத் நடித்துள்ள ‘சிம்பா’ படத்தின் புதிய டீசர்\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கை��ர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇரட்டை அர்த்தத்தில் பேசும் பொன்னம்பலம் சிறைக்கு பின் அதிரடி மாற்றம் \nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nரம்யாவின் செயலால் ஆத்திரம் அடைந்த பிக் பாஸ் \nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்ததும் என் காதல் ஆசை தீரவில்லை மனம்திறக்கும் அனந்த் வைத்திய நாதன் \nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் விஜய் : ஏ.ஆர். முருகதாஸ் மும்முரம்..\nபிக்பாஸ் சீசன் 2 வில் கவர்ச்சி நடிகை கன்போர்ம் : நட்பு வட்டார தகவல்..\nபடுக்கைக்கு சென்று வாய்ப்பு பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் : சில நடிகைகள் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..\nஸ்ரீ ரெட்டி என் மீது கூட புகார் தெரிவிக்கலாம் : விஷால் கொந்தளிப்பு\nசிறிய ஆடையால் உடலை போர்த்தி நாகினி ஹிரோயின் கிளாமர்\nமுப்ப��� தீ விபத்து – தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறுகிறார் – தீபிகா படுகோனே\nஇந்த பிக்பாஸ் 2 வில் பொய் சொன்னால் என்ன தண்டனை தெரியுமா \nஅக்கா குளிக்கும் வீடியோவை போதையில் வெளியிட்ட பாசக்கார தங்கை\nஎன்னுடைய மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து காப்பாற்றி தாருங்கள் : விவசாயி மனு\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nநடிகை கெத்ரின் தெரசா புதிய புகைப்படங்கள்\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ...\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3SharesHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\n‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்\nபிரதி பொதுச் செயலாளர் பதவி எனக்கு வேண்டாம் : ருவான்\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகல்வி கற்பிக்கும் ஆசிரியரின் கவனயீனம்… காரில் மோதி சிறுமி மரணம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிரான்ஸில் திடீரென ஒலித்த சைரன் எச்சரிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nநடிகர்களை போல தோற்றமளிக்கும் சாதாரண மக்கள்\nசுவாரஷ்யமான காணொளிகளைக் கொண்ட Video.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nதோட்டத்திற்குள் ஊடுருவிய பயங்கர உயிரினம்: காணொளி உள்ளே..\nஅஜய், கார்னிகா பேசி சிரித்த கடைசி நொடிகள்: நெஞ்சை பதற வைக்கும் காணொளி\nU TURN திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது..\n கொடூர கொலைக்கான காரணம் என்ன\nநேரலை வீடியோக்களின் போது இப்படியும் நடக்குமா\nநான் போடும் முதல் கையெழுத்து இதற்கு தான்.. கமல் அதிரடி பதில்..\nஇதைச் சாப்���ிட்டால்தான் இனி உயிர் வாழலாம்..\nஇதை செய்தால் இனி “டெங்கு” நோய் உங்களை தொடாது..\nபகல் வேளைகளில் தூங்குபவரா நீங்கள்.. அப்படி தூங்கினால் என்னவாகும் தெரியுமா\nஇதை கொஞ்சம் முயற்சி செய்தால் உங்கள் கூந்தல் நீளமாக வளரும்..\nவிஜய் TV யின் பொக்கிஷம் கோபிநாத் அல்ல கோபிநாயர்..\nநெஞ்சை பதற வைக்கும் விண்வெளி வீரரின் நேரடி காணொளி\nமேஜிக் செய்வதை காட்டிக்கொடுக்கும் வீடியோ..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை பாருங்கள்\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\n#METO வை சின்மயி பக்கமே திருப்பி கேட்ட பாண்டே: வைரலாகும் வீடியோ\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸரா\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் வீடியோ பாடல் வெளியானது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nதுப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சென்னை மேல்நீதிமன்றம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2017/08/watch-chinna-kannan-azhaikiraan-song.html", "date_download": "2021-01-27T13:35:31Z", "digest": "sha1:XKQSYL2J6RH5SYCTOZTGYW7LVYGFB2J7", "length": 4745, "nlines": 73, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Chinna Kannan Azhaikiraan Song with Tamil Lyrics from Movie Kavikkuyil (1977) - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nகண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி\nகண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி\nஎன்���ும் காதலை கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை\nஅந்த மயக்கதில் இனைவது உறவுக்கு பெருமை\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\nநெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா\nநெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா\nஉன் புன்னகை சொல்லாத அதிசயம் அழகே இலமை ரதமே\nஅந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்\nசின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை\nஅவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2015/07/blog-post_18.html", "date_download": "2021-01-27T12:35:40Z", "digest": "sha1:B2T4LPAHDW5EHXZ7DEW34OCZ67SNGW2A", "length": 10484, "nlines": 266, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அவளது சொந்தம்", "raw_content": "\nதான் ஆண்டு தன் பிள்ளை ஆண்டு\nஆண்டாண்டு காலங்கள் எவரும் இருப்பதில்லை\nகல்வியறிவு களவு அறிவு என\nகவலை ஆட்டுவித்து கவலை புரிந்து\nகாலங்களில் எல்லாம் விழுந்து கிடப்பன\nஅவளது சொந்தம் என்று திரிவன\nஅவனது சொந்தம் என்று வருவன\nதானே உலகமும் சுற்றமும் என மறந்து\nஏதோ எவரோ என ஓடி ஒளிவன\nஇன்பம் மட்டுமே கருதி வாழ்வில்\nமறதியில் எதையும் மறந்து திரிந்து\nஏதும் அறியாது சிவனாகி கிடப்பன\nகண் பார்ப்பன காது கேட்பன\nவாய் பேசுவன மூக்கு சுவாசிப்பன\nநினைந்து மூளை தோல் உணர்வன\nஎது காப்பன எது தோற்பன\nஅது அழிவன அதுவே ஆக்குவன\nஎல்லாம் உருமாறி உருமாறி எக்காலத்தும்\nவழி மாறாது இப்படியே இருப்பன\nஎல்லா ன இருந்தாலும் பண ண இல்லாது\nபோனால் எவரும் எவரையும் மதிப்பன ரோ\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று மு...\nஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...\nஅப்பொழுதுதான் அவனை பள்ளிக்கூடத்தில் விட்டு வந்தார்கள். விபரம் அறியாத வயது. விபரீதம் புரியாத வயது. சுற்றும் முற்றும் பார்த்தான். புதிய முகங...\nஏடு கொண்டார் எவர் கண்டார்\nகளிமண் - மயர்வற மதிநலம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - ஆசியுரை திருமதி சுஷீமா...\nபூமி சுற்றலும் அவள் சுற்றலும்\nநுனிப்புல் பாகம் -3 9\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 16\nநமது திண்ணை ஜூலை மாத சிற்றிதழ்\nஉரையாடல் - சிறுகதைப் போட��டி (1)\nகவிதை - உரையாடல் கவிதைப் போட்டி (2)\nசவால் சிறுகதைப் போட்டி 2011 (2)\nசிறுகதைப் போட்டி - உயிரோடை (1)\nடெரர் கும்மி விருதுகள் - 2011 (1)\nதமிழ் மின்னிதழ் -2 (2)\nதொடர்கதை - 4 (19)\nதொடர்கதை - ஆண்டாளுக்குக் கல்யாணம் (6)\nதொடர்கதை - சில்வண்டுகள் (10)\nதொடர்கதை ஒரு கட்சி (10)\nதொடர்கதை வெ. த (1)\nநாவல் - நுனிப்புல் பாகம் 1 (4)\nநுனிப்புல் பாகம் 3 (11)\nநேசம் + யுடான்ஸ் (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கட்டுரை (1)\nநேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதை (1)\nவம்சி சிறுகதைப் போட்டி 2011 (1)\nஸ்ரீமத் பாகவதம் ஸ்கந்தம் 1 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=2114", "date_download": "2021-01-27T12:24:51Z", "digest": "sha1:TCIMKI7NY47KTR6GKNMG34STMTZMKPST", "length": 6358, "nlines": 120, "source_domain": "www.shritharan.com", "title": "கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு! – Shritharan MP", "raw_content": "\nHome News கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு\nகனகபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு\nகிளிநொச்சி – கனகபுரம் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்றைய தினம் இதனை திறந்து வைத்துள்ளார்.\nகிளிநொச்சி கல்வி வயலத்திற்குட்பட்ட கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற 2016 முதல் 2020 வரையான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைத்திற்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nபாடசாலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயினரஸ், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nவட்டக்கச்சி விவசா���ப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t1737-topic", "date_download": "2021-01-27T13:57:33Z", "digest": "sha1:2KSK5GMHRPQHM4JDUBLSOXUPEYIDXCZS", "length": 18504, "nlines": 148, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பிடிவாதத்துக்கு ஒரு பரிகாரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஎனக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் ஒரு பொருளை தொலைச்சிட்டு கவலையா இருக்கார்.\nசொன்னேன். காதுலே வாங்கல. அந்தப் பொருள் கிடைக்கிறவரை சாப்பிடறதில்லேன்னு அடம்பிடிக்கிறார். தன் மனைவிமேல சந்தேகப்படறார். தான் வீட்டிலே இல்லாத சமயங்களில் அவளை கண்காணிக்க ஒரு வசதியில்லையேன்னு வருத்தப்படறார்.\nஅங்கே உளவு பார்க்க நவீன வசதிகள், நுண்ணிய மின்னணு கருவிகள் பயன்படுதாம்.\nஜப்பான்ல பெரிய நட்டத்தில போன ஒரு கம்பெனி நல்லா இயங்கறதா காட்டிக்கிட்டு வங்கிகள்லே மேற்கொண்டு நிறைய கடன் வாங்கிக்கிட்டே இருந்சுச்சாம். சந்தேகப்பட்ட பாங்க்காரங்க உண்மையை கண்டுபிடிக்க ஒரு உளவு நிறுவனத்தைப் பார்த்தாங்க.\nஅந்த சமயத்துல அந்த கம்பெனி அக்கவுண்டெண்டுக்கு சொத்தைப்பல் காரணமா சிகிச்சைக்கு வந்தப்போ, ரகசிய கருவியை அவர் பல்லில் அவருக்கே தெரியாமல் பொருத்திட்டாங்க.\nஅவ்வளவுதான் அப்புறம் கம்பெனி கூட்டங்கள்லே பேசற தகவல்கள் பாங்க்காரங்க காதில் விழுந்துக் கிட்டிருந்தது. கம்பெனிக்கு கடன் கொடுக்கறதை நிறுத்திட்டாங்க.\nஅது இங்கே இருந்திருந்தா பெரியவருக்கு உபயோகமா இருந்திருக்கும்.\nஅந்த பெரியவர் பல் இடுக்கிலே பொருத்திப்புட்டா அவர் போற இடம்.. என்ன பேசறார்ங்கிறதையும் கண்டுபிடிச்சிடலாம்.\nஅது சாத்தியமில்லை..ஏன்னா, அவர் தொலைச்சது அவரோட பல் செட்டைத்தான்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்��ுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:46:49Z", "digest": "sha1:SBOIFEHMLW5RYRWTOFAWFWKNVYJPUI6K", "length": 26706, "nlines": 149, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வால்ட் டிஸ்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(வால்ட்டு டிஸ்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவால்ட் டிஸ்னி (/ˈdɪzni/;[3] டிசம்பர் 5 , 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர். மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனரான டிஸ்னி(தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் உலகின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.\nதிரைப்பட இயக்குநர், வால்ட் டிஸ்னி கம்பனியை ஆரம்பித்தவர்.\nஇருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காக பெயர்ப்பெற்றவர் டிஸ்னி. மேலும் பல வணிக நோக்குடைய பூங்கா வடிவமைப்பு மற்றும் அசைவுப்படம் அமைப்பதில் வல்லுனரும் கூட. அவரும் அவரின் பணியாளர்களும் இணைந்து உருவாக்கியது தான் மிக்கி மவுஸ் போன்ற கற்பனை கதாப்பாத்திரங்கள். இவர் ஐம்பத்து ஒன்பது ஆஸ்கார் விருதுக்கான நியமனங்களும் மற்றும் இருபத்தாறு ஆஸ்கார் விருதுகளும் வென்றுள்ளார். இதில் ஒரே ஆண்டில் நான்கு வென்றது ஓர் உலகசாதனை[4] . இதனால் இவரே மற்றவரை விட அதிக நியமனங்களும்,விருதுகளும் பெற்றவர்.[5] ஏழு எம்மி விருதுகள் வென்றார். இவர் தான் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள டிஸ்னிலாந்து பூங்கா(அனஹெயிம்) மற்றும் வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் பொழுதுபோக்கு பூங்காக்கள், டோக்கியோ டிஸ்னி (ஜப்பான்) மற்றும் டிஸ்னிலாந்து ,சீனா (ஹாங்காங்) போன்ற பூங்காக்களின் பெயர்க்காரணியும் ஆவார்.\nபுளோரிடாவில் தன் கனவு திட்டபணியான வால்ட் டிஸ்னி உலக உல்லாசநகரம் திறப்புக்கு சில வருடங்கள் முன்னரே 1966-ஆம் ஆண்டு டிசம்பர் பதினைந்தாம் தேதி டிஸ்னி நுரையீரல் புற்றுநோயால் இறந்தார்.\n2 வாழ்க்கை வரலாறு (1920-1928)\n3 மிக்கி மவுஸ் உருவாக்கம்\nவால்ட் டிஸ்னி 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி சிக்காகோவில் உள்ள ஹேர்மோசா சமூகப் பிரதேசத்திலுள்ள 2156 N டிரிப் அவெனியூவில் ஈரானியக் கனேடியரான எலியாஸ் டிஸ்னிக்கும், ஜெர்மனிய மற்றும் ஆங்கில வம்சாவளியைச் சேர்ந்த புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்.[6][7]. 1906 ஆம் ஆண்டு , வால்ட் டிஸ்னிக்கு நான்கு வயதாக இருந்தபோது அவர்களுடைய குடும்பம் மிசோரிக்கு சென்றது. ஏனெனில் அங்குதான் அவர்களுடைய மாமா நிலம் வாங்கியிருந்தார். அங்கு அவருடைய படம் வரையும் திறனை வளர்த்தார். இவர் முதன் முதலாக தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவருக்கு ஒரு குதிரை படம் ஒன்றினை பணத்திற்காக வரைந்து கொடுத்தார். டிஸ்னி வண்ண பென்சில்கள் மற்றும் கிரேயான்ஸ் கொண்டு தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டார். 1909 ஆம் ஆண்டில் இவரும் , அவருடைய சகோதரியும் மர்சலின் என்ற பள்ளியில் படித்தனர். 1911 ஆம் ஆண்டில் கன்சாஸ் நகரத்திற்கு சென்றனர். பின்பு கிரென்டன் இலக்கண பள்ளியில் வால்ட்டர் ஃபெஃப்பியர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னுடைய வீட்டில் இருந்த நேரத்தை விட இவருடன் இருந்த நேரம் தான் அதிகம் செலவிட்டார். வால்ட் டிஸ்னி தினமும் 4.30 மணிக்கு எழுந்து தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்து வந்தார். அதனால் பள்ளிகளில் போதிய நேரம் செலவிட இயலாத காரணத்தினால் மோசமான தரங்களையே (grades) பெற்றார். ஆனாலும் தன்னுடைய தினசரி பத்திரிக்கைகளை விற்பனை செய்வதனை ஆறு வருடங்கள் தொடர்ந்து செய்தார். மேலும் சனிக்கிழமை தோறும் கேலிச்சித்திரம் வரைவதற்காக சிறப்பு வகுப்புகளுக்கும் சென்றார். 1917 ஆம் ஆண்டில் எலியாஸ் ஓ ஷெல் என்ற நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். எனவே அவர்கள் மறுபடியும் தங்களுடைய இடங்களுக்கு சென்றனர். வால்ட் டிஸ்னி மெக்கின்லே உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு அவர் பள்ளி அளவில் செயல்படும் பத்திரிக்கையில் கேலிச்சித்திரம் வரையும் பணியினைப் பெற்றார். ���தில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் சுதந்திர உணர்வினை வெளிப்படுத்தும் விதமான கேலிச்சித்திரங்களை வரைந்தார். மேலும் சிகாகோ அகாதமியில் இரவு படிப்பினை மேற்கொண்டார்.\n1920 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னி , ஐவெர்க்ஸ் ஆகியோர் இணைந்து தொழில் துவங்கினர். ஆனால் அவர்கள் தொடங்கிய தொழிலில் வாடிக்கையாளர்களை கவர இயலவில்லை. எனவே அதனை தற்காலிகமாக விட்டுவிடலாம் என முடிவு செய்து விளம்பர நிறுவனம் ஒன்றினை தொடங்கினர். அதனை ஏ.வி.குகர் எனவரின் தலைமையில் மேற்கொண்டனர். பின் அவர்களுடன் ஐவெர்கஸ் இணைந்தார். அதனை அவர்கள் பிரிவகம் அசைவுப்படம் மூலம் செயல்படுத்தினர். அப்பொழுதுதான் டிஸ்னிக்கு அசைவுப்படத்தின் மீது ஆர்வம் வந்தது. மேலும் அவர் மட் அண்ட் ஜெஃப் (Mutt and Jeff) மற்றும் கோகோ தெ க்ளொவ்ன் (Koko the Clown.) போன்ற அசைவுப்படங்களை வரையத் தொடங்கினார். கல அசைவூட்டம் என்பது இன்னும் சிறப்பான முறையில் இருந்தது. ஆனால் குகரால் இந்த முறையினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதனால் டிஸ்னி தன்னுடைய சக பணியாளருடன் இணைந்து புதிய நிறுவனம் ஒன்றினைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெரும் பகுதி நியூமேன் திரையரங்கிற்கு செய்து தந்தனர். எனவே அந்த வெற்றியின் காரணமாக லாஃப் ஓ கிராம் (Laugh-O-Gram Studio) என்ற ஓவிய அறையினை வாங்கினார். அந்த நிறுவனத்தில் பல அசைவுப்பட நிபுணர்களை வேலைக்கு அமர்த்தினார். அதில் ருடால்ஃப் மற்றும் ஐவெர்க்ஸ் போன்ற நிபுணர்களும் அடங்குவர். ஆனால் இந்த நிறுவனமும் போதிய அளவு லாபத்தினை ஈட்டவில்லை. எனவே டிஸ்னி அலைஸின் அற்புத உலகம் (Alice's Wonderland‍) என்பதனை நிறுவினார். அந்நிறுவனமானது அலைஸின் சாகசத்தின் அற்புத உலகம் (Alice's Adventures in Wonderland‍) என்பதனை அடிப்ப்டையாகக் கொண்டது ஆகும். அவற்றில் விர்ஜீனியா, டேவிஸ் போன்ற கதா பாத்திரங்களை அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். 1923 ல் டிஸ்னி ஹாலிவுட் பக்கம் சென்றார். மேலும் அப்பொழுது அமெரிக்காவில் கேலிச்சித்திரத்திற்கான நிறுவனங்கள் அங்கு அதிகமாக இருந்தன. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தினை தேர்வு செய்தார். ஏனெனில் அவருடைய தம்பிக்கு காசநோய்க்கான சிகிச்சையினை அங்குதான் எடுத்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவரும் அவருடைய தம்பியும் இணைந்து தெ வால்ட் டிஸ்னி என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தின் பெயரிலேயே ��வர்கள் படங்களைத் தயாரித்தனர்.\nஓஸ்வல்ட் என்பதற்கு பதிலாக டிஸ்னி மற்றும் ஐவெர்க்ஸ் இணைந்து மிக்கி மவுஸ் என்பதனை உருவாக்கினர். ஆனால் அது எவ்வாறு உருவானது என்பது பற்றிய தெளிவான வரலாறு தெரியவில்லை. அதற்கு முதலில் மோர்ட்டிமர் எலி (Mortimer Mouse) அல்லது மிக்கி மவுஸ் என்றும் பெயர் வைக்க நினைத்தனர். ஐவெர்க்ஸ் இதற்கான உருவத்தினை சற்று மேம்படுத்தினார். 1947 ம் ஆண்டு வரையில் மிக்கி மவுஸிற்கு ஒலிவடிவம் கொடுத்து வந்தனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் பின்வருமாறு கூறினார், யுபி (Ub) மிக்கிகு உருவம் கொடுத்தார் ஆனால் டிஸ்னி இதற்கு உயிர் கொடுத்தார்.\nமிக அதிக முறை ஆஸ்கர் விருதுக்கான நியமனம் மற்றும் ஆஸ்கார் விருது வாங்கிய முறைக்காக வால்ட் டிஸ்னி செய்த சாதனை. இவர் வாங்கிய நான்கு ஆஸ்கார்கள் சிறப்பு விருதுகள் மற்றும் ஒன்று அவர் மறைவுக்கு பின் வழங்கப்பட்டது.\n1932: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக : ப்லோவேர்ஸ் அண்ட் ட்ரீஸ் (1932)\n1932: மதிப்பியலான விருது: மிக்கி மௌஸ் உருவாக்கியதற்காக.\n1934: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ லிட்டில் பிக்ஸ் (1933)\n1935: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி டோர்டிசே அண்ட் தி ஹேர் (1934)\n1936: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: த்ரீ ஒர்ப்பன் கிட்டேன்ஸ் (1935)\n1937: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி கன்ட்ரி கசின் (1936)\n1938: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தி ஓல்ட் மில் (1937)\n1939: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாகr:பெர்டினன்ட் தி புல் (1938)\n1939: மதிப்பியலான விருது for ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937)(ஒரு பெண் சிலை மற்றும் ஏழு குட்டி சிலைகள் இவ்விருதாக வழங்கப்பட்டது)[4]\n1940: சிறந்த சிறிய கரு,கேலிச்சித்திரத்துகாக: தி அக்லி டக்க்ளிங் (1939)\n1941: மதிப்பியலான விருது for: பாண்டசிய (திரைப்படம்)|பாண்டசிய (1941), வில்லியம் எ. காரிடி மற்றும் ஜே.என்.ஏ.ஹாகின்சுடன் பங்கிட்டு கொண்டனர் [4]\n1942: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: லேந்து எ பா (1941)\n1943: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: தேர் பூறேர் பேஸ் (1942)\n1949: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: சீல் ஐலன்ட் (1948)\n1949: இர்விங்.ஜி.தால்பேர்க் நினைவு விருது\n1951: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பீவர் வால்லி (1950)\n1952: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: நேச்சர் ஹால்ப் எக்கர் (1951)\n1953: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: வாட்டர் பேர்ட்ஸ் (1952)\n1954: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: தி லிவிங் தேசெர்ட் (1953)\n1954: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: அலாச்கன் எஸ்கிமோ (1953)\n1954: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: டாட் விசில் ப்ளுன்க் மற்றும் பூம்.(1953)\n1954: சிறந்த சிறிய கதைக்கரு, இரு-சுருள்க்காக: பியர் கன்ட்ரி (1953)\n1955: சிறந்த விளக்கப்படம், திரைப்படத்துக்காக: வாநிஷிங் ப்ரியரி (1954)\n1956: சிறந்த விளக்கப்படம், சிறிய கதைக்கருகாக: மென் அகைன்ச்ட் ஆர்க்டிக்\n1959: சிறந்த சிறிய கதைக்கரு, நேரடி நடிக்கும் பாத்திரங்களுக்காக : கிரான்ட் கான்யான்\n1969: சிறந்த சிறிய கதைக்கரு,கேலிச்சித்திரத்துகாக: வின்னி தி பூ அண்ட் புல்தேரி டே.\n↑ \"Walt Disney\". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்த்த நாள் May 21, 2008.\n↑ \"Walt Disney\". ஐ.எம்.டி.பி இணையத்தளம். பார்த்த நாள் 2008-05-21.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2020, 06:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/Samsung_Galaxy_S4", "date_download": "2021-01-27T12:54:57Z", "digest": "sha1:UGWKVH47H7G6MANLTOAXPGC2SX2UJIQV", "length": 10652, "nlines": 187, "source_domain": "ta.termwiki.com", "title": "சேம்சங் சில்வர் S4 – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nசேம்சங் சில்வர் S4 தென்கொரிய நிறுவனத்தின் சேம்சங் எலக்ட்ரானிக்ஸ் தயாரித்தது ஒரு smartphone உள்ளது. அறிவிக்கப்பட்டது நியூயார்க்கில் உள்ள 2013 மார்ச் 14. பின் 13 மெகாபிக்சல் கேமரா, மற்றும் 5 அங்குல 1080p காட்சி உள்ளது. த சில்வர் S4 பெரிய பற்று கை நிலங்கள் அடிப்படையில் Exynos 5 Octa செயலி விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.லிட்டில் கட்டமைப்பு மற்றும் ஒரு 1.8 GHz quad-கோர் கோர்டெக்ஸ்-A15 குழு பட்டியலும் ஒன்று 1.2 GHz quad-கோர் கோர்டெக்ஸ்-A7 குழு, ஈட்டும் சில்வர் S4 முதல், மற்றும் தற்போது மட்டும், octo-கோர் smartphone. என்றாலும், இந்த 8 கோடி, மட்டும் 4 முடியும் இடத்திலோ நடப்பு எந்த நேரத்திலும், தொலைபேசி 4 கோர்டெக்ஸ்-A15 அல்லது 4 கோர்டெக்ஸ்-A7. பயனர்கள் பெறவும் செயல்பாடுகள் ஒரு நால்முனை கோர் தொலைபேசி .\nத சில்வர் S4 பதிப்பு ஒரு 1.9 GHz Qualcomm Snapdragon 600 APQ8064T செயலி-தொலைபேசிகள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. பல இடங்களிலும் விற்பனை பதிப்பு 1.6 GHz சேம்சங் Exynos 5 Octa செயலி கொண்டுள்ளது. நிற்க காரணமாக அணி-எதிர்நோக்கும் கேமரா, தொலைபேசி முடியும் வை ஒரு வீடியோ தானாக பயனர் இருந்து திரை தோற்றத்தை மற்றும் பயனர் திரை தொடும் இல்லாமல் தங்கள் கை swipes இருந்தால் ஒரு பக்கம் உருட்ட முடியும் போது. வீடியோ பிடிப்பு உள்ள இரட்டை பயன்முறை பயன்படுத்தும் முன்புற மற்றும் பின்புற கேமராக்கள் பங்கிடவும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nகட்டற்ற வர்த்தக மண்டலம் shanghai\n29-சதுரம்-கிமீ பரப்பு ஒரு \"சோதனை வருவதாகக்\" திட்டம் சீனா நிதி, பெரிய இந்தியாவின் வர்த்தக போல் நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஷாங்காய் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/01/14105350/1-lakh-30-thousand-acres-of-paddy-fields-in-Thiruvarur.vpf", "date_download": "2021-01-27T14:42:45Z", "digest": "sha1:TKJ5SSR3MOHW3Y7JMUL4D7EZKWGKOT43", "length": 17602, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "1 lakh 30 thousand acres of paddy fields in Thiruvarur district were submerged due to continuous heavy rains || திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nதிருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின\nதிருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.\nதிருவாரூர் மாவட்ளடத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. அனைத்து சாலைகளும் பழுதடைந்த விபத்தினை ஏற்படுத்தும் வகையில் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி அனைத்து நகர்களில் மழை நீர் வடிய வாய்ப்பு இன்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் தாழ்வான பகுதிகள் தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து நிற்பதால் சுகாத���ர சீர்கேடு நிலவி வருகிறது.\nஉழவர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே அறுவடை செய்த நெல்லை கொண்டு புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவது என்பது தான் வழக்கம். ஆனால் நிவர், புரெவி புயல் மழை பாதிப்பினை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் ஜனவரி மாதத்திலும் கன மழை பெய்வதால் அறுவடை பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் புத்தரிசி பொங்கல் என்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.\n1 லட்சத்து 30 ஆயிரம் நெற்பயிர்கள் மூழ்கின\nதிருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு நிவாரணம அறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மழை தொடந்து பெய்வதால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, காரிக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதியில் சிறு, குறு விவசாயிகள் அதிகம் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பால் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து இருப்பதாகவும், இதனை ஈடு செய்ய என்ன செய்வது என தெரியாமல் வேதனை அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- குடவாசல்-87, நன்னிலம்-76, வலங்கைமான்-66, மன்னார்குடி-63, திருவாரூர்-53, நீடாமங்கலம்-48, முத்துப்பேட்டை-48, பாண்டவயாறு தலைப்பு-45, திருத்துறைப்பூண்டி-34 என பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக குடவாசலில் 87 மில்லி மீட்டர் மழை ���ெய்துள்ளது.3\n1. தூத்துக்குடியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய சாரல் மழை\nதூத்துக்குடியில் நேற்று காலையில் பெய்த சாரல் மழை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.\n2. 43-வது நாளாக மாணவர்கள் போராட்டம் எதிரொலி: சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை\n43-வது நாளாக நேற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிதம்பரம் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. பழனி அருகே பலத்த மழை: தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் பிணத்தை சுமந்து சென்ற கிராம மக்கள்\nபழனி அருகே பலத்த மழை காரணமாக தரைப்பாலத்தை வெள்ளம் அடித்து சென்றதால் கிராம மக்கள் ஆற்றில் இறங்கி பிணத்தை சுடுகாட்டுக்கு சுமந்து சென்றனர்.\n4. தொடர் மழை: பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது\nகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72 அடியை தொட்டது.\n5. புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன\nமாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2021/01/05032613/ISL-Football-Chennai-lost-to-Hyderabad.vpf", "date_download": "2021-01-27T14:42:39Z", "digest": "sha1:XVYPIQLV4CRN7Q4IVHSN72RROSKDBIX4", "length": 9733, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Chennai lost to Hyderabad || ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி + \"||\" + ISL Football: Chennai lost to Hyderabad\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியிடம் சென்னை தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஐதராபாத் அணியிடம் சென்னை அணி தோல்வியடைந்தது.\n7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 47-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத் தில் ஐதராபாத் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தியது. 9-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சென்னை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு-மும்பை அணிகள் சந்திக்கின்றன.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 65-வது லீக் ஆட்டத்தில் கேரளா அணி வெற்றி பெற்றது.\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்கால் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி 3-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணி 3-வது வெற்றியை பதிவு செய்தது.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை-ஐதராபாத் ஆட்டம் ‘டிரா’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், மும்பை-ஐதராபாத் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவானது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கோல் கீப்பர் பிரசந்தா டோரா மரணம்\n2. 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: கேரளா பிளாஸ்டர்ஸ- ஜாம்ஷெட்பூர் அணிகள் சந்திப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thagavalthalam.com/2012/12/blog-post_21.html", "date_download": "2021-01-27T13:09:38Z", "digest": "sha1:TLRNZGBJGAGDOITCOPTCFE4OSQZFALJI", "length": 14270, "nlines": 140, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: நாளுக்கு நாள் குறையும் சென்னை ஏரிகளின் நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nநாளுக்கு நாள் குறையும் சென்னை ஏரிகளின் நீர்மட்டம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா\nசென்னை வாசிகளுக்கு கோடை காலத்தில் எப்போதும் இரண்டு சவால் ஒன்று வாட்டும் வெயில் மற்றொன்று தண்ணீர் தட்டுப்பாடு. ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.\n சென்னை வடகிழக்கு பருவமழைபொய்த்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், வரும் கோடைக்காலத்தில் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.\nநாளுக்கு நாள் குறையும் நீர்மட்டம் : 140 அடி நீர்மட்டம் கொண்ட பூண்டி எரியில் மொத்தம் 3 ஆயிரத்து 231 கன அடி நீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் தற்போது 133 புள்ள�� 7 எட்டு அடி அளவே நீர்மட்டம் உள்ளது. அதாவது ஆயிரத்து 473 கனஅடி நீர் மட்டுமே தற்போது இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் புழல் ஏரியில் 2 ஆயிரத்து 666 கன அடி தணணீர் இருப்பு இருந்தது. அறுபத்து நான்கரை அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 881 கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் தற்போது 57 புள்ளி எட்டு 7 அடி அளவுக்கு, அதாவது, 461 கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 871 கனஅடி நீர் இருந்தது.\nபாதியாக குறைந்த நீர்மட்டம் : இதேபோன்று, செங்குன்றம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 50 புள்ளி 20 அடி. இதில் 3 ஆயிரத்து 300 கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். அந்த ஏரியில் தற்போது 44 புள்ளி 24 அடி அளவுக்கே நீர்மட்டம் உள்ளது. அதாவது, தற்போது 2 ஆயிரத்து 87 கனஅடி நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் செங்குன்றம் ஏரியில் 2 ஆயிரத்து 692 கன அடி நீர் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரி 85 புள்ளி 4 பூஜ்யம் நீர்மட்டம் கொண்டது. இது 3 ஆயிரத்து 645 கன அடி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியில் தற்போது 74 புள்ளி 9 இரண்டு அடி அளவுக்கே தண்ணீர் இருப்பு உள்ளது. அதாவது, தற்போது ஆயிரத்து 270 கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த ஏரியில் கடந்த ஆண்டு இதேகாலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 548 கன நீர் இருந்தது.\n சென்னையில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த தண்ணீரின் அளவை விட, இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. இதனால், வரும் கோடைக்காலம் சென்னை நகர மக்களுக்கு மிகுந்த சோதனைக் காலமாக இருக்கும் என கூறப்படுகிறது.\nLabels: நாளுக்கு நாள் குறையும் சென்னை ஏரிகளின் நீர்மட்டம் .\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅட��மாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/bhojpuri-film-actress-anupama-pathak-commits-suicide-in-mumbai-070820/", "date_download": "2021-01-27T13:50:03Z", "digest": "sha1:5BE3I2NNE54KNSBZ6R2MCHR6LQIABA67", "length": 17118, "nlines": 180, "source_domain": "www.updatenews360.com", "title": "போஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை..! மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்..! விடை கிடைக்குமா..? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபோஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்..\nபோஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்.. மும்பையை உலுக்கும் மர்ம மரணங்கள்..\nபோஜ்புரி திரைப்பட நடிகை அனுபமா பதக் மும்பையின் தஹிசார் புறநகரில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 40 வயதான நடிகை அனுபமா ஆகஸ்ட் 2’ஆம் தேதி தனது வாடகை குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். மறைந்த நடிகையின் இல்லத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nஅனுபமா பதக் பாட்னாவைச் சேர்ந்தவர். ஆனால் போஜ்புரி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்ற மும்பைக்கு மாறிவிட்டார். தற்கொலை செய்வதற்கு முன், மறைந்த போஜ்புரி திரைப்பட நடிகை ஒரு பேஸ்புக் வீடியோவில் தான் ஏமாற்றப்பட்டதாகவும் யாரையும் நம்ப முடியவில்லை என்றும் பகிர்ந்துள்ளார்.\n“நீங்கள் சில சிக்கல்களைச் சந்திக்கிறீர்கள் என்று நீங்கள் ஒருவரிடம் கூறி தற்கொலை செய்து கொண்டால், அந்த நபர் உங்களுக்கு எவ்வளவு நல்ல நண்பராக இருந்தாலும், உடனடியாக உங்கள் பிரச்சினைகளிலிருந்து விலகிக் கொள்ள முயல்வார்கள். அதனால், நீங்கள் இறந்த பிறகு அவர்கள் எந்தவொரு சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.\nமேலும் மக்கள் உங்களை கேலி செய்வார்கள், மற்றவர்களுக்கு முன்னால் உங்களை அவமதிப்பார்கள். எனவே உங்கள் பிரச்சினைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். யாரையும் உங்கள் நண்பராக ஒருபோதும் கருத வேண்டாம்.” என்று அனுபமா தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் இந்தியில் கூறினார்.\nமுன்னதாக ஜூன் 14’ஆம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, அதன் பிறகு சில நாள் கழித்து அவரின் உதவியாளர் திஷா சலியன் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சுஷாந்த் சிங் தற்கொலை, உண்மையில் கொலையாகக் கூட இருக்கலாம் என்றும், இதில் மும்பை நிழல் உலக தொடர்புகள் மற்றும் மஹாராஷ்டிர ஆட்சியில் உள்ளவர்களின் தொடர்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதற்கிடையே நேற்று மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகர் சமீர் ஷர்மாவும் தன்னுடையில் வீட்டில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் பிணமாக கண்டறியப்பட்டுள்ளார். மேலும் கடந்த மே 17’ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த மன்மீத் க்ரேவால், மே 26’ஆம் தேதி இளம் நடிகையான பிரேக்���ா மேத்தாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nதொடர்ச்சியாக மும்பை சினிமா வட்டாரங்களில் நடக்கும் நடந்துள்ள தற்கொலைகளுக்கு மன அழுத்தம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது என கூறப்படும் நிலையில், மும்பை காவல்துறை இவையனைத்தையும் தற்கொலை எனும் கோணத்திலேயே விசாரணை நடத்தி வருவது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nநியாயமான முறையில் விசாரணை நடந்தால் மட்டுமே இவையனைத்திற்கும் விடை கிடைக்கும்.\nTags: போஜ்புரி நடிகை அனுபமா பதக் தற்கொலை, மர்ம மரணங்கள், மும்பை\nPrevious ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் ஆரம்பம்… சென்னை அண்ணா பல்கலை. அறிவிப்பு\nNext “பழம் பழுத்தா கடைதெருவுக்கு வந்துதான ஆகனும்” இணையத்தை சூடேற்றிய வலிமை பட நடிகை..\nபிக்பாஸூக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடிச்ச ஜாக்பாட்\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nமாஸ்டர் தியேட்டரைவிட ஓடிடியில் ரன்னிங் டைம் கொஞ்சம் அதிகமாக இருக்கே\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nபணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின் போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு.. திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nகாலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்\n“தளபதி செமையா ஆடி இருக்காரு” பட்டாசா வெளியான வாத்தி Comming ஒத்து வீடியோ Song \nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்ப���ைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/priya-anand-latest-hot-photos-19092020/", "date_download": "2021-01-27T12:30:09Z", "digest": "sha1:HTMNBQFKGKBHKSFB5B544TJZ45UADNWW", "length": 13460, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "யானை தந்தத்தை விட, Demand-இல் இருக்கும் பிரியா ஆனந்தின் முன்னழகு ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nயானை தந்தத்தை விட, Demand-இல் இருக்கும் பிரியா ஆனந்தின் முன்னழகு \nயானை தந்தத்தை விட, Demand-இல் இருக்கும் பிரியா ஆனந்தின் முன்னழகு \nஎதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக\nதுருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.\nஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.\nதற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நட��க்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.\nஇந்நிலையில், முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “யானை தந்தத்தை விட உங்களோட முன்னழகுக்கு தான் Demand ஜாஸ்தி” என்று கலாய்த்து வருகிறார்கள்.\nPrevious நாடி நரம்பு எல்லாம் புடைக்கும் அளவுக்கு வெறியேற்றும் ஷாலு ஷம்மு \nNext “அப்டித்தான், மெதுவா மெதுவா, கீழ வா…” வைரலாகும் அதுல்யா வீடியோ \nகாலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்\n“தளபதி செமையா ஆடி இருக்காரு” பட்டாசா வெளியான வாத்தி Comming ஒத்து வீடியோ Song \nபாதகத்தி கண்ணு பட்டு ஆளே மாறிப் போய்ட்டாங்க – பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தால் திகைத்து போன ரசிகர்கள்\n – பாரதி கண்ணம்மா நடிகையின் வித்தியாசமான ஃபோட்டோ\n“இந்த போட்டோவுல ஒரு மார்கமாதான் இருக்கீங்க” நீலிமா ராணியின் Latest புகைப்படம் \n“DOCTOR படத்திற்க்கு பிறகு மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்” – MASS TITLE \n“இதை பார்த்தா, எனக்கு ஒன்னு தோணுது” ஒரு பக்க முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜாகுமார் \n“குளிர்காலம் அதுவுமா இப்படியா சூட்டை கிளப்புவீங்க” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n3C கார் கேர் நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மக்கள் செல்வன்\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியி��் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/apple-iphone-12-series-to-use-cheaper-battery-design-to-compensate-5g-costs-kuo-210820/", "date_download": "2021-01-27T13:17:18Z", "digest": "sha1:EE56JQCGUW4HIWY5ZORA4G3RJHXX2DUI", "length": 18193, "nlines": 184, "source_domain": "www.updatenews360.com", "title": "ஐபோன் 12 சீரிஸ் 5G போன்களின் செலவுகளைக் குறைக்க இதைத் தான் செய்யப்போகிறதா ஆப்பிள்? அதிர்ச்சியில் ரசிகர்கள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஐபோன் 12 சீரிஸ் 5G போன்களின் செலவுகளைக் குறைக்க இதைத் தான் செய்யப்போகிறதா ஆப்பிள்\nஐபோன் 12 சீரிஸ் 5G போன்களின் செலவுகளைக் குறைக்க இதைத் தான் செய்யப்போகிறதா ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனத்தின் வரவிருக்கும் ஐபோன் 12 சீரிஸ் பற்றி மூலை முடுக்கெல்லாம் பேச்சாக உள்ளது. ஐபோன் 12 தொடரின் பல அம்சங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளன, ஆனால் 5ஜி ஆதரவு இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குவோவின் புதிய அறிக்கை, ஆப்பிள் 5ஜி செலவில் சிலவற்றை குறைக்க மலிவான பேட்டரி வடிவமைப்புகளுடன் மாற்றுவதன் மூலம் ஈடுசெய்யக்கூடும் என்று குறிப்பிடுகிறது.\nமலிவான பேட்டரியுடன் ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ்\nசந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஏராளமாக உள்ளன, மேலும் அவை அவற்றின் 4ஜி மாடல்களை விட மிகவும் விலை உயர்ந்தவை என்பதையும் நாம் அறிவோம். மேலும், ஐபோன் வரிசையைப் பற்றி கேட்கவே வேண்டியதில்லை, அவை எப்போதுமே ஆண்ட்ராய்ட�� ஃபிளாக்ஷிப்களை விட விலை உயர்ந்தவை தான். 5ஜி சேர்க்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் ஆப்பிள் தயாரிப்பு நிச்சயமாக வாங்குபவரின் பாக்கெட்டைப் பதம் பார்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.\nபெருகிவரும் செலவை ஈடுசெய்ய, ஆப்பிள் ஐபோன் 12 தொடருக்கு மலிவான பேட்டரி வடிவமைப்பைப் பயன்படுத்தலாம். குவோவின் சமீபத்திய முன்கணிப்பு அறிக்கை இதைத் தான் தெரிவிக்கிறது. 5ஜி ஆதரவைச் சேர்ப்பதற்கு ஒரு ஐபோனின் விலை $85 வரை கூடுதலாக அதிகரிக்கக்கூடும் என்பதை சிறப்பிக்கும் ஒரு சப்ளையர் தரவை அறிக்கை மேற்கோள்காட்டுகிறது. 5ஜி ஆதரவுக்காக மில்லிமீட்டர்-வேவ் சேர்ப்பதற்கு செலவு மேலும் $135 ஆக உயரக்கூடும்.\nஉபகரணங்களின் விலையைக் குறைக்க ஆப்பிள் தனது சப்ளையர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகள் நம்பப்பட வேண்டுமானால், ஐபோன் 12 தொடரின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்க எளிய பேட்டரி வடிவமைப்பைப் பயன்படுத்த நிறுவனம் இப்போது திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரவிருக்கும் ஐபோனின் பேட்டரி போர்டு விவரக்குறிப்புகள் குறைந்த எண்ணிக்கையிலான அடுக்குகளையும் சிறிய பகுதிகளையும் கொண்டுள்ளது.\nஇங்கே மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேட்டரி என்பது கடின பலகை வடிவமைப்பை அகற்றி மென்மையான பலகை பேட்டரி வடிவமைப்பைத் தேர்வுசெய்கிறது. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பேட்டரி மூலம், ஆப்பிள் ஐபோன் 11 தொடருடன் ஒப்பிடும்போது 40-50 சதவிகிதம் செலவுகளைக் குறைக்க முடியும் என்று குவோ குறிப்பிடுகிறார். இருப்பினும், இது பேட்டரியின் செயல்திறன் குறையுமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.\n5ஜி ஸ்மார்ட்போன் 4ஜி போன்களை விட வேகமாக பேட்டரியைத் தீர்க்கக்கூடும் என்று பயனர்கள் எண்ணுகின்றனர். ஆப்பிள் உண்மையில் மலிவான பேட்டரி வடிவமைப்பிற்கு மாறினால், அது பேட்டரியின் செயல்திறனில் சமரசம் செய்யாது என்று நம்புகிறோம். சொல்லப்போனால், இந்த தகவல் இப்போதைக்கு வெறும் வதந்தியாகவே உள்ளது. இது முழுமையாக உண்மையான தகவலாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதையும் அறிவுறுத்துகிறோம்.\nPrevious நோக்கியா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் நோக்கியா C3 எப்போது வெளியாகிறது\nNext ஆரோக்கியா சேது செயலியில் இத்தனை புதிய அம்சங்களா\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில��� சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அறிமுகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/state-bank-of-india?page=4", "date_download": "2021-01-27T14:51:33Z", "digest": "sha1:GELSEPUYES4TBJART7SMKF2HZW3NN4F5", "length": 16247, "nlines": 147, "source_domain": "zeenews.india.com", "title": "State Bank of India News in Tamil, Latest State Bank of India news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nSBI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதி, இனி Cheque Book எந்த முகவரிக்கும் அனுப்பலாம்\nஎஸ்பிஐ உடன் வங்கி எளிதாகிவிட்டது. காசோலை புத்தகத்தைப் பெற நீங்கள் மீண்டும் மீண்டும் முகவரியை மாற்ற வேண்டியதில்லை.\nஆட்டோ, தங்கம், தனிநபர், வீட்டுக் கடன்கள் கவர்ச்சிகரமான கட்டணத்தில் - விவரங்கள் இங்கே\nவீட்டுக் கடன், ஆட்டோ, தங்கம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான செயலாக்கக் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி அடங்கும்..\n... இனி Login செய்யாமலே இருப்புத் தொகையை சரிபார்க்கலாம்...\nஇப்போது நீங்கள் Login செய்யாமல் உங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம், பாஸ் புத்தகத்தைப் பார்க்கலாம், எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்..\nSBI வழங்கும் விழாக்கால சிறப்பு சலுகைகள்: விவரம் இதோ\nஇந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வரவிருக்கும் பண்டிகை காலத்தையொட்டி பம்பர் பண்டிகை சலுகைகளை வழங்கியுள்ளது.\nSBI வாடிக்கையாளர்களே கவனம்... கொஞ்சம் அசந்தாலும் உங்க பணம் கோவிந்தா...\nநீங்கள் செய்யும் ஒரு வாட்ஸ்அப் தவறு உங்கள் வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களுக்கு அம்பலப்படுத்தும் என SBI தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கிறது..\nபயனர்களை எச்சரிக்கும் SBI... புதிய மோசடியைத் தவிர்க்க வழிகாட்டுதல் வெளியீடு..\nசில ஹேக்கர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்களைப் போன்ற மின்னஞ்சல்களை அனுப்புவதாக SBI வங்கி ட்வீட்டில் கூறியுள்ளது..\nGoogle Pay இப்போது tap-to-pay அம்சத்தை ஆதரிக்கும், இதன் பயன் என்ன தெரியுமா\nஇந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கட்டண செயலிகளில் ஒன்று கூகிள் பே (Google Pay). இப்போது இந்த டிஜிட்டல் கட்டண செயலியில் மற்றொரு புதிய அம்சத்தைக் கூடுதலாகப் பெறலாம்... இந்த புதிய அம்சம் அனைவரையும் கவர்கிறது...\nSBI: OTP அடிப்படையில் ATM-ல் பணம் எடுக்கும் முறையில் இன்று முதல் பெரிய மாற்றம்\nஇனி, SBI வாடிக்கையாளர்கள், 10,000 ரூபாய்க்கு மேலான தொகையை, OTP சரிபார்த்தலுக்குப் பிறகு, நாள் முழுதும் எப்போது வேண்டுமானாலும் ATM-மிலிருந்து எடுக்கலாம்.\nSBI: செப்டம்பர் 18 முதல் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்\nசெப்டம்பர் 18 முதல் SBIயில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுப்பதில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...\nSBI-யின் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி....\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..\nஆன்லைன் ஷாப்பிங் சேவையை நிறுத்திய SBI... உங்கள் டெபிட் கார்டை சரிபார்க்கவும்...\nஉங்கள் SBI டெபிட் கார்டை சரிபார்க்கவும்; ஆன்லைன் ஷாப்பிங் சேவையை வங்கி நிறுத்தியயுள்ளதாக தகவல்..\nஒரு நற்செய்தி... இனி வாட்ஸ்அப் மூலம் வீட்டிற்கு வரும் வங்கி சேவைகள்...\nவங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த சேவைகள் அனைத்தும் வாட்ஸ்அப் மூலம் வீட்டிற்கு வருகிறது..\nமுக்கியமான 4 விதிகளை மாற்றிய SBI... தண்டனையிலிருந்து தப்ப இதை படியுங்கள்\nஉங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு இருந்தால், இந்த செய்தியைப் படியுங்கள். SBI இந்த வாரம் தனது விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.\nSBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி, இந்த கட்டணங்களை ரத்து செய்தது வங்கி\nவங்கி தனது சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவருக்கு பல வகையான கட்டணங்களிலிருந்து சுதந்திரம் அளித்துள்ளது.\nSBI-யில் பணிபுரிய ஒரு பொன்னான வாய்ப்பு.... 3850 பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரியாக ஆவதற்கு ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது...\nSBI Recruitment 2020: CBO பதவிக்கான 3850 காலி பணியிடங்கள் அறிவிப்பு\nஎஸ்பிஐ-யில் 3850 வட்டம் சார்ந்த அதிகாரி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... சம்பளம் ரூ .42,000 வரை....\nதமிழகத்தில் ‘போலியாக’ SBI வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பல் கைது....\nபன்ருட்டியில் போலியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்த��யா (SBI) வங்கி கிளையை நடத்தி வந்த மோசடி கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nவாடிக்கையாளர்களே அலர்ட்....வங்கி கணக்குகளை பாதுகாப்பாக வைத்திருக்க இதை பின்பற்றவும்\nஉயர் தொழில்நுட்பம் உள்ள இந்த நேரத்தில், உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.\nSBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி... MCLR வட்டி விகிதம் குறைப்பு...\nகுறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைத்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது..\nDigital banking: 3 நகரங்களில் SBI YONO கிளைகள் திறப்பு; இனி வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்\nநாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் \"யோனோ கிளைகளை\" (YONO Branch) திறந்துள்ளது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/business-news/item/415-2017-01-19-20-59-27", "date_download": "2021-01-27T12:36:18Z", "digest": "sha1:VZ5XZOPQNTGPATT23HO35BCNXUHOEQG5", "length": 7429, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "போராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம் - eelanatham.net", "raw_content": "\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nபோராட்டத்தை அடக்க பொலிஸ் தயக்கம்\nமெரினாவில் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாக சென்னை காவல்துறை பாராட்டு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான தகவலையும் காவல்துறையினர் மறுத்துள்ளனர். சென்னை மெரினாவில் கடந்த ச���வ்வாய்க்கிழமை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் சென்னை மெரினாவில் திரண்டுள்ளனர்.\nமாணவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளித்த சென்னை காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். மெரினாவில் மாணவர்கள் அமைதியான வழியில் போராட்டம் நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் மீது நடவடிக்கை என வெளியான தகவல் வதந்தி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 19, 2017 - 35353 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 19, 2017 - 35353 Views\nMore in this category: « மரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்; ஓ பன்னிர் செல்வம் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_senioritylist&view=senioritylists&layout=responsive&services_id=1&classes_id=4&Itemid=159&lang=ta&limitstart=1275", "date_download": "2021-01-27T14:05:58Z", "digest": "sha1:XWFZJIVNRVC5NEE75N2LPKS7FMF5ZIUZ", "length": 18928, "nlines": 397, "source_domain": "pubad.gov.lk", "title": "தரம் III", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல. தொடர் இல. பெயர் தற்போதைய பதவி தற்போதைய சேவை நிலையம் பிறந்த திகதி தரம் III இல் சேர்ந்த திகதி\nஇலங்கை நிர்வாக சேவை => வகுப்பு III 2020-01-02 க்கான\n** திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டியிருந்தால், தயவுசெய்து அறிவிக்கவும், தொலைபேசி: +94 11 2698147, மின்னஞ்சல்: adslas@pubad.gov.lk\n** இடமாற்றம் / உள்ளக பணியமர்த்தம் செய்யப்பட்டதன் பின் புதிய தொழிலிடம் மற்றும் பதவி பற்றிய விபரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாதவர்களின் தரவுகளை புதுப்பிக்க முடியாதுள்ளமை குறித்து நாம் வருந்துகின்றோம்\nதற்போதைய சேவை மூப்பு இல. பெயர்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்��ூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2015/04/blog-post_22.html", "date_download": "2021-01-27T12:35:41Z", "digest": "sha1:WLQKFUWZ5IRYWH3QNCAER6TQMRRMWGHT", "length": 14546, "nlines": 79, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: அதுதான் ஆசனம் - யோகாசனம் (ஞான சபை வகுப்புகள்)", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஅதுதான் ஆசனம் - யோகாசனம் (ஞான சபை வகுப்புகள்)\nமுதலில் நீ தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தர்மத்தின் படி ஒழுக வேண்டும், இயமம், நியமம், இந்த இரண்டும் வந்துவிட்டால், மற்றவையெல்லாம் படிப்படியாக வந்துவிடும். இந்த இரண்டிலும் சீர்பட்டு விட்டால், உலகாதயமான விஷயங்கள் சரியாகி விடும். அதிலே நேர்த்தியான வாழ்க்கை வாழ்ந்து விடுவாய். முதலில் மன நிம்மதி கிடைக்கும்.\nயாருக்கு என்ன கொடுக்க வேண்டும். யார் நமக்கு என்ன தருவார்கள் என்ற எண்ணங்களெல்லாம், போய்விடும். அப்படியானால், நான் ஒட்டாண்டியாகி விடுவேனா அப்படியில்லை, உன் தேவைக்கு ஏற்ப, உழைப்புக்கேற்ப ஊதியம் கிடைக்கும். அதிலிருந்து கிடைக்கின்ற வருமானம் போதுமானதாக இல்லாவிட்டாலும், அதைப் போதுமானதாக மாற்றிக்கொள்ள முடியும். அப்போது உண்மையான நிம்மதி கிடைக்கிறது.\nநீங்கள் நினைக்கலாம், நான் சாமியாராக அத்தனையும் சொல்கிறீர்கள் என்று. சாமி யார் என்று தெரிந்துக் கொள்வதில் தான் இதில் முக்கியமாக இரு க்கிறது. சிறிது காலத்திற்கு பிறகு நீங்களே சாமியாராக மாறப் போகிறீர்கள். அதாவது சுவாமியாக மாறப் போகிறீர்கள். அதற்குத்தான் மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மனம் கட்டுப்படுவது மூலம், இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டு அங்கங்களின் வழியாக மிக அழகாக நம்மை சற்குரு ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி நகர்த்திச்செல்கிறார்.\nகஷ்டப்படுத்தவில்லை, வேதனைப்படுத்தவில்லை, இதைக் கஷ்டம் என்று சொல்லவில்லை. ரொம்ப அழகாக சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆகவே இவன் நல்லபடியாக ஒழுகிக் ( நடந்து ) கொண்டிருக்கிறான். நல்லவற்றைக் கடைப்பிடிக் கிறான் அடுத்தப்படியாக உடல்நலம் தேவை.\nஉடல்நலம் இல்லாவிட்டால், ஞான நிலை எய்த முடியாது. ஞானம் எய்துவது என்று சொன்னால் இறைவனை நினைப்பதற்குக் கூட உடல் நன்றாக இருந் தால்தான் நினைக்க முடியும். தலைவலியோ, காய்ச்சலோ, உடல் உபாதைகளோ இருந்த��ல், ஒருவனால் தனக்கு நல்லது எதையும் சிந்திக்க முடியாது.\nதீயவைகளைப் பார்த்தால், வெறுப்பு வரும். வெறுப்படைந்த நிலையிலே, வியாதியோடுதான் இருக்க முடியும். அதுதான் உடல்கூறு சாஸ்திரம். ஆகவே உடலை சரிப்படுத்துவதற்கு ஆசனம் ஒன்றை சொல்லியிருக்கிறார். ஆசனத்தை சொல்லாத எந்த ரிஷிகளுமேயில்லை. ஆனால் என்ன ஆசனம், எத்தனை ஆசனம் என்றறெல்லாம் சொல்லவில்லை.\nஆசனம் என்று சொன்னால் இருக்கை என்று பெயர். இருக்கை என்று சொன்னால் அமைதியாக இருக்க எவ்வாறு உட்கார்ந்து இருக்க வேண்டுமோ அது இருக்கை. அதுதான் ஆசனம். ஆக ஆசனத்திலே எத்தனை வகையிருக்கிறது என்று பார்க்கிற போது யோகத்திற்கும் ஆசனத்திற்கும் சம்பந்தமிருக்கிறது.\nஅதாவது உடலில் எந்தப் பகுதியாவது வேலை செய்யாமல் இருந்தால், ஆசனத்தாலும், உணர்வினாலும், மனத்தாலும் அந்த பகுதியைச் சரிசெய்ய முடியும். உன்னுடைய பிராண சக்தி மேம்படும். பிராணசக்தி மேம்படுவதற்கு சாதாரண உடற்பயிற்சி செய்தால் போதுமே என்று நினைக்கலாம்.\nஆனால் உடற்பயிற்சி (Exercise) என்பது நேரம் விரயம் தான் (waste of time) அது புற அழகைத் தரும். அக உறுப்புகளுக்கு மேன்மையை தராது. அது ஆரோக்கியமாக இருக்காது.\nஆசனம் செய்தல் என்றால் உன்னுடைய புற உறுப்புகளை வைத்து அக உறுப்புகளை மேம்படுத்துவது தான் பிரதான நோக்கம். அக உறுப்புகள் சரியாகிவிட்டால் , நீ ஒல்லியாகயிருந்தாலும் சரி, பருமனானலும் சரி, குட்டையாகயிருந்தாலும், உயரமாகயிருந்தாலும் சரி, அழகாகயிருந்தாலும் சரி, அழகில்லாமல் இருந்தாலும் சரி, நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி நீ ஆரோக்கியமாக இருப்பது மிக விசேஷமான காரியம். அது ஆசனத்தால் முத லில் செய்ய வேண்டியது. அது உன்னால் செய்ய முடியும். ஆகவே ஆசனங்களை ஒரளவு படித்தாக வேண்டும்.\nஆசனம் என்பது சாதாரணமாக தள்ளுபடியான விஷயமில்லை. அதனால் தான் யோகம் + ஆசனம் என்று ஆரம்பித்திலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் யோகாசனம் என்பது அந்த ஆசனத்திற்கே யோகம் என்று எழுதிருக்கிறார்.\nஉடலிலுள்ள எந்தந்த எவ்வாறு அங்கங்கள் இருக்கின்றன அவற்றின் பலம், பலவீனம் என்ன என்று அறிந்து என்னென்ன வேலை செய்கிறது என்று பார்த்து அதற்கு ஏற்ப அந்த ஆசனத்தைச் செய்தால் போதும்.\nஆசனங்களைப்பற்றி சற்குரு சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள்.\nஅவர் யோகத்தின் அரசன். ���ோகம் செய்ய முதலில் உட்கார் என்று சொன்னார். அமர்தல் என்பது ஓர் ஆசனம்.\nஅது சுகமாயிருத்தல் வேண்டும். ஸ்திர சுகம் ஆசனம் என்றார் சற்குரு.\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788184938357_/", "date_download": "2021-01-27T13:45:24Z", "digest": "sha1:5KGHTSHRHZXVGC3GPCTKHNNC5VFMMXKV", "length": 7163, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் – Dial for Books", "raw_content": "\nHome / அரசியல் / ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்\nஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம்\nஊழல் - உளவு - அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் quantity\nஓர் அரசு அலுவலகத்தில் எளிய குமாஸ்தாவாகத் தன் பணியை ஆரம்பித்தவர் சங்கர். மேலதிகாரிகளின் மனம் கோணாமல், கொடுக்கப்பட்ட பணிகளை மட்டும் செய்துகொண்டு வாழ்ந்திருந்-தால் எல்லோரையும்போல் அவரும் நிம்மதியாகத் தன் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அவருடைய மனச்சாட்சி முழுவிழிப்புடன் இருந்ததால் தன்னைச் சுற்றி நடைபெறும் தவறுகளையும் அதிகார முறைகேடுகளையும் அமைதியாகக் கடந்துசெல்ல அவரால் இயலவில்லை. சூழல் அவரை உந்தித் தள்ளியது. அதன் விளைவாக, சமூகத்துக்கு ஒரு சமரசமற்ற போராளியும் அதிகாரவர்க்கத்துக்கு ஒரு நம்பர் 1 எதிரியும் ஒரே சமயத்தில் கிடைத்தனர். அரசியல் பிரமுகர்கள், ஐ���எஸ் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என்று தொடங்கி தமிழக உளவுத்துறை சட்டவிரோதமாகப் பலருடைய உரையாடல்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் வெளியில் வந்தபோது, தன் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கும் ஒரு பெரும் புயலை சங்கர் சந்திக்க நேர்ந்தது. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் அவருடைய அரசுப் பணியைப் பறித்துக்கொண்டதோடு அவரைச் சிறையிலும் தள்ளி, அவர் எதிர்காலத்தையே கேள்விக்குரியதாக்கியது. காவல்துறை தொடங்கி சைபர் கிரைம் பிரிவு முதல் சிபி-சிஐடி வரை ஒரு பெரிய பலமிக்க குழு சங்கரை வேட்டையாட ஆரம்பித்தது. தொடர் வேட்டை, அதிலிருந்து மீள சங்கர் முன்னெடுத்த தொடர்ச்சியான போராட்டம் இரண்டையும் உணர்வுபூர்வமாக ஆவணப்படுத்துகிறது இந்நூல். ஒரு தனி மனிதனுக்கு எதிராக அரசு இயந்திரம் தொடுத்த போரின் அசாதாரணமான கதை இது.\nYou're viewing: ஊழல் – உளவு – அரசியல் அதிகாரவர்க்கத்துடன் ஒரு சாமானியனின் போராட்டம் ₹ 225.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/injuries-on-the-body-of-the-dead-whale-washed", "date_download": "2021-01-27T13:03:14Z", "digest": "sha1:NKGQWKCGWVEHBKJSWSEJZQ5CFUCDNE66", "length": 12023, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்…", "raw_content": "\nஉடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்…\nசிதம்பரத்தில், உடலில் அதிக காயங்களுடன், இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது.\nகடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டைக் கடற்கரையில், திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் நேற்று காலை கரை ஒதுங்கியது. ஒன்றரை டன் எடையும், 7 அடி நீளமும், 2 அடி உயரமும் கொண்ட திமிங்கலத்தின் உடலைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள், வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.\nகடலூர் வனத் துறையினர் திமிங்கலத்தைக் கைப்பற்றி, புவனகிரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திமிங்கலம் உயிரிழப்புக்கான காரணம் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇதகுறித்து அப்பகுதி மீனவர்கள் தெரிவித்ததாவது: “இறந்த இந்த திமிங்கலம் உடலில் காயங்கள் அதிகம் இருப்பதால் படகுகளில அடிப்பட்டு இறந்திருக்கலாம்” எனத் தெரிவித்தனர்\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங��கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n16 கிலோ வரை உடல் எடையைக் குறைந்த ராதிகா மகள்... சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ...\n#PAKvsSA ஃபவாத் ஆலம் அபார சதம்.. மோசமான நிலையிலிருந்து மாஸ் காட்டிய பாகிஸ்தான்..\nஜெயலலிதா மறைவு மர்மம்.. விசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995715", "date_download": "2021-01-27T14:55:37Z", "digest": "sha1:IUHXCTOZG7MVPSFWD7FTS5ZAB65SPW5T", "length": 6605, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nமாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது\nபொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆவூர் மேட்டு காலனி சேர்ந்தவர் ரவி. இவரது மகன் புகழேந்தி (20). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த எழிலரசன் என்பவரின் 16வயது மகள் பொன்னேரி உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரும் புகழேந்தியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புகழேந்தி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்தவுடன் பிரியாவின் தந்தை எழிலரசன் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். பின்னர் வழக்குப் பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nசிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது\nபூந்தமல்லிக்கு வரும் 31ம் தேதி ஸ்டாலின் வருகை\nகுடியரசு தினவிழா கொண்டாட்டம் 1.76 கோடி நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்\nரயில் மோதி இருவர் பலி\n25 சண்டை கோழிகள் திருட்டு\nபெரியபாளையம் காவல் நிலையத்தில் வீணாகும் பறிமுதல் வாகனங்கள்\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் ப��ரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=623305", "date_download": "2021-01-27T13:21:22Z", "digest": "sha1:2P74NHUUN2IEMTHY5U4OTLVEJDRL6563", "length": 7863, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "காவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாவிரி - கோதாவரி இணைப்பு தொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கான ஆயத்தப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. காவிரி - கோதாவரி இணைப்புக்கான விரிவான வரைவு திட்ட அறிக்கை ஓராண்டுக்கு முன்பே தயாரிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் பயன் பெறும் மாநிலங்கள் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து விட்டால், அதை இறுதி செய்து, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். ஆனால், ஓராண்டில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த நகர்வும் இல்லை.\nஎனவே, இணைப்புத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக மராட்டியம், சட்டீஸ்கர், ஒடிசா, தெலங்கானா, கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த மாநாட்டில் வரைவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அடுத்தக்கட்ட பணிகளை நோக்கி நகர வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள்ளாகவாவது காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.\nமத்திய அரசு ராமதாஸ் கோரிக்கை காவிரி - கோதாவரி\n4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது... இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசசிகலாவு���்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் நடவடிக்கை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் : டிடிவி தினகரன் பேட்டி\nதமிழக அரசு யாருக்கு பயப்படுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625538", "date_download": "2021-01-27T13:38:54Z", "digest": "sha1:75BMW3ZYGEHQDBJH3OTCNGQGPQ6R65XH", "length": 16469, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nகொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்\n2012ல் இதன் மதிப்பு ரூ.11 ஆயிரத்து 600 கோடி...\nகொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்\nவாடகைத் தாய் என்ற சொல் இந்திய மொழிகளின் அகராதிகளில் இடம் பெற்று கால் நூற்றாண்டாகிவிட்டது. பெண் உடல் தீட்டுக்குரியது, அசுத்தமானது, பாவமானது என்று இருந்த பழைய சிந்தனைகளை எல்லாம் நவமுதலாளித்துவமும் உலகமயமாக்கப்பட்ட மருத்துவ வணிகமும் மாற்றியமைத்தன. பெண் உடல் தீட்டல்ல, பணம்; கர்ப்பப்பையோ அவளின் கருமுட்டையோ குப்பையல்ல, காசு என்ற புதிய நீதி பிறந்தது. இந்திய சமூகம் சத்தமின்றி அதன் பின்னே செல்லத் தொடங்கிவிட்டது. ஓரிரு தசமங்களுக்கு முன்பு வரை சமூக வளர்ச்சியைக் காரணம் காட்டி, குழந்தைப் பேற்றை நிறுத்திக்கொள்ளச் ச��ல்லி பிரசாரம் செய்த நாடு இது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று இப்படி வணிகம் என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வாடகைத் தாய் முறையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவலங்கள் என்னென்ன; அதில் இந்தியாவின் பழைய சமூக அமைப்புகள் நிகழ்த்தும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்ப்போம். உலக மருத்துவச் சுற்றுலா என்ற பொருளாதார ஏற்பாட்டை வலுப்படுத்தும் விதமாக பெரும்பாலான நாடுகள், குறிப்பாக வளரும் நாடுகள் தங்கள் வாடகைத் தாய் கொள்கைகளை இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் மறுசீரமைப்பு செய்தன. அப்படித்தான் இந்தியாவும் 2002ம் ஆண்டு வாடகைத் தாய் என்பதை சட்டரீதியாக அங்கீகரித்தது. மருத்துவம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற நோக்கங்களோடு இந்தியாவுக்கு வரும் அந்நியர்கள் விவகாரங்களில் அரசு எந்தவகையான தொந்தரவும் தரக்கூடாது என்பதோடு, அவசியப்பட்டால் அவர்களுக்கு உதவியும் செய்ய வேண்டும் என்பதாய் அந்தச் சட்டம் இருந்தது.2012ம் ஆண்டு இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII) வெளியிட்ட அறிக்கையின்படி இந்த சந்தான பாக்கியத் தொழிலின் மொத்த மதிப்பு அப்போதைய அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயிலேயே 11 ஆயிரத்து 600 கோடி.\nஅப்போதே சுமார் 600 மருத்துவமனைகள் அரசு அங்கீகாரம் பெற்றவையாகவும் சுமார் 400க்கும் மேற்பட்டவை அரசின் கண்காணிப்பின் கீழ் இயங்குபவையாகவும் இருந்தன. அந்த ஆண்டு சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குழந்தைப் பேற்றுக்காக இந்தியாவுக்கு வந்திருந்தனர். இவர்களில் பெரும்பகுதியினர் கணவர் அல்லது மனைவியின் துணையற்ற, தனியர்கள் மற்றும் க்யூர் எனப்படும் திருநர்கள். குறைவான கட்டணம், மிகுந்த திறனுள்ள ஆங்கிலம் நன்கறிந்த மருத்துவர்கள், குறைந்த கட்டணத்துக்கு வாடகைத் தாயாகப் பணியாற்ற விருப்பமுள்ள பெண்கள் அபரிமிதமாகக் கிடைப்பது, வாடகைத் தாய் விவகாரத்தில் சட்டத்தை எளிதாக வளைக்க சாத்தியமுள்ள பலவீனமான சமூக அமைப்பு போன்றவையே அந்நியர்கள் இந்த விஷயத்துக்காக இந்தியாவுக்குப் பறந்து வருவதன் அடிப்படைக் காரணங்கள். ART (Assisted Reproductive Technologies) எனப்படும் இந்த செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பங்களை முறைப்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில் எனப்படும் ஐசிஎம்ஆர் ஒரு சட்டக் கையேட்டை முன்வைத்தது. மத்திய அரசின் சுகாதாரம�� மற்றும் நல்வாழ்வுத்துறையின் மேற்பார்வையோடு வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டில் இப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடியுரிமை தொடர்பான சிக்கல்களுக்கு சரியான தீர்வுகள் இருக்கவில்லை. இதை அப்போது புகழ்பெற்ற சில வழக்குகள் அம்பலப்படுத்தின. மறுபுறம் இந்த ART என்னும் செயற்கைக் கருவூட்டல் தொழில் நிறுவனங்களில் பங்குகளை முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கொடுத்த நெருக்கடியின் பலனாக இதற்கு ஒரு சட்டவடிவு கொடுக்க அரசு முன்வந்தது. மேற்சொன்ன இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் மத்திய சுகாதார மற்றும் நல்வாழ்வுத்துறையின் மேற்பார்வையில் செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்பச் சட்டத்துக்கான மாதிரி வரைவு 2008ல் வெளியிடப்பட்டது.\nதொடர்ந்து 2010 மற்றும் 2013ம் ஆண்டில் இவற்றில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. முதல் இருமுறையுமே இந்தச் சட்டவரைவுகளில் இருந்த கார்ப்பரேட் நலன்களுக்காகவும் வாடகைத் தாயாகப் பணிபுரிய முன்வரும் பெண்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் பற்றிய போதிய அக்கறையின்மைக்காகவும் இந்தச் சட்டவரைவுகள் கண்டிக்கப்பட்டன.இந்த 2013ம் ஆண்டு சட்டம் வாடகைத் தாய் விசாக்களை கட்டுப்படுத்தியதால் இந்தத் தொழிலின் பெரும்பகுதி மூலதனம் உடனடியாக நேபாளத்தை நோக்கி நகர்ந்தது. நேபாளத்தில் வாடகைத் தாய் முறைக்கு சட்டரீதியான தடை இருந்தாலும் அது நேபாளக் குடிமகள்களுக்கே பொருந்தும் என்பதால், இங்கிருந்து நம் பெண்கள் அங்கு பறந்துபோய் வாடகைத் தாயாக இயங்க முடிந்தது. தொடர்ந்து உலகம் முழுதும் நேபாளம், தாய்லாந்து போன்ற நாடுகள் இந்த வாடகைத் தாய் நடைமுறைக்கு சட்டத் தடை விதித்தன. 2016ம் ஆண்டு நம் அரசு இந்திய வாடகைத் தாய் சட்டம் ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இதன்படி, வணிகநோக்கில் வாடகைத் தாய் அமர்த்தப்படுவதும், வெளிநாட்டினர் இந்த முறையைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டது. இந்தியாவில் வாடகைத் தாயாக அமர்த்தப்படும் பெண்கள் சுரண்டப்படுவதும், அவர்களுக்குப் போதுமான பணச் சலுகைகள் வழங்கப்படாமல் ஏமாற்றப்படுவதும்தான் இதன் பிரதான காரணம். வாடகைத் தாயாக வரும் பெண்களில் பெரும்பகுதியினர் ஏழைப் பெண்கள். பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியவர்கள். சமூகரீதியாகச் சொன்னால் தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சம���கங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் வறுமையின் கொடுமை தாங்காமலும் கடன் தொல்லை தாங்காமலும் வாழ வழியில்லாமலுமே பெரும்பாலும் இந்தப் பணிக்கு வருகிறார்கள்.\nகொடி கட்டிப் பறக்கும் வாடகைத் தாய் வணிகம்\nமரங்களை ஆராய்ந்தால் சூரியனைப் புரிந்துகொள்ளலாம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6399:2021-01-05-02-49-36&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62", "date_download": "2021-01-27T14:07:32Z", "digest": "sha1:5GAGJQRDOB3J464SQOML7OSBMKG5QG54", "length": 92903, "nlines": 289, "source_domain": "www.geotamil.com", "title": "அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்\n'ஆயிரத்தொரு இரவுகள்' என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல்.\nஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள எழுத்தாளர்கள் மீது தாக்கத்தை உருவாக்கியது . கன்ரபரி கதைகள் (The Canterbury tales) போன்றவை ஆயிரத்தொரு இரவுகளின் தாக்கமே .\nமாலையில் கன்னிப்பெண்yணை திருமணம் செய்து, இரவில் புணர்ந்து விட்டு கொலை செய்யும் பக்தாத் அரசனிடமிருந்து ( Caliph of Baghdad- Harin el- Rashid 786-809) ஷரசாட் (Shahrazad) என��ற மந்திரியின் பெண் உயிர் தப்புவதற்காக அரசனின் கட்டிலின் கீழ் உள்ள தங்கைக்குச் சொன்ன கதைகளின் தொகுப்பே ஆயிரத்தொரு இரவுகள் . ஒவ்வொரு இரவிலும் கிளைமாக்ஸில் கதை நிறுத்தப்படும். ஆனால், அதைக் கேட்பதற்காக அரசன் அடுத்த நாள் காத்திருப்பதால் கொலை நடக்காது. இப்படி ஆயிரத்தொரு இரவுகளின் பின்பு அரசன் திருந்தி ஷரசாட்டை மணமுடிக்கிறான்.\nஅ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள் அவரது சுயசரிதை . அந்த சுயசரிதை தமிழகத்தில் மாத சஞ்சிகைகளில் சிறுகதைகளாக வெளிவந்தது. வெவ்வேறு துண்டுகளாக நான் படித்திருந்தேன் . ஒன்றாகவே படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது, அவரது நினைவுகளைக் கதைகளாக்கி அதற்குள் கதையை வைத்துள்ளது, எனக்கு உயிருக்குப் பயந்து ஷரசாட் சொன்ன கதைகளை நினைவூட்டியது. இதை நான் சொல்லக் காரணம் ஒவ்வொரு பகுதியிலும் சுவை குன்றாது எழுதியிருக்கிறார் . அத்துடன் ஒவ்வொரு கதையிலும் உள்ளே பல உப கதைகளை உள்ளே ( there are frame stories that contain nested narratives.) வைத்திருக்கிறார்.\nகடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவரைச் சுற்றி, யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் பின்பு அவர் வேலை செய்த நாடுகளிலும் நடந்த கதைகள் இதிலுள்ளன. இந்தக் கதைகளில் எதுவித ஹீரோயிசத்தையும் காட்டாது சாதாரணமான யாழ்ப்பாணத்துக் கணக்காளராக தான் வாழ்ந்ததைக் காட்டியிருக்கிறார்.\nஅவரது நினைவில் தெரிந்த ஒரே கிளைமாக்ஸ் ஆக வருவது அவரது நண்பன் ஒரு பெண்ணை டாவடித்தபோது , அவனுக்கு உதவிசெய்யப் போன இடம் மட்டுமே. அதில்கூட அந்தப் பெண்ணே ஹீரோயினாகிறார். வெளிநாடு சென்று வேலை செய்து , அதன்பின் பிள்ளைகள் பேரக்குழந்தைகள் என்ற சாதாரண வாழ்வை சுவையாக எழுதமுடியும் எனக் காட்டியுள்ளார்.\nஇதுவரையில் மனிதவாழ்வின் பொதுவற்றவை அசாதாரணங்கள் என்பனவே கதையாகியது. ஆனால் முத்துலிங்கம் மொத்தத்தில் ஒரு சாதாரணமான யாழ்பாணத்தவனது வாழ்வை மிகவும் சுவையாகச் சொல்லியிருக்கிறார். அவரது பாணியில் சொல்வதானால் கொக்குவிலில் சுருட்டை சுத்தி விட்டு அதன் பின்பக்கத்தைக் கத்திரியால் அளவாக நறுக்குவதுபோல் கதைகளைத் தொய்வற்று நறுக்கி பெட்டிக்குள் வைத்திருக்கிறார் .\nஎழுதிய மொழியில் தனது ஆயுதங்களாக அவர் பாவிப்பது யாழ்ப்பாணத்து வழிவழியாக வந்த நக்கல். அடுத்தது படிமங்கள். மூன்றாவது சிமிலி (Simile )எனப்பட���ம் உதாரணங்கள். கதைகளைச் சுவையோடு வாசிப்பதற்கு அவை உப்பு-புளி -காரமாகின்றன.\nஉதாரணமாக “ காரிக்குறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படமெடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும் . “\nஎழுத்தில் தேவைக்கு அதிகமாகச் சிமிலியிருப்பதுபோல் தோற்றமளிக்கும் . படிமம் இரண்டு வினைச் செயல்களை நம் மனக்கண்ணில் நிறுத்தி செம்புலத்து நீராகத் தெரியும். ஆனால், சிமிலி அதுபோல இது எனச் சொல்லி விட்டுப் போய்விடும், மறைந்து விடும், மணலில் மழைத்துளியாகிவிடும்.\nஇதற்கப்பால் இன்னொரு விடயம் தென்னிந்தியத் தமிழ்ச்சொற்களை வாசிப்பவர்களுக்காக வலிந்து செலுத்தாது, அதே வேளையில் புதிய தமிழ்ச் சொற்களைப் புகுத்தாது இயல்பாக எழுதியிருப்பது எனக்குப் பிடித்திருந்தது. தமிழ் நாட்டவரை யாழ்ப்பாண சொற்களை வாசிக்க வைத்த நித்திய பெருமை எழுத்தாளர் முத்துலிங்கத்திற்கே உரிய முதிசமானது.\nநல்லூர் சப்பரத் திருவிழாவில் அம்மாவிடமிருந்து பிரிந்த சிறுவனாக நினைவுகள் துளிர்விட்டு முதுமையின் எஞ்சிய வாழ்நாளை எண்ணுவதாகக் கதை முடிகிறது என்பதால் இது அவரது வாழ்க்கை சரிதமெனவே சாதாரண மனம் கொண்டவர்களால் எண்ண முடியும்.\nஇந்த புத்தகத்தை வைத்து எனது சில கேள்விகள் இங்கு உள்ளன. அவை பொதுவானவை. தமிழர்கள் நாவலில் உண்மை வரவேண்டுமென விசித்திரமாக நினைப்பவர்கள். நான் எழுதிய கானல் தேசத்தைப் படித்துவிட்டு அதில் உண்மையில்லை எனக் கூச்சலிட்டவர்கள். அடப்பாவிகளே, இலங்கைப் பத்திரிகைகளில் எழுதும் ஒரு நிருபரையோ பத்திரிகையையோ ஏன் புனைவு வருகிறது என நீங்கள் கேட்டிருந்தால் நமக்கு நல்ல பத்திரிகைகள் கிடைத்திருக்கும். புனைவில் உண்மையையும் பத்திரிகைகளில் பொய்யையும் தேடும் புத்திசாலிகளை கொண்டது நமது சமூகம்.\nபொதுவாக நாவல் எனப்படுவது கற்பனையான பாத்திரங்களால், கற்பனையாக எழுதப்படும் நீண்டதோர் எழுத்து வடிவம். ஆனால், அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகளில் கதாநாயகன் முத்துலிங்கம் என்பவர் நமக்கு கற்பனை மனிதரல்ல. நமக்கு அறிந்த இரத்தமும் தசையும் கொண்டு வாழ்பவர் என்ற எண்ணத்தினூடே என்னால் படிக்கமுடிந்தது. அந்த எண்ணத்தால் சில கேள்விகள் எழுந்தபோது, புத்தகம் வ���ளிவந்தபின் புத்தகமும் வாசகர்களுமே எஞ்சியுள்ளார்கள், ஆசிரியரல்ல என்பதால் வாசகர்களிடம் அவற்றை வைக்கிறேன்.\nநாவல் என்பதில் பாத்திரங்களின் நடத்தையாலும் மனவோட்டத்தாலும் நெசவாகும் ஒரு வண்ணக் கம்பளம் . அந்தப் பின்னலில் உள்ள ஒவ்வொரு பாவும் அந்த நாவலை முன்னோக்கித் தள்ளும். இழையும் பாவும் வண்ணத்தை உருவாக்குவதுபோல் அங்கே புளட் உருவாக்கப்படும். இது பொதுவானது.\nபொது விதிக்கு கட்டுப்படாத நாவல்கள் உள்ளன. ஆனால் அவைகளின் ஒரு பாத்திரத்தின் முக்கியமான இயல்பில் பின்னப்படுகிறது. அப்படியான விசேட பாத்திரமாக இங்கே தெரியவில்லை. புளட் அற்ற பாத்திரத்தின் செய்கைகளால் பின்னப்பட்ட ஒரு நாவலாகத் தமிழில் எனக்கு நினைவுக்கு வருவது சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள்.\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் போல் கற்பனையற்ற நாவல்கள் (non-fiction novel) உள்ளது அனி பிராங் (Anne Frank ) எழுதிய டயரி ஒவ் ஏ யங்கேர்ள். அதேபோல் ஜோன் கேசி(John Hersey) எழுதிய ஹிரோசிமா( Hiroshima )என்பன முக்கியமானவை.\nஆனால், இவை இரண்டும் முறையே யூத இன ஒழிப்பு அமெரிக்காவின் அணுக்குணடுத் தாக்குதல் என மிகவும் முக்கியமான சம்பவங்களை வைத்துக் கதை பின்னுவதற்காக எழுதப்பட்டது. எதை எழுத்தில் சொல்ல விரும்புகிறோமோ அதுவே நாவலின் அமைப்பை உருவாக்கும்.\nஎஸ். பொன்னுத்துரை ‘வரலாற்றில் வாழ்தல்’ என்ற சுயசரிதையை தன்னுடைய வாழ்வுக்குறிப்பு என்பதுடன் நில்லாது தான் வாழ்ந்த சமூகத்தின் சரித்திரமாக்கியிருக்கிறார் . அவரது யாழ்ப்பாணத்து நினைவுகளை ‘நனைவிடை தோய்தல் ‘ என்று எழுதினார் . அதேபோன்று ஜெயமோகன் ‘புறப்பாடு’ மூலம் இளமைக்காலத்தை விறுவிறுப்பான கதையாக்கியிருக்கிறார். இவை வாழ்க்கை வரலாற்றை சுவைகுன்றாமல் அபுனைவாக எழுதலாம் என்பதற்கான உதாரணங்கள். உண்மையை எழுதுவதற்கு பல வகையான இலக்கிய வடிவங்கள் தற்போது உள்ளது. நாவலாக எழுதாமல், நினைவுகளில் இல்லாத பகுதியை இட்டு நிரப்பக் கடந்த 70 வருடங்களாக ( creative nonfiction )இலக்கியப்பகுதி( Genre) உள்ளது.\nஏர்னஸ்ட் ஹமிங்வே( Ernest Hemingway) தனது பாரிஸ் வாழ்வை அந்த வடிவத்தில் எழுதியுள்ளார் த வூமன் வாரியர் ( The Woman Warrior) என்ற புத்தகத்தை மக்சீன் கிங்ஸ்ரன்( Maxine Hong Kingston) எழுதியிருக்கிறார்.\nஉண்மைக்கும் புனைவுக்கு பெரிய இடைவெளி இருக்கிறது . உண்மையைப் புனைவாக எழுதலாம் என்ற வாசகத்தில் உண்மை உ���்ளது. எல்லோரும் எழுதுகிறோம். சுயசரிதமெழுத முயற்சித்தபோது நினைவில் இல்லாதவற்றை இட்டு நிரப்பி நாவலாக்கிவிட்டேன் என்ற கூற்று வந்ததால் இவைகளைச் சொன்னேன்.\nசுயபுனைவை நாவலாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதல்ல எனது வாதம். நாவலாக ஏற்றுக் கொள்ளுமிடத்தில் சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும்.\nஅ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகளில் கதாசிரியர் இரட்டை வேடமணிகிறார் . தன் முனைப்பான கதை சொல்லும்போது கதை சொல்லியே இங்கு கதாநாயகனாகிறார். நாவலில் அவரது (Subjective narrative) கருத்துகள் மட்டுமே வருகிறது .\nஇவை வரும்போது அவரது அப்பிராயங்கள், எண்ணங்கள் மற்றும் தீர்ப்புகள் வருகின்றன. அதாவது அவரே பொலிஸ் -வழக்கு தொகுப்பாளர் – நீதிபதியாகிறார்( Police -Prosecutor – judge) . நாங்களும் கதை சொல்லுபவரது தீர்ப்புகளின்படி நடக்கிறோம் .\nஇந்த நாவலில் கதை சொல்லுபவர் தன் ஆசிரியர் , தந்தை மற்றும் மனைவி என எல்லோர் மீதும் தனது தீர்ப்பை வழங்குகிறார். இப்படியான (Magisterial) தன்மை 19 ஆம் நூற்றாண்டு நாவல்களிலே உள்ளது. நவீன நாவல்களில் இந்தத் தன்மை தவிர்க்கப்படுகிறது. கதாபாத்திரங்கள் வழியாகவே தனிப்பட்டவர்கள் சமூகம் மீதான அபிப்பிராயங்கள் , எண்ணங்கள் செல்லப்படும்.\nஇங்கு நான் சுட்டிக்காட்டுபவை எதுவும் உண்மை கலந்த நாட்குறிப்புகளுக்கு எதிரானவையல்ல . ஆனால், எனது மனத்தில் ஏற்பட்ட கேள்விகளை வாசிக்கும் இலக்கிய வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் முன்னே வைப்பதே என்போன்ற சக இலக்கிய பயணியின் கடமையாகும்.\nமேலும் அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழரில் முதன்மையாளராக கொண்டாடப்படுபவர் . அவரது உண்மை கலந்த நாட்குறிப்புகளில் நான் எழுப்பிய கேள்விகள் சரியா தவறா என அலசப்படுவது தமிழிலக்கியத்தின் தேவையாகும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்���ாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த ��னுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நா���ல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்��ள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், ���திவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொ���ுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்ப���்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/30-amos-chapter-08/", "date_download": "2021-01-27T13:44:37Z", "digest": "sha1:AAO73SSFO4GHWNBNZSQDYBLFRQHTDIVA", "length": 7027, "nlines": 33, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆமோஸ் – அதிகாரம் 8 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆமோஸ் – அதிகாரம் 8\n1 பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது.\n2 அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார் பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.\n3 அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி,\n5 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒருஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும்,\n6 நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே இதைக் கேளுங்கள்.\n7 அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார்.\n8 இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ\n9 அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,\n10 உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்��்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n11 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.\n12 அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள்.\n13 அந்நாளிலே செளந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள்.\n உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.\nஆமோஸ் – அதிகாரம் 7\nஆமோஸ் – அதிகாரம் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2017/05/", "date_download": "2021-01-27T13:22:51Z", "digest": "sha1:XRJWOYTWEYJTFCSZM2CZ6RXSLNY2RR6J", "length": 22800, "nlines": 209, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: மே 2017", "raw_content": "\nதிங்கள், 22 மே, 2017\nஅவள் தூக்கத்தை தேடி அலைகிறாள்... அழுகிறாள்... நானொரு கதைசொல்லியாகி அதற்கான பாதையை வடிவமைக்க எத்தனிக்கிறேன்.\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 18 மே, 2017\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் (2002-2004) போது காவலர் நண்பன் (FRIENDS OF POLICE) எனும் பதவி அல்லது வெற்று வார்த்தை வெகு பிரபலமாக இருந்தது. ஊர்பக்கம் இந்த பட்டத்துடன் திரிபவனுக்கு பள்ளியில் சக மாணவர்களிடையே தன்னை தெனாவட்டாக காட்டும் எண்ணமிருக்கும், அதேபோல் அக்குழுவில் அங்கம் வகிப்பது சிலருக்கு ஏக்கமாக மாறி மனதில் தேங்கி நிற்கும். காவலர்களோடு நண்பர்களாக உலாவுவது எம்மாதிரியான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை (ஒருவேளை அவர்களில் யாரேனும் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால் அனுபவங்களை பகிரலாம்), ஆனால் வென்னிமலை முருகன் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு கூட்டத்தினிடையே ஊர்ந்து போகும் பொழுதில் சாலை நடுவே நின்��ு \"இப்படிப்போ ...அப்படிப்போ\" என்று கையில் சிறு கம்புடன் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் அவர்களின் இரவுப்பணி மற்றும் குடும்பத்திலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் அனுபவம் தனக்கு இல்லையேயென்று காவலர் நண்பனாக இல்லாதவனுக்கு ஏற்படும் தாகம் கச்சேரியில் பாடும் குத்துப்பாட்டோடு அடங்கிப்போகும் என்பது தனி. ஒருமுறை நண்பன் ஒருவனை காவலர் ஒருவர் \"படிக்கும்போது இங்கலாம் யாம்ல வாரிய\" என திட்டியதாக யாரோ ஒரு நண்பன் கூறியதாக நினைவு.\nநண்பனொருவன் தனது அக்காவின் திருமண வாழ்த்துச் சுவரொட்டியில் பெயருக்கு பின்னால் \"FRIENDS OF POLICE\" என ஆங்கிலத்தில் போட்டுக் கொண்டபின் பலரும் அதுபோன்ற நிகழ்வை கற்பனை செய்யத் தொடங்கியது உச்சபட்சம்.\nசென்னையிலும் இதுபோன்ற சிலரை காவலர்களோடு இரவிலும் பகலிலும் பார்க்கலாம். இரவில் பணிமுடிந்து பன்னிரண்டு மணிக்கு வீடுதிரும்பும் போது அனகாபுத்தூரையும் குன்றத்தூரையும் இணைக்கும் அடையாற்று பாலத்தில் ஒரு ஓரமாக காவல்துறை வாகனமொன்று நாள் தவராமல் காவல் நிற்பதை காணயியலும், அவர்களோடு காவல் உடையில்லாமல் அதிகபட்சம் இரண்டு பேர் கையில் லத்தியோடு பாலத்தின் நடுவே முன்னும் பின்னும் நகர்ந்து வாகன கண்காணிப்பில் இருப்பதுண்டு. சரக்கு வாகனங்கள் அதிகமாக போகவரயிருக்கும் சாலையது.\nசரக்கு லாரியொன்றை வழிமறித்து லத்தி வைத்திருக்கும் காவல் நண்பன் அவ்வோட்டுனரிடமிருந்து இருபது ரூபாய் தாளை வாங்குவது எங்களுக்கு தெளிவான காட்சியாகியது அன்று இரவு. நாங்கள் வந்த வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது \"பிச்சக்கார நாயிங்க, ஆனா நல்ல துட்டுண்ணா இவனுங்களுக்கு, எத்துன லாரி போவும் வரும்... லாரிகாரங்க இவனுங்களுக்கு பிச்ச போடவை பத்து பத்தா மாத்தி வச்சிக்கறது, இருவதுக்குமேல எவனும் குடுக்கமாட்டான்\" என்றார்.\nஇன்று சர்தார் பட்டேல் சாலையோரம் வேளச்சேரி பிரதான சாலையருகில் சென்றபோது அப்படியொரு நண்பர்/ன் போர்வெல் லாரியொன்றை ஓரமாக ஒதுக்கி பின் நகர்ந்துசெல்ல கட்டளையிட்டுவிட்டு சற்றே தொலைவில் நின்ற போக்குவரத்து காவலரிடம் சென்றபோது, அவர் \"இந்த நேரத்துல அந்த வண்டிக்கு அனுமதி கிடையாது, ஃபைன் போடனும்டா\" என்று அவன் தோளில் தட்டினார். கையை அவர்கையில் திணித்தான் சுருட்டிய நூறுக்கும் குறைவில்லாத தாள்கள் கைமாறின, பார்த்துக்கொண்டே கடந்து வந்தேன். வேறென்ன. உங்கள் நண்பன்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 மே, 2017\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 8 மே, 2017\nநவீன ஓவியத்தை புரிந்துகொள்ள இருக்கும் வேட்கை அவ்வகை சித்திரங்களை காண்கையில் மனம் களைத்து இதுவென்னடா என்ற சலிப்பான எண்ணம் உருவாகிவிடுவது தவிர்க்கயியலாதது. பழைய பாணி சித்திரங்களை எளிதாக புரிந்துகொள்வாயோ என்று கேட்டால் இல்லை. ஆனால் நமது பழைய வகைகள் ஒருவகையில் புராணக்கதைகளின் தொடர்புடனேயே இயங்கி வந்திருப்பதால் ஓரளவு அனுமானிக்க இயலும் என்றே கருதவேண்டியுள்ளது. தமிழக ஓவியங்கள் ஓர் வரலாறு புத்தகம் வாசிக்கத்தொடங்கிய பொழுதில் தோன்றியதென்னவோ நமக்கருகிலிருக்கும் ஓவியங்களை வெறுமனே வாசிப்பில் கடப்பதால் அறிகிறேன் என்று பிழை செய்வதே சரியாகிப்போகும். கொஞ்சம் அதிகமாகவே பயணப்பட வேண்டும்.\nஇதற்கிடையில்தான் மேற்கத்திய ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிந்து கொண்டாலென்ன என எண்ணம் மெல்ல சிதறுகிறது. அங்கே போனால் இசங்களை சுமந்துகொண்டு மேதைகள் பல மேற்கிலேயிருக்கிறோம் என்ற தொனியில் வரலாறு வெகு பின்னாலிருந்து முன்னோக்கு நகர்கிறது. இருந்தும் எம்.எஃப்.உசைன் பற்றி வாசிக்கையில் அறிமுகமான ரெம்ப்ராண்ட் நோக்கி கவனம் போனது. அவரது டைட்டஸின் உருவப்பட ஓவியத்தை பார்த்தபோது வண்ணங்களும் உணர்ச்சியும் எதையோ கிளரிவிட்டது. அதைப்பற்றி ஓரிரு வரிகள் எழுதிப் பதிவு போட்டிருக்கிறேன்.\nஇதெல்லாம் வேண்டாம் தமிழக ஓவியர்களை பற்றி தேடலாமென்று பெருக்கெடுத்த அவாவில், இணையத்தில் தஞ்சமடைந்தபோது விக்கிபீடியா கொஞ்சம் தகவலை கொடுக்கிறது (ஆங்கிலத்தில் தமிழக ஓவியர்கள் பற்றி விக்கி பக்கமே இல்லை எனத்தெரிகிறது தெரிந்தால் பகிரவும்), \"நவீன ஓவியம்\" தமிழிலேயே தேடினால் கிடைத்தது யாவரும்.காம் இணையதளத்தில் ஜிவ.கரிகாலன் எழுதும் ஓவியம் பற்றிய தொடர். அதே போல் சில நாட்களுக்கு முன்பிருந்து ஓவிங்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார் ஓவியர்.கணபதி சுப்ரமணியம்.\nஓவியம் பற்றிய தேடலுக்கு சரியான பாதையொன்று அமையப்பெறும் என நம்புவோம்.\nகொஞ்சம் குழப்பமான பதிவுதான் என்பதை ஒத்துக���கிடுதேன்.\n3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 5 மே, 2017\nபாண்டியன் எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா, நான் சாப்பிடவேயில்லங்க, வாய் \"ஸ்மெல்லடிக்குதா\" என்று வழக்கம்போல கேட்டுவிட்டு அருகிலமர்ந்தார். உங்க அணியில (Team) வேறயாருமே உதவி பண்ணமாட்டேங்காங்க பாண்டியன், நீங்க ரொம்ப சூப்பர்ங்க (Super). சரி வேறென்ன என்பதுபோல மெல்ல புன்னகைத்து மின்னஞ்சலொன்றை உற்றுநோக்கினேன்.\nநீங்க கிறிஸ்டியனா பாண்டியன் என்றார், எத்தனையாவது தடவையாக இப்படி கேட்கிறார் என்பது ஞாபகத்திலில்லை. இல்லை என்றபின்னும் சர்ச்செல்லாம் போவிங்களா என்றொரு கேள்வி.\nஉங்க அப்பா பேரு எப்பேர்பட்டது தெரியுமா பாண்டியன். எனக்கோ ஆச்சரியம், அடடா என்பதுபோல உள்மனம் உரைப்பது கண்களில் தெரிந்ததோ என்னவோ. தெரிந்திருக்கும். அவரது கதையை சொல்லத் தொடங்கிய இரண்டாவது காட்சியில் பின்னிருந்து ஒரு குரல் உரக்கச் சிரித்து, \"நல்லா படம் ஓட்றீங்களே\" என்றதும் எனக்குள்ளும் சிரிப்பு. உடனே அவர் ரத்தினம்னா என்னன்னு தெரியுமாங்க ரத்தினம்ங்க என தொடரும் முன்னர் எங்களணித் தலைவர் அவரை தேனீர் சாப்பிட அழைத்தார், மனது இவரை நோக்கி புன்னகைத்தது.\n4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/numerology-predcitions/%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E2%80%8C%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-1-10-19-28-111020100051_1.htm", "date_download": "2021-01-27T14:38:11Z", "digest": "sha1:NBEAVIJR6VLFIEAEJ7ASUEUCPR5CN472", "length": 11233, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "2011 February Month Numerology | ‌பி‌ப்ரவ‌ரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28 | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன��எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌பி‌ப்ரவ‌ரி மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28\n1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை துளிர் விடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கையில் காசுப் பணம் புரளும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பேசில் கம்பீரம் பிறக்கும்.\nஉடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உடன்பிறந்தவர்களால் நன்மையுண்டு. பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். சொந்தம்பந்தங்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.\nஎதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படு. வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது நபர்களின் சந்திப்பு கிட்டும். பாக்கிகள் வசூலாகும். மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள்.\nகூட்டுத்தொழிலில் மகிழ்ச்சியுண்டு. உத்‌தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கோபத்தையும், குறை கூறுவதையும் தவிர்த்தால் வெற்றி பெறும் மாதமிது.\nஅதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9\nஅதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, ஊதாஅதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி\nகனமழையா‌ல் த‌‌ஞ்சை, நாகை உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் ப‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை\nஎண்ணெய் தேவை அடுத்த 10 ஆண்டுகளில் 40% அதிகரிக்கும்: மன்மோகன் சிங்\n100 சதங்களுக்கு சச்சின் தகுதியானவர் - சேவாக்\nபாண்டிங், கிளார்க் அவுட்; ஆஸ்ட்ரேலியா 190/3\nகாப்பிக் கொட்டை ஏற்றுமதி 60% உயர்வு\nஇதில் மேலும் படிக்கவும் :\nபிப்ரவரி மாத எண் ஜோதிடம் 1\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2011-04-08-16-03-25/175-19455", "date_download": "2021-01-27T12:53:51Z", "digest": "sha1:2ZKBG4TEETPOM6HHX3CUE4CJ3XPTDSDS", "length": 12009, "nlines": 169, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசியல்வாதிகளுக்கு தகுதிகள் வேண்டும்: அமைச்சர் வேல்கம TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அரசியல்வாதிகளுக்கு தகுதிகள் வேண்டும்: அமைச்சர் வேல்கம\nஅரசியல்வாதிகளுக்கு தகுதிகள் வேண்டும்: அமைச்சர் வேல்கம\nஇலங்கையில் கழிவறை சுத்தமாக்கும் ஊழியர்களுக்கு க.பொ.த. சாதாரணத் தரம் அடிப்படை கல்வித் தகைமையாக்கப்பட்டுள்ளது. ஆனால், இஅமைச்சராகுவதற்கு எந்த தகுதியும் தேவையில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார் வேல்கம கூறியுள்ளார்.\nரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் 53 ஆவது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கல்வித் தகைமை அவசியமானதாக்கப்பட்டிருந்தால் பெரும்பாலான அமைச்சர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.\n\"ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு முறையான பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்பும் கிடைக்கவில்லை. புதிய ஆட்சேர்ப்பு இல்லாததால் பதவி உயர்வுகளை வழங்க முடியாது. முன்னர் தொழிலாளியொருவருக்கான அடிப்படை கல்வித் தகைமை 8 ஆம் வகுப்பாக இருந்தது. இப்போது அது க.பொ.த. சாதாரணத் தரமாக்கப்பட்டுள்ளது. அதனால் குறைந்த கல்வித் தரமுடைய இளைஞர்களுக்கு கிராமத்தில் தொழில் வாய்ப்பு வழங்குவது கடினமாகும்\" எனவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் குறைந்தபட்சம் 682 ரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தேவைப்பட்ட போதிலும் 270 பேர் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க வி���ம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nபாகிஸ்தானில் பட்டதாரி ஒருவருக்குத் தான் மாகாண தேசிய பாராளுமன்றங்களுக்கு போட்டியிட முடியும் என்று சட்டம் இருக்கிறது. அதனால் பெரிய ஒரு புரட்சி எதுவும் நடந்து விடவில்லை.\nஎன்றாலும் எழுத்தறிவில்லாதவர்களை நீக்க வழி செய்ய வேண்டும்.\nகணணி அறிவில்லாதவர்களையும் புறக்கணிக்க வேண்டியது வருமோ\nஅறிவில்லாதவர்கள் செயல்படும் விதத்தில் அறிவுடையோரை செயலாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பெரும் விதத்தில் தான் சட்டம் இருக்கிறது ஆனால் மனைவி குழந்தை போன்ற உறவினர்களியே செயலாளர்களாகப் போட்டுக்கொள்வது ஏன்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமட்டு. பாடசாலையில் கொரோனா; மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/01/26.html", "date_download": "2021-01-27T14:01:51Z", "digest": "sha1:GAQCFXWG6GCA7NIVPENFDUMATRA3L7XF", "length": 25379, "nlines": 487, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கே.பிக்கு எதிரான ஆணைகோர் மனு: 26ஆம் திகதி விசாரணை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ...\nஅசாத் சாலி என்னை மிரட்டினார்: பிரதம நீதியரசர் \nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவின் 66 வது குடியரசு தின விழா இன்று: சிறப்ப...\nமலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவ...\nடெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்\nபொங்கல் விழா 18.01.2014 சுவிஸ் வாழ் கிழக்கு மக்களி...\nகிழக்கு மாகாணசபை 10ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ர இராஜினாமா\nகிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரு...\nச��ூக விடுதலைப் போராளியின் மரணம்\nகி.மா.சபை ஊழியர்களுக்கு மீண்டுவரும் செலவீனத்தில் ச...\nகே.பிக்கு எதிரான ஆணைகோர் மனு: 26ஆம் திகதி விசாரணை\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் மீண்டும் வன்முற...\nஎதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம்\nஇராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறை...\nபெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணிலா இது நடந்தது\nஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரி...\nபுலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை\nவடமாகாணசபையின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார\nஹரினின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது\nஇலங்கை மண்ணில் பரிசுத்த பாப்பரசர்\nக.மோகனுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்...\nஎழுத்து சுதந்திரத்தை பாதுகாக்க எழுந்துநின்ற பிரான்சு\n10 வயது சிறுமி மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில...\nநான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.\n'அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்'\nதமிழில் பேசிய ஜனாதிபதி எங்கே தமிழர்களை மறந்து போன ...\nமக்களின் மாற்றத்திற்கு தலை வணங்குகின்றோம்.TMVP\nபுதிய ஜனாதிபதி, பிரதமர் பதவியேற்றனர்\n10.30க்கு முன்னர் முதல் பெறுபேறு : மஹிந்த\nபாரிஸ் நகரின் துப்பாக்கி தாக்குதல் 12 பேர் கொல்லப...\nஇலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதிய...\nலங்காசிறியின் பொய் முகம் அம்பலம்\nகூட்டமைப்புக்குள் குழப்பம் வெடிக்கிறது வன்முறை\nடான் இணையத்தளம் விசமிகளால் முடக்கம்\nஅனந்தி குரலை போலியாகப் பயன்படுத்தி விளம்பரம் ஒன்றை...\nவடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் குணசீலன் தேர்தலை பகி...\n54.73 வீத வாக்குகளால் ஜனாதிபதி வெற்றியீட்டுவது உறுதி\nமைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தில...\nஜனாதிபதி தேர்தலின் மாதிரி வாக்கு சீட்டு\nஎஸ்.பொ நிழலில் சிந்தித்த நிகழ்வின் சுருக்கம்\nதேர்தல் நெருங்குகிறது - வலுக்கிறது பகிஸ்கரிப்பு கோ...\nஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசா...\nசுவிஸ் கிழக்கு வாழ் மக்களினால் நடாத்தபடும் ஊரும் உ...\nதீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப் பணி...\nஏளனத்துக்காகவே பிரபாகரனை யாழில் 'மிஸ்டர்' என்று கூ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவை...\nகே.பிக்கு எதிரான ஆணைகோர் மனு: 26ஆம் திகதி விசாரணை\nவேலுப்ப���ள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவரான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு கட்டளை பிறப்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரியுள்ளது. அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான கட்டளையையும் பிறப்புக்குமாறு ஜே.வி.பி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நேற்று திங்கட்கிழமை ஆணைக்கோர் மனுவொன்றை தாக்கல் செய்தது. கே.பி என்பவர் பல பெயர்களில் வெளிநாடுகளில் வாழ்ந்தவராவர். அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் பிரதான பங்குவகித்தவர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் மலேசியாவில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார். தற்போது அவர், முல்லைத்தீவில் சிறுவர் இல்லமொன்றையும் நடத்திவருகின்றார். அவரை, கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரியுள்ள ஜே.வி.பி., தனது மேன்முறையீட்டு மனுவில் பொலிஸ் மா அதிபர்,இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி உள்ளிட்ட எண்மர் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரசாரச் செயலாளருமான விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன் மனுவை எதிர்வரும் திங்கட் கிழமை 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்வதற்கு தீர்மானித்தது. சட்டவிரோத நிதிபரிமாற்றம், போதைப்பொருள் கடத்தல், 17 போலிப் கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தியமை , இலங்கை அரசிற்கு எதிராக ஆயுங்களை சேகரித்தமை, ஆட்களை கடத்தியமை , கொன்றமை என 24 மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/137972#sthash.hB8CB2FN.dpuf\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகிழக்கு மாகாண முதலமைச்சரை தீர்மானிக்கும் அதிகாரம் ...\nஅசாத் சாலி என்னை மிரட்டினார்: பிரதம நீதியரசர் \nமட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்\nஇந்தியாவின் 66 வது குடியரசு தின விழா இன்று: சிறப்ப...\nமலையகத்திற்கான தனியான பல்கலைக்கழகமும் எதிர்கால தேவ...\nடெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்\nபொங்கல் விழா 18.01.2014 சுவிஸ் வாழ் கிழக்கு மக்களி...\nகிழக்கு மாகாணசபை 10ஆம் திகதி வரை ஒத்திவைப்பு\nகிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ர இராஜினாமா\nகிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரு...\nசமூக விடுதலைப் போராளியின் மரணம்\nகி.மா.சபை ஊழியர்களுக்கு மீண்டுவரும் செலவீனத்தில் ச...\nகே.பிக்கு எதிரான ஆணைகோர் மனு: 26ஆம் திகதி விசாரணை\nபுனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலிகள் மீண்டும் வன்முற...\nஎதிர்க்கட்சி தலைவராக நிமல் நியமனம்\nஇராணுவத்தின் எண்ணிக்கை எக்காரணத்தைக் கொண்டும் குறை...\nபெரியாரும் உழுது களை பிடுங்கிய மண்ணிலா இது நடந்தது\nஸ்ரீ.ல. சுதந்திரக் கட்சி தலைவராக ஜனாதிபதி மைத்திரி...\nபுலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களது கூட்டறிக்கை\nவடமாகாணசபையின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ்.பலிகக்கார\nஹரினின் நியமனம் அரசியலமைப்புக்கு எதிரானது\nஇலங்கை மண்ணில் பரிசுத்த பாப்பரசர்\nக.மோகனுக்கும் ஐக்கியதேசிய தேசியக் கட்சியின் மட்டக்...\nஎழுத்து சுதந்திரத்தை பாதுகாக்க எழுந்துநின்ற பிரான்சு\n10 வயது சிறுமி மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில...\nநான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.\n'அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்'\nதமிழில் பேசிய ஜனாதிபதி எங்கே தமிழர்களை மறந்து போன ...\nமக்களின் மாற்றத்திற்கு தலை வணங்குகின்றோம்.TMVP\nபுதிய ஜனாதிபதி, பிரதமர் பதவியேற்றனர்\n10.30க்கு முன்னர் முதல் பெறுபேறு : மஹிந்த\nபாரிஸ் நகரின் துப்பாக்கி தாக்குதல் 12 பேர் கொல்லப...\nஇலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதிய...\nலங்காசிறியின் பொய் முகம் அம்பலம்\nகூட்டமைப்புக்குள் குழப்பம் வெடிக்கிறது வன்முறை\nடான் இணையத்தளம் விசமிகளால் முடக்கம்\nஅனந்தி குரலை போலியாகப் பயன்படுத்தி விளம்பரம் ஒன்றை...\nவடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் குணசீலன் தேர்தலை பகி...\n54.73 வீத வாக்குகளால் ஜனாதிபதி வெற்றியீட்டுவது உறுதி\nமைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத்திட்டத்தில...\nஜனாதிபதி தேர்தலின் மாதிரி வாக்கு சீட்டு\nஎஸ்.பொ நிழலில் சிந்தித்த நிகழ்வின் சுருக்கம்\nதேர்தல் நெருங்குகிறது - வலுக்கிறது பகிஸ்கரிப்பு கோ...\nஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசா...\nசுவிஸ் கிழக்கு வாழ் மக்களினால் நடாத்தபடும் ஊரும் உ...\nதீண்டாமை ஒழிப்பு வெக��ஜன இயக்க இணைச்செயலாளராகப் பணி...\nஏளனத்துக்காகவே பிரபாகரனை யாழில் 'மிஸ்டர்' என்று கூ...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/answer_jiya/god_name_allah_elohim.html", "date_download": "2021-01-27T13:33:06Z", "digest": "sha1:KOLFM3C4XEJW3I55C6VLBBL46GC2VIKP", "length": 43961, "nlines": 200, "source_domain": "answeringislam.info", "title": "ஜியாவிற்கு பதில் - குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nஜியாவிற்கு பதில் - குர்‍ஆனின் இறைவனின் பெயர் என்ன அல்லாஹ்வா\nமுன்னுரை: ஜியா என்ற சகோதரர் அல்லேலூயா என்ற வார்த்தைக்கு பொருள் கூறுகிறேன் என்றுச் சொல்லி அனேக தவறுகளை அல்லது பொய்களை கூறியுள்ளார், இதனை அவர் அஹமத் தீதத் அவர்களின் எழுத்துக்களிலிருந்து எடுத்து எழுதியுள்ளார்.\nஇந்த தலைப்பு சம்மந்தப்பட்டு இதுவரை கீழ்கண்ட மறுப்புக்கள் தரப்பட்டுள்ளது.\n1) ஜியாவிற்கு பதில் - அல்லேலூ \"யா\" வும் \"அல்லாஹ்\" படும் அல்லல்களும் - பாகம் 1\n2) ஜியாவிற்கு பதில் - \"அல்லாஹ்\" என்றால் \"கர்வாலி மரம்\" என்று பொருள்\n(இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை)\n3) அஹமத் தீதத்திற்கு பதில் - பைபிளில் \"அல்லாஹ்\", அஹமத் தீதத் கொடுத்த \"அல்வா\"\n(இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா\nஇதன் தொடர்ச்சியாக, ஜியா சகோதரர் \"எலோஹிம்\" என்ற வார்த்தைக்கு கொடுத்த விளக்கத்திற்கு மறுப்பாக, இந்த தற்போதையை கட்டுரை எழுதப்படுகின்றது.\nஇப்போது சகோதரர் ஜியா எழுதியதை படிப்போம்:\nமேலே உள்ள ஜியா கூறிய விவரங்களின்படி:\n\"பைபிளின் தேவன் தன் பெயர் \"எலோஹிம்\" என்று கூறினாராம் \" … the god calling him as \"Elohim\" or \"Elahim\"\nஇதன்மூலம் இஸ்லாமியர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று ஆராய்ந்தால், \"பைபிளின் தேவனின் பெயர் எலோஹிம்/எலாஹ் என்று சொல்லிவிட்டால், இந்த வார்த்தை கிட்டத்தட்ட இஸ்லாமியர்களின் இறைவனாகிய \"அல்லாஹ்\" என்ற வார்த்தையின் உச்சரிப்பிற்கு சமீபமாக இருப்பதால், எலோஹிம் என்றால், \"அல்லாஹ்\" என்று சொல்லிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையில் கீழ்கண்ட இரண்டு விவரங்களை தெளிவாக்க விரும்புகிறேன்.\nபைபிளின் தேவன் தன் பெயர் \"எல் / எலாஹ் / எலோஹிம்...\" என்று கூறவில்லை, தன் பெயர் \"யேகோவா\" என்று தான் கூறியுள்ளார்.\nஇஸ்லாமிய இறைவனாகிய \"அல்லாஹ்வின்\" பெயர் பைபிளில் வரும் \"எல் / எலாஹ் / எலோஹிம்\" என்ற வார்த்தைகளின் உச்சரிப்பிற்கு ஒத்துப்போவது போல காணப்படுகிறது. உச்சரிப்பை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு, இஸ்லாமியர்கள் \"எலோஹிம்\" என்ற வார்த்தையும் \"அல்லாஹ்\" என்ற வார்த்தையும் ஒன்று தான் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்கும். \"அல்லாஹ்\"வை இஸ்லாமியர்கள் \"எல்/எலாஹ்/எலோஹிம்\" என்று அழைக்கமுடியாது. இக்கட்டுரையை முழுவதுமாக படித்தபிறகு இதனை இஸ்லாமியர்கள் அங்கீகரிப்பார்கள்.\nபொதுப் பெயர் Vs தனிப்பட்ட பெயர் வித்தியாசம் என்ன\n\"இறைவன், கடவுள், ஆண்டவர், தேவன்\" போன்ற வார்த்தைகள் பொதுப்பெயர்களா அல்லது தனிப்பட்ட பெயர்களா\nஇவைகள் பொதுப்பெயர்களாகும் அல்லது வருணனைப்பெயர்களாகும் அல்லது பட்டப்பெயர்களாகும் (Titles or Descriptive Names).\nஒரு மனிதன் \"என் இறைவனை நான் வணங்குகிறேன்\" என்று எழுதினால், அம்மனிதனின் பின்னணியை அறிந்துக்கொள்ளாமல், அவன் குறிப்பிட்ட \"அந்த இறைவன்\" யார் என்று நம்மால் கூறமுடியுமா அந்த நபர் குறிப்பிட்டது, அல்லாஹ்வையா அந்த நபர் குறிப்பிட்டது, அல்லாஹ்வையா சிவனையா\nநம்மால் இதற்கு பதில் சொல்லமுடியாது. ஏனென்றால், \"இறைவன்\" என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட இறைவனை குறிக்காது, இதோடு சேர்த்து அந்த நபர் \"என் இறைவனாம் அல்லாஹ்வை நான் வணங்குகிறேன்\" என்றுச் சொன்னால் நமக்கு அப்போது தெரியவரும், இவர் இஸ்லாமியர்கள் வணங்கும் \"அல்லாஹ்வை\" குறிப்பிடுகிறான் என்று.\nஆக, \"இறைவன்\" என்ற வார்த்தை \"பொதுப்பெயராகும்\". இதே போலத் தான் \"தேவன், ஆண்டவர், கடவுள்\" போன்ற வார்த்தைகளும் பொதுப்பெயர்களாகும், மற்றும் ஜனாதிபதி, ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் போன்றவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட நபரை குறிக்காது, இவைகள் பொதுப்பெயர்களாகும்.\nஇறைவன் என்பது பொதுப் பெயர் (Descriptive name or Title), \"அல்லாஹ்\" என்பது தனிப்பட்ட பெயர் (Personal Name).\nஇறைவன் என்பது பொதுப் பெயர் (Descriptive name or Title), \"யேகோவா\" என்பது தனிப்பட்ட பெயர் (Personal Name).\nவெறுமனே \"இறைவன்\" என்று எழுதினால், அது அல்லாஹ்வையோ, யேகோவாவையோ குறிக்காது, அதன் பிறகு \"ஒரு தனிப்பட்ட பெயரை எழுதினால் தான்\" சரியான இறைவனை குறிப்பிடுவதாக இருக்கும்.\nஇஸ்லாமியர்கள் ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு, அதன் விவரத்தை அல்லது பொருளை அறிந்துக்கொள்ளாமல், அவ்வார்த்தை \"அல்லாஹ்\" என்ற வார்த்தையின் உச்சரிப்பிற்கு ஏற்றாற்போல இருப்பதைக் கண்டு, விளக்கம் கொடுக்கவும், கட்டுரை எழுதவும் ஆரம்பித்துவிடுகின்றனர். ஒரு பொதுப் பெயரை எடுத்துக்கொண்டு அப்பெயர் அல்லாஹ்வை குறிக்கும் என்றுச் சொல்வது அறியாமையாகும். இதனை இஸ்லாமியர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றாற்போல செய்துக்கொண்டு வருகிறார்கள்.\nமேற்கண்ட விவரங்கள் இக்கட்டுரையை புரிந்துக்கொள்ள உதவும்..\nஇனி \"எல்/எலோஹ்/எலோஹிம்\" போன்ற வார்த்தைகளின் பொருள் என்ன என்பதை காண்போம். இஸ்லாமியர்கள் கொடுக்கும் விவரங்கள் உண்மைக்கு புறம்பாக இருப்பதை காணுங்கள்:\n1) எபிரேய வார்த்தை \"எல் (El)\" மற்றும் அதன் பயன்பாடும்:\nவருணனைப் பெயராகிய \"எல்\" என்ற வார்த்தையின் பொருள் \"இறைவன்\", வலிமையுள்ள, சக்திவாய்ந்த…. என்பதாகும்.\nஇப்போது, இவ்வார்த்தை பழைய ஏற்பாட்டில் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஒரு சில எடுத்துக்காட்டு வசன ஆதாரங்களோடு காண்போம்.\nA) யேகோவாவை குறிக்க \"எல்\" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:\nஅதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, (ஆதியாகமம் 14:22)\nவானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். (ஆதியாகமம் 14:23)\nB) அந்நிய தெய்வங்களை குறிக்க \"எல்\" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:\nகர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்\nC) மனிதர்களை குறிக்க \"எல்\" வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது:\nஅது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். (யோபு 41:25)\nபராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்��ு அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய்ப் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள். (எசேக்கியேல் 32:21)\nஆக, \"எல்\" என்பது தேவனின் பெயர் அல்ல, அது ஒரு வருணனைப்பெயர் (பட்டப்பெயர்), இது உண்மையான தேவனுக்கும், பொய்யான தெய்வங்களுக்கும் மற்றும் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇப்போது \"எல்\" என்று அல்லாஹ்வை அழைக்க இஸ்லாமியர்கள் விரும்புவார்களா பொய்யான தெய்வங்களுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்ட பொதுப்பெயரை (Title) \"அல்லாஹ்\" என்ற தனிப்பட்ட பெயர் (Personal Name) உள்ள இடத்தில் பயன்படுத்த இஸ்லாமியர்கள் விரும்புவார்களா\n2) \"எலோஹிம் (Elohim)\" வார்த்தையின் பயன்பாடு\nபழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட இன்னொரு \"பொதுப் பெயர்\" எலோஹிம் என்பதாகும். எலோஹிம் என்ற வார்த்தை வெறும் இறைவனுக்கு மட்டும் பட்டப்பெயராக பயன்படுத்த‌ப்படவில்லை, இது பொய்யான தெய்வங்களுக்கும், தேவ தூதர்களை குறிப்பிடவும், உயர்ந்த பதவியில் இருப்பவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது. காரணம் என்னவென்றால், இது ஒரு பட்டப்பெயர் அல்லது பொதுப்பெயராகும், இது யேகோவா தேவனின் தனிப்பட்ட பெயரல்ல.\nA) பேகன் மற்றும் பொய் கடவுள்களை (விக்கிரகங்களை) குறிக்க \"எலோஹிம்\" வார்த்தையின் பயன்பாடு:\nB) இந்த வார்த்தை \"தேவ தூதர்களை\" குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது:\nநீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர் (சங்கீதம் 8:5)\nC) யேகோவாவிற்கும் பயன்படுத்தப்பட்ட \"எலோஹிம்\"\nஅனேக வசனங்களில் \"எலோஹிம்\" என்ற பட்டப்பெயர் யேகோவாவிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சகோதரர் ஜியா அவர்கள், இந்த வார்த்தை யேகோவாவிற்கு பயன்படுத்தப்பட்ட விவரங்களை கருத்தில் கொண்டார், ஆனால், விக்கிரகங்களுக்கும் இதே வார்த்தை பயன்படுத்தப்பட்டதை கவனிக்காமல் விட்டுவிட்டார்.\nஅப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். (ஆதியாகமம் 27:20)\nஅஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவி 19:31)\nயேகோவாவிற்கும் எலோஹிம் (இறைவ‌ன்) ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டுள்ள‌து.\nஇதன் மூலம் அறிவது என்னவென்றால், \"எலோஹிம்\" என்பது பெயரல்ல, இது ஒரு பட்டப்பெயர் இறைவன் என்பது பட்டப்பெயராகும்.\nஅருமையான இஸ்லாமியர்களே, தேவதூதர்களை குறிக்க பயன்படுத்தப்பட்ட பெயரை உங்கள் அல்லாஹ்விற்கு பயன்படுத்த உங்களுக்கு சம்மதமா\nவிக்கிரகங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பட்டப்பெயரை உங்கள் \"அல்லாஹ்விற்கு\" தனிப்பட்ட பெயராக சூட்ட நீங்கள் விரும்புவீர்களா\nஎலோஹிம் என்றாலும், அல்லாஹ் என்றாலும் ஒன்று தான் என்று கூறும் இஸ்லாமியர்களே.. இனி \"அல்லாஹ்\" என்றால் எலோஹிம் என்று கூறமுடியுமா அல்லாஹ் என்பது ஒரு தனித்தன்மை வாய்ந்த பெயர், அதற்கு பன்மை இல்லை, ஆண்பால் பெண் பால் இல்லை என்று மேடையில் பேசும் இஸ்லாமியர்களே, ஒரு பொதுப்பெயரை அல்லாஹ்விற்கு சூட்ட உங்களுக்கு விருப்பமா\nஉதாரணத்திற்கு கீழ்கண்ட வசனத்தில், விக்கிரகங்களை (அந்நிய தெய்வங்களை) குறிக்க \"எலோஹிம்\" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இஸ்லாமியர்கள் \"எலோஹிம்\" என்றாலும், \"அல்லாஹ்\" என்றாலும் ஒன்று தான், இந்த வசனத்தில் தேவர்கள் (எலோஹிம்) என்ற வார்த்தை அல்லாஹ்வை குறிக்கும் என்றுச் சொல்லமுடியுமா\nஎண்ணாகமம் 25:2 அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.\nஎலோஹிம் என்பது யேகோவாவின் பெயர் அல்ல, இது \"இறைவன்/தேவன்/தேவர்கள்\" என்று பொருள் படும் பொதுப்படையான வார்த்தையாகும். இதனை எந்த தெய்வத்திற்கு முன்பாகவும் பயன்படுத்தலாம். இது ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் அல்ல (இஸ்லாமியர்கள் விரும்பினால், இனி \"அல்லாஹ்\" என்று தங்கள் இறைவனை அழைப்பதை விட்டுவிட்டு, \"எலோஹிம்\" என்று அழைத்துக்கொள்ளட்டும்).\n3) \"எலோஹ் (Eloah)\" என்ற வார்த்தையின் பயன்பாடு\n\"எலோஹ்\" என்ற வார்த்தை \"எல்\" மற்றும் \"எலோஹிம்\" என்ற வார்த்தைகளைப் போலவே பயன்படுத்தப்படுகிறது. எலோஹ் என்பது ஒருமை, எலோஹிம் என்பது பன்மை. இவ்வார்த்தை உண்மை மற்றும் பொய்யான தெய்வங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇவ்வார்த்தை பயன்படுத்தப்பட்ட‌ ஒரு சில வசனங்களை இங்கு தருகிறோம்.\nஇப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இ��ங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, (2 நாளாகமம் 32:15)\nஅவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்குத் தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான். (தானியேல் 11:39)\nமேற்கண்ட வசனங்களில், பொய் தெய்வங்களை குறிக்க \"எலோஹ்\" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எலோஹ் என்ற வார்த்தை உண்மையாகவே ஒரு தனிப்பட்ட பெயராக இருந்திருக்குமானால், இந்த பெயர் பொய் தெய்வங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டு இருக்காது. ஆக, இது \"தெய்வம்/கடவுள்\" என்பதைக் குறிக்கும் பொதுவான சொல்லாகும், இது பைபிளின் தேவனின் தனிப்பட்ட பெயர் அல்ல.\nஇஸ்லாமியர்கள் இந்த வார்த்தையை அல்லாவிற்கு பயன்படுத்த விரும்புவார்களா இனி ஜியா போன்ற சகோதரர் ஆராயாமல் எழுதுவாரா\n4) \"எலாஹ் (Elah)\" வார்த்தையின் பயன்பாடு\n\"எலாஹ்\" என்பது ஒரு அராமிக் மொழி வார்த்தையாகும். இது எபிரேய வார்த்தைகளாகிய \"எல்\" மற்றும் \"எலோஹ்\" என்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தையாகும். இந்த வார்த்தை முக்கியமாக, எஸ்றா, நெகேமியா, எரேமியா மற்றும் தானியேல் புத்தகங்களில் காணப்படுகிறது: (அராமிக் மொழி பிரபலமாக இருந்த கால கட்டத்தில் இப்புத்தகங்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது)\nஇவ்வார்த்தை கீழ்கண்ட வசனங்களில் வருகிறது. இந்த வார்த்தை உள்ள இடத்தில் \"அல்லாஹ்\" என்று உச்சரிக்கவும், இவ்வார்த்தை அல்லாஹ்வையே குறிக்கிறது என்றுச் சொல்லவும் இஸ்லாமியர்களுக்கு விருப்பமா\nவானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். (எரேமியா 10:11)\nபாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்��ாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். (தானியேல் 3:12)\nவிடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். (தானியேல் 3:18)\nஇந்த வார்த்தையை பார்க்கும் போது, பொய்யான தெய்வங்களுக்கும், விக்கிரகங்களை குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமறுபடியும் இப்போது சகோதரர் ஜியா எழுதியதை படிப்போம்:\nபைபிளின் இறைவனின் பெயர் \"யேகோவா\" என்பதாகும். அதே போல, இஸ்லாமிய இறைவனின் பெயர் \"அல்லாஹ்\" என்பதாகும். இவைகள் அவரவருக்கு இருக்கும் தனிப்பட்ட பெயர்கள். \"எல்\", \"எலோஹிம்\", \"எலாஹ்\" மற்றும் \"எலோஹ்\" என்ற வார்த்தைகள் \"இறைவன்\" என்ற பொதுவாக பயன்படுத்தும் தமிழ் வார்த்தைக்கு இணையான வார்த்தைகளாகும். இவ்வார்த்தையை எந்த இறைவனுக்கு முன்பாகவும் பயன்படுத்தலாம்.விக்கிரகங்களுக்கும், தேவதூதர்களுக்கும், மனிதர்களுக்கும் பயன்படுத்தும் வார்த்தையை \"தங்கள் அல்லாஹ்வின் பெயர் என்றும், அல்லது இப்பெயரைக் கொண்டு அல்லாஹ்வை அழைக்கலாம்\" என்றும், இஸ்லாமியர்கள் கூறுவதினால், \"அல்லாஹ்விற்கு\" எதிராக இணைவைக்கும் பாவத்தை செய்கின்றவர்களாகிறார்கள்.\nஎனவே, இனி எந்த இஸ்லாமியராவது, \"அல்லாஹ்வை\" \"எலோஹ்/எலோஹிம்\" என்று அழைத்தாலும் வித்தியாசம் வந்துவிடாது என்று கூறுவாரானால், அவர் அல்லாஹ் மன்னிக்கமுடியாத பாவம் செய்தவராவார் என்பது திண்ணம்.\nமுடிவுரை: திரு அஹமத் தீதத் அவர்களின் எழுத்துக்களை ஆராயாமல், உண்மையை தெரிந்துக்கொள்ளாமல் அப்படியே இஸ்லாமியர்கள் பயன்படுத்தினால், இப்படித் தான் வேதனை அடையவேண்டி வரும். திரு ஜியா அவர்களே, அல்லாஹ்விற்கு இணை வைத்த பாவத்தை நீங்களும், உங்களை நம்பி உங்கள் கட்டுரையை படித்து நீங்கள் சொல்வது உண்மை என்று நம்பும் இஸ்லாமியர்களும் செய்துள்ளீர்கள்.\nஇனி இதனை திருத்திக்கொள்வீர்களோ அல்லது அப்படியே இருந்துவிடுவீர்களோ அது உங்கள் விருப்பம். சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன். இனி ஏதாவது எழுதும் போது, சிறிது ஆராய்ந்து எழுதினால் நல்லது.\nஜியா அவர்களே, \"எலோஹிமுக்கு\" அல்ல, \"எல்லுக்கு\" அல்ல, \"எலோஹ்விற்கு\" அல்ல, \"யேகோவா\" விற்கு சித்��மானால் உங்களின் அல்லேலூயா கட்டுரைக்கு என்னுடைய இரண்டாம் பாக மறுப்பை அடுத்தபடியாக தருவேன்.\nஜியாவிற்கு கொடுத்த இதர பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/01/13/1012457/", "date_download": "2021-01-27T12:32:39Z", "digest": "sha1:EW76QARU462LME2HNP2E6M4JFQ6ACRN4", "length": 7150, "nlines": 58, "source_domain": "dinaseithigal.com", "title": "பொங்கல் பண்டிகை : ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம் – Dinaseithigal", "raw_content": "\nபொங்கல் பண்டிகை : ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்\nபொங்கல் பண்டிகை : ரயில் நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்\nபொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்று (13-ந் தேதி) முதல் வருகிற 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாலும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.\nஎனவே ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினம் முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் நேற்று முன்தினமும், நேற்றும் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. ரெயில்களிலும், டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. இந்த முறை முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அனுமதி இல்லை. எனவே அனைத்து பயணிகளும் முன் பதிவு செய்தே பயணம் செய்தனர்.\nஅனைத்து ரெயில்களும் நிரம்பி வழிந்தன. ஒவ்வொரு ரெயில்களிலும் முன்பதிவு செய்தவர்களில் 300 பேர் முதல் 500 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் ரெயில்களில் கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காததால், பஸ்களில் சென்றனர். பொங்கலுக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்லும் வகையில் பயணம் செய்தவர்கள் நேற்று முன்தினமே புறப்பட்டு சென்றனர். நேற்று முன்தினம், நேற்று மட்டுமே எழும்பூரில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட ரெயில்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து 2 நாட்களிலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் சொந்த ஊருக்கு சென்றனர். அதேபோல் இன்று மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தட்கல் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் இஞ்சிப் பால்\nகண்கள் குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nசெங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2016/11/kabalamma-temple-t.html", "date_download": "2021-01-27T12:55:45Z", "digest": "sha1:THCU3D5CTLDV5P4L75FMM5UUR5F5LNQN", "length": 20255, "nlines": 88, "source_domain": "santhipriya.com", "title": "கபாலம்மா ஆலயம் | Santhipriya Pages", "raw_content": "\nபார்வதி தேவியின் அவதாரமே தேவி கபாலம்மா ஆவார். அந்த தேவிக்கு பெங்களூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபாலு எனும் ஒரு கிராமத்தில் ஆலயம் உள்ளது. கர்நாடகத்தின் ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ளது அந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மலை மீது காணப்படும் ஆலயமே கபாலம்மாவின் மூல ஆலயம் என்பதாக கிராமியக் கதை உள்ளது.\nகிராமியக் கதையின்படி கும்பேஸ்வரனை வதம் செய்த பின் தேவி கபாலம்மா இந்த கிராமத்துக்கு வந்து கபாலு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாளாம். மலை மீது ஆலயம் இருந்ததினால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று அந்த ஆலயத்தில் வழிபட முடியாமல் இருந்தது. அந்த ஆலயமோ சுற்றி உள்ள இருபத்தி எட்டு கிராமங்களுக்கும் இருந்த ஒரே ஆலயமாக இருந்தது. ஆகவே இவற்றை மனதில் கொண்ட தேவி கபாலம்மா நந்தி தேவரான பசுவேஸ்வராவிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தனக்கு மலையின் கீழ் பகுதியில் ஆலயம் அமைத்தால் தான் அங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி அருள் புரிவேன் என சில பக்தர்களின் கனவில் தோன்றிக் கூறியதினால், ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதிடர்களின் ஆலோஜனைப்படி தற்போது உள்ள ஆலயத்தை நிறுவியதாக கிராமக் கதை உள்ளது.\n இந்த தேவி பார்வதி தேவியின் அம்சமான துர்கை தேவியின் அவதாரம் ஆவாள். அவள் பெண் குதிரை மற்றும் மாடு (இரு மிருகங்களின் கலவையைக் கொண்ட) என்ற இரு மிருகங்கள் கலந்த உருவை கொண்ட மிருகத்தின் மீது அமர்ந்து உள்ளாள். இந்த தேவியின் கதை மிகவும் அற்புதமானது.\nகூறப்படும் வாய்மொழிக் கதையின்படி முன் ஒரு காலத்தில் கும்பேஸ்வரன் எனும் ஒரு அசுரன் பூமியை ஆண்டு வந்திருந்தான். அவன் மகிஷாசுரமர்தினி தேவியினால் வதம் செய்யப்பட்ட மகிஷாசுரனின் சகோதரர்களில் ஒருவன் ஆகும். அவன் தனது சகோதரனைப் போலவே மிகவும் கொடுமைக்காரனாக இருந்தான். அனைவரையும் வாட்டி வதைத்தான். தேவலோகத்தில் இருந்தவர்களைக் கூட விட்டு வைக்கவில்லை. பல கொடுமைகளை செய்து மூவுலகையும் ஆண்டு வந்தவன் ஆட்சியில் ரிஷி முனிவர்களினால் யாகங்களையோ இல்லை வேறு எந்த சடங்குகளையோ செய்ய முடியவில்லை. யாராவது யாகங்கள் அல்லது சடங்குகளை செய்தால் அந்த இடத்தை கும்பேஸ்வரனுடைய ஆட்கள் வந்து அழித்து விடுவார்கள்.\nஇந்த நிலையில் ஆட்சி செய்து வந்தவனின் ஆட்சியில் எவருக்கும் நிம்மதி இல்லை. மும்மூர்த்திகளிடம் இருந்து அவன் பெற்று இருந்த வரத்தின் சக்தியினால் அவனை எவராலும் வெல்லவோ அல்லது அழிக்கவோ முடியவில்லை. அவனது உயிர் நிலை அவனது தலை பகுதியில் உள்ள கபாலத்தின் உள்ளே இருந்தது. அவனை அழிக்க வேண்டும் எனில் அது ஆண் அல்லது பெண்ணாக இருக்கக் கூடாது. அதே சமயத்தில் அலியும் இல்லாத ஆனால் ஆண் மற்றும் பெண் அம்சங்களைக் கொண்ட பிறவியாக இருக்க வேண்டும். மேலும் அந்த பிறவியின் வாகனம் அதுவரை இல்லாத இரண்டு மிருகங்களின் உருவிலான, குணத்திலான மிருகமாக இருக்க வேண்டும். பறவை மட்டும் அல்ல, உயிரினங்கள் மற்றும் வேறு எந்த பூச்சியும் கூட அவனைக் கொல்ல முடியாது. ஆகவே அவனை அழிக்க என்ன செய்வது எனது தடுமாறிய தேவலோக தேவர்களும் முனிவர்களும் பார்வதி தேவியிடம் சரண் அடைந்து அவனது தொல்லையில் இருந்து தம்மை விடுவித்து அவனைக் கொல்ல வேண்டும் என மன்றாடினார்கள்.\nஅவர்கள் கூறியதை பொறுமையுடன் கேட்ட பார்வதி தேவி கோபமுற அது அவள் முகத்தில் பிரதிபலித்தது. அடுத்த கணம் துர்கை போன்ற தோற்றம் கொண்�� ஒரு தெய்வம் பார்வதி தேவியின் உடலில் இருந்து வெளி வந்தது. ஆனால் வெளி வந்தவள் முகத்தில் கருகருவென மீசை மற்றும் ஒரு ஆணுடைய குணமும் இருந்தது. பாதி பெண் குதிரை, மீதி பாதி மாடு என்ற உருவத்தில் இருந்த மிருகத்தின் மீது அந்த தெய்வம் அமர்ந்திருந்தாள். அப்படிப்பட்ட மிருகத்தை அதற்கு முன்னர் எவருமே கண்டது இல்லை.\nஇப்படியான உருவில் வெளிவந்த தேவியானவள் அங்கிருந்த சாது சன்யாசிகளிடம் உடனடியாக கும்பேஸ்வரனின் ஆட்சியில் இருந்த வனப் பகுதிக்கு சென்று அவனை அழிக்கும் ஒரு யாகத்தை செய்யத் துவங்குமாறும், அந்த யாக சாலைக்கு தானே காவல் இருப்பதாகவும் கூறினாள். அதைக் கேட்ட ரிஷி முனிவர்கள் மிகவும் மகிழ்சியுற்று கும்பேஸ்வரன் ஆட்சியில் இருந்த வனத்துக்கு சென்று ஒரு பெரிய யாகத்தை செய்யத் துவக்கினார்கள். தனது ஆட்சியில் தன்னிடம் கேட்காமல் யாகம் செய்ய வந்தவர்களை அழிக்க வந்த கும்பேஸ்வரனையும் அவனது சேனையையும் வனத்தின் வாயிலிலேயே தேவி கபாலம்மா தடுத்து நிறுத்த பெரிய யுத்தம் மூண்டது. யுத்தத்தில் கடுமையாக காயம் அடைந்து விழுந்த அசுரன் கும்பேஸ்வரனை தேவி கபாலம்மா கையில் தூக்கி யாகத் தீயில் போட்டாள். அடுத்தகணம் அந்த அசுரனின் தலையும் அதற்குள் இருந்த கபாலமும் வெடித்துச் சிதறியது. இப்படியாக தேவி கபாலம்மாவின் உதவியினால் அழிக்க முடியாமல் இருந்த கும்பேஸ்வரனின் ஆயுளும் முடிந்தது. தேவி கபாலம்மா என அந்த தேவியை அனைவரும் போற்றி துதித்தார்கள். கபாலத்தை வெடிக்க வைத்து அசுரனின் ஆயுளை அழித்த தாயார் என்பதைக் குறிக்கும் வகையில் கபாலம் + அம்மா அதாவது தேவி கபாலம்மா எனப் பெயர் பெற்றாள்.\nஇந்த ஆலயத்தில் ஒரு மிக பெரிய மாடு உள்ளது. அதன் கொம்பில் எப்போதும் பக்தர்கள் தரும் காணிக்கை (ரூபாய்) மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு உள்ளது. தேவி கபாலம்மாவின் அருளை வேண்டி பிரார்த்திக்கும் பக்தர்கள் முதலில் அந்த மாட்டின் முன் சென்று தரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பிறகே அவர்களுக்கு தேவி கபாலம்மாவின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவர்களை அந்த மாடு தாண்டிச் சென்றால் தேவி கபாலம்மாவின் கருணை கிடைத்து விட்டதாக அர்த்தம். வந்த பக்தர்களின் எண்ணம் தவறானதாக இருந்தால் அது அவர்களை மூட்டித் தள்ளுமாம். அதன் அர்த்தம் தேவி கபாலம்மாவ���ன் அருள் அவர்களுக்கு கிடையாது என்பதாகும். தேவி கபாலம்மா அமர்ந்து இருக்கும் மிருகத்தின் முன்புறத்தில் உள்ள பெண் குதிரை, தேவி திருபுரசுந்தரி பண்டாசூரனுடன் யுத்தம் செய்தபோது குதிரைப் படை தளபதியாக இருந்து கொண்டு அவளுக்கு உதவிய தேவி அஸ்வாரூடை அமர்ந்திருக்கும் குதிரையின் அம்சம் என்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். அதை போல அந்த மிருகத்தின் மீதி பாதியான மாடும் தெய்வம் சிவபெருமானின் வாகனமான தெய்வீக நந்திதேவரின் அம்சம் எனக் கூறுகிறார்கள்.\nகபாலா கிராமத்தில் உள்ள கபாலம்மா ஆலயம்\nசுற்றி உள்ள 28 கிராமங்களுக்கும் இந்த ஒரு ஆலயமே வழிபாட்டுத் தலமாக உள்ளதாகவும் இந்த தேவியை தூய்மையான மனதோடு பிரார்த்தனை செய்பவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாகவும் கூறுகிறார்கள். கபாலு மலை மீதுள்ள ஆலயத்தைக் காட்டியது யார் என்பதோ அதன் வரலாறோ தெரியவில்லை. ஆனால் அது 1026 முதல் 1343 ஆம் ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த ஹோய்சாலா மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கலாம் என்பது ஒரு கூற்றாக உள்ளது. அதை போல தேவி கபாலம்மாவுக்கு பெங்களூரில் உள்ள உத்தரஹள்ளியில் ஒரு ஆலயம் உள்ளது. அது கட்டப்பட்ட விவரமும் சரிவர தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பண்டிதரோ தேவி கபாலம்மா அங்கு வந்து தங்கி தமது பக்தர்களுக்கு அருள் புரிவதாக என்னிடம் கூறினார்.\nஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரி ஆலயம்\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/theSkyNet", "date_download": "2021-01-27T13:55:08Z", "digest": "sha1:HVBNE2CJLBABYLTP2CBWO56RUTH26PLC", "length": 9023, "nlines": 186, "source_domain": "ta.termwiki.com", "title": "theSkyNet – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\n\"theSkyNet\" வருகிறது தடையில்லாத சர்வதேச மத்திய அரசு ஒதுக்கீடு ரேடியோ வானியல் ஆராய்ச்சி (ICRAR) மேற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு திட்டம் உள்ளது. பங்கேற்பாளர்கள் உள்ள திட்டம் நிறுவலை ஒரு சிறிய நிரல் இழு கணினிகளை பெரிய பகுதிகளாகவே செய்துள்ளது செய்யப்பட்டுள்ளது அம்சத்தால் சேகரிக்கப்படும் ICRAR வானவியல் தரவு பகுப்பாய்வு சும்மா செயலாக்க சக்தி பயன்படுத்தும் எந்த .\nஇந்த திட்டம் இருக்கும் பற்றி முன்பு அறியப்படாத வானவியல் உடல்கள் பகுதிகள் புதிய தகவல் தேவைப்படுவதாக, என்றும் சிறப்பாக நமக்கு சாதனைக்கும் வடிவமைப்பை புரிந்துகொள்ள உதவும் அது ��ம்பிக்கை உள்ளது.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமுன்னணி திரைப்பட U.S. கொள்வதற்கு 2008 விபத்தில் வங்கியியல் ஊழல் கொல்லபட்ட சம்பவம் பிரபல திரைப்படப் செயல்படுவதால் ஏன் குறைந்த எனவே அளவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=620589", "date_download": "2021-01-27T12:45:32Z", "digest": "sha1:A33SJ6MVFTE4A3BWXT5KZUE4DJRXPE4R", "length": 10533, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ கிளை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை உள்பட 3 நகரங்களில் என்ஐஏ கிளை\nபுதுடெல்லி: சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கிளைகளை அமைக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தீவிரவாதம், தேசப்பாதுகாப்பு தொடர்புடைய வழக்குகளை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதன் தலைமையகம் டெல்லியில் உள்ளது. கிளைகள் கவுகாத்தி, மும்பை, ஜம்மு காஷ்மீர், கொல்கத்தா, ஐதராபாத், கொச்சி, லக்னோ, ராய்ப்பூர், சண்டீகர் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில், என்ஐஏ.வின் திறனை மேம்படுத்தும் வகையில் அதன் கிளைகளை சென்னை, ராஞ்சி, இம்பால் ஆகிய நகரங்களில் கூடுதலாக அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.\nஇந்த நடவடிக்கை என்ஐஏ திறனை மேம்படுத்தும் என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு, பெங்களூருவில் என்ஐஏ கிளையை அமைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவும், பாஜவின் புதிய இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். பெங்களூரு தீவிரவாதிகளின் மையமாக மாறி வருவதாக தேஜஸ்வி கூறியிருந்தார். அதோடு, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதிகளுடன் தொடர்புடைய ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் என்ஐஏ அலுவலக கிளை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n* 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, என்ஐஏ சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு தொடங்கப்பட்டது.\n* 2019ல் இந்த அமைப்பு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.\n* கடந்த 2019ல் என்ஏஐ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் மட்டுமின்றி இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்திய சொத்துக்கள் மீது நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல், சைபர் தீவிரவாதம், ஆயுதம் மற்றும் மனிதக் கடத்தல் வழக்குகளையும் என்ஐஏ விசாரிக்கும் வகையில் என்ஐஏ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.\nCentral Ministry of Home Affairs Permission Chennai 3 Cities NIA மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி சென்னை 3 நகரங்களில் என்ஐஏ கிளை\nபோராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\nநெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை\nமக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.\n'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .\n2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/23868", "date_download": "2021-01-27T14:08:17Z", "digest": "sha1:HE6LUSMTP4UZ6NJTRBURXZ3X5YHKEDHK", "length": 9177, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி பேச்சு - The Main News", "raw_content": "\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-\nபுதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும். புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.\nகல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு.தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்�� 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது.மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன.மாநிலங்களின் கருத்துக்கள், சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு.\n← புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nமழை நீரை சேகரித்து மீண்டும் மகத்தான சாதனை புரிவோம் – அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு →\nஆடைக்கு மேலே பெண்ணின் உடலை தொடுவது போக்சோ சட்டத்தில் வராது.. மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/covid19", "date_download": "2021-01-27T13:38:00Z", "digest": "sha1:QHLUAROCYVVTRGGCHYY4LNYCR446SZ4R", "length": 10788, "nlines": 124, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: covid19 - eelanatham.net", "raw_content": "\nஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம்\nகொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.\nஅதிகபட்சமாக இத்தாலியில் 18,849 பேர் இறந்துள்ளனர்; அமெரிக்காவில் 18,637 பேர் இறந்துள்ளனர்.\nஇத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இறப்பு மற்றும் தொற்றுக்கள் குறைவடையத்தொடங்கியுள்ளன. இதே வேளை அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தற்போது இறப்பு வீதம் குறையும் நிலையில் இல்லை என்பதனை அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் கூறிவருகின்றனர்.\nஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை ஆகிய நாடுகளில் பரவும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.\nஇதே நேரம் ஆபிரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம் என அஞ்சப்பட��கின்றது.\nஇதே நேரம் தற்போது 1,710,324 அளவில் தொற்றுக்குள்ளானோர் காணப்படுகின்றனர். இன்னும் ஒரிரு நாட்களில் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டோர் தொகை 20 இலட்சமாக இருக்கும் என புள்ளிவிபரங்கள் கூறுகின்றன‌\nதற்போதைய உத்திகளை நிறுத்தினால் உலகம் பேரிடரை சந்திக்கும்\nஅவசரப்பட்டு சமூக இடைவெளி உத்தியையோ அல்லது ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், உலகம் மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழ்நாட்டில் நேற்று, வெள்ளிக்கிழமை, மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நோய் பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 84 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅந்த மூதாட்டியின் குடும்ப உ���ுப்பினர்களான 54 வயது பெண் ஒருவரும் 25 வயது ஆண் ஒருவரும் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uyairaai-paraikakauma-vaerainaayakakatai", "date_download": "2021-01-27T12:36:15Z", "digest": "sha1:BU33WQN53KCSHH6T5SW52DIBX6AIMK7O", "length": 12403, "nlines": 52, "source_domain": "sankathi24.com", "title": "உயிரை பறிக்கும் வெறிநாய்க்கடி! | Sankathi24", "raw_content": "\nஞாயிறு அக்டோபர் 13, 2019\nவெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம்.\nஇந்த நோய் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது. அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் இந்த நோய் மிகவும் குறைவு. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் வெறிநாய்க்கடியால் 40 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இந்த நோய் நாய்களை தவிர பூனை, நரி, வவ்வால் போன்றவைகள் கடித்தாலும் ஏற்படும்.\nவெறிநாயால் கடிப்பட்ட பசு, எருமை, ஆடு, பன்றி போன்றவைகள் கூட இந்த நோயை பரப்பக்கூடியவை ஆகும். வெறிநாய்க்கடி நோயும், பிளேக் நோயும் வேத காலத்தில் இருந்தே இருக்கிறது. சமஸ்கிருதத்தில் ‘ராபாஸ்’ என்றால் ‘கொடூரம் செய்தல்’ என்று அர்த்தம். அதனால் தான் இப்பெயர் ஏற்பட்டது.\nவெறிநாய்க்கடி நோய் ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவக்கூடியது. கடிக்கப்பட்ட இடத்தில் இருந்து தோலின் வழியாக உள்சென்று நரம்பு மண்டலத்தை தாக்கும். இந்த வகை வைரஸ் புல்லட் வடிவில் இருக்கும். வெறிநாய்க்கடி நோயால் பாதிக்கப்பட்ட மனிதன் நலமாக இருக்கும் மற்றொரு மனிதனை கடித்��ாலும் நோய் பரவக்கூடும். வெறிநாய்க்கடி ஏற்பட்டதில் இருந்து பாதிப்பு தெரிய 20 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை ஆகலாம். அதிகபட்சமாக 30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் நோயின் தாக்கம் தெரியவரும்.\nவெறிநாய்க்கடி நோய் 2 வகையான அறிகுறியால் தெரியவரும். வெறித்தனமான வகையில் கடிக்கப்பட்ட இடத்தில் எரிச்சல் அல்லது மரத்து போதல் இருக்கும். காய்ச்சல், உடல்வலி, தலைவலி இருக்கும். பின்னர் தண்ணீரை கண்டால் பயம், அதாவது தண்ணீரை அருகில் கொண்டு போனாலே ஒரு வகை வெறித்தனம் வரும். காற்றினை கண்டாலும் பயம் ஏற்படும். விழுங்குவதற்கு சிரமம் ஏற்படும்.\nஉடனடியாக தடுப்பு ஊசியை போடாமல் இருந்தால் அந்த நபர் 3 நாட்களில் இருந்து 5 நாட்களுக்குள் இறந்து விடுவார். இது இருதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பால் நிகழும். 20 சதவீத நோயாளிகள் வாதம் ஏற்பட்டு இறக்கிறார்கள். இவ்வகை நோய்களுக்கு முதலில் கால்களில் வாதம் ஏற்படும். பின்னர் உடல் முழுவதும் மேல் நோக்கி பரவி வாதம் ஏற்பட்ட 7 நாட்களில் இருந்து 21 நாட்களுக்குள் இறந்து விடுவார்கள்.\nவெறிநாய் கடித்து விட்டால், கடிப்பட்ட இடத்தை தண்ணீர் விட்டு கழுவ வேண்டும். இதற்கு சோப்பை பயன்படுத்தலாம். இது புண்ணின் மேல் உள்ள வைரஸ் கிருமியை நீக்க உதவும். பின்னர் மேலே கிருமிநாசினி மருந்தையோ, எரிசாராயத்தையோ தடவுவது தொற்று ஏற்படுவதை தடுக்கும்.\nவெறிநாய் மனிதனின் தோலை கீறி இருந்தாலோ, பிராண்டி இருந்தாலோ கடிப்பட்டவரின் தோலில் சிராய்ப்பு காயம் இருந்தாலோ அல்லது நன்கு கடித்திருந்தாலோ தடுப்பூசி போடுவது அவசியம். அதோடு வெறிநாய்க்கடி இம்முனோகுளாபின் எனும் மருந்தையும் ஊசியாக போட வேண்டும். இது வைரஸ் கிருமிகள் நரம்பு மண்டலத்திற்குள் செல்வதை தடுக்கும். இந்த ஊசி மருந்தை வெறிநாய் கடித்த உடன் போட்டு விட வேண்டும்.\nவெறிநாய் கடித்த அன்று முதல் ஊசி, 3-ம் நாள் 2-ம் ஊசி, 7-ம் நாள் 3-ம் ஊசி, 14-வது நாளில் 4-ம் ஊசி மற்றும் 21-வது நாளில் 5-வது ஊசியை போடுவது அவசியம். கால்நடை டாக்டர்கள் இந்த நோய் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்பவர்கள் கடிபடுவதற்கு முன்னரே ஊசியை போட்டு கொள்வது அவசியம்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உலக வெறிநாய்க்கடி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோயின் தன்மையை அறிந்து நாய்க் கடித்து விட்டால் தடுப்பூசியை போட்டு கொள்வது மிக மிக அவசியம். இல்லாவிட்டால் அவர் இறப்பது உறுதி. இந்த தடுப்பூசியை பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகளும் பரவலாக இருக்கிறது. தடுப்பூசி போடும் காலகட்டங்களில் அசைவ உணவு சாப்பிட கூடாது என்பது முக்கிய மூட நம்பிக்கையாக உள்ளது. இது தவறு. ஆகவே நாய்க்கடி யாருக்கு ஏற்பட்டாலும் உதாசீனப்படுத்தாது தடுப்பூசி போட்டு நலமுடன் வாழ்வது நன்று\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nஞாயிறு சனவரி 17, 2021\nகண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.\nசர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் தேநீர்\nஞாயிறு சனவரி 17, 2021\nசர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண\nசனி சனவரி 16, 2021\nரத்தக் குழாய்களில் உறைந்துவிடும் ரத்தத்தை, மருந்து, மாத்திரைகளால் கரைப்பது ஒர\nமுகக்கவசம் அணியும் போது பொதுவாக செய்யக்கூடிய தவறுகள்\nவெள்ளி சனவரி 15, 2021\nசரியான முறையை கடைப்பிடிக்கவில்லையென்றால் முகக்கவசம் அணிவதில் பயனிருக்காது..\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/author/malinijk96gmail-com/", "date_download": "2021-01-27T12:37:33Z", "digest": "sha1:QQWRTOKFICYTDCOLOEQTQCBHLVXMMPMY", "length": 17208, "nlines": 92, "source_domain": "dinaseithigal.com", "title": "Malini – Dinaseithigal", "raw_content": "\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\nஅரியலூர் மாவட்டத்தில் நேற்று ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,677 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4,605 பேர் வீடு திரும்பியுள்ளனர். 49 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நேற்று மொத்தம் 172 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nசெங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\nசெங்கல்பட்டு அருகே சாந்திநகர் விரிவு பகுதிக்கு உட்பட்ட அனந்தகமல நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் மோகன் எனும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் அச்சரப்பாக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மோகன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு …\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\nகோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் 50 சதவீத பெண் வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.\nடிராக்டர் பேரணி வன்முறை குறித்து நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்\nடெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் குடியரசு தினத்தில் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவானது. நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 …\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தத் தொடரில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 7 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன் 13-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் ஆட்டத்தில் பிவி சிந்து ஜு யிங்கை எதிர்கொண்டார். முதல் சுற்றை 21-19 எனக் கைப்பற்றிய பிவி சிந்து, 2-வது சுற்றை 12-21 எனவும், 3-வது மற்றும் கடைசி சுற்றை 17-21 என இழந்து தோல்வியடைந்தார். முதல் சுற்றின் இடைவேளையின்போது பிவி சிந்து 8-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் 10-14 என பின்தங்கினார். ஆனால் 16-16 என சமன் செய்த பிறகு முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றினார். 2-வது செட்டில் பிவி சிந்துவால் தைவானின் ஜு …\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதத்திற்குப் பதிலாக செப்டம்பர் மாதம் தொடங்கியது. 2021-ம் ஆண்டுக்கான சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்கள் குறைவாக இருக்கும் நிலையில் வீரர்கள் ஏலம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் வீரர்கள் ஏலம் நடைபெற்றே தீரும் என பிசிசிஐ உறுதியாக தெரிவித்தது. ஜனவரி 20-ந்தேதிக்குள் வீரர்களை தக்கவைப்பது, வெளியேற்றுவது குறித்த விவரங்களை வௌயிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. 8 அணிகளும் விவரங்களை வெளியிட்டது. …\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ளார். இ���்நிலையில் 48 வயதான கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nகேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே வனப்பகுதியில் கல்லாறு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. காட்டு யானைகளின் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில் கல்லாறு ஆற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் யானை ஒன்று இறந்துகிடந்தது. அப்போது யானையின் 1½ வயதான குட்டி யானை தாய் யானையை கண்ணீர் மல்க சுற்றி சுற்றி வந்தது. இந்த காட்சி பார்ப்பவர்கள் மனதை உருக்கும் வகையில் இருந்தது. இது வன ஆர்வலர்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறை அதிகாரிகள் அந்த யானை நோய் காரணமாக …\nசசிகலா விடுதலையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் – டிடிவி தினகரன்\nபெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் டிடிவி தினகரன் பேட்டி அளித்தபோது, மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று சசிகலாவை அழைத்துச் செல்வோம். நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும். ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. ஜெ.நினைவிடம் திறந்ததைப் பார்க்கும்போது சசிகலா விடுதலையைக் கொண்டாடுவது போல் தான் தோன்றுகிறது. அ.தி.மு.க.வை மீட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்க முயற்சி நடக்கிறது என்று கூறினார்.\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் பிவி சிந்து முதல் ஆட்டத்தில் தோல்வி\nசென்னையில் பிப்ரவரி 18-ந்தேதி ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறும்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஐசிசி பியேளர் ஆஃப் தி மன்த்’ விருது அறிமுகம்\nசெங்கல்பட்டு அருகே அரசு ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை\n28 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த சீமான்\nநாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் – சீமான் கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chief-minister-edappadi-palanisamy-super-plans-for-pallikaranai-velachery-madipakkam-area-rainwat-404569.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T14:28:31Z", "digest": "sha1:I4UGVMTHW6Q4HTB3QGDV45WNW3RH3PFZ", "length": 19560, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர் | Chief Minister Edappadi Palanisamy super plans for Pallikaranai, Velachery, Madipakkam area rainwater - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nலாபத்துக்கிற்கு ஆசைப்பட்டு.. ஐரோப்பாவுக்கு பதில் மற்ற நாடுகளுக்கு..தடுப்பூசி அனுப்பும் அஸ்ட்ராஜெனகா\n\"சீரழிச்சிட்டான்.. படுபாவி.. நம்பி ஏமாந்துட்டேன்\".. அடுத்த கட்டத்துக்கு நகரும் காசி வழக்கு..\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்\nசிறையிலிருந்து வெளியே வந்தாலும் \"க்வீன்\" ஆக முடியாத சசிகலா.. ஆனால் \"கிங்\" மேக்கராகலாம்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\n\"2011\".. அடுத்த அஸ்திரத்தை கையில் எடுத்த எடப்பாடியார்.. மிரளும் அறிவாலயம்.. தெறிக்க விடும் முதல்வர்\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்\nசிறையிலிருந்து வெளியே வந்தாலும் \"க்வீன்\" ஆக முடியாத சசிகலா.. ஆனால் \"கிங்\" மேக்கராகலாம்\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. முதல்வர் எடப்பாடி இன்று திறந்து வைக்கிறார்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nMovies 100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்\nLifestyle ஒருபோதும் நம்பக்கூடாத ஆரோக்கியம் சம்பந்தமான சில தவறான தகவல்கள்\nSports கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவ��் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nசென்னை : சென்னை புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மழை நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் திட்டம் அமைக்கப்படும் என்றார்.\nநிவர் புயல் ஓய்ந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் சென்னையின் புறநகர் பகுதிகளான செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மழை நீர் வடியாமல் உள்ளது.\nஇதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளில் தேங்கி மழை நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அரசும் அந்தபகுதிகளில் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில் நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னையை அடுத்த செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை பகுதிகளில் மழை நீர் தேங்கிய இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.\nமழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும். பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மழை நீர் பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில் திட்டம் அமைக்கப்படும் என்றும் இதற்கு மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.\nமுட்டுக்காடு சதுப்பு நில முகத்துவாரத்தை 30 மீட்டரில் 200 மீட்டராக அதிகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. நமது நாட்டில் எந்த மாநிலத்திற்கும் போதிய நிதி இல்லை. நிதி ஆதாரத்த�� பொறுத்து படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசின் நடவடிக்கையால் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில் தற்போது வெள்ளம் குறைந்துள்ளத. 2015ம் ஆண்டு மட்டுமல்ல், அதற்கு முன்பிருந்தே சென்னையில் மழை நீர் தேங்கி கொண்டிருக்கிறது. நீர்நிலைகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் மழை நீர் தேங்குகிறது. 2004ல் மடிப்பாக்கம், வேளச்சேரி, ராம் நகரில் 20 சதவீதமாக இருந்த வீடுகள் எண்ணிக்கை தற்போது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது\" என்றார்.\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரி மதகை முடியாமல் நிறைய நீர் வீணாகிவிட்டதாக எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மழையில் அடித்துவரப்பட்ட கட்டை சிக்கியதால் செம்பரம்பாக்கம் ஏரி மதகை மூட முடியாமல் இருந்தது. தற்போது சரிசெய்யப்பட்டு அங்கு மழை நீர் சேகரிக்கப்படுகிறது என்று கூறினார்.\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy chennai flood chennai எடப்பாடி பழனிசாமி சென்னை வெள்ளம் சென்னை மழை ���ுயல் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-says-about-7-5-percentage-inter-reservation-400851.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T12:46:29Z", "digest": "sha1:EOD63Z3IRWCV6ZGASAAEEKJBUAOPDFDN", "length": 17668, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம் | TTV Dinakaran says about 7.5 percentage inter reservation - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n குடியரசு தின விழாவில் பங்கேற்க சைக்கிளில் சென்ற எம்.எல்.ஏ\nஜெ., வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன் - ரூ.10 கோடி அபராதம் கட்ட பணமில்லையாம்\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nசசிகலா ரிலீஸ்.. இளவரசி நெக்ஸ்ட்.. சுதாகரன் விடுதலை மட்டும் தாமதம் ஏன்\nஓடிப்போன மனைவி.. 'மன்மதன்' பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு\n30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட.. முன்னாள் பள்ளி மாணவர்கள்.. மதுரையில் நெகிழ வைக்கும் சம்பவம்\nஜெ., வளர்ப்பு மகனாகி வழக்குகளில் சிக்கிய சுதாகரன் - ரூ.10 கோடி அபராதம் கட்ட பணமில்லையாம்\n\"ஐயா, ஏன் இப்படி திடீர்னு\".. அதிர்ந்து போய் கேட்ட அன்புமணி.. அடுத்த லெவலுக்கு போகும் பாமக போராட்டம்\nமக்களால் நான்... மக்களுக்கான நான் - ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள்\n\"அவருடன்\" சேரலாமா.. நினைப்புக்கு \"ஆப்பு\" வைத்த அந்த சர்வே.. என்ன நடக்கிறது அறிவாலயத்தில்..\n வன்னியர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ்\nசிறையிலிருந்து வெளியே வந்தாலும் \"க்வீன்\" ஆக முடியாத சசிகலா.. ஆனால் \"கிங்\" மேக்கராகலாம்\nSports உள்ளே வந்ததும் வேலையை காட்ட போகும் கோலி.. கிலியில் \"அந்த\" வீரர்.. பிளேயிங் லெவனில் மாற்றம்\nMovies டாக்டரை தொடர்ந்து ’டான்’ ஆகும் சிவகார்த்திகேயன்.. லைகா தயாரிப்பில் இயக்கப் போவது யார் தெரியுமா\nFinance இந்திய அரசின் சொத்துக்களை கைப்பற்ற திட்டமிடும் கெய்ர்ன் எனர்ஜி.. 1.4 பில்லியன் டாலர் வழக்கு..\nAutomobiles ���ந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nLifestyle பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு.. கையாலாகாத அரசு.. டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nசென்னை: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றிய நிலையில் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்டில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்ர் 15ம் தேதி தமிழக அமைச்சரவை நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு சட்டம் இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், இன்று வரை ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.\nஎனவே, நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.\nஇதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களை பழனிசாமி அரசு மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றுகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.\nஏற்கனவே நீட் தேர்வு சட்ட மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்ததை மூடிமறைத்து ஏமாற்றிய இந்த ஆட்சியாளர்கள், ஏழை,எளிய மாணவர்களுக்கு அதே போன்றதொரு துரோகத்தை இப்போதும் செய்வது கண்டிக்கத்தக்கது.\nவிடுதலைக்கு சசிகலா ஆயத்தம்.. அபராதம் செலுத்த வக்கீலுக்கு அதிரடி கடிதம் தமிழக மக்கள் பற்றி உருக்கம்\nஆளுநர் ஒப்புதல் கொடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறாது என்று கூறி பொறுப்பைத் தட்டி கழிக்கும் கையாலாகாத ஓர் அரசாங்கம் தமிழ்நாட்���ில் இருப்பது வேதனை அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க முடியாத நாள்\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்.. தொண்டர்கள் ஆரவாரம்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran neet டிடிவி தினகரன் நீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/nitishkumar-asks-did-the-rjd-govt-open-the-single-school-in-bihar-401338.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2021-01-27T13:54:32Z", "digest": "sha1:VSMJPHPEWSIVJB36R46SMORLBVISYNEH", "length": 18445, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "RJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா...? உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..! | Nitishkumar asks, Did the RJD Govt open the single school in bihar? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - ப��்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவம் எதற்கு தெரியுமா\nமோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nஅரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்\nபீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன\nதகனம் செய்ய காசு இல்லை... உயிரிழந்தவரின் சடலத்துடன் வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்\nயார் நண்பர்கள் என்பதை யூகிப்பதில் ஜேடியூ தோல்வி அடைந்துவிட்டது: பாஜக மீது நிதிஷ்குமார் அட்டாக்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா... உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..\nபாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது பீகாரில் ஒரு பள்ளியையாவது திறந்ததுண்டா என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஆட்சி, அதிகாரம் என கிடைத்த வாய��ப்புகளை எல்லாம் ஊழல் செய்வதற்கு மட்டுமே ஆர்.ஜே.டி. பயன்படுத்திக் கொண்டதாக நிதிஷ் சாடியுள்ளார். வழக்கமாக கூலாக பிரச்சாரம் செய்யக்கூடிய நிதிஷ்குமார் இந்த தேர்தலை பொறுத்தவரை சற்று சூடான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி வருகிறார்.\nஇதற்கு காரணம் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அவருக்கு கடுமையான முறையில் போட்டி கொடுத்து வருகிறார். கொஞ்சம் அசந்தாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் நிதிஷ் தனது தூக்கத்தை தொலைத்து தேர்தல் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.\nஇதனிடையே பீகார் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. லாலுவும் அவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் முதலமைச்சராக இருந்தபோது ஒரு பள்ளிக்கூடமாவது கட்டியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.\nஇந்த வரலாறை எல்லாம் உங்கள் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு பிரச்சாரம் செய்யுங்கள் என தேஜஸ்வி யாதவை சீண்டியுள்ளார் நிதிஷ்குமார். தமது ஆட்சியில் ஊழல்வாதி என யாரேனும் ஒருவரையாவது உங்களால் கை நீட்ட முடியுமா என ஆர்.ஜே.டி. கட்சியினருக்கு கேள்வி எழுப்பிய நிதிஷ், நேர்மையான முறையில் ஆட்சி புரிந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.\nநான் சாகவேண்டும் என பில்லி சூனியம் செய்த லாலு பிரசாத்.. பாஜக சுஷில் மோடி புகாருக்கு தேஜஸ்வி மறுப்பு\nபீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தக் கருத்துக்கு பதிலடி தந்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ் ஜீயின் இந்த பழமையான பேச்சைக் கேட்டு கேட்டு பீகார் மக்கள் சலிப்படைந்து விட்டதாகவும், யதார்த்த நிலையில் இருந்து நிதிஷ்குமார் விலகி நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், கோடிக்கணக்கான பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டு இப்போது பழைய புராணத்தை மீண்டும் பாடத்தொடங்கியுள்ளதாக நிதிஷை விமர்சித்துள்ளார்.\nஉடலை தகனம் செய்யணும் ... பணம் கொடுங்க... விவசாயி உடலுடன் வங்கிக்கு படையெடுத்த கிராம மக்கள்\nபீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ கதை முடிகிறது 17 எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடிக்கு கூண்டோடு தாவ முடிவு\nவேளாண் சட்டங்களை கண்டித்து... கவர்னர் மாளிகை நோக்கி பேரணி ... விவசாயிகள் மீது தடியடி\nபீகாரில் பரபரப்பு: பாஜகவை கழற்றிவிட்டு ஆர்ஜேடியுடன் கை கோர்க்க தயாராகும் நிதிஷ்குமாரின் ஜேடியூ\nஅருணாச்சல் ஆட்டத்துக்கு பீகாரில் பதிலடிமுதல்வர் பதவியை தூக்கி வீசத் தயாரான நிதிஷ்-பாஜக அரசு கதி\nஇதெல்லாம் நல்லா இல்லங்க.. அருணாச்சலில் கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்த பாஜக மீது ஜேடியூ செம பாய்ச்சல்\nஎன்னாச்சு... ஐக்கிய ஜனதா தள தலைவர் பதவியை திடீரென உதறிய நிதிஷ்குமார்... புதிய தலைவர் தேர்வு\nஅடுத்தது மே.வங்கம்தான்.. பாஜக தலைவர்களின் புது டார்கெட்.. 75 தொகுதிகளில் போட்டியிட நிதீஷ் திட்டம்\nலாலு பிரசாத் யாதவ் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது... சிறுநீகரம் 25% மட்டும் செயல்பாடு..\nஏமாற்றிய காதலனின் புது மனைவிக்கு.. ராத்திரியில் இளம் பெண் கொடுத்த ஷாக் தண்டனை\nநிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை\n\"வாயை மூடு.. நண்பனோட மகனா போயிட்டே.. இல்லாட்டி\".. கொந்தளித்த நிதீஷ் குமார்.. பீகாரில் பரபரப்பு\nபீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-01-27T12:29:52Z", "digest": "sha1:WK4V6W3NZJOWBWAAPGVDH7LRUPEASUPM", "length": 10629, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "கார்த்திக் சுப்பராஜ்: கிரேசி மோகனுக்கு 'டிரிபிள்ஸ்' ஒரு அஞ்சலி - ToTamil.com", "raw_content": "\nகார்த்திக் சுப்பராஜ்: கிரேசி மோகனுக்கு ‘டிரிபிள்ஸ்’ ஒரு அஞ்சலி\nஅவர் தயாரித்த ஜெய் மற்றும் வாணி போஜன் நடித்த நிகழ்ச்சி, மறைந்த நாடக ஆசிரியரின் நகைச்சுவை பாணியுடன் பொருந்துமாறு எழுதப்பட்டுள்ளது என்று திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகிறார்\nஇது அமேசான் பிரைமுடன் தொடங்கியது Putham Pudhu Kaalai. பின்னர், நெட்ஃபிக்ஸ் அதையும் பின்பற்றியது Paava Kadhaigal, இரண்டு வாரங்களில் வெளியிடுகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரும் தொடர்ச்சியான தலைப்புகளை அறிவிப்பதால், தமிழ் சினிமா யார் OTT தளங்களை திறந்த ஆயுதங்களுடன் தழுவுகிறார்கள் என்று தெரிகிறது.\nமும்மடங்கு, திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரித்த நகைச்சுவைத் தொடர், டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 11 அன்று வெளியிடப்பட உள்ளது.\nசாருகேஷ் சேகர் இயக்கிய ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராஜ்குமார் மற்றும் மாதுரி ஆகியோர் நடித்துள்ள இந்தத் தொடர், சமீபத்தில் வெளியான ஒரு டிரெய்லரில் காணப்பட்டதைப் போல, அதன் நகைச்சுவையான ஒன் லைனர்கள் மற்றும் சூழ்நிலை நகைச்சுவை மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஇதையும் படியுங்கள்: சினிமா உலகத்திலிருந்து எங்கள் வாராந்திர செய்திமடலான ‘முதல் நாள் முதல் நிகழ்ச்சி’ உங்கள் இன்பாக்ஸில் கிடைக்கும். நீங்கள் இங்கே இலவசமாக குழுசேரலாம்\n‘நீ என் கன்னடி’ என்ற தலைப்பில் ஒரு பாடலை வெளியிடுவதற்கான ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில், கார்த்திக் சுப்பராஜ் மறைந்த கிரேஸி மோகனின் எழுத்துக்களுடன் இணையாக நிகழ்ச்சியின் நகைச்சுவை பகுதியை விளக்கினார்.\n“வளர்ந்து வரும் நாங்கள் அனைவரும் கிரேஸி மோகன் ஐயாவின் ரசிகர்களாக இருந்தோம். இந்த நிகழ்ச்சி அவருக்கும் அவரது எழுத்து நடைக்கும் ஒரு அர்ப்பணிப்பாகும், ”என்று கார்த்திக் மேலும் கூறுகிறார்,“ நான் இந்த யோசனையை முன்வைத்தபோது, ​​இது வேடிக்கையானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருந்தது, ஏனெனில் இது நல்ல நகைச்சுவை மற்றும் காதல் அளவையும் கொண்டிருந்தது. ”\nநிகழ்ச்சியில் இரண்டு கதாபாத்திரங்கள் – விவேக் பிரசன்னா மற்றும் ராஜ்குமாரின் கதாபாத்திரங்கள் – கிரே மற்றும் மோகனின் தியேட்டர் ஸ்கெட்ச்களைக் குறிக்கும் மது மற்றும் சீனு என்று பெயரிடப்பட்டுள்ளன.\n“இரண்டு கதாபாத்திரங்களும் கிரேஸி மோகனின் சின்னமான படைப்புகள். நிகழ்ச்சியின் எழுத்தாளர் (பாலாஜி) இந்த கதாபாத்திரங்களை என்னிடம் விவரித்தபோது, ​​நான் விற்கப்பட்டேன். இந்த நிகழ்ச்சி நகைச்சுவை பிழைகள் போலவும், கிரேஸி மோகனின் பாணியைப் போலவே ஏராளமான சொற்களஞ்சியங்களைக் கொண்டுள்ளது ”என்று நிகழ்ச்சியின் இயக்குனர் சாருகேஷ் கூறுகிறார்.\nகார்த்திக் பின்வருமாறு கூறுகிறார்: “இது ஒரு சுத்தமான நகைச்சுவையின் குணங்களைக் கொண்டுள்ளது … நிகழ்ச்சியின் முகத்தில் உள்ள நடிகர்கள் எங்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும். நடிகர்களுக்கு குழப்பமான சூழ்நிலை இருப்பது போல கதை வெளிவரும். ”\nஇந்த திட்டத்தின் மூலம் ஸ்ட்ரீமிங் தளங்களில் தனது அறிமுகத்தை குறிக்கும் ஜெய், ஸ்டோன் பெஞ்ச் உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் எந்த கல்லையும் விட்டுவிடவில்லை என்று கூறுகிறார். “வழக்கமாக வலைத் தொடர்கள் இறுக்கமான பட்ஜெட்டில் படமாக்கப்படுவதாக நான் கேள்விப்பட்டேன். எனக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை மும்மடங்கு. நான் ஒரு படத்தின் படப்பிடிப்பைப் போல உணர்ந்தேன், ”என்று அவர் கூறுகிறார்.\nindia funmovies tamilஅஞசலஒரகரசகரததகசபபரஜடரபளஸதமிழ் ஹீரோக்கள்மகனகக\nPrevious Post:வடிவமைப்பாளர் ராஜேஷ் பிரதாப் சிங் சத்யா பால் என்ற பெயரிலிருந்து சமகால தொகுப்பான பள்ளத்தாக்கு மலர்களை வெளியிடுகிறார்\nNext Post:அரசியல் கட்சிகள், அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக ஊழியர்கள் மேடை ஆர்ப்பாட்டம்\nபி.எஸ். யெடியுரப்பா வழக்கு உச்சநீதிமன்றத்தில், ஆலம் பாஷாவில் கைது செய்யப்பட்டதில் இருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டது 26 ஏக்கர் புகார்\nஹ்யூகி மற்றும் பிராட் மீது ‘தி பாய்ஸ்’ நட்சத்திரம் ஜாக் காயிட்\nபோயிங் 737 மேக்ஸ் 22 மாதங்களுக்குப் பிறகு ஐரோப்பாவில் மீண்டும் பறக்க\n4 ஆண்டுகால நீதிமன்றப் போருக்குப் பிறகு, பார்ட்டி லியானி இந்தோனேசியாவுக்கு பறக்கிறார்\nஎன்னால் இனி வாழ முடியாது என்று உணர்ந்தேன்: தொடர்பு ட்ரேசர்களிடமிருந்து தகவல்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட COVID-19 க்கு வுஹான் மனிதன் நேர்மறையானவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2020/09/30151632/1931167/2021-MercedesAMG-GT-unveiled-in-Stealth-Edition.vpf", "date_download": "2021-01-27T14:24:15Z", "digest": "sha1:XPSMOMITBPDH6JSL72WS6QDXR2MGGKON", "length": 7282, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 2021 Mercedes-AMG GT unveiled in Stealth Edition", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமெர்சிடிஸ் ஏஎம்ஜி ஸ்டெல்த் எடிஷன் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 30, 2020 15:16\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.\n2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஸ்டெல்த் எடிஷன்\n2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி ஸ்டெல்த் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஹெட்லேம்ப்கள், 19 இன்ச் வை ஸ்போக் வீல்கள், 20 இன்ச் ரியர் வீல்களில் பிளாக் எலிமென்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nஇந்த ரோட்ஸ்டர் மாடலில் பிளாக் சாப்ட் டாப், மற்றும் டின்ட் செய்யப்பட்ட கிளாஸ் கொண்ட பிளாக் பைபர் ரூப் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் ஏஎம்ஜி கிரில் டார்க் க்ரோம் பெற்று இருக்கிறது. இதன் உள்புறத்தில் DINAMICA மைக்ரோபைபர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், பிளாக் ஸ்போக் மற்றும் ஷிப்ட் பேடில்கள் வழங்கப்பட்டு உள்ளன.\n2021 மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 516 பிஹெச்பி பவர், 670 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது. மேலும் இதன் கூப் மாடல் மணிக்கு அதிகபட்சம் 315 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு அதிகபட்சம் 311 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nவிற்பனையகம் வந்தடைந்த டாடா சபாரி\n2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் EQA\n2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி இந்தியாவில் அறிமுகம்\n2021 வால்வோ எஸ்60 இந்தியாவில் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ் EQA\n2021 மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி இந்தியாவில் அறிமுகம்\nமெர்சிடிஸ் பென்ஸ் EQA எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்\nஇந்த ஆண்டு மட்டும் 15 - மெர்சிடிஸ் பென்ஸ் திட்டம்\nஇந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்கள் விலையில் மாற்றம்\nஃபோர்டு புதிய டோர்-ஸ்டெப் சர்வீஸ் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/swaraj/swaraj-724-fe-24612/28310/", "date_download": "2021-01-27T14:39:31Z", "digest": "sha1:ZZVHEFPWHNVY5KRUG7TG5WW2QTTZRSH3", "length": 26955, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது ஸ்வராஜ் 724 FE டிராக்டர், 1992 மாதிரி (டி.ஜே.என்28310) விற்பனைக்கு பாட்டியாலா, பஞ்சாப் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கரு���ிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: ஸ்வராஜ் 724 FE\nவிற்பனையாளர் பெயர் Jaspal Singh\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nஸ்வராஜ் 724 FE விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் ஸ்வராஜ் 724 FE @ ரூ 1,28,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1992, பாட்டியாலா பஞ்சாப் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nநியூ ஹாலந்து 3630 TX டர்போ சூப்பர்\nசோனாலிகா DI 745 III\nநியூ ஹாலந்து 3630-TX சூப்பர்\nசோனாலிகா DI 60 RX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த ஸ்வராஜ் 724 FE\nசோனாலிகா DI 30 RX பாகபன் சூப்பர்\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nமஹிந்திரா ஜிவோ 245 DI\nபார்ம் ட்ராக் சாம்பியன் 35\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்த�� விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:57:45Z", "digest": "sha1:5R2BTMAXNRG6ZSHETEOBR4K2MQM3ISP7", "length": 10841, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெருந்தோட்ட மக்கள் | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய மீனவ���்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பெருந்தோட்ட மக்கள்\n'சஜித்துடன் விவாதம் செய்ய சிறுபிள்ளையே போதும்': கனக ஹேரத்..\nபெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அந்த மக்களுக்கு வீட்டு திட்டங்களை வழங்குவோம் என உறுதியளித்த கனக ஹேராத், த...\nபாட்டன், தந்தை கையாண்ட அணுகுமுறைகளைக்காட்டிலும் ஜீவன் வித்தியாசமான முறையில் அணுகிவருகின்றார் - மஹிந்த\nபெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான...\n1000 ரூபா சம்பள விவகாரத்திற்கு துரித தீர்வு காணுமாறு பிரதமர் மஹிந்த ஆலோசனை\nபெருந்தோட்ட மலையக மக்களின் 1000 ரூபா கொடுப்பனவு, அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகிய கோரிக்கைகளுக்கான இறுதி தீர்மானத...\nபெருந்தோட்ட மக்களின் பிரச்சினையை ஆராய ஜனாதிபதி செயலணி அவசியம் - இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி\nபெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதுடன் அப்பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றின...\nஆறுமுகனின் மரணத்தை பயன்படுத்தி பெருந்தோட்ட மக்களின் ஆதரவைப்பெற அரசாங்கம் முயற்சி ; எதிர்க்கட்சி\nதொற்றுநீக்க சட்டத்திற்கு புறம்பாக மறைந்த அமைச்சர் ஆறுமுக தொண்டமானின் இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.\nஇறுதி நேரத்திலும் ஆறுமுகன் தனது மக்கள் மீது கொண்டிருந்த பொறுப்புணர்வை நான் பெரிதும் போற்றுகிறேன் - பிரதமர் மஹிந்த\nபெருந்தோட்டத் துறை மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை சந்தித்து கலந்து...\nபெருந்தோட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க 15 இலட்சம் ரூபாய் கடன் வசதி : அமைச்சரவையில் அங்கீகாரம்\nபெருந்தோட்ட மக்களின் வீடுகளை புனரமைக்க வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாய் கடனை 15 இலட்சமாக அதிகரிக்கக்கோரி அமைச்சர் ஆறுமுகன்...\n5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை : கொடுப்பனவை வழங்குவதில் பாரபட்சம் - திகாம்பரம்\nஅரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு பெருந்தோட்ட மக்களை முறையாகச் சென்றடையவில்லை என்று தெரிவித்த தொழிலாளர்...\nஅரச, தனியார், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த அரசாங்கம் இணக்கம்\nஅரச , தனியார் துறையினர் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்க...\nபெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்யவும் - அரவிந்தகுமார் வேண்டுகோள்\nஅரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் பதுளை மாவட்ட பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதாக பதுளை மாவட்ட செயலாளர...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/08/KcAH9I.html", "date_download": "2021-01-27T14:29:26Z", "digest": "sha1:5W2SVI5T272W4ZMFD2EZ3RLV6HFMGZ6D", "length": 4641, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nஅட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க\nஅட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க\nசில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் ���ருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது.\nஉதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச்சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க\nகுறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிப்பது ஆகும். ஆகவே அளவோடு மெல்லுவது நல்லது.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/07-dec-2016", "date_download": "2021-01-27T13:53:56Z", "digest": "sha1:CNWDKQ37LQTIQA23Q27QKZ66AM3WQZVI", "length": 9314, "nlines": 266, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன்- Issue date - 7-December-2016", "raw_content": "\nநம் வேர்களுக்கு நீர் வேண்டும்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்\nஅன்புள்ள பிரதமருக்கு... ஓர் இந்தியக் குடிமகனின் கடிதம்\nவெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்\nசரிகமபதநி டைரி - 2016\nஆண்பால் பெண்பால் அன்பால் - 12\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25\nஆசை - அவரை முதல் அல்வா வரை\nவீரயுக நாயகன் வேள் பாரி - 7\nஆகாசப் பூ - சிறுகதை\nசிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்\nநம் வேர்களுக்கு நீர் வேண்டும்\nநம் வேர்களுக்கு நீர் வேண்டும்\nவாசகர் மெகா தேர்தல் போட்டி - 2016 முடிவுகள்\nஅன்புள்ள பிரதமருக்கு... ஓர் இந்தியக் குடிமகனின் கடிதம்\nவெளிச்சம் பாய்ச்சிய சிவப்பு நட்சத்திரம்\nசரிகமபதநி டைரி - 2016\nஆண்பால் பெண்பால் அன்பால் - 12\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 25\nஆசை - அவரை முதல் அல்வா வரை\nவீரயுக நாயகன் வேள் பாரி - 7\nஆகாசப் பூ - சிறுகதை\nசிவாஜி முதல் சூர்யா வரை - மணிரத்னம் பேசுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/head-line-news/hathras-issue-priyanka-gandhi-request-government", "date_download": "2021-01-27T14:35:24Z", "digest": "sha1:FPURVF7NBQBNQSPFY65ELGXRLGL6ROMA", "length": 11229, "nlines": 161, "source_domain": "image.nakkheeran.in", "title": "ஹத்ராஸ் பெண் குடும்பத்தினரின் 5 கோரிக்கை இதுதான்: பிரியங்கா காந்தி | nakkheeran", "raw_content": "\nஹத்ராஸ் பெண் குடும்பத்தினரின் 5 கோரிக்கை இதுதான்: பிரியங்கா காந்தி\nஉத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான தலித் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அப்பெண் கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் கடந்த 29-ந்தேதி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஇந்த நிலையில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சனிக்கிழமை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nஇந்தநிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து முக்கியமான கோரிக்கைகளை வைத்துள்ளதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\nஉச்சநீதிமன்றம் கண்காணிப்பில் முழு வழக்கு விசாரணையும் நடைபெற வேண்டும். ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அவருக்கு வேறு எந்த பெரிய பதவியும் கொடுக்கக் கூடாது. தங்களிடம் எதுவும் கேட்காமல் எங்கள் மகளின் உடல் ஏன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தாங்கள் ஏன் மீண்டும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். இறந்த உடல் தங்களின் மகள் உடல்தான் என நாங்கள் எப்படி நம்புவது என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியதாக தெரிவித்துள்ளார்.\nஇந்த கேள்விகளுக்கான பதிலை பெறுவது இந்தக் குடும்பத்தின் உரிமை எனவும், உத்திரப்பிரதேச மாநில அரசு இதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராகுல், பிரியங்காவின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n\"அவர்களை தேசவிரோதிகள் என்று அழைத்தால், அரசாங்கம் ஒரு பாவி\" - பிரியங்கா காந்தி\nஹத்ராஸ் சம்பவம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ\nவிவசாயிகளுக்கு எதிராக ஜவான்களை நிறுத்திய மோடியின் ஆணவம்- ட்விட்டரில் ராகுலும் பிரியங்காவும் ஆவேசம்\nலலிதா ஜூவல்லரியில் நகைக் கொள்ளை..\nஇளவரசிக்கும் சசிகலா உறவினர்களுக்கும் கரோனா டெஸ்ட்\nசசிகலாவுக்கு கரோனா... மருத்துவமனை நிர்வாகம் தகவல்\n\"டெஸ்ட் மேட்ச் போல மிகவும் நிதானமாக கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது\" - ராதாகிருஷ்ணன் பேட்டி\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_2000.07.30&limit=100&printable=yes", "date_download": "2021-01-27T12:20:03Z", "digest": "sha1:6ZGN5GFX6A7BH7W6WSFOQ7BUYS4ILX3U", "length": 2927, "nlines": 30, "source_domain": "noolaham.org", "title": "\"ஆதவன் 2000.07.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"ஆதவன் 2000.07.30\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆதவன் 2000.07.30 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:59 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/11/27/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-01-27T14:26:10Z", "digest": "sha1:QZNGGQTJP4KLMCYXZ6C3ZDL4ZWKCVSTC", "length": 6251, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "சீன அதிபர் புதிய அதிபரை வாழ்த்தினார் ! பைடன் மகிழ்ச்சி ட்ரம்ப் அதிர்ச்சி ! | Alaikal", "raw_content": "\nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசீன அதிபர் புதிய அதிபரை வாழ்த்தினார் பைடன் மகிழ்ச்சி ட்ரம்ப் அதிர்ச்சி \nசீன அதிபர் புதிய அதிபரை வாழ்த்தினார் பைடன் மகிழ்ச்சி ட்ரம்ப் அதிர்ச்சி \n337 பேருக்கு கொத்தாக ஆயுட்கால சிறை தண்டனை \nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/buses/jbm-auto-launches-ecolife-range-electric-buses-at-auto-expo-2020/", "date_download": "2021-01-27T14:30:08Z", "digest": "sha1:DN4XEMFL36UGCAXH25CF7O75T5XSCJ5Z", "length": 6400, "nlines": 88, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஜேபிஎம் ஈக்கோ லைஃப் எலக்ட்ரிக் பஸ் வெளியானது - ஆட்டோ எக்ஸ்போ 2020", "raw_content": "\nHome செய்திகள் Bus ஜேபிஎம் ஈக்கோ லைஃப் எலக்ட்ரிக் பஸ் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஜேபிஎம் ஈக்கோ லைஃப் எலக்ட்ரிக் பஸ் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஆட்டோ எக்ஸ்போவில் ஜேபிஎம் ஆட்டோ தயாரிப்பாளரின் புதிய ஈக்கோ லைஃப் மின்சார பஸ் e12 மற்றும் e9 என இரு விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. 12 மீட்டர் மற்றும் 9 மீட்டர் நீளத்தில் கிடைக்கின்ற மாடல்கள் நவீனத்துவமான எலக்ட்ரிக் நுட்பங்களை கொண்டுள்ளது.\nஈக்கோ லைஃப் பேருந்துகளில் மின்னணு பிரேக்கிங் அமைப்பு மற்றும் புதுமையான மின்சார டிரைவ் அமைப்புடன் வருகிறது. டேஸ்போர்டினை பொறுத்தவரை, மிக சிறப்பான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட தொடுதிரையுடன் பல்வேறு வசதிகளை வழங்குகின்றது. மேலும் ஓட்டுநரின் கவனச்சிதறல்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.\nகடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட இ12 மாடலின் சிறிய ரக 9 மீட்டர் நீளம் பெற்ற இ9 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் மாடல்கள் அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கமாக கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.\nநகரத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சாலை நெரிசலை பொறுத்து 125 கிமீ – 150 கிமீ வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.\n12 மீட்டர் நீளமுள்ள இக்கோ-லைஃப் மின்சார பஸ், 10 வருட செயல்பாட்டில் 1000 டன்னுக்கு சமமான கார்பன் டை ஆக்சைடு மற்றும் 3,50,000 லிட்டர் டீசலை சேமிக்க முடியும் என்று ஜேபிஎம் ஆட்டோ கூறுகிறது.\nPrevious articleஆட்டோ எக்ஸ்போவில் பிஎஸ்6 வாகனங்களை வெளியிட்ட எஸ்எம்எல் இசுசூ\nNext articleஆட்டோ எக்ஸ்போவில் ஃபோர்ஸ் டி1என் எலெக்ட்ரிக் வேன், ஸ்மார்ட் சிட்டி பஸ் அறிமுகம்\nஇந்தியாவின் முதல் மோட்டார் இல்லம்: லக்ஸ்கேம்பர்\nபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=530644", "date_download": "2021-01-27T14:48:55Z", "digest": "sha1:CPMXPCTPC2T4A4G22373ABWRDICGIUTL", "length": 7571, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை விசாரணைக்கு பின் விடுவித்தது சிபிசிஐடி\nசென்னை: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகர் கோவிந்தராஜை சிபிசிஐடி விசாரணைக்கு பின் விடுவித்தது. கோவிந்தராஜிடம் தேனி அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு முதல் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்தது. கோவிந்தராஜை விடுவித்த சிபிசிஐடி போலீஸ் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக��கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=610834", "date_download": "2021-01-27T14:35:47Z", "digest": "sha1:TCPLI7MPUPN3XMSSHOMK2J7MPTAJQ4TR", "length": 9168, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மனைவியுடன் கூடா நட்பு கொண்டிருந்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை: திண்டிவனத்தில் பரபரப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமனைவியுடன் கூடா நட்பு கொண்டிருந்த இளைஞரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை: திண்டிவனத்தில் பரபரப்பு\nவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மனைவி வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தியதால், ஆத்திரமடைந்த கணவர் இளைஞரை ஓட ஓட விரட்டி கொலை செய்துள்ளார். திண்டிவனம் அருகே பூத்தேரியில் ரகுவரன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ரகுவரன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சையளிக்க அங்குள்ள மறு வாழ்வு மையத்தில் மகாலட்சுமி அவரை சேர்த்துள்ளார்.\nஇதற்கிடையே மகாலட்சுமிக்கு விக்னேஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் தகாத உறவாக மாறியதோடு, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தியு���் வந்துள்ளனர். இதனையடுத்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரகுவரன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இதனை ஏற்க மறுத்ததால் ரகுவரன் ஆத்திரத்தில் அரிவாளால் விக்னேஸ்வரனை வெட்டி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சாலையில் கிடந்த அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.\nஇதனையடுத்து ரகுவரனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட விக்னேஸ்வரன் சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் மகாலட்சுமி பணியாற்றியபோது, ஏற்கனவே அவர்களுக்குள் பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.\nஇளைஞர் அரிவாளால் வெட்டி கொலை திண்டிவனம்\nகாவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nசீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்.. தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை\nநகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோல���கலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2021-01-27T14:23:18Z", "digest": "sha1:KHDN6RVGOTVWKA5DTBVEOFS2BFBQRVSC", "length": 10711, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "சீன குழு | Athavan News", "raw_content": "\nரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான்\nஇலங்கையில் இதுவரை 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nவெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் வழக்கு: ஆலய பூசகர் உட்பட மூவரும் பிணையில் விடுவிப்பு\nஇலங்கை மீது கிடுக்குப்பிடி: கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை- முழு விபரம்\nஇலங்கை அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கவே உழைத்து வருகின்றது- கலையரசன்\nஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு புதன்கிழமை பதில்- நட்பு நாடுகளிடம் ஆதரவு கோரும் இலங்கை\nமீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்கமுடியாது- சுரேஷ்\nஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு\nகடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் மக்கள் முறைப்பாடு\nஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைத் தேசிய பாடசாலையாக மாற்றக்கோரி போராட்டம்\nபுராதன இந்து இடங்களில் வழிபாடுகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் அனுமதிக்க வேண்டும்- சிவசேனை\nபொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்\nசர்வதேசத்தை ஏமாற்றவே அரசாங்கத்தால் புதிய விசாரணைக்குழு அமைப்பு- ஸ்ரீநேசன்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\nஎல்லோருக்குமாய் ஒளிவீசிய திருக்கார்த்திகை தீபங்கள்..\nயாழ். நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆதீனம் உதயமானது\nபி.சி.ஆர்.இயந்திரம் திருத்தம் தொடர்பாக சீன குழு முக்கிய அறிவிப்பு\nமுல்லேரியா வைத்தியசாலையில் செயலிழந்துள்ள பி.சி.ஆர்.இயந்திர திருந்த பணியை நாளைக்குள் (திங்கட்கிழமை) நிறைவு செய்ய முடியுமென இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன குழு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பக்கத���தில் இதனைத் தெரிவித்... More\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nஜனநாயகம் குறித்து இலங்கைக்கு யாரும் கற்பிக்க வேண்டாம் – வெளிவிவகார அமைச்சின் செயலாளர்\nஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகளின் மேலும் இரு கடிதங்கள் – கூட்டமைப்பு பின்னடிப்பதாக குற்றச்சாட்டு\nஇலங்கையில் நாளை முதல் தடுப்பூசி பாவனை – முதல் கட்டத்தில் 3 இலட்சம் பேருக்கு செலுத்தப்படும் என அறிவிப்பு\nஇலங்கை குறித்த ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கான பதில் இன்று கையளிக்கப்படும் – தினேஸ்\nதாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்\n‘ரேட் என்ன’ என கேட்டவரை இழுத்துப் போட்டு உதைத்த சிங்கப் பெண்\nமுகப்புத்தக காதல்: யாழ். இளைஞனுக்காக சொந்த வீட்டில் திருடிய குடும்பப் பெண்\nகட்சியின் மூத்த துணைத் தலைவர் பதவியை ஏற்க மறுதார் அர்ஜுன\nநாட்டில் ஒரே நாளில் 1,500 ற்கும் மேற்பட்டோர் குணமடைவு \nயாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\nகுருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்\nரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு\nவடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை- ஆ.கேதீஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:45:31Z", "digest": "sha1:5RAOCQMWZYOK47DLXGWTR77HMLLXDD5W", "length": 4965, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பாலும் பழமும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் பாலும் பழமும் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2013, 10:07 மணிக்குத் திருத்தி���ோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pubg-mobile-india-is-shutting-down-the-game-s-servers-in-india-401755.html", "date_download": "2021-01-27T14:08:00Z", "digest": "sha1:6KUZGZ5ELM5A7WKAXVYE4SKLISU3XV4P", "length": 20476, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பப்ஜிக்கு முழு ஆப்பு.. இன்று முதல் நிரந்தர தடை.. மக்கள் நிம்மதி பெருமூச்சு | PUBG MOBILE INDIA is shutting down the game's servers in India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nMovies ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபப்ஜிக்கு முழு ஆப்பு.. இன்று முதல் நிரந்தர தடை.. மக்கள் நிம்மதி பெருமூச்சு\nசென்னை: இன்று முதல் பப்ஜி விளையாட்டுக்கு இந்தியாவில் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளதால் இனி இந்தியாவில் யாரும் பப்ஜி விளையாட முடியாது. ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இன்று முதல் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் மிக குறுகிய காலத்தில் அடிமையாக்கிய ஆன்லைன் விளையாட்டு என்றால் அது பப்ஜி (Player Unknown's Battle grounds -PUBG) தான்.\nஎந்த நேரம் பார்த்தாலும் பலர் ஸ்மார்ட்போனும் கையுமாக உலகத்தையே மறந்து பப்ஜி உலகத்திற்கு உள்ளே வாழ்ந்து வந்தார்கள். பப்ஜியை உலகம் முழுவதும் சுமார் 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.\nஇதன் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான் வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தது. இந்த வருடம் முதல் பாதியில் பப்ஜியின் சர்வதேச வருமானம் கிட்டத்தட்ட ரூ. 9,731 கோடியாக இருந்தது.\nபப்ஜிக்கு தடை விதிக்க கோரிக்கை\nசீனா ஜூன் மாதம் இந்திய எல்லையில் நடத்திய ஆக்கிரிமிப்பு மற்றும் வீரர்கள் மீதான தாக்குதல் காரணமாக, மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை ஜூன் மாதம் தடை செய்தது. அப்போது, பல குடும்பங்கள் பப்ஜியையும் தடை செய்ய வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பினர். எனினும் அரசு தடை செய்யவில்லை. அதற்குக் காரணம் அது முழுக்க சீன செயலி அல்ல. இந்த விளையாட்டை தென் கொரிய நிறுவனம் தான் உருவாக்கி நி��்வகித்து வந்தது.\nஎனினும் அதன்பிறகு மத்திய அரசு மேலும் பல செயலிகளுக்கு தடை விதித்தது. அப்போது பப்ஜிக்கும் சேர்த்து தடை விதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி சீனாவின் செயலிகளுடன் சேர்த்து பப்ஜிக்கும் தடை விதித்தது. கூகுளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டு தளங்களிலிருமிருந்து பப்ஜி விளையாட்டை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து, அந்நிறுவனங்கள் பப்ஜியை நீக்கின.\nஇதனால் பப்ஜி விளையாட்டை செப்டம்பர் மாத துவக்கத்திற்கு பின்னர் இந்தியாவில் ஆண்ட்ராய்ட் யூசர்கள் ஆப்பிள் போன் யூசர்கள் என யாரும் அதிகாரபூர்வமாகப் பதிவிறக்கம் செய்ய முடியாது நிலை ஏற்பட்டது. அதே நேரம் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்து விளையாடி வருபவர்கள் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஆனால் அவர்களால் அப்டேட் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இன்று முதல் விளையாட நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் விளையாடி வந்த பப்ஜிக்கும் இன்று முதல் முடிவுரை எழுதப்பட்டுள்ளது. இது பப்ஜி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. அதேநேரம் பல குடும்பங்கள் சந்தோஷமாக உள்ளன. செல்போனே வாழ்கை என்று இனி இளைஞர்கள் இருக்க மாட்டார்கள் என்று நம்புகிறார்கள். எனினும் ப்ரி பயர் போன்ற வேறு சில கேம்களில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட தொடங்கி இருப்பதும் ,அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினம் என்றும் தோன்றுகிறது.\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்���ியது சர்ச்சை\nதமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணி..போலீசாருடன் தள்ளுமுள்ளு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/cuddalore/edappadi-palanisamy-review-flood-affect-in-cuddalore-404271.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T14:59:34Z", "digest": "sha1:AF4Q2LM3LJMPENCYQ56RN5HXUEXLEIER", "length": 19182, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி | Edappadi Palanisamy review flood affect in Cuddalore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கடலூர் செய்தி\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nசசிகலா ரிலீஸ்.. இளவரசி நெக்ஸ்ட்.. சுதாகரன் விடுதலை மட்டும் தாமதம் ஏன்\nஓடிப்போன மனைவி.. 'மன்மதன்' பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு\n30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட.. முன்னாள் பள்ளி மாணவர்கள்.. மதுரையில் நெகிழ வைக்கும் சம்பவம்\n\"ஐயா, ஏன் இப்படி திடீர்னு\".. அதிர்ந்து போய் கேட்ட அன்புமணி.. அடுத்த லெவலுக்கு போகும் பாமக போராட்டம்\nஅடகொடுமையே...சாலையில் தூங்கிய நாய் மீது கார் ஏற்றிய ஓய்வு பெற்ற போலீஸ்காரர்... எங்கனு பாருங்க\nபண்ருட்டியில் மீண்டும் போட்டி...வீடு பால்காய்ச்சி தேர்தல் பணிகளை ஜரூராக தொடங்கிய 'தவாக' வேல்முருகன்\nயானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்.. ஆட்சியரிடம் பரிந்துரை\nமசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய சம்பவம்.. தங்கும் விடுதிக்கு சீல் வைத்த ஆட்சியர்\nகடலூர் மாவட்டத்தில் அடுத்த சில மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும்.. வானிலை மையம் அலார்ட்\nஎதிர்பார்த்த மாதிரியே கடலூரில் வச்சு செய்த மழை.. என்ன இது பச்சாதாபமே பாக்க மாட்டேங்கிதே\n\"36 வயதினிலே\".. நிர்வாண நிலையில் ஒரு கொடூரம்.. சத்யாவை மாடிக்கு அழைத்து சென்று.. அலறிய கடலூர்\nSports இவ்வளவு பேரை வைத்துக்கொண்டா இப்படி செய்தீர்கள் தமிழக வீரர்களால் சிக்கலில் தோனி.. என்ன நடந்தது\nFinance இந்திய அரசின் சொத்துக்களை கைப்பற்ற திட்டமிடும் கெய்ர்ன் எனர்ஜி.. 1.4 பில்லியன் டாலர் வழக்கு..\nMovies தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா.. தீயாய் பரவும் தகவல்.. ஹேப்பி மோடில் ரசிகர்கள்\nAutomobiles இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா\nLifestyle பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலூரில் முறிந்த வாழை மரங்கள்.. கனிவுடன் விசாரித்த முதல்வர்.. நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி\nகடலூர்: கடலூரில் முறிந்து கிடந்த வாழை மரங்களை பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளிடம் கனிவுடன் விசாரித்து ஆறுதல் கூறினார்.\nநிவர் புயல் நேற்று இரவு புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் கடலூர், புதுவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் முறிந்து விழுந்து கடலூரே சின்னாபின்னமாக இருக்கிறது.\nஇந்த நிலையில் புயல் கரையை முழுவதுமாக கடந்தவுடன் சில மணி நேரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூருக்கு சென்றார். அவருடன் அமைச்சர் எம்சி சம்பத்துடன் சென்றார்.\nஹீரோ எடப்பாடியார்.. \"வாங்க.. உட்காருங்க\".. எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து.. கலக்கிய முதல்வர்\nரெட்டிசாவடி - கீழ் குமாரமங்கலம் சாலையில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் இன்னும் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது முறிந்து விழுந்துவிட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முறிந்து கிடந்த வாழை மரங்களை முதல்வர் பார்வையிட்டார்.\nஅப்போது சேற்றில் இறங்கிய முதல்வர் வாழையை பயிரிட்ட விவசாயியை அழைத்து ஆறுதல் கூறினார். மேலும் விவசாயத் துறை செயலாளர் ககன்தீப் பேடியிடம் என்னென்ன பயிர்கள் சேதமடைந்தது என்ற விவரத்தையும் எத்தனை ஏக்கர் என்ற தகவலையும் கேட்டறிந்தார்.\nதைத் திங்களுக்கு விற்பனை செய்யப்படும் பன்னீர் கரும்புகளும் முற்றிலும் சேதமடைந்தது. அது போல் நிலக்கடலை, நெல் ஆகியவை குறித்தும் விசாரித்தார். வாழை சேதத்தை பார்வையிட்ட போது தானும் விவசாயி என்பதால் அந்த சேதத்தை பார்த்து முதல்வர வேதனை அடைந்தார்.\nகடலூர் மாவட்டம், ரெட்டிசாவடி - கீழ் குமாரமங்கலம் சாலையில் நிவர் புயலால் சேதமடைந்த வாழை பயிர்களை இன்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினேன். #NivarCylone #நிவர்புயல் pic.twitter.com/uRsC2hU0Tg\nபுயல் பாதிப்பை பார்வையிட புயல் கரையை கடந்த சில மணி நேரங்களில் தங்கள் ஊருக்கு முதல்வர் நேரில் வந்ததால் மக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் - தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மூதாட்டியிடம் நலம் விசாரித்து, அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.\nகடலூர் பேருந்து நிலையத்தின் எதிரே என்ன நடக்குதுன்னு பாருங்க.. உஷார் மக்களே\nஜாக்கெட்டில் கழுத்தை நெரித்த சுதா.. கூரைவீட்டில் நடந்த பயங்கரம்.. கடலூர் ஷாக்..\nவடலூர் வள்ளலார் சன்மார்க்க சபையில் உதயநிதி ஸ்டாலின்... சூடு பிடிக்கும் இரண்டாம் கட்ட பிரச்சாரம்..\nகஞ்சா மணியும் காவல்துறையும்.. பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்.. 2020ல் கடலூர் டாப் 10\n\"யார் கிட்ட வெள்ளை அறிக்கை கேக்கறீங்க.. அவங்கதான் என்கிட்ட கேள்வி கேட்கணும்\".. கடலூரில் பொங்கிய கமல்\nகொடுமை.. பறந்து வந்து கயிறு.. கழுத்தில் சிக்கி... தரதரவென இழுத்து சென்று.. சிதம்பரம் அருகே பரிதாபம்\nபொங்கல் பரிசு கொடுக்கச் சொன்னதே நாங்க தான்... ரூ.5,000 தரச் சொன்னால் ரூ.2,500 தருகிறார்கள் -உதயநிதி\nகடலூரை இயற்கைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேல்முருகன் கோரிக்கை\nஇடுப்பளவு வெள்ள தண்ணீரில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்த விருத்தாசலம் தாசில்தார்.. வைரல் போட்டோ\nவேட்டியை மடிச்சி கட்டி.. \"புயல் ��ேக\" பயணம்.. ரெண்டே நாளில் தெறிக்க விடப்போகும் எடப்பாடியார்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உணவு வழங்கிய தமிமுன் அன்சாரி கட்சி..\nசேலம் டூ கடலூர்... புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் - 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncyclone nivar cm edappadi palanisamy நிவர் புயல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/women-arrested-making-obscene-gestures-gurgaon-236882.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T13:16:20Z", "digest": "sha1:KE7BCEVLYEFKVHPNPJWVNGERJJK3MVSQ", "length": 17086, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "குர்கானில் நடந்த \"ரோமியோ\" வேட்டையில் 53 பேர் கைது.. 3 பெண்களும் சிக்கினர்! | Women arrested for making obscene gestures in Gurgaon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nதிறக்கப்பட்டது ஜெ. நினைவிடம்.. தொண்டர்கள் ஆரவாரம்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nஎன்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nதள்ளாத வயதில்.. முதுகு வலியுடன்.. சாலையோர செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் 91 வயது தாத்தா\nகுடும்ப சுமையால் மனைவி குழந்தைகளை கொன்று தூக்கில் தொங்கிய பிரகாஷ்- குர்கான் பயங்கரம்\nமெல்லச் சாகிறோம்.. என்னவாகப் போகிறோம்.. எங்கெங்கும் மாசு.. என்ன செய்யப் போறோம் பாஸு\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்... ���ீட்டுக்கு வீடு நடப்பது சகஜம் என தேற்றிய அவலம்\nகொலை, பலாத்காரம், டேட்டிங்... ஆசிரியைகளை மிரட்டும் மாணவர்கள்... கலி முத்திருச்சோ\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுர்கானில் நடந்த \"ரோமியோ\" வேட்டையில் 53 பேர் கைது.. 3 பெண்களும் சிக்கினர்\nகுர்கான்: ஹரியானா மாநிலம் குர்கானில் முக்கிய சாலை ஒன்றில் பெண்களை கிண்டல் செய்தல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 53 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.\nகுர்கானில் உள்ள மெக்ராலி - குர்கான் சாலையில் (எம்.ஜி. சாலை) பல முக்கிய ஷாப்பிங் மால்கள் மற்றும் நைட் கிளப்புகள் அமைந்துள்ளன. எனவே எப்போதும் இந்த சாலை பெண்கள் கூட்டம் நிறைந்து பரபரப்பாகக் காணப்படும்.\nஇதனைப் பயன்படுத்தி பெண்களைச் சிலர் ஈவ்டீசிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, அத்தகையவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாக ரோமியோ ப்ரீ குர்கான் என்ற ஆபரேஷனை குர்கான் போலீசார் நடத்தி வருகின்றனர்.\nகடந்த சனிக்கிழமையன்று இதே சாலையில் நடந்த அந்த ஆபரேஷனில் 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் பெண்கள் ஆவர்.\nஇந்நிலையில், நேற்று மீண்டும் அந்த ஆபரேஷனை குர்கான் போலீசார் மேற்கொண்டனர். இதில், 3 பெண்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபோலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஏசிபி தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்தப்பகுதியில் விபச்சாரம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் விபத்துக்கள், சண்டை உள்ளிட்டவை நடப்பதாக தொடர்ந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.\nஅதோடு, இந்த எம்.ஜி. சாலையை பாதுகாப்பானதாகவும், பயமில்லாததாகவும் மாற்றுவதற்காகவே இந்த ரோமியோ ப்ரீ குர்கான் ஆபரேஷன் நடத்தி வருவதாகவும் தர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.\nவிமானத்திலிருந்து விழுந்த \"ஐஸ் கக்கா\".. ஏலியன்கள் தந்த கிப்பட்டாக நினைத்து ஏமாந்த கிராமத்தினர்\nகுர்கானில் கொடூரம்... பள்ளிக் கழிப்பறையில் கழுத்தறுபட்ட நிலையில் மாணவன் உடல்\nநிறுத்தப்பட்டிருந்த காருக்குள் மூச்சுத்திணறி இரட்டை சகோதரிகள் பலி.. ஹரியானாவில் சோகம்\nடெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி\nஅஸ்ஸாம், பீகார், கர்நாடகத்தில் தொடர் கனமழை.. டெல்லி-குர்கான் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகுர்கான் நகரை \"குருகிராம்\" என பெயர் மாற்றியது ஹரியானா அரசு\nநொய்டாவில் மாயமான பெண் ஃபேஷன் டிசைனர் 4 நாட்கள் கழித்து கண்டுபிடிப்பு\nகுர்காவ்னில் 22 வயது நர்ஸை பலாத்காரம் செய்த கம்பவுண்டர், ஆம்புலன்ஸ் டிரைவர்\nபக்கத்துவீட்டு பெண்ணை பலாத்காரம் செய்த குர்கான் துணை மேயர் மீது வழக்கு\nபாட்டை மாற்றச் சொன்ன கல்லூரி மாணவரை அடித்துக் கொன்ற 2 டி.ஜே.க்கள்\nகுர்கானில் பிரபல மாலுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, ஒருவர் காயம்\n22 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்த ஏழு பேர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngurgaon women arrest குர்கான் போலீஸ் பெண்கள் கைது\n72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nகுடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/03/23/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T12:35:30Z", "digest": "sha1:IDQ5WK2NFK6CNHN3TOUM5R7MOJOWRR53", "length": 8430, "nlines": 101, "source_domain": "thamili.com", "title": "மீடியாத் துறையில் நன்கு அறியப்பட்ட பாவனா ” அனிருத் தன்னுடைய சாயலில் உள்ளதாக ” தெரிவித்துள்ளார். – Thamili.com", "raw_content": "\nமீடியாத் துறையில் நன்க�� அறியப்பட்ட பாவனா ” அனிருத் தன்னுடைய சாயலில் உள்ளதாக ” தெரிவித்துள்ளார்.\nமீடியா என்ற துறைக்குள் நுழைந்துவிட்டாலே அந்த நபர் பொங்கி வரும் பாராட்டுகளையும், அதே சமயம் அவர்களுக்கு எதிராக எழும் சின்னஞ்சிறு கேலிகளையும் எதிர்கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சின்னதிரையில் பல ஆண்டுகளாகப் பல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வந்து செல்லும் நிலையில் தனக்கென தனி இடம் பிடித்து தனித்துவமாக விளங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பலர். அதில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா, சென்னையில் பிறந்த இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர் அது மட்டும் இல்லாமல் இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி.\nமீடியா மீது இவருக்கிருந்த ஈர்ப்பு காரணமாக 2011 ம் ஆண்டு விஜாய் தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக இணைந்து கொண்டார்.\nகடந்த 2018ம் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் வெளியிடும் ப்ரோ கபடி போன்ற நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி பெரிய அளவில் பாராட்டப்பட்டார்\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிரூத் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பாவனாவின் புகைப்படம் வெளியானது. அனிரூத்-க்கு பெண் வேடமிட்டால் அவர் பாவனா போல் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இது குறித்து ஒரு தனியார் நிகழ்ச்சியில் தான் பேசியதை அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பாவனா. அதில் “அனிரூத் தன்னுடைய சாயலில் தான் இருப்பதாகவும், உண்மையில் இது போன்ற விஷயங்கள் எல்லை தாண்டாத வரை நிச்சயம் ரசிக்கும் வண்ணமே இருக்கும் என்று கூறியுள்ளார்.\nநானும் அனிருத்தும் ஒரே சாயல்ல தான் இருக்கோம்-Bhavana's reaction to Anirudh Look-alike troll meme\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குட��் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/09/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2021-01-27T14:31:31Z", "digest": "sha1:CTVZJRH65X47Q6DVUNWPPAJNBG3N36JJ", "length": 6140, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "மகளுடன் கொள்ளை அழகில் கொஞ்சி விளையாடும் ஆல்யா… எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ! – Thamili.com", "raw_content": "\nமகளுடன் கொள்ளை அழகில் கொஞ்சி விளையாடும் ஆல்யா… எத்தனைதடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி இதோ\nநடிகை ஆல்யா மான்ஸா தனது கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் தனது பிறந்தநாளையும், திருமண நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடிய ஆல்யா, குழந்தையுடன் நடனமும் ஆடினார்.\nஇந்நிலையில் அவ்வப்போது தனது புகைப்படத்தினையும், குழந்தையின் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றனர். தற்போது தனது குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, கொஞ்சி விளையாடும் காட்சியினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொள்ளை அழகில் காட்சியளிக்கும் தாய், மகளின் காணொளி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இண��யத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2021-01-27T14:05:48Z", "digest": "sha1:TONE7PPL2EWAJNZ7DYVV3DMQWDJ75GGT", "length": 9270, "nlines": 91, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஹைதராபாத்தில் தடுப்பூசி பரிசோதனை, சான்றிதழ் ஆய்வகம் அமைக்கவும்: கே.டி.ராமராவ் மையத்திற்கு\nஜீனோம் பள்ளத்தாக்கில் வரவிருக்கும் ஐ.சி.எம்.ஆர் வசதி இந்த பணியை மேற்கொள்வதற்கு பலப்படுத்தப்படலாம் என்று அவர் மத்திய சுகாதார அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார் இமாச்சல பிரதேசத்தின் கச\nகடன் பயன்பாடுகளுக்கு எதிரான மனு மீது மாநிலம், மையத்திற்கு ஐகோர்ட் அறிவிப்பு\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் புதன்கிழமை ஆன்லைன் உடனடி கடன் விண்ணப்பங்களை தடை செய்யக் கோரி ஒரு பொதுநல மனு மீது மத்திய அரசு மற்றும் மாநிலத்திற்கு\nயானை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு ஒரு பெரிய தீவனம் சதி கிடைக்கிறது\nசிறைபிடிக்கப்பட்ட ஏழு யானைகளின் தீவனத் தேவைகளுக்காக எம்.ஆர்.பாளையத்தில் உள்ள பரந்த யானை மீட்பு மற்றும் புனர்வாழ்வு மைய வளாகத்திற்குள் தீவன சதி பரப்பளவை வனத்துறை விரிவுபடுத்தியுள்ளது. திணைக்கள\nஇன்றைய கூட்டத்தில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் மையத்திற்கு\nவிவசாயிகளின் தீர்மானத்திற்கு வணக்கம், மழை, குளிர் இருந்தபோதிலும் சாலைகளில் உறுதியாக இருப்பது அரவிந்த் கெஜ்ரிவால் என்று ட்வீட் செய்துள்ளார் புது தில்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி\nகிரேட்டர் நொய்டாவில் பல மாதிரி தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து மையத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது\nசிபிஐசியின் கீழ் கிருஷ்ணாபட்டணம் மற்றும் துமகுருவில் தொழில்துறை தாழ்வார முனைகளை அமைக்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது உலகளாவிய மதிப்பு சங்கி���ியில் இந்தியாவை ஒரு வலுவான\n‘அவுட்சைடர்’ பாஜக வங்காளத்தின் கலாச்சார மையத்திற்கு போரை எடுத்துச் செல்கிறது\nசாந்திநிகேதனில் கணிசமான நேரத்தை செலவிடுவதன் மூலம், தாகூர் பாஜகவுக்கு சமமாக முக்கியம் என்ற செய்தியை அனுப்ப அமித் ஷா முயல்கிறார் ரவீந்திரநாத் தாகூர் இல்லாமல் வங்காளம் போதுமானதாக\nஎய்ம்ஸ் மையத்திற்கு நிலத்தை அரசு மாற்றியுள்ளதாக ஐகோர்ட் தெரிவித்துள்ளது\nமதுரை மாவட்டத்தின் தோப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை (எய்ம்ஸ்) நிறுவுவதற்கான நிலம் ஏற்கனவே மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் மாநில\nஎய்ம்ஸ் மையத்திற்கு நிலத்தை இன்னும் மாற்றவில்லை\n17 தகவல் அறியும் கேள்விகளுக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஒரு சுருக்கமான பதிலை மட்டுமே அளித்தது மதுரையிலுள்ள தோப்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்\nமத்திய பிரதிநிதிகளுக்கு அதிகாரிகளை விட முடியாது: வங்க அரசு அரசு மையத்திற்கு\nஇந்த பிரதிநிதிகளை மத்திய பிரதிநிதிகளுக்கு விட முடியாது என்று வங்க அரசு கூறியுள்ளது. புது தில்லி: மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு மத்திய பிரதிநிதிகளுக்காக\nஅரசு கார்ப்பரேட்டுகளுக்கான பரப்புரையாளராக செயல்படக்கூடாது என்று காங்கிரஸ் மையத்திற்கு கூறுகிறது\nபாரத் பந்த் காரணமாக தற்போதைய நிலைமை மற்றும் சிரமத்திற்கு மோடி அரசு முழு பொறுப்பு என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் கூறுகிறார் கார்ப்பரேட்டுகளுக்கு “பரப்புரையாளர்களாக”\nஜனாதிபதி ஹலிமா யாகோப் ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெறுகிறார்\nஐ.நா. உரிமைகள் தலைவர் இலங்கை தளபதிகளுக்கு எதிரான போர்க்குற்றங்களுக்கு தடைகளை கோருகிறார்\nவிவசாயிகள் இயக்கத்தை கெடுக்கும் ஒரு ஒருங்கிணைந்த சதி: காங்கிரசின் சுர்ஜேவாலா\nஅதிமுக செயல்பாட்டாளர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்\nஇந்திய நகர்ப்புற ஃபோரேஜர் உண்ணக்கூடிய களைகளின் சுவைகளைக் கண்டுபிடித்து வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/8067", "date_download": "2021-01-27T13:35:56Z", "digest": "sha1:IDVZBCBFFVYHTP3ZCN4HSVXPWQZDZOVW", "length": 6534, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "help panunga pls help me | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதுர்கா..எனக்கு பாதி புரிஞ்சுது மீதி புரியல..ஆனால் பதில் போட்டா நான் நெனச்சது இல்லாட்டி ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆயிடுமோன்னு பயமா இருக்கு.\nஉங்களுக்கு *** இன்டெரெஸ்ட் இல்ல ஆனால் அவருக்கு/........அப்ரம் எனக்கு புரியல அது என்னது\nமதுரைக்கார பாசக்கார பயபுள்ளைகளே வாங்க...\nமுதல் இடத்தைப் பிடித்த பெண்கள்\nஅரட்டை பாகம் - 48\nசமைத்து அசத்திய சமையல் ராணிகளுக்கு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nசிசேரியன் புண், ஆற வேண்டும், help me friends\nபெண்களுக்காக வீட்டில் இருந்து பார்க்கும் வேலைவாய்ப்பு\nபேக்கரி வேலைக்கு ஆள் தேவை\nநன்றி சகோதரி. எனக்கு அது\nசிசேரியன் உள் தையல் பிரியும்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/mesha-rasi-vihari-varuda-rasi-palan-2019-2020/", "date_download": "2021-01-27T12:47:46Z", "digest": "sha1:L5SFANGE2WRZME7DUDBGUKACTYNGF6G6", "length": 24044, "nlines": 289, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "மேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nBy ஜோதிடரத்னா சந்திரசேகரன் Last updated Apr 4, 2019\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி\nஇந்த வருடம் உடல்நல, மனநல ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்\nபுதிய தொழில் /வியாபாரம் ஆரம்பிப்பது/ விஸ்தரிப்பது/ முதலீடு செய்வது ஆகியவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். இருக்கும் தொழிலை அப்படியே இந்த வருடம் முழுவதும் நகர்த்திச் செல்வது சிறப்பு. குறிப்பாக கடன் வாங்கி முதலீடு செய்ய நினைப்பது பெரிய இழப்பை தரும்\n.கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும் நீண்ட கால கடன் கொடுப்பதை தவிர்க்கலாம். தொழில் நிமித்தமாக யாருக்கும் ஜாமீன் போடுவது முன்கூட்டியே காசோலை தருவதை தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை யூகவணிகம் தவிர்ப்பது நல்லது\nஉத்தியோகம் செய்பவர்கள் இருக்கும் வேலையை தக்க வைப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் மேலதிகாரிகள் சக ஊழியர்களின் தொந்தரவுகள் பிரச்சனைகள் ஏற்���டும் மிக முக்கியமாக பெண் சகஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இருக்கும் அலுவலகத்தில் வேலை இடமாற்றம் ஏற்பட்டால் மாறிவிடுவது சிறப்பு\nதந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை\nதிருமணப் பேச்சு வார்த்தைகள் தடைபடும்\nஉங்கள் உடல் நலனிலும் கவனம் தேவை உடனுக்குடன் தகுந்த மருத்துவத்தை மேற்கொள்வது சிறப்பு\nசேமிப்பு சீட்டு/ ஏலச்சீட்டு / சேமிப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் மிகவும் கண்டிப்புடன் நாணயத்துடன் செயல்பட வேண்டும்\nமாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் குறைவுகள் உண்டாகும் விரும்பிய படிப்புகள் அமைவதில் தடை தாமதங்கள் / தடைகள் ஏற்படும். மேல் படிப்புகள் தடைகளை உண்டாக்கும் காலம்\nநவம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ஒன்பதாம் இடத்திற்கு வந்து ராசியை பார்வையிடுவதால் பலவிதமான சுப பலன்கள் நடக்கத் தொடங்கும்\nதிருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் முடிவாகும்.\nதிருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளிப் போனவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் புத்திர பாக்கியம் கிட்டும்\nகுரு பகவான் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் அல்லது வியாபாரத்தை விஸ்தரிப்பது புதிய முதலீடுகளை செய்வது புதிய தொழில் தொடங்குவது வேலை இடம் மாற்றம் புதிய தொழிலுக்கு இடமாற்றம் வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும்\nதந்தையுடன் அடிக்கடி மன கசப்புகள் உண்டாகும்\nகுடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவும்\n2020 ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழிலில்/வியாபாரத்தில்/ உத்தியோகத்தில் பலவித மாற்றங்கள் உண்டாகும் நல்ல முன்னேற்றம் கிட்டும்\nபண வரவுகள் மிக குறைவாகவே வந்து கொண்டிருக்கும்\nகுலதெய்வத்துக்கு வைகாசி மாதத்தில் பொங்கல் படையலிட்டு வழிபட சிறப்பு\nவியாழக்கிழமைதோறும் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு\nசனிக்கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு\nதினந்தோறும் அதிகாலையில் விநாயகர் மற்றும் சூரிய பகவான் வழிபாடு செய்ய வேண்டும்\nமேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்\nஎனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு\n❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️\nமதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்\nவிகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஜோதிடரத்னா சந்திரசேகரன் 194 posts 0 comments\nஜோதிடம்,வாஸ்து,ஜாமக்கோள் ஆருடம், பிரசன்னம், நியூமாராலாஜி,ஹோமபரிகாரம். Astrology,vaastu,Jamakkol Aarudam,Prasannam,Numero and Homa Parikaram\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 துலாம் ராசி | Rahu Ketu Peyarchi 2019 Thula Rasi\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nசார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nகுருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2018 – 2019 | Guru Peyarchi Thula Rasi 2018\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-27T13:29:52Z", "digest": "sha1:HCE67WACQZ7RQRNNJUTUOXLC2ERV2GQY", "length": 10438, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொதுபலசேனா | Virakesari.lk", "raw_content": "\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\n3 மாதத்திற்கு தேர்தல் குறித்து அரசாங்கம் வாய்திறக்கக் கூடாது - நாம் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்கிறது பொதுபலசேனா\nஅரசாங்கம் தேர்தல் என்ற பேச்சினை மூன்றுமாத காலத்திற்கு எடுக்காது முதலில் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண...\nபொதுமன்னிப்பு வழங்க கூடிய கைதிகளுக்கு விஷேட ஆணைக்குழு அமைத்து விசாரியுங்கள் : பொதுபலசேனா\nசிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகள் தொடர்பில் விசேட ஆணைக்குழு ஒன்றை அமைத்து...\nஞானசார தேரருக்கு எதிரான வழக்கு 2020 இல் விசாரணைக்கு\nபொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 3 பேரின் வழக்கு விசாரணையை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெ...\nஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்ட குற்றத்தில் பொதுபலசேனா பெளத்த அமைப்ப...\nஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர...\nஇஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு எதிராக 7 தீர்மானங்களுடன் பொதுபலசேனா : முஸ்லிம்களை கண்டிக்கு செல்ல வேண்டாமென ஜம்இய்யதுல் உலமா\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை...\nவெளிநாட்டு உளவுப்பிரிவொன்று இலங்கைக்குள் பாரிய சதித்திட்டம் : ஞானசார தேரர்\nநாட்டில் வியாபித்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பிரச்சினைக்கு முறையாகத் தீர்வுகாணும் நோக்கில் நாட்டுமக்கள் அனைவரையும்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக ஜுலை 7ல் தீர்மானம் - பொதுபலசேனா\nபொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி - தலதா மாளிகை திடலில் பிக்குகள...\n50 விகாரைகளில் தற்கொலை தாக்குதல்கள் நடத்தத் திட்டம் - ஞானசார தேரர் எச்சரிக்கை\nவெசாக், பொசன் என எந்தவொரு உற்சவங்களையும் நாட்டில் நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம். 50 பௌத்த விகாரைகளில் தற்கொலை க���ண்டு தா...\nநல்லிணக்கத்திற்காக குரல்கொடுத்த ஞானசார தேரரை விடுவிப்பதில் தவறில்லை : சுதந்திரக் கட்சி\nஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2021/01/19.html", "date_download": "2021-01-27T14:07:28Z", "digest": "sha1:FLHZGTUTINX4QUHBBJE2P5WW7LHHJ5JR", "length": 15835, "nlines": 278, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: மார்கழி முத்துக்கள் 19", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nஉழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்\nவிழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..\nஞாயிறு, ஜனவரி 03, 2021\nசெய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த\nகுத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்\nமைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்..\nபணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்\nஅணிந்தேன் உன்சேவடி மேலன்பாய் - துணிந்தேன்\nபுரிந்தேத்தி உன்னைப் புகலிடம் பார்த்து ஆங்கே\nஇறைவன் - ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர்\nஅம்பிகை - ஸ்ரீ தர்மசம்வர்த்தனி\nதல விருட்சம் - கொன்றை\nதீர்த்தம் - அக்னி தீர்த்தம்\nஅணையலை சூழ்கடல் அன்றடைத்து வழி செய்தவன்\nபணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய\nஇணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரந்\nதுணையிலி தூமலர்ப் பாதம் ஏத்தத்துயர் நீங்குமே..(3/10)\nமேற்குறித்த திருப்பாடலில் ஞானசம்பந்தப் பெருமான்\nசேது அணையைக் குறிப்பதைக் காணலாம்..\nகடலிடை மலைகள் தம்மால் அடைத்து\nகோடிமா தவங்கள் செய்து குன்றினார் தம்மை யெல்லாம்\nவீடவே சக்கரத்தால் எறிந்துபின் அன்பு கொண்டு\nதேடிமால் செய்த கோயில் திருஇராமேச் சுரத்தை\nநாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறி ஆகுமன்றே..(4/61)\nபாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்\nஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய\nபேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி\nவாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த\nஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்\nபேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்...\nஓம் நம சிவாய சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜனவரி 03, 2021\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீராம். 03 ஜனவரி, 2021 03:17\nஅரங்கன் தரிசனமும், ராமநாத ஸ்வாமி, அம்பிகை தரிசனமும் கிடைக்கப் பெற்றேன். அழகிய பதிகங்கள், பாசுரங்கள் பகிர்வுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 03 ஜனவரி, 2021 08:44\nமனோ சாமிநாதன் 03 ஜனவரி, 2021 09:01\nதாமதமாக வந்து சொல்வதற்கு மன்னியுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதல விருட்சங்கள் - 1\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:23:01Z", "digest": "sha1:6WYAE2COQE3PQBDKVNEFRGUDD2NVOB7N", "length": 9160, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "சௌரம் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nமானுட பிரயத்தனங்களுக்கு அப்பால் உள்ள தூய ஞானம் தான் இந்து தர்மம். இந்த பூமியில் பிற உயிர்க்காக இரங்கும் ஒருவன் இருக்கும் வரையில் இந்த தர்மம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை இந்த பயணங்கள் எனக்கு அளித்தன… கோனார்க்கின் சூரிய க்ஷேத்திரம். அண்டப் பெருவெளியில் காலம் எனும் தேரில் கடந்து போகும் சூரியன். அவனுடைய தேரை அலங்கரிக்கும் வாழ்வின் பல்வேறு நிலைகள். இந்த தேர் முழுக்க காலத்தை வெல்லும், இல்லாமலக்கும் இசையும், நடனத்தையும், சிருங்காரத்தையும் சேர்த்து அமைத்த மெய்கள். மனித உடலின் அபாரமான சாத்தியங்கள். நடன அசைவுகள், உடலே இசைக்கருவியாக மாறி தீராத படைப்பின் சங்கீதத்தை இசைக்கும் சிருங்கார சிற்பங்கள்… விளையாடும் யானைகள், துரத்தும் யானைகள், கூட்டத்தில் இருந்து விலகி ஓடும் யானை. நான்கு திசைகளிலும் பிரமாண்டமான அலங்காரத்தோடு கூடிய போஷாக்கான குட்டி யானைகள். எத்தனை யானைகள் வடித்த பிறகும் மகத்தான சிற்பிகளுக்கு இன்னும் நாம் யானைகளை பற்றி சொல்வதற்கு இருக்கும் தீராத ஆசையின் விளைவாக மேலும் மேலும் யானைகளை சித்தரிக்க இருக்கும் சிறு வாய்ப்புகளை கூட தவற விடாத மோகம்….\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\n2012: புத்தக கண்காட்சியில் தபோவனம்…\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 14\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 3\nவலம்: புதிய மாத இதழ்\nஒரு கிறிஸ்தவ பாதிரியும் போலி மதச்சார்பின்மையும்\nகாஷ்மீர், 370வது சட்டப்பிரிவு நீக்கம்: ஒரு பார்வை\nஎப்படிப் பாடினரோ – 4: கவிகுஞ்சர பாரதி\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 10\nதவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை — மணிமேகலை 30\nஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/manju/manju00026.html", "date_download": "2021-01-27T14:38:25Z", "digest": "sha1:AM7WYXPM5RFFISXT67IYACXCKZPUK5OI", "length": 11483, "nlines": 173, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad - சுயமுன்னேற்ற நூல்கள் - Self Improvement Books - மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் - Manjul Publishing House - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை - Rich Dad Poor Dad\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nபதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nதள்ளுபடி விலை: ரூ. 270.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்துள்ள இப்புத்தகம் ஏராளமாக சம்பாதித்தால்தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறியும் உங்கள் வீடு உங்களுடைய சொத்து என்று நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுக்குநூறாக்கும் உங்கள் குழந்தைகளுக்குப் பணத்தைப் பற்றிக் கற்றுக் கொடுப்பதற்குப் பள்ளிப் படிப்பு மட்டும் உதவாது என்பதை உங்களுக்கு எடுத்துரைக்கும் உங்களிடம் உள்ளவற்றில் எவையெவை சொத்துப் பட்டியலின் கீழ் வரும், எவையெவை கடன் பட்டியலின்கீழ் வரும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் பணத்தைப் பற்றியும் பொருளாதார வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் விஷயங்களைப் பற்றியும் எப்படி உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=536938", "date_download": "2021-01-27T13:24:07Z", "digest": "sha1:Q2G2ODP6UASZC5MKZ6YRSRTLYPUVQKAV", "length": 10025, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மூடாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமூடாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்: அமைச்சர் கமலக்கண்ணன்\nபுதுச்சேரி: புதுவையில் மூடாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்த்துளை கிணறுகளை உடனடியாக மூட புதுச்சேரி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தமிழக அரசு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அரசும் உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதன்படி புதுச்சேரியில் பள்ளிகள், தொழிற்சாலைகள், விளைநிலங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை விவசாயத்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ளார்.\nமேலும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக தகவல்கள் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறை அதிகாரிகளான வி.ஏ.ஓ, உள்ளாட்சித்துறை ஆணையர், காவல்துறை அதிகாரிகள், வேளாண் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தெரியப்படுத்தப்படும் பொதுமக்களுக்கு, அவர்கள் மக்களின் பாதுகாப்புக்கான தகவல்களை அளித்தனர் என்ற அடிப்படையில் புதுவை அரசின் மாவட்ட ஆட்சியாளர் மூலமாக அவர்களுக்கு சன்மானமும், அரசின் மூலமாக நல்ல தகவல்கள் அளித்தவர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமூடாத ஆழ்துளை கிணறு தகவல்க சன்மானம் அமைச்சர் கமலக்கண்ணன்\nபோராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டது யார்.. டெல்லி வன்முறைக்கு உள்துறை அமைச்சரே பொறுப்பு: அமித்ஷா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்\nநெல்லூரில் ஆழ்கடலில் மீன்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 180 பேர் ஆந்திர மீனவர்களால் சிறைபிடிப்பு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை\nமக்களை தியாகம் செய்ய வரவில்லை: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகல்.\n'எங்கள் மகள்கள் சொர்க்கம் செல்வதை தடுத்துவிட்டீர்களே'...நரபலி கொடுத்த கொடூர பெற்றோர் இறுதிச்சடங்கில் போலீசாரிடம் ஆவேசம் .\n2021ம் ஆண்டில் கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.375 உயர்த்தி தர மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=540447", "date_download": "2021-01-27T14:55:49Z", "digest": "sha1:R4ZGI5G7Z22VGTLMZC76MVY4WK47T5OI", "length": 7200, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈரோடு பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஈரோடு பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஈரோடு: ஈரோடு பவானிசாகர் அணையில் இருந்து 10,200 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 10,156 கன அடி, நீர் இருப்பு 32.8 டி.எம்.சி நீர்மட்டம் 105 அடியில் நீடிக்கிறது.\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்த���கள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/eastern%20Kenya", "date_download": "2021-01-27T13:36:04Z", "digest": "sha1:IBU24QZY7RBMWWHRJCOSK7LKDAVWBIAI", "length": 5152, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: eastern Kenya | Virakesari.lk", "raw_content": "\nஇந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: eastern Kenya\nகண்காணிப்பு சாதனத்துடன் நடமாடும் உலகின் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி\nஉலகில் எஞ்சியுள்ள ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் முயற்சியில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு பொருத்தப்பட்டு அவதானிக...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/state%20medical%20officers%20association", "date_download": "2021-01-27T13:31:47Z", "digest": "sha1:P7PFTCNYSREMHWMTEYSHIE4ZU64DU5YT", "length": 10679, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: state medical officers association | Virakesari.lk", "raw_content": "\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: state medical officers association\nகொழும்பில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம் என்ன - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேள்வி\nகொழும்பில் திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவுபடுத்த வே...\nகேகாலை தம்மிக்கவின் பாணியை மக்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பிற்கானது என கூறப்படும் ஆயுர்வேத மருந்துகள் தொடர்பில் ஆராய்வுகள் செய்யப்படுவத...\nஇராணுவத்தின் பணிகளை வரையறை செய்யுங்கள் - பவித்ராவுக்கு அரச மருத்து அதிகாரிகள் சங்கம் கடிதம்\nகொவிட்-19 கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத்தி...\nஜனவரியிலேயே கொரோனா தொற்றின் உண்மை நிலையை அறியலாம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களில் தொற்றுக்கு உள்ளானவர்களை இனங்காண்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் பிர...\nகொழும்பில் திடீரென கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி - காரணம் என்ன \nகொழும்பு மாநகரசபையை அண்மித்த பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கான...\nமுதியோர் குறித்து கூடுதல் கவனம் தேவை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை\nநாட்டில் தற்போது முதியோர் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முகத்துவாரம் முதியோர் இல்லத்தில் தொற்றாளர்கள் இனங்க...\nஇலங்கையில் மரணங்களின் கொத்தணி உருவாகக் கூடும் - எச்சரிக்கிறது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசனத்தொகையை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்களுள்ளன. இவ்வாறான பிரதேசங...\nஏனைய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவில் ஆபத்து - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nமேல் மாகாணத்தில் தொற்றாளர் இனங்காணப்படும் அளவு 80 சதவீதத்திலிருந்து 69 ஆகக் குறைவடைந்துள்ள போதிலும் , ஏனைய பகுதிகளில் தொ...\nஉலக சுகாதார ஸ்தாபனத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்\nகொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. எனவே தனவந்த...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் \nவைரஸ் பரவலின் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமலிருப்பதற்கு பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டு...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40181-2020-05-12-04-16-39", "date_download": "2021-01-27T12:21:09Z", "digest": "sha1:SEVRLMENI5D7YHZT54V4CX3IJGE43ZGC", "length": 11821, "nlines": 260, "source_domain": "keetru.com", "title": "மனித சாபங்கள்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n'மதுப்பழக்கம் தனிமனித உரிமை' என்பவர்களுக்காக...\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்\nமதுவை விடக் கொடியது சாதி\nஞானசவுந்தரி கதை அம்மானை - திரைப்படம் - தோல் பாவைக் கூத்து - நாடகம்\nபார்ப்பன பயங்கரவாதி ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குநர் குழுவில்\nகஞ்சா குடிப்பது தப்பு, எல்லோரும் ஆரோக்கிய பானமான மிடாஸ் சாராயம் மட்டும் குடீங்க\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nவெளியிடப்பட்டது: 12 மே 2020\nதங்கத் தோட்டை விற்ற பணமாக\nதாங்க முடியாத உடல் வேதனையால்,\nசில குழந்தைகள் சேர்த்து வைத்த\nஉண்டியல் காசாகக் கூட இருக்கலாம்...\nஉடல் நலம் சரியில்லை என\nதன் மகளுக்கு இந்த வருடமாவது\nஉழைப்பால் கிடைத்த பணம் அல்ல...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2020/05/case-2.html", "date_download": "2021-01-27T12:17:26Z", "digest": "sha1:EL7KRZM6ZOXZ24OTQJ3B55SS3UZAB2KA", "length": 50033, "nlines": 879, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: தடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்!!", "raw_content": "\nதடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்\nதடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்\nதடயவியல் Case-1 மாயமான பெண்ணைப் பற்றி படிக்க இங்கே க்ளிக்கவும்\nஉலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட தனித்திறமைகள் நிறைய இடங்களில் நிறைய நேரங்களில் பல வழக்குகள துப்பறிய காவல்துறைக்குப் பயன்பட்டிருக்கிறது. மிகச் சிறிய ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால் படம் வரையும் கலைஞர்கள். இன்று கண்கானிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியின் முகத்தை எதோ ஒரு கோணத்தில் பிடித்து குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை காட்டிவிடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன் குற்றவாளி எப்படி இருப்பான் என்பதை அறிய படம் வரைபவர்கள் உதவி நிறையவே தேவைப்பட்டிருக்கிறது.\nகுற்றவாளியை பார்த்த ஒருவரை வைத்து அவர் எப்படி இருப்பார், அவரின் கண்கள் எப்படி இருக்கும், மூக்கு, வாய் எப்படி இருக்கும் என்ற குறிப்புகளையெல்லாம் கேட்டு, குற்றவாளியின் முகத்தை வரைந்து கொடுத்தார்கள் இந்த கலைஞர்கள். இன்றும் அது தொடர்கிறது என்றாலும், கணிணி வந்தபிறகு கையால் வரைவதில்லை. அத்தனை வகையான கண்களும், காதுகளும், மூக்குகளும் கணிணியில் இருக்க, ஒவ்வொன்றாக எடுத்து பொருத்திக் காட்டி சில நிமிடங்களில் வேலையை முடித்து விடுகிறார்கள்.\nஇன்று நாம் பார்க்கப்போவதும் அதே போன்ற ஒரு தனித்திறமை கொண்ட ஒருவரால் முடித்துவைக்கப்பட்ட ஒரு வழக்கைப் பற்றித்தான். முற்றிலும் அழுகிய நிலையிலோ அல்லது எலும்புக்கூடுகள் மட்டுமோ கிடைக்கும் பட்சத்தில் அந்த கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதை காவல்துறையால் கண்டறிய இயலாது. ஃப்ராங்க் பெண்டர் என்பவர் தடவியல் துறைக்கு உதவி வரும் ஒரு சிற்பி. அவரின் வேலை சிதைவுற்ற நிலையில் இருக்கும் ஒரு முகத்தை வைத்தோ, அல்லது வெறும் மண்டை ஓடுகளை வைத்தோ ஒருவரின் முகம் எப்படி இருக்கும் என்பதை களிமண் சிலையாக வடித்துக் கொடுப்பவர். இதனை Forensic Sculpting என்கிறார்கள். ஒருவரின் மண்டை ஓடு மட்டும் கிடைக்கும் பட்சத்தில் அவருடைய முகத்தில் எவ்வளவு தடிமனில் சதை இருக்கும் என்பதை கணக்கிட இறந்தவரின் வயது, பாலினம், கருப்பரா வெள்ளையரா போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ப்ரத்யேகமான ஒரு அட்டவணையை பயன்படுத்துகிறார்.\nஒருமுறை போலீஸாருக்கு முற்றிலும் சிதைவுற்ற நிலையில் ஒரு எலும்புக்கூடு மட்டும் கிடைக்கிறது. அது யார் என்று தெரியவில்லை. போலீஸ் ஃப்ராங்க் பெண்டரின் உதவியை நாடுகிறார்கள். பெண்டர் அந்த மண்டை ஓட்டை வைத்து, அவரிடம் இருக்கும் அட்டவணையின் உதவியுடன் , அதற்கு ஒரு உருவம் கொடுக்கிறார். அது சில மாதங்களுக்கு முன் காணாமல் போன ஒரு இளம்பெண்ணின் புகைப்படத்துடன் ஒத்துப்போக, சோதனை செய்து பார்க்கையின் அது அந்தப் பெண்ணின் மண்டை ஓடுதான் என்பதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது. பெண்டர் உருவாக்கிய களி மண் சிலையும், காணாமல் போன பெண்ணின் புகைப்படமும் இதோ.\nசரி இப்பொழுது நம்முடைய சம்பவத்திற்கு வருவோம். அமெரிக்காவின் நியூஜெர்சி மாஹானத்தில் ஜான் லிஸ்ட் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஜான் லிஸ்டிற்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஜா��் லிஸ்ட் ஒரு மிகப்பெரிய பங்களாவில் வசித்து வந்தார். ஜான் லிஸ்ட் வங்கி கணக்காளராக பணிபுரிய, அவரின் குழந்தைகள் அதே பகுதியில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து வர லிஸ்ட் குடும்பம் ஓரளவிற்கு ஆடம்பர வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வந்தனர்.\n1971ம் வருடம், சில நாட்கள் ஜான் லிஸ்ட் பங்களாவில் நடமாட்டம் ஏதுமில்லாமல் இருக்க, அவர்கள் எதோ ஒரு உறவினரைப் பார்க்கச் சென்றிருப்பதாக செய்தி பரவியிருந்தது. நாட்கள் கடந்தன. ஒருமாதமாகியும் லிஸ்ட் குடும்பம் திரும்பியதாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் எதோ அழுகிய வாடை அடிப்பதாகவும் அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவிக்க காவல்துறை ஜான் லிஸ்ட் வீட்டிற்குள் சென்று பார்க்க முடிவெடுத்தது.\nவீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஜான் லிஸ்டின் மனைவி, மகள், இரண்டு மகன் ஆகிய நால்வரும் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் நால்வரது சடலமும் ஒருவர் பக்கத்தில் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. சோதனையின் போது வீட்டின் வெவ்வேறு இடங்களி அவர்கள் சுடப்பட்டு அங்கிருந்து இழுத்து வரப்பட்டு இங்கு போடப்பட்டிருப்பதாக ரத்தத் சுவடுகள் கூறின.\nபோலீஸ் வீடு முழுவதையும் அலசியது. மூன்றாவது மாடிக்கு சென்ற போது அவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி. ஜான் லிஸ்டின் வயதான தாயும் அதே போல தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்தார். அனைவரும் கொல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும் என்பது சடலங்களின் சிதைவிலிருந்து தெரிந்தது.\nமேலும் வீட்டைச் சோதனை போடும்போது கிடைத்தது அந்தக் கடிதம். ஜான் லிஸ்ட் அவர் கைப்பட எழுதிய கடிதம். “தனக்கு வேலை போய் விட்டதாகவும், செல்வச் செழிப்பிலிருந்த குடும்பம் இனி வறுமைக்கு தள்ளப்படும் எனவும், தன்னுடைய குடும்பத்தை தன்னால் இனி சரி வர பார்த்துக்கொள்ள முடியாது எனவும், அதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதால் அவர்களைக் கொன்றேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nஅதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரையும் எப்படிக் கொன்றார் என்பதைப் பற்றிய விளக்கத்தையும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார். முதலில் மனைவியை சமையலறையில் சுட்டுக்கொன்று விட்டு, மகன் மகளுக்காக காத்திருந்ததாகவும், அவர்கள் பள்ளியிலிருந்து வந்த பின்பு அவர்களையும் சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் மூன்றாவது மாடிக்குச் சென்று தாயையும் கொன்றதாகவும் எழுதியிருந்தார். மூன்றாவது மாடியிலிருந்து தாயின் சடலத்தை இழுத்து வர முடியவில்லை என்பதால் அதனை அங்கேயே விட்டுவிட்டேன் எனவும், தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது எனவும் அந்தக் கடிதத்தில் ஜான் லிஸ்ட் குறிப்பிட்டிருந்தார்.\nஇதன் பிறகு டேப் ரெக்கார்டரில் ஒரு பாடலை நல்ல சத்துடன் ஒலிக்க விட்டுவிட்டு ஜான் லிஸ்ட் வீட்டை விட்டு கிளம்பிப் போயிருக்கிறார். ஜான் லிஸ்ட் கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர். வாரம் தவறாமல் அருகிலிருக்கும் தேவாலயத்திற்கு குடும்பத்துடன் செல்பவர்.\nகாவல்துறை ஜான் லிஸ்டை தேட ஆரம்பித்தது. ஆனால் அவர் கிடைத்த பாடில்லை. சில நாட்கள் கழித்து லிஸ்டின் காரை ஒரு விமான நிலையத்திற்கு அருகில் கண்டுபிடித்தனர். ஆனால் ஜான் லிஸ்ட் எந்த ஒரு விமானத்திலும் சென்றதாக தகவல் எதுவும் இல்லை. போலீஸ் தேடுதலை ஆரம்பிப்பதற்கு ஒருமாதத்திற்கு முன்னர், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லாத சமயத்திலேயே ஜான் லிஸ்ட் வெளிக்கிளம்பியிருந்ததால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவரைத் தேடுவதில் போலீஸிற்கு மிகுந்த சிரமமாக இருந்தது.\nநாட்கள் கடந்தன. மாதங்கள் கடந்தன. ஜான் லிஸ்ட் தொடர்பான எந்த ஒரு தகவலும் போலீஸிற்குக் கிடைக்கவில்லை. குடும்பத்தை கொன்றுவிட்டு அதே விரக்தியில் தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று போலீஸ் தரப்பில் ஒரு கருத்து நிலவியது. ஆனால் அதனை உறுதிப்படுத்த எந்த ஒரு சடலமும் இதுவரை கிடைக்கவில்ல.\nமாதங்கள் வருடங்கள் ஆகியது. இருந்தாலும் போலீஸ் வருடா வரும் செய்தித்தாளில் ஜான் லிஸ்டைப் பற்றி விளம்பரம் கொடுப்பது, தேடப்படுபவர்கள் பட்டியலில் அவரை சேர்ப்பது என காவல்துறை ஜான் லிஸ்ட் வழக்கை உயிர்ப்புடன் வைத்திருந்தது.\nபதினெட்டு வருடங்கள் உருண்டோடியது. ஜான் லிஸ்ட் வழக்கு இன்னுமும் விடை தெரியாத கேள்வியாகத்தான் இருந்தது. அப்பொழுது அமெரிக்காவில் “America’s Most Wanted” என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் தேடப்படும் குற்றவாளிகளைப் பற்றிய செய்தித் தொகுப்பையும், அவர்களது புகைப்படத்தையும் வெளியிடுவார்க���். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அவர்களுக்கு எதாவது துப்பு கிடைக்கும் பட்சத்தில் அதை காவல்துறைக்கு தெரிவிக்கலாம். FBI நிறைய குற்றவாளிகளை இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி பிடித்திருந்தனர். இறுதியாக ஜான் லிஸ்டைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடலாம் என்று முடிவெடுத்தனர்.\nஆனால் அந்த நிகழ்ச்சியில் வெளியிட வேண்டுமானால் ஜான் லிஸ்டின் சமீபத்தைய புகைப்படம் வேண்டும். ஆனால் காவல்துறையிடம் இருப்பதோ 18 வருட பழைய புகைப்படம். அப்பொழுதுதான் காவல்துறை ஃப்ராங்க் பெண்டரை அனுக முடிவெடுக்கிறது.\nஆனால் தற்பொழுது ஃப்ராங் பெண்டருக்கான வேலை சற்று கடினம். ஒருவரின் புகைப்படத்தை மட்டும் வைத்து அவர் பதினெட்டு வருடம் கழித்து எப்படி இருப்பார் என்பதை கொண்டு வரவேண்டும். தற்பொழுது ஃப்ராங்க் பெண்டருக்கு அவரிடமிருக்கும் அட்டவணை மட்டும் போதவில்லை. இன்னும் நிறைய தகவல்கள் தேவைப்படுகிறது. ஜான் லிஸ்ட் தொடர்பான அனைத்து விபரங்களையும் படிக்கிறார். அவரின் உறவினர்களுடன் விவாதிக்கிறார். ஜான் லிஸ்ட் எப்படிப்பட்டவர், அவரின் குணம் என்ன, அவர் தன்னை மற்றவர்கள் முன்னால் எப்படி வெளிப்படுத்திக்கொள்வார் என பல தகவலகளை திரட்டுகிறார்.\nஜான் லிஸ்டின் அப்பா, தாத்தாவின் புகைப்படங்களைப் அடிப்படையாக வைத்து ஜான் லிஸ்டிற்கு எந்த அளவு முடி , எந்த பேட்டர்னில் கொட்டி இருக்கும், ஜான் லிஸ்டின் வலது காதுக்கு கீழே இருந்த அறுவை சிகிச்சை தழும்பு எப்படி இருக்கும் என்கிற தகவல்களையெல்லாம் சேகரித்து ஜான் லிஸ்டின் 18 வருடத்திற்கு பிறகான தோற்றத்தை உருவாக்குகிறார் பெண்டர்.\nஅடுத்து பெண்டருக்கு இன்னொரு சவால். ஜான் லிஸ்ட் கண்ணாடி அணிபவர். அவர் தற்பொழுது என்ன மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடி அணிந்திருப்பார் என்பதை நிறைய காரணிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறார் பெண்டர். இறுதியாக தன்னுடைய கடந்த கால கறுப்புப் பக்கங்களை மறைக்க தடிமனான ஃப்ரேம் கொண்ட கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கண்ணாடியத் தெரிவு செய்கிறார். பதினெட்டு வருடம் வயதான ஜான் லிஸ்ட் ரெடி.\nAmerica’s Most Wanted நிகழ்ச்சியில் அஞ்சு கொலை ஆறுமுகமாக ஜான் லிஸ்ட்டைப் பற்றிய செய்தித் தொகுப்பு ஒளிபரப்பாகிறது. இறுதியில் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்டின் உருவமும் ஒளிபரப்பப் படுகிறது. காவல்துறையின் இத்தனை முயற்சியும், கடின உழைப்பும் வீண் போகவில்லை. டென்வர் நகரில் நிகழ்ச்சியை பார்த்த ஒரு குடும்பம் ஜான் லிஸ்டின் முகத்தைப் பார்த்து அவர்களுக்கு தெரிந்த ஒருவரைப் போல இருப்பதாக நினைக்கிறார்கள். உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொண்டு அது சில மாதங்களுக்கு முன்னர் தங்களுடைய அண்டை வீட்டில் வசித்த பாப் க்ளார்க் என தெரிவிக்கிறார்கள். நிகழ்ச்சியில் காட்டப்பட்ட உருவத்தின் கண்ணாடியும், காதுக்கு கீழே இருந்த தழும்புமே தங்களை அவ்வாறு நினைக்க வைத்தது எனவும் கூறுகின்றனர்.\nகாவல் துறை விசாரணையில் பாப் க்ளார்க் நியூ விர்ஜினியாவிற்கு இடம் பெயர்ந்து விட்டதாகத் தெரிகிறது. நியூ விர்ஜினியாவில் பாப் க்ளார்க்கை தேடிச் சென்று , கண்டும் பிடித்துவிட்டனர். அவரின் “நீங்கள்தான் பாப் க்ளார்கா ” என்றிருக்கிறார்கள் . அவர் ஆம் என்றிருக்கிறார். நீங்கள் தானே ஜான் லிஸ்ட் எனக் கேட்டிருக்கிறார்கள். அவர் இல்லை என்றிருக்கிறார்.\nஅவரை அலேக்காகத் தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். ஜான் லிஸ்டின் கைரேகையை பாப் க்ளார்க்கின் கைரேகையுடன் ஒப்பிட அது 100% ஒத்துப்போனது. லிஸ்ட் சிறையில் தள்ளப்பட்டார். இதில் ஆச்சர்யப்படக்கூடிய ஒன்று என்னவென்றால் ஜான் பெண்டர் என்ன மாதிரியான கண்ணாடியைத் தெரிவு செய்தாரோ அதே மாதிரியான ஃப்ரேம் கொண்ட கண்ணாடியைத்தான் ஜான் லிஸ்ட் அணிந்திருக்கிறார்.\nநியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் ஃப்ராங்க் பெண்டர் உருவாக்கிய ஜான் லிஸ்ட் உருவத்தையும், கைது செய்யப்பட்ட ஜான் லிஸ்ட் புகைப்படத்தையும் அருகருகே போட்டு முதல் பக்கத்தில் ஃப்ராங்க் பெண்டரைப் பாராட்டி செய்தி வெளியிட்டிருந்தது.\nஜான் லிஸ்ட் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையைத்தான் மேற்கொண்டிருக்கிறார். இரண்டாவது திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. அவரின் இரண்டாவது மனைவியால் அவர்தான் ஐந்து கொலைகளைச் செய்த குற்றவாளி என்பதை நம்பவே முடியவில்லை\n1989, வழக்கு விசாரனையில் ஜான் லிஸ்ட் 5 கொலைகளை செய்த குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தி, அவரை ஆயுள் முழுவதும் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.\nமற்றுமொரு சம்பவத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nதடயவியல் – Case 4 ஆவணக் கொலைகள்\nதடயவியல் – Case 3 சாட்சி சொல்லிய மரம்\nதடயவியல் – Case 2 லிஸ்ட் கொலைகள்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.info/tamil/authors/umar/zakirnaik/naikandjohn11.html", "date_download": "2021-01-27T14:13:55Z", "digest": "sha1:POA2CSIKFSFVGEAK4JMUSI767EYE423J", "length": 22297, "nlines": 99, "source_domain": "answeringislam.info", "title": "டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1 வசனமும்", "raw_content": "\nIslam Quiz - இஸ்லாம் வினாடிவினா\nடாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் யோவான் 1:1\nடாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு இஸ்லாமிய அறிஞர் ஆவார். உலகமனைத்திலும் சென்று பல இஸ்லாமிய சொற்பொழிவுகள் தருகிறார். மாற்று மத அன்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனக்கென்று உள்ள பானியில் பதில் தருகிறார்.\n[ சில வாரங்களுக்கு முன்பு ஒரு முறை நான் தொலைக்காட்சியில் அவருடைய சொற்பொழிவைக் கேட்டேன். அதில் ஒரு கிறிஸ்த��ர் கேட்கும் கேள்விக்கு அவர் பதில் தருகிறார்.\nஅந்த கிறிஸ்தவர் கேட்ட கேள்வி: புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷம் 1:1-12 , வசனங்கள் இயேசு “இறைவன்\" என்பதை காட்டுகிறது\", இதைப் பற்றி உம் கருத்து என்ன என்று டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் கேட்டார். அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் பதில் கொடுத்தார்கள். பதில் கொடுக்கும் போது கிரேக்க மொழியில் உள்ள மூல வார்த்தைகளைப் பற்றி விவரித்தார்கள். டாக்டர் நாயக் அவர்கள் சொல்லும் செய்திகள் அல்லது புதிய ஏற்பாட்டு யோவான் சுவிசேஷ கிரேக்க வார்த்தைகள் உண்மையாக இருக்குமா என்ற சந்தேகத்தில் இணையத்தில் தேடினேன், பதில் கிடைத்தது படியுங்கள்]\nஅதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில் கீழே உள்ளது.\nஅவர் சொல்வதின் சுருக்கம் இது தான்:\nயோவான் 1:1 ல் தேவன் – God என்ற வார்த்தை இரண்டுமுறை வருகிறது. முதல் முறை “தேவன்” என்ற வார்த்தை வரும் போது, அதன் கிரேக்க வார்த்தை \" Hotheos \" என்பதாகும். இதன் பொருள் “the God” என்பதாகும். (i.e. And the Word was with God)\nஇதே வசனத்தில் இரண்டாவது முறை தேவன் - God என்று வருகிறது, அதன் கிரேக்க வார்த்தை \"Tontheos\" என்பதாகும். இதன் பொருள் \"a god\" என்பதாகும். ( i.e. \"and the word was god.\")\nஇதனால், அவர் முடிவு செய்கிறார், “வார்த்தயாகிய” இயேசு தேவன் (The God) இல்லை. அவர் a god ஆவார். அதாவது இயேசு தேவனுக்கு ஈடாகமாட்டார். அவர் இறைவன் இல்லை.\nஇப்போது டாக்டர் நாயக் அவர்களின் வாதங்களில் உள்ள உண்மையை பார்க்கலாம்:\n1. கிரேக்க மொழியில் வசனம் யோவான் 1:1:\nடாக்டர் நாயக் அவர்களின் வாதம்:\nடாக்டர் நாயக் அவர்கள் சொல்வது போல, யோவான் 1:1ல் முதல் முதலில் “God” என்பதின் கிரேக்க வார்த்தை \"Hotheos\" இல்லை, அது “TON THEON” என்பதாகும். கீழுள்ள படத்தைப் பார்க்கவும்.\nGod என்ற வார்த்தை முதல் முறை இடம் பெறுவது:\nடாக்டர் நாயக் அவர்களின் வாதம்:\nஇரண்டாம் முறை \"Tontheos\" என்ற வார்த்தை வருகிறது என்றுச் சொல்கிறார். ஆனால், உண்மையில் இரண்டாம் முறை வரும் வார்த்தை \"THEOS \" என்பதாகும். டாக்டர் நாயக் சொன்னது மறுபடியும் தவறு.\nGod என்ற வார்த்தை இரண்டாம் முறை இடம் பெறுவது:\nடாக்டர் நாயக் அவர்களின் வாதம்:\nபுதிய ஏற்பாடு கிரேக்கத்தில் எழுதப்பட்டது என்று முதலில் சொல்லிவிட்டு, கடைசியில் \"எபிரேய\" மொழியில் Capital “G” மற்றும் Small “g” இல்லை என்றுச் சொல்கிறார்.\nயோவான் சுவிசேஷம் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழிய���ல் எழுதப்படவில்லை. இது தெரிந்திருந்தும் ஏன் இவர் இப்படி சொல்கிறார் கேட்பவர்கள் குழம்பவேண்டும் என்பதற்காகவா மேற்கொண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்பதற்காகவா கிரேக்க மொழியைப் பற்றிப் பேசும் போது, எபிரேய மொழி எங்கேயிருந்து வந்தது\n“Ton theos” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் தவறான இலக்கணமாகும்:\nகிரேக்க மொழியில் Theon மற்றும் Theos என்ற வார்த்தைகள் இரண்டும் \"தேவன்\" என்பதையே குறிக்கும்.\n“Theon” என்ற வார்த்தைக்கு முன் “Ton” என்ற வார்த்தை வரலாமே ஒழிய, “Theos” என்ற வார்த்தைக்கு முன்பாக “Ton” என்ற வார்த்தை வரக்கூடாது.\nஉலகமகா இஸ்லாமிய பேச்சாளர் “டாக்டர் நாயக் அவர்கள்”:\nஉலக இஸ்லாமியர்களுக்கு \"ஒரு மாதிரி – Role Model\" ஜாகிர் நாயக் ஆவார். அப்படிப்பட்டவர் மேடைகளில் பேசுவதற்கு முன்பாக, எழுதுவதற்கு முன்பாக தான் என்ன சொல்லப்போகிறோம், அதன் பொருள் என்ன என்பதை முன்கூட்டியே கற்றுக்கொண்டு தானே பேசவேண்டும்\n1) இவர் கிரேக்க புதிய ஏற்பாடு யோவான் சுவிசேஷத்தைப் பார்த்தாரா\n2) தனக்கு கிரேக்க மொழிப் பற்றி தெரியவில்லையானால், தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது அதைப் பற்றியுள்ள புத்தகங்களை படிக்கலாம் அதை விட்டுவிட்டு இல்லாத வார்த்தைகளை இருப்பதாகச் சொல்வது ஒரு அறிஞருக்கு தகாது\n3) பைபிளின் ஒரு வசனத்தை சொல்வதற்கு முன்பாக, அந்த வசனத்தை ஒரு முறை, ஒரே ஒரு முறை கிரேக்க மொழியில் கண்களால் பார்த்து இருக்கலாம் அதையும் செய்யவில்லை, நம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.\n4) அல்லது எல்லாம் தெரிந்திருந்தும், எவ்வளவு நாள் வண்டி ஓடுகிறதோ ஓடட்டும், என்று வேண்டுமென்றே இப்படி வசனங்களை மாற்றிச் சொல்கிறாரா இவர் ஆமாம், இது தான் சரியான காரணமாக இருக்கும். இப்படிப் பட்ட மேதாவிக்கு இது தெரியாமல் இருக்காது.\nஇவர் எங்கேயிருந்து எடுத்து இதைச் சொல்கிறார்: அஹமத் தீதத் தான் இதற்கு மூலம்:\nஅஹமத் தீதத் என்பவரும் டாக்டர் நாயக் போன்று ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர். டாக்டர் நாயக் அவர்களின் பெரும்பான்மையான கருத்துக்கள், அஹமத் தீதத் அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும், புத்தகங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. இப்போது அவர் இல்லை, அவர் காலமாகிவிட்டார்.\nஅஹமத் தீதத் எழுதிய \"The Choices\" மற்றும் \"Christ In Islam\" என்ற புத்தகத்திலும், அவர் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.\nஅவர் ஒரு கிறிஸ்தவ போதகரிடம் உரையாடடியதாக எழுதுகிறார்:\nமொத்தத்தில் இருவரும் ( திரு அஹமத் தீதத் மற்றும் டாக்டர் நாயக்) இப்படி தவறான செய்தியை பரப்பிக்கொண்டு (வந்தார்கள்)வருகிறார்கள்.\nநான் தொலைக்காட்சியில் பார்த்தபோது, டாக்டர் நாயக் அவர்கள் இந்த பதிலை அளித்துவிட்டபிறகு, கேள்வி கேட்ட கிறிஸ்தவர் மறுபடியும் எழுந்து, நீங்கள் வசனம் 1க்கு மட்டும் தான் பதில் அளித்தீர்கள், நான் கேட்டது முதல் 12 வசனங்கள் வரை, அதற்கு பதில் அளியுங்கள் என்றுக் கேட்டார்.\nஉடனே, டாக்டர் நாயக் அவர்கள் அந்த கிறிஸ்தவரிடம் கேட்டார்கள்:\nமுதலில் நான் சொன்ன விவரங்கள் படி கிரேக்க மொழியில், யோவான் 1:1ல் முதலில் வரும் \"தேவன்\" என்ற வார்த்தை “Hotheos” தானே என்று கேட்டார். கேள்வி கேட்ட கிறிஸ்தவர் சிறிதும் யோசிக்காமல், “ஆமாம்” என்றபடி தலையாட்டினார்.\nஇரண்டாம் முறை “தேவன்” என்ற வார்த்தை “Tontheos” தானே என்று கேட்டார். மறுபடியும் \"ஆமாம்\" என்று ஒப்புக்கொண்டார், அந்த கிறிஸ்தவர்.\nஒரு நபர் (டாக் நாயக் அவர்கள்) ஒரு மேடையில் ஆதாரம் இல்லாமல், கிரேக்க மொழியில் பைபிளில் முதலில் ஒரு வார்த்தை இப்படி வருகிறது, இரண்டாவது இப்படி வருகிறது என்றுச் சொன்னால் அதை சரி பார்க்காமல், அவர் சொல்வது சரியா தவறா என்று சோதித்தறியாமல் எப்படி இந்த கிறிஸ்தவர் \"ஆமாம்\" என்று ஒப்புக்கொண்டார் என்பதே அதை சரி பார்க்காமல், அவர் சொல்வது சரியா தவறா என்று சோதித்தறியாமல் எப்படி இந்த கிறிஸ்தவர் \"ஆமாம்\" என்று ஒப்புக்கொண்டார் என்பதே தமிழ் அல்லது ஆங்கில பைபிளிலிருந்து சொன்னால், உடனே சரி பார்க்க முடியும்.\n1. ஆமாம் என்று ஒப்புக்கொண்ட நபருக்கு கிரேக்க மொழி, முக்கியமாக யோவான் வசனம் 1:1ஐப் பற்றி தெரியாமல் இருக்கவேண்டும்\n2. தனக்கு தெரியாவிட்டாலும், \"டாக்டர் ஜாகிர் நாயக்\" அவர்கள் “தவறாகச் சொல்வார்களா நிச்சயமாகச் சொல்லமாட்டார்கள்” என்ற நம்பிக்கையா\n மேடையில் ஒரு வாதம் நடக்குமானால், அதில் சொல்லப்படும் விவரங்களை சரிபார்க்க நேரம் இருக்காது, அது சில நேரங்களில் முடியாது கூட.\nஇப்படிப் பட்ட நேரங்களில் என்ன செய்யவேண்டும்\n1. முதலாவது ஆதாரம் என்ன என்றுக் கேட்கவேண்டும்\n2. எனக்கு கிரேக்க மொழி தெரியாது, முக்கியமாக யோவான் 1:1ல் முதலாவது என்ன வருகிறது, இரண்டாவது என்ன வருகிறது என்று தெரியாது, நான் சரி பார்க்கும் வரை, நீங்��ள் சொல்வது சரியானது என்று எப்படிச் சொல்லமுடியும் ஆதாரம் இருந்தால், கிரேக்க புதிய ஏற்பாடு உம்மிடம் இருந்தால், காட்டுங்கள் அப்போது ஏற்றுக்கொள்கிறேன் என்றுச் சொல்லவேண்டும்.\nஅதை விட்டுவிட்டு, நமக்கு தெரியாத விஷயத்தில், அவர் மீது உள்ள நம்பிக்கையின் பேரில், ஒரு பெரும் கூட்டம் கூடியுள்ள சபையில் பொய்யுக்கு துணைபோவது, நமக்கு தகாது.\nபுறாக்களைப் போல கபடற்றவர்களாக இருங்கள், சர்ப்பத்தைப் போல வினாவுள்ளவர்களாக இருங்கள்.\nமுடிவுரை: சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீரவிசாரிப்பதே மெய். அது யாராக இருந்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, என்னையும் சேர்த்து.\nதிரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு அளித்த இதர பதில்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-priyanka-sad-life-pkwtb2", "date_download": "2021-01-27T12:51:43Z", "digest": "sha1:LDGEYIY43JGVZ6LXJBLZ7SS2G5P4VTVY", "length": 16187, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காதல் கணவர் இவ்வளவு மோசமானவரா? விவாகரத்து குறித்து முதல் முறையாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை பிரியங்கா!", "raw_content": "\nகாதல் கணவர் இவ்வளவு மோசமானவரா விவாகரத்து குறித்து முதல் முறையாக அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடிகை பிரியங்கா\nதமிழ் திரையுலகில் 'வெயில்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா, இந்த படத்தை தொடர்ந்து, 'தொலைபேசி',' செங்காத்து பூமியிலே' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.\nதமிழ் திரையுலகில் 'வெயில்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா, இந்த படத்தை தொடர்ந்து, 'தொலைபேசி',' செங்காத்து பூமியிலே' உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவரால் தமிழில் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாளத்தில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.\nஇந்நிலையில், நடிகை பிரியங்கா தன்னுடைய காதல் கணவரை விட்டு பிரிவதற்கான காரணத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.\nகேரளாவை சேர்ந்த நடிகை பிரியங்கா, கடந்த 2006 ஆம் ஆண்டு, வெயில் படத்தின் மூலம் நடிகர் பசுபதிக்கு ஜோடியாக அறிமுகமானவர். தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் நடித்து சிறந்த நடிகைக்கான கேரளா ஸ்டேட் அவ��ர்ட் வாங்கும் அளவிற்கு உயர்ந்தார். இவர், லைம் லைட்டில் இருக்கும் போதே, இயக்குனர் லாரன்ஸ் என்பவரை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியேறினார்.\nசுமூகமாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, தன்னுடைய குழந்தையை பெற்று எடுப்பதற்காக பெற்றோரின் வீட்டிற்கு சென்ற பிரியங்கா அதற்குப் பின் சென்னை வரவில்லை.\n2013ஆம் ஆண்டு குழந்தை பிறந்ததிலிருந்து கணவரை விட்டு விலகியே இருந்த பிரியங்கா, திடீரென 2015ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு எதிராக சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது உள்பட நான்கு வழக்குகள் இவர் மீது போடப்பட்டது.\nதற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ள பிரியங்கா, முதல்முறையாக தன்னுடைய கணவரை பிரிய காரணம் என்பது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கும் அதிர்ச்சியாக உள்ளது.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் தன்னுடைய கணவர் தனக்கே தெரியாமல் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதாகவும், தன்னுடைய கணவர் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவரை மன்னிக்க முடியாமலும் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் திருமணத்திற்கு முன்பு தான் தொடர்ந்து நடிக்க ஒப்புக்கொண்ட அவர், பின் அதை மறுத்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ள பிரியங்கா சிறந்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் தன்னை ரசிகர்கள் பார்க்கலாம் என கூறியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் சூர்யா..\nமகளின் முதல் பிறந்தநாள் வீடியோவை வெளியிட்ட நடிகை சினேகா..\nவிஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகையா இது.. மாடர்ன் ட்ரெஸ்ஸில் எடுத்து கொண்ட மிரட்டல் போட்டோஸ்..\nஅரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகளா.. எவ்வளவு அழகு... முதல் முறையாக வெளியான புகைப்படம்..\nகொசுவலை போன்ற ஆடை அணிந்து... கஞ்சத்தனம் இல்லாமல் ஒட்டு மொத்த அழகையும் காட்டிய தன்யா ஹோப்..\n“மாஸ்டர்” படத்தில் மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை... இவர் தான்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலாவின் உடல்நலம் விசாரித்த அதிமுக எம்எல்ஏ\nசாமியாரின் பேச்சைக் கேட்டு சொந்த மகள்களை நிர்வாணப்படுத்தி.. பெற்றோர்கள் செய்த பயங்கரம்..\nBREAKING சசிகலா விடுதலையாகும் தேதி உறுதியானது.. சிறைத்துறையே வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. அலறும் அதிமுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/tom-moody-feels-india-should-play-with-shubman-gill-and-not-with-prithvi-shaw-in-first-test-against-australia-qll1w3", "date_download": "2021-01-27T14:18:04Z", "digest": "sha1:5S5DY6HS2JQNZKZSHN3IQPIFR5ZQN7JR", "length": 13045, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "#AUSvsIND இந்திய அணியில் அவருக்கு பதிலா இவரைத்தான் எடுத்திருக்கணும்..! தப்பு பண்ணது பிளேயர்ஸ் இல்ல செலக்டார்ஸ் | tom moody feels india should play with shubman gill and not with prithvi shaw in first test against australia", "raw_content": "\n#AUSvsIND இந்திய அணியில் அவருக்கு பதிலா இவரைத்தான் எடுத்திருக்கணும்.. தப்பு பண்ணது பிளேயர்ஸ் இல்ல செலக்டார்ஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்களும் அணி நிர்வாகமும் செய்த தவறை ஆஸி., முன்னாள் வீரர் டாம் மூடி சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடி, கோலி, ரஹானே, புஜாரா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 244 ரன்களை அடித்த இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் படுமட்டமாக பேட்டிங் ஆடி வெறும் 36 ரன்களுக்கு சுருண்டது.\nமுதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, 2வது இன்னிங்ஸில் இந்திய அணியை 36 ரன்களுக்கு சுருட்டியதால், 2வது இன்னிங்ஸில் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை அசால்ட்டாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் ஓவர்டேக் செய்து, தொடக்க வீரராக அணியில் எடுக்கப்பட்ட பிரித்வி ஷா, முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார்; 2வது இன்னிங்ஸில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2 இன்னிங்ஸ்களிலுமே படுமோசமாக சொதப்பினார்.\nஇந்நிலையில், இந்த போட்டியில் பிரித்வி ஷாவிற்கு பதிலாக ஷுப்மன் கில்லைத்தான் எடுத்திருக்க வேண்டும் என்றும், ஃபார்மில் இல்லாத பிரித்வி ஷாவை எடுத்தது தேர்வாளர்களின் தவறு என்றும் ஆஸி., முன்னாள் ஆல்ரவுண்டர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு பேசிய டாம் மூடி, பிரித்வி ஷா தோற்கவில்லை; இந்திய அணி தேர்வாளர்கள் தான் தோற்றுவிட்டார்கள். பிரித்வி ஷா ஃபார்மில் இல்லாத நிலையில், அவரை அணியில் எடுத்திருக்கக்கூடாது. அவரது பேட்டிங் டெக்னிக்கிலும் சில பிரச்னைகள் உள்ளன. நல்ல பேட்டிங் டெக்னிக்கும், பொறுமையும் கொண்ட ஷுப்மன் கில்லைத்தான் தொடக்க வீரராக எடுத்திருக்க வேண்டும். பிரித்வி ஷா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு லாயக்கில்லை என்று நான் சொல்லவில்லை. அவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு பிரித்வி சரியாக ஆடாதது அவரது தவறல்ல. அவரை ஆடும் லெவனில் எடுத்ததே தவறு.\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆண��யம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமக்களின் அழு குரலை அழுத்தமாக பதிவு செய்யும் \"பசுமை வழிச்சாலை\"\nஜெ புகைப்படத்தை வெளியிட்டு நீதி கேட்ட ஸ்ரீரெட்டி...\nதமிழ் பையனுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த ஸ்ரீரெட்டி...\nஐயோ... வெக்கத்தோடு போன் நம்பர் கொடுத்த ஸ்ரீரெட்டி...\n ஆங்கில மொழியை பீப் போடும் அளவிற்கு விமர்சித்த ஸ்ரீரெட்டி..\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஉடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தம்.. சசிகலா குறித்து முக்கிய தகவல்..\nஅதிமுக முன்னாள் எம்.பி. திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு... அதிர்ச்சி முதல்வர் எடப்பாடியார்..\nஅயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/alliance-with-whom-the-important-decision-taken-by-rajini--ql09y5", "date_download": "2021-01-27T12:32:46Z", "digest": "sha1:3KGS4MR6U5YGG2NIWZC22JFENSLGZZCJ", "length": 12828, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாருடன் கூட்டணி..? ரஜினி எடுத்த முக்கிய முடிவு..! | Alliance with whom ..? The important decision taken by Rajini ..!", "raw_content": "\n ரஜினி எடுத்த முக்கிய முடிவு..\n''தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கும் தவறை, நான் செய்ய மாட்டேன்’’ என, ரஜினி உறுதி அளித்துள்ளாதாக கூறினார்.\nதனிக்கட்சி தொடங்க உள்ள, நடிகர் ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முடிவில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.\nசென்னையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்த நிருபர்கள், 'ரஜினியின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீர்கள்' என, கேட்டனர். அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எல்லாருக்கும் ஜனநாயகத்தில் உரிமை இருக்கிறது. அவர் கட்சி துவங்கட்டும்; கொள்கைகளை அறிவிக்கட்டும். அதுபற்றி, என் கருத்துக்களை தெரிவிக்கிறேன்'' என்றார்.\n'தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என, ரஜினியிடம், தமிழருவி மணியன் கூறியதாக, செய்தி வந்துள்ளது. அதைப் பற்றிய, தங்கள் கருத்து என்ன' என, மீண்டும் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ''தமிழருவி மணியனை தவறாக அருகில் வைத்து விட்டோமோ என, ரஜினி சொன்னதாக தான், எனக்கு தகவல் வந்தது'' என்றார்.\nஸ்டாலின் பதில் குறித்து, தமிழருவி மணியன் கூறுகையில், ''தி.மு.க., - அ.தி.மு.க.,வுடன் ஒருபோதும் கூட்டணி அமைக்கும் தவறை, நான் செய்ய மாட்டேன்’’ என, ரஜினி உறுதி அளித்துள்ளாதாக கூறினார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஎங்க வேணா வச்சிக்கலாம்... இடத்தை மட்டும் சொல்லுங்க... பழனிசாமிக்கு கெத்தாக சவால் விட்ட ஸ்டாலின்..\n ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு.. ஜனவரி 30ந் தேதி அதிசயம்\nஜனநாயகத்தின் குரல்வளையை மீண்டும் நெறிக்கும் செயல் இது... எடப்பாடியை மிரளவைக்கும் ஸ்டாலின்..\nசென்னையிலேயே சுத்தாதீங்க... மதுரையில் போட்டியிட முடியுமா..\nஜனவரி 29ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தெறிக்கவிட போகும் திமுக.. புதிய கோணத்தில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்.\nதேர்தலுக்கு முன்பாக திமுக உடையும்... எடப்பாடி பழனிச்சாமி தாறுமாறு கணிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஅவரால் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சினை விட அதிக ரன்களை குவிக்க முடியும். உறுதியாக நம்பும் ஜெஃப்ரி பாய்காட்\nவிவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என கருதினால் விபரீதம் நடக்கும்.. மோடி அரசுக்கு வைகோ எச்சரிக்கை..\nஎங்க வேணா வச்சிக்கலாம்... இடத்தை மட்டும் சொல்லுங்க... பழனிசாமிக்கு கெத்தாக சவால் விட்ட ஸ்டாலின்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-is-keen-on-coalition-pn5xhz", "date_download": "2021-01-27T13:28:25Z", "digest": "sha1:6HUVIJ537JMJOBMNU2ZHTPNFQRICNFT3", "length": 14025, "nlines": 124, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விஜயகாந்துக்கு வீடு... அதிமுக- பாமகவுக்கு ஹோட்டல்... கூட்டணியால் குதூகலிக்கும் பாஜக!", "raw_content": "\nவிஜயகாந்துக்கு வீடு... அதிமுக- பாமகவுக்கு ஹோட்டல்... கூட்டணியால் குதூகலிக்கும் பாஜக\nதமிழகத்தில் கூட்டணியை உறுதி சென்னை வந்த பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ப்யூஸ் கோயல் நேராக விஜயகாந்தை சந்திக்க செல்கிறார்.\nதமிழகத்தில் கூட்டணியை உறுதி சென்னை வந்த பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ப்யூஸ் கோயல் நேராக விஜயகாந்தை சந்திக்க செல்கிறார்.\nவரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் பாமக இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்காக பேச்சுவார்த்தையை சென்னை கிரவுண் பிளாஸா ஹோட்டலில் ஓ.பி.எஸ், ஈபிஎஸ் மற்றும் அதிமுக முக்கிய அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காலையில் பாமகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லியிருந்து அமித்ஷாவும், தமிழக தேர்தல் பொறுப்பாளரும் சென்னை வர இருந்தனர். இந்நிலையில் அமித்ஷா தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். தனி விமானம் மூலம் சென்னை வரும் ப்யூஸ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் கிரவுண் பிளாசா ஹோட்டலுக்குச் செல்லாமல் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு செல்ல இருக்கிறார்.\nபலகாலமாக தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைத்து நட்பு கட்சியாக இருந்து வருகிறது. அத்துடன் விஜயகாந்த் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து திரும்பியுள்ள நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறியும் பொருட்டு விமான நிலையத்தில் இருந்து ப்யூஸ் கோயல் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தையை விஜயகாந்த் வீட்டிலேயே நடத்தின் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு பியூஸ் கோயல் சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு வர இருக்கிறார்.\nதமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டதால் குதூகலிக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\n41 தொகுதிகள் தரும் கட்சியோடு கூட்டணி... அதிமுகவை மீண்டும் தெறிக்கவிடும் தேமுதிக..\nதேர்தலில் சென்னையில் போட்டியிடும் கேப்டன் விஜயகாந்த்.. விருகம்பாக்கத்தில் களமிறங்க அதிரடி முடிவு...\nசட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு தகவல்..\n விஜயகாந்த் எடுக்கப்போகும் இறுதி முடிவு..\nதேர்தலில் தேமுதிக தனித்து போட்டி.. மா.செ.க்களுடன் அதிரடியாக ஆலோசிக்கும் விஜயகாந்த்..\n234 தொகுதிகளிலும் போட்டி... அதிமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shoaib-akhtar-rated-mohammad-asif-higher-than-bumrah-and-wasim-akram-qm98uv", "date_download": "2021-01-27T14:09:21Z", "digest": "sha1:K7UI5MTRGPVEQLTVA543YMZ3HMGNWOHL", "length": 14505, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பும்ரா, வாசிம் அக்ரமை விட சிறந்த ஃபாஸ்ட் பவுலர் அவருதான்.! லக்‌ஷ்மண், ஏபிடியையே கதறவிட்டவர் என அக்தர் புகழாரம் | shoaib akhtar rated mohammad asif higher than bumrah and wasim akram", "raw_content": "\nபும்ரா, வாசிம் அக்ரமை விட சிறந்த ஃபாஸ்ட் பவுலர் அவருதான். லக்‌ஷ்மண், ஏபிடியையே கதறவிட்டவர் என அக்தர் புகழாரம்\nபும்ரா, வாசிம் அக்ரமை விட மிக ஸ்மார்ட்டான பவுலர் முகமது ஆசிஃப் தான் என்றும், லக்‌ஷ்மண், டிவில்லியர்ஸ் உட்பட பல சிறந்த பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட்டு கதறவிட்டவர் ஆசிஃப் என்றும் அக்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த மற்றும் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களில் முக்கியமானவர்கள் பாகிஸ்தான் பவுலர்களாக இருப்பார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட், பல சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொடுத்துள்ளது.\nவாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், அப்துல் காதிர், முகமது சமி, முகமது ஆசிஃப், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகிய அனைவருமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஆனாலும் இவர்களில் நீண்டகாலம் ஆடி, பாகிஸ்தான் அணிக்காக அதிகமான பங்காற்றியது வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் அக்தர் தான்.\nமுகமது ஆசிஃப் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் தான். ஆனால் சூதாட்டப்புகாரால் அவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை அவரது கெரியரையே முடித்துவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முகமது ஆசிஃபின் கிரிக்கெட் கெரியர் அவரது 27வது வயதிலேயே முடிந்துவிட்டது.\nஇந்நிலையில், முகமது ஆசிஃப் குறித்து பேசியுள்ள அவரது பவுலிங் பார்ட்னரும், ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமான ஷோயப் அக்தர், மிக ஸ்மார்ட்டான ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆசிஃப் தான். பும்ரா, முகமது ஆமீர், இவ்வளவு ஏன் வாசிம் அக்ரமைவிட மிகச்சிறந்த பவுலர் ஆசிஃப். ஆசிஃபின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் கதறி அழுத பேட்ஸ்மேன்கள் பலரை நான் அறிவேன். இவரை(ஆசிஃபை) எப்படித்தான் நான் எதிர்கொள்வது என்று லக்‌ஷ்மணனே கூறியிருக்கிறார். ஏசியன் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்போது டிவில்லியர்ஸே அழுதிருக்கிறார். ஆசிஃப் தான் நான் அறிந்தவரையில் மிக ஸ்மார்ட்டான பவுலர். அவருக்கு அடுத்து இப்போது பும்ரா தான் ஸ்மார்ட்டான பவுலர் என்று அக்தர் தெரிவித்திருக்கிறார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nவெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்ற வங்கதேசம்..\nஸ்மித்தின் ரெக்கார்டை தகர்க்கணும்னு நெனச்சேன்; நடத்தி காட்டினேன்..\nசையத் முஷ்டாக் அலி தொடர்: காலிறுதியில் தமிழ்நாடு.. நாக் அவுட் போட்டிகள் விவரம்\n#SLvsENG 2வது டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அபார வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெ���்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் மாற்றம்..\nஇலங்கை vs இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிந்தைய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் அப்டேட்..\nஅலிபாபா குகை போல எடப்பாடியின் உறவினர்களுக்கு மட்டுமே டெண்டர் திறக்கிறது... கனிமொழி அதிரடி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201803018.html", "date_download": "2021-01-27T14:20:23Z", "digest": "sha1:UG2GN73EFPQLECAKNDZLYUO6TBSJKEMF", "length": 14987, "nlines": 140, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 10:10 [IST]\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாலையில் பெரியார் சிலையின் தலை தனியாக கீழே கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஅண்மையில் தரிபுராவில் லெனின் சிலைகள் அகற்றப்பட்டது போல் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.\nஇதைத்தொடர்ந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பாஜக ஒன்றிய செயலாளரை போலீசார் கைது செய்தனர்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: ஒழிக்கப்படவேண்டும் என்னும் கேள்விக்கான எளிய விடை, உயிர்களைக் கொல்வதன்மூலம் எந்த வகையிலும் நீதியை நிலைநாட்டி விடமுடியாது என்பதுதான். த்தனைப் பெரிய குற்றத்தை ஒருவர் இழைத்தாலும் அவரைக் கொல்வதன்மூலம் அந்தக் குற்றத்தைப் போக்கிவிடமுடியாது. தவிரவும், மரண தண்டனை இருந்தால் குற்றங்கள் குறையும் என்னும் வாதத்திலும் உண்மை இல்லை என்பதையே புள்ளிவிவரங்கள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால்தான், உலகமே மரண தண்டனை ஒழிப்பை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா செல்லவேண்டிய திசையும் இதுதான் என்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி. சட்டத்தின் அடிப்படையில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்றாலும் அடிப்படையில் அதுவும் ஒரு கொலையே. மத்திய காலங்களில் பின்பற்றப்பட்டுவந்த இந்த அநாகரிகத்தை ஒரு ஜனநாயக நாடான இந்தியா பின்பற்றக்கூடாது என்கிறார் நூலாசிரியர். மரண தண்டனைக்கு எதிரான மனிதநேயமிக்க ஒரு குரல் இந்நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/25165728/Governor-must-approve-the-bill--L-Murugan-request.vpf", "date_download": "2021-01-27T14:42:10Z", "digest": "sha1:455OH3AH4GVL6TFOLFZNVBJFAMJP2DGG", "length": 8860, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Governor must approve the bill - L. Murugan request || 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆ���ுநர் அனுமதியளிக்க வேண்டும் - எல்.முருகன் கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\n7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் - எல்.முருகன் கோரிக்கை + \"||\" + Governor must approve the bill - L. Murugan request\n7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் - எல்.முருகன் கோரிக்கை\n7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 25, 2020 16:57 PM\nசென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:-\nநவ.,6 முதல் டிச.,6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு காலதாமதின்றி ஆளுநர் அனுமதியளிக்க வேண்டும். தாமதமானாலும், மசோதாவிற்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.\nதிருமாவளவனின் கருத்தை கண்டித்து வரும் 27-ம் தேதி பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கும். மனுதர்மம் எங்கு உள்ளது. அது நடைமுறையில் உள்ளதா. இவ்வாறு அவர் கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிப��் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/10133816/Is-the-government-ready-to-hold-a-fair-inquiry-into.vpf", "date_download": "2021-01-27T14:41:18Z", "digest": "sha1:W4C3OMKSGJARQ54GVD22TFUISZWB4AHS", "length": 11607, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is the government ready to hold a fair inquiry into the Pollachi sex case? - Kanimozhi MP || பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா? - கனிமொழி எம்.பி.", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா - கனிமொழி எம்.பி. + \"||\" + Is the government ready to hold a fair inquiry into the Pollachi sex case\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நியாயமான விசாரணையை நடத்த அரசு தயாரா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீசாரால் கடந்த 5-ம் தேதி கைது செய்தனா்.\nஇதனைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்த சென்ற திமுக எம்.பி. கனிமொழி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஈச்சனாரி அருகே கனிமொழி சென்ற வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.\nபின்னர் கனிமொழி எம்.பி. தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டத்தில�� பேசிய தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., “தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். எத்தனை பெண்கள் இதில் இறந்துள்ளனர் என்பதை விசாரிக்க வேண்டும்.\nமேல்மட்டத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றவே கைதுச் செய்த அருளானந்தத்தைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். பேருக்கு 10 பேரை கைதுச் செய்வதை ஏற்க முடியாது. பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்” என்று கூறினார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Rain%20TamilNadu", "date_download": "2021-01-27T14:10:39Z", "digest": "sha1:R4M6MKASYJLQDKONNAEA7EOJ3ANO6T6M", "length": 8357, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Rain TamilNadu - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழ...\nதொடர் மழை பாதிப்பு, நிவாரணம் கேட்டு போராட்டம், மனு\nதமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் கேட்டு பல இடங்களில் போராட்டங்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் நிகழ்வுகளும் அரங்கேறின. நாகை அருகே கூத்த...\nஇரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 20, 21-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு ...\nதமிழகத்தில் வருகிற 16 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்து நான்கு நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், குமரிக்...\nதமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..\nதமிழகத்தில் மேகத்திரளின் அலை மாற்றம் காரணமாக கனமழை பெய்து வருவதாகவும், இதேபோல மழை பொழிவு அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல ஊர்களிலும...\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இல...\nதென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 28 முதல் மழை பெய்ய வாய்ப்பு\nவளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக டிசம்பர் 28 முதல் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்குப் பெரும்பாலு...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=6e65d4ce1", "date_download": "2021-01-27T12:48:58Z", "digest": "sha1:2H4WFWPH7HKK6QWPJ6R2ZLQX7UC34ZJ5", "length": 13423, "nlines": 264, "source_domain": "www.worldtamiltube.com", "title": "மீண்டும் சீனா திரும்புவது எப்போது..? எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nமீண்டும் சீனா திரும்புவது எப்போது.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்\nமீண்டும் சீனா திரும்புவது எப்போது.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்\nமீண்டும் சீனாவிற்கு செல்ல காத்திருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்\nசென்னைக்கு அருகே சாம்பல் படர்ந்து அழிந்து கொண்டிருக்கும் கிராமம் - காரணம்\nபேட்டி எடுத்து கொண்டிருக்கும் போதே இந்த பெண் செய்த வேலையை ஒரு நிமிடம் பாருங்க\n''சீனாவில் எவ்வளவு சம்பாதித்தோம் தெரியுமா''- பரோட்டா மாஸ்டர்கள் கூறுவது என்ன''- பரோட்டா மாஸ்டர்கள் கூறுவது என்ன\n3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கும் நிவர் புயல் | Cyclone Nivar | Mamallapuram | Sun News\nரயில் சேவையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் - சிறப்பு தொகுப்பு | Train | Diwali\n'விசில் அடிச்சா போதும்; கரைக்கு வந்துடுவாங்க'- முதலைகளை நண்பர்களாக கொண்டிருக்கும் நபர் | Crocodile |\nசென்னையில் வேகமாக இயங்கும், ஓர் அழிந்து கொண்டிருக்கும் தொழில்\nமத்திய குழு வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் | RB Udhayakumar\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nமீண்டும் சீனா திரும்பு���து எப்போது.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்\nமீண்டும் சீனா திரும்புவது எப்போது..\nமீண்டும் சீனா திரும்புவது எப்போது.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பரோட்டா மாஸ்டர்கள்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://pandianinpakkangal.blogspot.com/2017/10/", "date_download": "2021-01-27T13:19:31Z", "digest": "sha1:TDCZA7IWDEKKAW4K56QXUMIZ3UK2AFDL", "length": 26396, "nlines": 194, "source_domain": "pandianinpakkangal.blogspot.com", "title": "பாண்டியனின் பக்கங்கள்: அக்டோபர் 2017", "raw_content": "\nபுதன், 25 அக்டோபர், 2017\nகுறிப்பிட்ட சிலருக்கு அதிகாரமோ ஆதிக்கமோ இருக்குமிடத்தில் அவர்களினிடத்தில் நாம் இருந்தால் கிடைக்கும் சலுகைகளை எண்ணிப் பாரக்காத மனமென்று ஒன்று இருக்குமா. அதிலும் திரைக் கதாநாயகர்களின் குணம்போல் உருவாகிவிட எத்தனிப்பது தமிழகத்தில் வெகு பிரபலம்.\nசென்னையிலிருந்து பேருந்தில் ஊர் போகும் நெடுஞ்சாலை ஓரமுள்ள உணவகங்களில் ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ போக ஐந்து ரூபாய் கொடுத்தும் மிகையாய் புளித்த அல்லது புளிக்கவே புளிக்காத மாவில் சுட்ட இல்லை சுட்டது போன்ற தோசையை அறுபது ரூபாய் கொடுத்தும் வெளியேற்றவும் உட்கொள்ளவும் வேண்டிய அங்கு அதனை பணம் செலுத்தாமலே உண்டும் வெளியேற்றவும் செய்யும் ஓட்டுனராகவோ நடத்துனராகவோ ஆகிவிட்டாலென்ன என எண்ணுவதும் முதலில் சொன்னதோடு சேர்ந்ததுதானே.\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 அக்டோபர், 2017\nநாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு\nபாடல்கள் கேட்பது வெகுவாக குறைந்துவிட்டது கடந்த சில வருடங்களில், வாசிப்பு நேரத்தை எடுத்துக்கொள்வதால் பாடல்களும் திரைப்படங்களும் விலகியே இருக்கின்றன. கடந்த மாதம் அத்தை மகன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது, பாபநாசம் அருகிலுள்ள சிவந்திபுரம் மணமகள் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். மனம் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிழலாட்டங்களில் மயங்கிக்கிடந்தது வில்லுப்பாட்டு ஒலி கேட்டதும் காது அதற்கு இசைந்தது \"கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ\" எனும் பாடல், வாகனத்தின் குலுக்கலும் பாட்டின் துள்ளலும் சேர்ந்து மனம் ஒரு சிற்பத்தை கற்பனை செய்யத் தூண்டியது.\nமறுநாள் சென்னை வந்ததும் பாடலை யூட்யூப்பில் திரும்பத் திரும்ப கேட்டு தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். இன்று காலை விழித்தவுடன் பாயிலிருந்து எழும்புவதற்கு முன்னே \"நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு ...\" என்ற வரிகள் குறுக்கும் நெருக்கும் ஓடிக்கொண்டிருந்ததன. என்னடா இந்த வரி என்று மீண்டும் மீண்டும் பாடிப்பார்த்தும் இவ்வரிகளைத் தாண்டி எதுவும் புலப்படவில்லை. எங்கிருந்து வந்து காலையிலேயே சோதனை செய்யுதென்று கூகுளில் தேடினால் மறுபடியும் படத்திலுள்ள பாடல். அடடா\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறிப்புகள், திரைப்படம், பாடல்\nஓவியர் அரவக்கோன் - தன்வரலாறு - வாசிப்பு\nஓவியம் பற்றி தேடல்களில் காலத்தை செலவு செய்து கொண்டிருப்பதால் பேஸ்புக்கில் அறிமுகமான அ.நாகராஜன் (அரவக்கோன்) அவர்களின் தன்வரலாற்றுப் புத்தகம் சமீபத்திய சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது. சிறுவயதின் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டு போகிறவர் வழியே சென்னை அடையாற்றின் பழைய முகத்தினை காட்சியாக்கி பக்கங்களை புரட்டுகிறார். ஓவியம் வரையத்துவங்கிய காலம் பற்றி இடையில் பேசும் பொழுதில் மெல்ல எனது காகிதங்களையும் பேனாக்களையும் தேடி ஓடியது மனது. மேலும் நகரத்தில் மனிதர்கள் வீடு வீடாக மாறிப்போவது எவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடுகிறது. இதுவரை எத்தனை வீடு மாறியிருப்பார் என எண்ணக் கேட்டது மனது பாதி பக்கங்களுக்கு மேல் கடந்தபின்னர்.\nபொதிகை அதிவிரைவு தொடர்வண்டியில் வரும்போது இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன் அருகிலிருந்த மலையாளச் சிறுவன் பின்பக்க அட்டையினை தூக்கிப் பார்த்தான் அதை திருப்பி நேராகக்காட்டியதும் \"Flute\" என்றான் சன்னமாக சிறிது நேரம் அப்படியே வைத்துக்கொண்டு நானும் பார்த்திருந்தேன். அவன் தந்தை அலைபேசியை கையிலெடுக்கவம் அவரோடு ஒட்டிக்கொண்டான். புத்தகம் வாங்கும்போது அப்பின்பக்க ஓவியத்தை முதல்முதலாக பார்த்தது நினைவில் ஓடியது. இப்புத்தகத்தை கடந்து இவரது வேறு ஓவியங்களை பார்த்ததில்லை மற்ற ஓவியர்கள��டையதும் அதே நிலையில் காணக்கிடைக்காமல் உள்ளது. இணையத்தில் ஒருசில ஓவியர்களின் படங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழக ஓவியர்களின் ஓவியங்களை பற்றி யாரேனும் ஆய்வு செய்ய நேரிட்டால் அதற்கான மூலங்களை பெற பெருஞ்சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அரசின் கலைத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறதோ, அதற்கான மன எழுச்சியும் அகதமிகளின் அரசியல் போக்கையும் கண்டித்திருக்கிறார் இப்புத்தகம் வழியே, செவி கொடுப்போர் உண்டா என்ற கேள்வி அதில் தொக்கி நிற்கிறது.\nஅவரது படைப்புகளை ஒளிப்படங்களாக மாற்றிக்கொண்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார். காத்திருக்கிறேன்.\nஓவியங்களுடான வாழ்க்கை இன்றி வங்கிப்பணி பின்னால் சென்று பின் காலம் கொடுத்த இடைவெளியில் ஓவியத் திறனை மீட்டுருவாக்கம் செய்து ஓவியங்களை காட்சிப்படுத்துவதில் கிடைத்த அனுபவங்களால் தொடர்ந்து ஓவியனாகவே முன்னிருத்திக்கொண்டாலும் பகுதிநேரம் ஓவிய பங்களிப்பு செய்பவர்களை \"ஞாயிற்றுக்கிழமை ஓவியர்கள்\" என பகுக்கப்படுவதை குறிப்பிடுகிறார். இதேபோல் இலக்கியத்திலும் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் என்ற சொல்லாடலை கவிஞர் விக்கிரமாதித்யனின் பேட்டியொன்றில் வாசித்த ஞாபகம்.\nவாசிப்பின் மீதான இவரது விருப்பங்களினிடையே விமர்சனமும் வைக்கிறார் புதுமைப்பித்தனின் கதைகளான துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் அவரை கீழிழுக்கும் கதைகள் என்கிறார் ஆனால் அதற்கான விளக்கமில்லை.\nதமிழக ஓவிய மரபில் ஒரு தொடர்ச்சியை காணமுடியாது எனக்கூறுவதோடு இயல் இசை நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முத்தமிழாக சிறப்பித்திருக்கும் தமிழ் மொழி ஓவியத்தை ஏன் கைவிட்டது என கேள்வி எழுப்புகிறார். தேடலுக்கான கேள்வியும் கூட.\nநவீன ஓவியங்கள் மூலம் உழைப்பவனுக்கு அதாவது பாமர மக்களுக்கு என்ன கூற விளைகிறீர்கள் என்பதற்கு எதுவுமில்லை என்ற பதிலோடு அம்மக்களுக்கு இதில் எல்லாம் விருப்பம் இருப்பதில்லை அதற்கான நேரமும் அவர்களிடம் கிடையாது அவர்களுக்கேற்றவாடு ஆடியும் பாடியும் களித்துக்கொள்கிறார்கள். கலைஞனானவனுக்கு படைப்புருவாக்கத்தில் உண்டாகும் அனுபவமே தேவையானதாக உள்ளது எனும் கூற்றை முன்வைக்கிறார் இது நவீன ஓவியர்கள் முன்வைக்கும் பொதுக் கருத்தாகவே உள்ளது.\n\"காலி கித்தானும் எனது கோடுகளும்\" என்ற ஓவி��க்காட்சி இவரது காட்சிப்படுத்துதலில் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டுமென தெரிகிறது ஆனால் மாதத்தினையும் தேதிகளையும் குறிப்பிட்டவர் வருடத்தினை சொல்லாமல் விட்டிருப்பதாகத் தெரிகிறது, நாட்குறிப்புகளிலும் அதற்கான குறிப்பேதுமில்லை. நான் எங்கும் தவறவிட்டேனா எனத்தெரியவில்லை.\nதன்வரலாற்றுப் பகுதிக்குப் பின் தனது நாட்குறிப்புகளை தொகுத்திருக்கிறார். இங்கு ஓவியம் சார்ந்த இரு முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார், அவை ரவிவர்மாவின் ஓவியங்கள் ,காலண்டர் ஓவியங்கள் மற்றும் அச்சுப்பிரதிகளை பற்றியதாகவும். ரவிவர்மாவின் குறுவரலாறு பற்றியதுமாகும். இதில் திரைப்படங்களுக்காக பேருருவ ஓவியங்கள் வரையப்படும் முறை மற்றும் அதை காட்சிப்படுத்துவதையும் கணினியின் வருகை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கிறார்.\nஇந்தியாவிலும் தமிழகத்திலும் வெளிவந்த ஓவியப் பத்திரிக்கைகளை வரிசைப்படுத்தியிருப்பது வரலாற்றுச்சான்று.\nஓவியரின் வாசிப்பனுபவம் தித்திப்பூட்டுகிறது, மிகக்குறைந்த வார்த்தைகளில் புத்தகங்களை கதைகளை விமர்சித்துச் செல்வதும் தன்னை சுய பகடி செய்துகொள்வதும் நிறைந்திருப்பதோடு சதுரங்க விளையாட்டு பற்றிய தெளிவான விரிவான குறிப்புகளை வாசிக்கும் பொழுதில் கல்லூரிப் பருவத்தில் நூலகத்திலிருந்து எடுத்துவந்த சதுரங்க பயிற்சி புத்தகத்திலிருந்த ஆட்ட நகர்வுகளால் விழிபிதுங்கியது நினைவில் ஊடாடியது.\nநிறைவுரைக்கு முன்னதாக ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன பக்கங்கள். இவர் பறவைகளை தீட்டியிருக்கும் ஓவியங்களில் குழந்தைத் தன்மையை உணர முடிகிறது அதேபோல் குடியிருப்பு ஓவியமும்.\nஇவரது \"20-ம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்\" வாசிக்க காத்திருப்பதுபோல அச்சிலிருக்கும் சித்ரசூத்ரம் மற்றுமிரு நூல்களுக்காகவும் காத்திருக்கிறேன்.\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓவியம், வரைகலை, வாசிப்பு\nவெள்ளி, 6 அக்டோபர், 2017\nஒருசில கதைகளுக்குப் பின் ஓரமாக வைத்திருந்த மௌனியின் படைப்புகளை புரட்ட ஆர்வம் மேலெடுத்தது. மூன்று நாட்களாக ஒவ்வொரு கதையாக (சிகிச்சை, மாபெருங்காவியம், எங்கிருந்தோ வந்தான்) வாசித்து முடித்தேன். மரணத்தை மையங்கொண்டே கா��லை அன்பினை வெளிப்படுத்தும் மாந்தர்களை உருவாக்கி தன் புனைவு வெளியை சித்தரிக்கிறார். எங்கிருந்தோ வந்தான் கதையினை வாசிக்கையில் அரூப ஓவியத்தில் ஒழிந்திருக்கும் கீற்றுகளின் ஓட்டங்களை கூர்ந்து நோக்குவதுபோலத்தான் இருந்தது, சமயத்தில் கதையிலிருந்து வெளித்தள்ளி மனதினை காலவெளியில் அலைந்து திரிய விடுகிறது.\nஇக்கதைகளின் காட்சி சித்தரிப்பில் தேர்ந்த ஒளிப்படக்காரனின் உள்ளுணர்வும் ஓவியனின் பிரதிபலிப்புமாகவே விரிகின்றது.\n1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகதவு - சிறுகதை தொகுப்பு\nதேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு\nநாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு\nஓவியர் அரவக்கோன் - தன்வரலாறு - வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/ulamakkal-endral-yar", "date_download": "2021-01-27T14:06:31Z", "digest": "sha1:4W3LOL2PCUH6WUZWZBOL7YZPJV4ERVH6", "length": 7458, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "உலமாக்கள் என்றால் யார்?", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nCategory ஜாவித் ஜாமி பூசொ வாராந்த பயான்கள்\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nமறுமை சிந்தனை – வாராந்த பயான் – 2014 – 11 – 26\nஇறை நேசத்தை பெற்று சுவனத்தை அடைவோம்\nசுவனத்தின் இன்பங்கள் – 12-08-2015\nவளர்ந்து வரும் இஸ்லாமும் வளுப்பெற வேண்டிய ஈமானும்\nஒரு தவறான எண்ணம் அகற்றப்படுகிறது\nவஹியை வளைப்பது வழிகேடு (16-12-2015)\nமரண நேரமும் மனிதனின் நிலையும்\nதடம் புரண்டோரின் தக்லீத் வாதம்\nநேர் வழி ஓர் அருட்கொடை\nஉலக கல்வியே மார்க்க கல்வி\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இற���தி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/212814/news/212814.html", "date_download": "2021-01-27T12:43:30Z", "digest": "sha1:ISODUQWVUOD5SZ2ZT6F3I5GGT5SYESMX", "length": 16289, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "நான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nநான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்\n‘‘வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம்தான். அப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோருக்கு நான் முதலாவது பிறந்த பெண் குழந்தை. எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் வரப்போகும் வாரிசைக் காண ஆவலாய் காத்திருக்க நான் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையானேன். விளைவு பிறக்கும்போதே எனது இரண்டு கால்கள் சரியாக இல்லை. எடையும் குறைவாய் இருக்க, என்னுடைய இடுப்பு எலும்புகளில் வளர்ச்சி இல்லாமல் போனது. அறுவை சிகிச்சை மேற்கொண்டாலும் சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனை பலவற்றை அணுகியும் பலனில்லை. பிறப்பிலே இந்தக் குறைபாடு இருந்ததால் சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். எனது பெற்றோர்களும் படிக்காதவர்கள். எனக்கு ஏற்பட்ட உடல் ரீதியான பிரச்சனை குறித்த மருத்துவர்களின் விளக்கத்தை அவர்களால் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியவில்லை.\nசுருக்கமாக என்னால் நேராக எழுந்து நிற்கவோ நடக்கவோ முடியாது. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. கால்கள் ஒத்துழைக்க மறுத்த நிலையில், குடும்பத்தினருக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்காமல், வீட்டுக்குள் இருக்கும்போது எனது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி உடலை நகர்த்தி நடக்கத் தொடங்கினேன். வெளியில் செல்லும்போது வீல்சேரை பயன்படுத்த தொடங்கினேன். 2014ல் இருந்தே வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாடி வருகிறேன். இதுவரை கோவை, ஈரோடு, சென்னை, டெல்லி, ஹைதராபாத், சண்டிகரில் நிகழ்ந்த தேசியப் போட்டிகளில் விளையாடி நான்கு தங்கம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களைப் பெற்றிருக்கிறேன். 5வது தேசியப் போட்டியில் பெஸ்ட் பிளேயர் விருதும் எனக்குக் கிடைத்தது. எதிரணியின் பந்தை தடுத்து ஆடும் ‘தடுப்பாட்டம்’ எனக்கு சிறப்பாக வரும். இதற்காக எனக்கு இளம் சாதனையாளர் (young achiever) விருதும் கிடைத்தது.\nசர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தேவையான பயிற்சியினைப் பெற தாய்லாந்து வரை சென்று பயிற்சி எடுத்த���ன். என்னுடையது அப்பா, அம்மா, தம்பிகள் இருவர் என அளவான குடும்பம். அப்பா கேன்களில் டீ எடுத்துச்சென்று வியாபாரம் செய்பவர். எனது தம்பிகள் இருவரும்தான் என்னை வீல்சேரில் வைத்து தள்ளிக்கொண்டுபோய் பள்ளியில் விட்டுமீண்டும் அழைத்து வருவார்கள். 8ம் வகுப்புவரை என் ஊரான இலஞ்சி கிராமத்தில் படித்தேன். படிப்பை மேலும் தொடர்வதற்காக தென்காசியில் உள்ள ஆயக்குடி அமர்சேவா சங்கத்தில் இணைந்து +2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன். அமர்சேவா சங்கத்தில் இருந்து படித்தபோது என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தது.\nஅங்கு முதுகுத் தண்டுவட பாதிப்பு உள்ளவர்களுக்கு இலவசமாகவே மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் பிஸியோதெரபி பயிற்சிகள் வழங்கப்படுவதோடு விளையாட்டுப் பயிற்சிகள், தட்டச்சு, கம்ப்யூட்டர், கிராஃப்ட் வேலைகள், தையல் பயிற்சி என பலவிதமான வேலைவாய்ப்பு பயிற்சிகள், தொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. +1 படிக்கும்போது வீல்சேர் பேஸ்கெட்பால் விளையாட்டு குறித்து தெரியவர, ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். +2 முடித்ததுமே அருகில் இருந்த கல்லூரியில் இணைந்து பி.காம் படித்தேன். பெரும்பாலான கல்லூரி வகுப்புகள் முதல் அல்லது இரண்டாம் தளத்தில் இருக்கும். என்னால் அங்கிருக்கும் படிகளைக் கடந்து ஏறி இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. படிப்பு தடைப்பட அழகப்பா பல்கலைக்கழகத்தில் இணைந்து அஞ்சல் வழிக் கல்வியில் படிப்பைத் தொடர்ந்தேன்.\nமாவட்ட அளவில் நடந்த பேஸ்கெட்பால் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், எனக்கு சில நண்பர்கள் வட்டமும் அமைந்தது.\nஅவர்கள் மூலமாக வார இறுதி நாட்களில் சென்னையில் உள்ள ஜெ.ஜெ. ஸ்டேடியம் வந்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். அப்போது ஒவ்வொரு வார இறுதியிலும் தென்காசியில் இருந்து தனியாக ரயிலேறி சென்னைக்கு வர வேண்டிய நிலை இருந்தது. என் பெற்றோர்களுக்கும் என் பாதுகாப்பு குறித்த கேள்வி இருந்துகொண்டே இருக்க.. அப்போது சென்னையில் என்னோடு பயிற்சி எடுக்கும் நண்பர்கள் மூலமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இரவு நேர இலவச பெண்கள் தங்கும் விடுதியில் (night stay home) தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதலில் அங்கு தங்கி பயிற்சி மட்டும் எடுத்துக் கொண்டிருந்தேன். பிறகு என் ���ொருளாதாரத் தேவைக்காக ஒரு வேலையும் தேடிக் கொண்டேன். சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல வணிக நிறுவனம் ஒன்றில் எனக்கு கஸ்டமர்கேர் வேலைக்கான வாய்ப்புக் கிடைத்தது. இப்போது இரவு நேரக் காப்பகத்தில் இருந்த நிலையில் வேலைக்கும் சென்று வருகிறேன்.\nஎனக்கு வயது 23. தினமும் அதிகாலையில் எழுந்து கீழ்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. ஸ்டேடியத்தில் பயிற்சி எடுத்துவிட்டு, அப்படியே தியாகராய நகரில் உள்ள என் அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்கிறேன். என் வேலை நேரம் காலை 11 முதல் இரவு 9:30 மணி வரை. கிடைக்கும் இடைப்பட்ட நேரத்தில் அரசுத் தேர்வுகளை எழுத என்னை தயார்படுத்தி வருகிறேன். நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தும், எனக்குத் தேவைப்படும் மோட்டிவேஷனல் வீல் சேர், ஸ்போர்ட்ஸ் வீல்சேர் மற்றும் சைடு சப்போர்ட் வீல் உள்ள டூ வீலர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தப் பலனும் இல்லை’’ என்றவர், 2020 ஒலிம்பிக் விளையாட்டில் தேர்வாகி பயிற்சி எடுப்பதற்காக தாய்லாந்து செல்ல இருந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டு கலந்துகொள்ள முடியாமல் போனது என்று வருத்தம் தெரிவிக்கிறார். எல்லா பூட்டுகளுமே சாவிகளோடுதான் தயாரிக்கப்படுகின்றன. அது போல எல்லா மோசமான சூழ்நிலைகளும் அதற்கான தீர்வுகளோடே வருகின்றன. நம்பிக்கைதானே வாழ்க்கை… கனகலெட்சுமி இன்னும் நிறைய நிறைய சாதிப்பார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/category/uncategorized/page/2/", "date_download": "2021-01-27T13:56:29Z", "digest": "sha1:6HYITV6JYJD2JHBUFQ2AVDXBZJTDO5U6", "length": 5692, "nlines": 86, "source_domain": "kayalpatnam.in", "title": "Uncategorized – Page 2 – Kayalpatnam", "raw_content": "\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்���ாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-27T14:24:49Z", "digest": "sha1:DIEDPCC3FWUGN4CASIRKGXQWBZCGASPR", "length": 4271, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "காந்தி படைப்பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய தேசிய இராணுவப் படை அலகு\nகாந்தி படைப்பிரிவு (Gandhi Brigade ) அல்லது 2 வது கெரில்லா படைப்பிரிவு என்பது இந்திய தேசிய இராணுவத்தில் முதலில் உருவான பிரிவாகும். பின்னர் சுபாஷ் சந்திர போஸின் கீழ் புத்துயிர் பெற்ற பின்னர் 1 வது பிரிவின் ஒரு பகுதியை உருவாக்கியது.\nஇது செப்டம்பர் 1942 இல் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு கோல் இனாயத் கியானியின் தலைமையின் கீழ் இரண்டு காலாட்படை படைப்பிரிவைக் கொண்டிருந்தது. 1 வது படைப்பிரிவை தளபதி மாலிக் முனவர் கான் அவான் தலமையேற்றார். இது இந்திய தேச இராணுவத்தின் இம்பால் சண்டையில் பங்கேற்றது. அங்கு முனவர் ஆரம்பத்தில் 16 வது இந்திய காலாட்படை பிரிவை விரட்டியடித்தார் . மேலும், அடிக்கடி பதுங்கியிருந்து தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். இது பின்னர் 1944 இல் ஷா நவாஸ் கானின் தலைமையில் வெற்றிகரமான நேச நாட்டு பர்மா சண்டைக்கு எதிராக ஐராவதியைச் சுற்றி போராடியது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 செப்டம்பர் 2020, 11:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/tag/theanaandaal-films/", "date_download": "2021-01-27T13:55:40Z", "digest": "sha1:MQKVB3R5EI5LA3DIRFB6Y3FITWQDGTHD", "length": 2928, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – theanaandaal films", "raw_content": "\n‘ருத்ரமா தேவி’ திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..\nஇரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் உள்ள சினிமா...\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90", "date_download": "2021-01-27T14:43:16Z", "digest": "sha1:ZWZLQ4SJ6HTRVZ5CUFKDTIFWXQOB2Z3A", "length": 8937, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பிசிசிஐ - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி... கொல்கத்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபிசிசிஐ தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2ஆம் தேதி, லேசான மாரடைப்பு காரணமாக,...\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பிசிசிஐ தலைவர் கங்குலி\nமாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி���ார். கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்த...\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி\nமாரடைப்பில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வரும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் பிரதமர் மோடி போனில் நலம் விசாரித்தார். கங்குலியின் மனைவி டோனாவிடமும் பேசிய மோடி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்...\nமாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்\nநெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...\nபிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதி\nபிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊரான கொல்கத்தாவில், ஜிம் ஒன்றில், இன்று காலை, கங்கு...\nஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்\n2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...\nநாளை மறுநாள் கூடுகிறது பிசிசிஐ பொதுக்குழு.. 2 புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு..\nபிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது....\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/95760-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF--%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:13:02Z", "digest": "sha1:WUZEUQSFCTXPE7FA5V6UB75R7SBB36HA", "length": 8888, "nlines": 119, "source_domain": "www.polimernews.com", "title": "பாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன் ​​", "raw_content": "\nபாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்\nபாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்\nபாகிஸ்தானில் சீக்கியர்களின் குருத்வாரா மீது தாக்குதல் எதிரொலி -பாக். துணைத்தூதருக்கு சம்மன்\nபாகிஸ்தானில் நான்கானா சாகிப் குருத்வாரா மீதான தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டு துணைத் தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.\nகுருத்வாரா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி சிரோன்மணி அகாலிதளம் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணைத் தூதர் சையத் ஹைதர் ஷாவை நேரில் ஆஜராகுமாறு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.\nசிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சீக்கியர்கள் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாகவும், அதே நேரம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், பிறந்ததாகக் கருதப்படும் நான்கானா சாகிப் குருத்வாரா மீதும் சீக்கியர்கள் மீதும் கல்வீசித் தாக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி\nவழிவிடாத ஆத்திரத்தில் காரை இடித்துத் தள்ளிய வேன்\nவழிவிடாத ஆத்திரத்தில் காரை இடித்துத் தள்ளிய வேன்\nதமிழகத்தில் 29 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nநமது இந்தியாவின் கோவாக��சின் கொரோனா தடுப்பூசி ஆற்றல் மிக்கது. - பாரத் பயோ டெக் நிறுவனம்\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் அபினய வெங்கடேஷ் கார்த்திக் தூக்கிட்டுத் தற்கொலை\n'மகன்கள் எங்களுக்கு கொல்லி வைக்கக் கூடாது' - வறுமையால் தற்கொலை செய்து கொண்ட தம்பதி உருக்கமான கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/why-are-borewell-rescues-very-tricky-how-equipped-is-our-technology", "date_download": "2021-01-27T13:38:17Z", "digest": "sha1:RN2RGFPWK4HMEWOOXGVMH6HVEA734W4F", "length": 38197, "nlines": 195, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி? | Why are borewell rescues very tricky... How equipped is our technology?", "raw_content": "\nஆழ்துளை மீட்பு இயந்திரங்கள் தோல்வி கண்டது ஏன்... சுஜித்தின் நிலை யாருக்கும் வராமல் தடுப்பது எப்படி\nம.காசி விஸ்வநாதன்HASSIFKHAN K P M\n'தொடரும் ஆழ்துளை அவலங்கள்' ( ஹாசிப் கான் )\nஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளை மீட்பது ஏன் இத்தனை சவாலாக இருக்கிறது\nபண்டிகை காலம் என்பதையும் மறந்து மொத்த தமிழகமும் ஓர் உயிருக்காகப் பதைபதைத்துக்கொண்டிருந்தது. சுஜித் வில்சன் என்னும் 2 வயதுச் சிறுவன் மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 80 மணிநேரங்களுக்குப் பிறகுதான் வெளியில் எடுக்கப்பட்டான். முதலில் பல மீட்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் சிறுவனை வெளியே மீட்க முடியாத நிலையே இருந்தது. இந்த இயந்திரங்கள் கைகொடுக்காததால் சுஜித் விழுந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து 3 மீட்டர் தொலைவில் சுமார் 1 மீட்டர் சுற்றளவில் ஒரு குழி தோண்ட முடிவெடுக்கப்பட்டது. இறுதியாக குழந்தை இறந்துவிட்டது தெரிந்தவுடன் வேறு வழியின்றி வீரர்கள் சுஜித் விழுந்த குழி வழியாகவே அவனின் உடலை உயிரற்ற நிலையில் இன்று அதிகாலை மீட்டனர்.\nஆழ்துளைக் கிணற்றிலில் விழுந்த சுஜித் மீட்புப் பணி\nஇந்தச் சம்பவம் ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தியிருக்க, மறுபக்கம் நிலவுக்குச் செயற்கைக்கோள் அனுப்பும் ஒரு நாட்டிடம் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கத் தொழில்நுட்பம் இல்லையே என்ற கோபமும் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கோபத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. இந்த அவலம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தாலும் ஏன் இதற்கான ஒழுங்கான தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை.\nஏன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பது இன்றும் பெரும் சவாலாக இருக்கிறது\n'செவ்வாய் பரப்பைப் பற்றி நமக்குத் தெரிந்தளவுக்குக்கூட ஆழ்கடல் பற்றி நமக்குத் தெரியாது' என்று அறிவியல் வட்டாரத்தில் அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. உண்மையில் நம் ஆழ்கடல் அனுபவங்கள் விண்வெளி அனுபவங்களைவிட குறைவுதான். இதுவரை விண்வெளிக்கு மனிதன் சென்றதைவிட கீழ் நோக்கி பூமிக்குள் பெரும் ஆழத்துக்குச் சென்ற நிகழ்வுகள் குறைவு. மேல்நோக்கி விண்வெளிக்குச் செல்லும்போது காற்றுமண்டலங்களையும் வெற்றிடங்களையும் (Vacuum) கடந்தால் போதும். ஆனால், கீழ் நோக்கிச் செல்லும்போது தண்ணீர் அல்லது மணல், பாறைகள் போன்றவற்றைக் கடந்து செல்ல வேண்டும். உள் செல்ல செல்ல மேலே இருக்கும் இவற்றின் அழுத்தமும் கூடிக்கொண்டே இருக்கும். அதுதான் பெரும் சிக்கல்.\nகிலோமீட்டர் கணக்கில் ஆழம் செல்வதில் சிக்கல் இருக்கும் சரி, சில அடிகள் கூடவா செல்ல முடியாது என்ற உங்கள் கேள்வி புரிகிறது. சொல்லப்போனால் 40,000 அடிகள் (Kola Super-deep Borehole) வரை மனிதன் துளையிட்டுச் சென்று இருக்கிறான். குழி தோண்டுவதற்கு மனிதனுக்குத் தனியாகச் சொல்லித் தர வேண்டுமா என்ன... அதனால் அதில் பெரும் சிக்கல்கள் ஏற்படாது. இப்படித் தோண்டிய குழிகளில் விழும் குழந்தைகள் மீட்பதில்தான் பிரச்னையே வருகிறது.\nபெரும்பாலும் இப்படியான ஆழ்துளைக் கிணறுகள் மிகவும் குறுகிய சுற்றளவு கொண்டதாகவே இருக்கின்றன. அதனால் இதற்குள் விழுந்து சிக்குவதற்கான வாய்ப்புகள் சுமார் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு. பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் சூழலால் இந்தக் கிணறுகள் பல மீட்டர் ஆழம் வரை தோண்டப்படுகின்றன. இதனால்தான் நல்ல ஆழத்தில் குழந்தைகள் சிக்கிக்கொள்கின்றன, மீட்பதும் கடினமாக இருக்கிறது.\nசிறுவன் சுஜித் மீட்புப் பணி\n' குழியில் விழுந்தது முதல் தற்போது வரை... என்ன நடந்தது\nஇந்தப் பிரச்னை புதிதல்ல என்பதால் ஏற்கெனவே பல பொறியியல் மாணவர்கள் மற்றும் தன்னார்வ கண்டுபிடிப்பாளர்கள் இதற்கு சில தீர்வுகள் கூறியிருக்கின்றனர். இதற்கென்றே பிரத்யேக எந்திரங்களும் ரோபோக்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இவற்றில் இருக்கும் சிக்கல்களை சுஜித் மீட்பில் நடந்த நிகழ்வுகளை வைத்தே சொல்லிவிட முடியும்.\nநான்கு தன்னார்வ குழுக்கள் தங்களின் எந்திரங்களுடன் சுஜித்தை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இது அனைத்துமே கிட்டத்தட்ட ஒரே செயல்பாடு கொண்டவையே. நேராக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று குழந்தையைத் தூக்கிவரும் வகை இயந்திரங்கள். ஒன்றில் கயிற்றைக் குழந்தையின் கைகளைச் சுற்றிக் கட்டவேண்டியதாக இருக்கும். இன்னொன்றில் இயந்திரமே குழந்தையைத் திடமாகப் பிடித்து மேலே கொண்டுவரும். மற்றொன்றில் குழந்தை இயந்திரத்தில் இருக்கும் கயிற்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் நிலை இருக்கும்.\nஆழத்தில் சரியான காற்று வசதிகள் இல்லை என்பதால் வெப்பம் சற்றே அதிகமாக இருக்கும். முதல் மீட்பு இயந்திரத்தை இறக்கவே மூன்று மணிநேரம் ஆகிவிட்டதால் சுஜித்துக்கு அதற்குள் நன்றாக வியர்த்திருக்கிறது. இதனால் வழுவழுப்பான அந்த வியர்வை படிந்த பிஞ்சு கைகளில் முடிச்சுகள் போட முடியவில்லை. இதனால் முதல் இயந்திரத்தால் குழந்தையை மீட்க முடியவில்லை.\nஅடுத்தது 'Gripper' மூலம் குழந்தையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் இயந்திரம். ஈர்ப்பதுடனான மணல் மற்றும் கை மடங்கியிருந்த காரணத்தாலும் குழந்தை சற்றே நன்றாகச் சிக்கிக்கொண்டதாலும் இந்த இயந்திரத்தாலும் மீட்க முடியாமல்போனது.\n`85 அடியில் நான் கேட்ட மூச்சு சத்தம்...' - சுர்ஜித் நினைவால் கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்\nஅடுத்த இயந்திரம் அளவில் பெரியதாக இருந்ததால் குழந்தையை மீட்க முடியாமல் வெளிவந்தது. ஆழம் செல்ல செல்ல குழியின் சுற்றளவு குறுக்கிக்கொண்டே இருந்திருக்கிறது. ஏற்கெனவே உள்ளே சிக்கி மனதளவில் பாதிப்புகள் இருக்கும் என்பதாலும் இரண்டு வயது மட்டுமே ஆகிறது என்பதாலும் கயிற்றைத் தானாகப் பிடிக்கும் வலிமை சுஜித்திடம் இருக்காது. எனவே, குழந்தையின் திறனை நம்பிய வேறொரு இயந்திரத்தையும் பயன்படுத்த முடியாது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்ததாக வேக்யூம் பம்பை பயன்படுத்தி வெற்றிடத்தை ஏற்படுத்தி குழந்தையை மேலே இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த முயற்சி தோல்வியடைந்ததுடன், குழந்தை 60 அடி ஆழத்திற்கு நழுவிச் சென்றது. அடுத்தடுத்த முயற்சிகளும் பலன் அளிக்காமல் போக நழுவி கீழே சென்றுகொண்டே இருந்தான் சுஜித்.\nசமூக வலைதளங்களில் காற்றடைக்காத பலூன் ஒன்றை உள்ளே அனுப்பி பின்பு அதைப் பெரிதாக்கி குழந்தையைத் தாங்கும் வண்ணம் வைத்து அப்படியே மேலே தூக்கிவரலாம் என்ற ஐடியாக்களையும் பார்க்க முடிகிறது. இதை, சில பொறியியல் மாணவர்களும் முன்பே கூறியிருக்கின்றனர். ஆனால், கரடுமுரடான குழியில் அந்தப் பலூனுடன் குழந்தையை மேலே தூக்கும்போது பலூனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் குழந்தைக்கு அது மேலும் ஆபத்தாக அமையும் என்பதை நாம் கவனிக்க மறக்கிறோம். மேலும், குழந்தை ஒரு குறுகிய குழியில் நன்றாகச் சிக்கிக்கொண்டிருப்பதால் இது சரியாக வராது. இப்படியான முழுமை பெறாத ஐடியாக்களைப் பயன்படுத்துவது இன்னும் ஆபத்தாகவே முடியும்.\nசீனாவில் விரைவில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிகழ்வை சுட்டிக்காட்டி அந்தத் தொழில்நுட்பம் இங்கு இல்லையா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்படுவதையும் பார்க்க முடிகிறது. முதலில் சில வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் குறிப்பிடுவதைப் போல அந்தக் குழந்தை 300 அடி ஆழத்தில் சிக்கவில்லை. 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 33 அடி ஆழத்தில்தான் சிக்கியது. அங்கும் கயிறு கட்டியே குழந்தை மீட்கப்பட்டது. அதற்கான சூழல் அங்கிருந்திருக்கிறது. குழி இதைவிடவும் சற்றே அகலமாக இருந்திருக்கிறது. ஆனால், சுஜித் விழுந்திருக்கும் கிணற்றின் சூழலே வேறு. கிட்டத்தட்ட இதே முறை முயற்சி செய்யப்பட்டு தோல்வியே மிஞ்சியது. அதே சீனா இயந்திரம் வந்திருந்தாலும் இதே நிலைதான் என்கின்றனர் களத்தில் நின்ற தன்னார்வ கண்டுபிடிப்பாளர்கள். இதனால் சீனாவுடனான ஒப்பீடு தேவையற்றது.\nஇதுமட்டுமல்லாமல் இந்தியாவைச் சுற்றிலும் இன்னும் சில பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் இறுதி வருட புராஜெக்ட்டாக இவை போன்ற எந்திரங்களை வடிவமைத்திருக்கின்றனர். இவை அனைத்தும் பெயரளவில் ப்ரோடோடைப்களாக மட்டுமே இருப்பதுதான் பிரச்னை. அனைத்துமே அவர்கள் வைத்திருக்கும் சோதனைக் களத்தில் நன்றாகவே இயங்கும். ஆனால், உண்மை சூழல் அப்படியே சோதனை செய்த சூழல் போலவே அமையாது. மற்ற இடர்ப்பாடுகளும் தடங்கல்களும் வரும். அப்படி வரும்போதுதான் சொதப்புகின்றன இந்த எந்திரங்கள்.\nபெங்களூரு முதல் சீனா வரை... ஆழ்துளை மீட்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகள்\nபொறியியலில் 'Problem Statement' என்று சொல்வர். அதை மையமாக வைத்துதான் தீர்வுகள் காணப்படும். இதுபோன்ற ஆழ்துளைக் கிணறு மீட்புகளில் இந்த 'Problem Statement' ஒரே மாதிரியாக இருக்காது. சுஜித் மீட்பில் வந்த தடைகளை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். குழியின் சுற்றளவு ஆழம் செல்ல செல்ல குறுகியிருக்கிறது. இதைச் சமாளிக்க சில இயந்திரங்களிடம் பதில் இல்லை. ஈரப்பதம், வியர்வை போன்ற சாதாரண விஷயங்கள்கூட தடையாக இவற்றுக்கு அமைந்திருக்கின்றன. இதில் மழை வேறு. ஒவ்வோர் ஆழ்துளை மீட்பிலும் சூழல் ஒவ்வொரு மாதிரி இருப்பதுதான் பொதுவான மீட்பு இயந்திரம் என்று ஒன்றைக் கண்டுபிடிக்க பெரும் சவாலாக இருக்கிறது.\nஆனால், அதற்காக இதற்குத் தீர்வென்பதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. எந்த ஓர் அறிவியல் தயாரிப்பும் காலம் செல்ல செல்ல அனுபவம்கூடக் கூடத்தான் மெருகேறும். இதற்காகத்தான் வெவ்வேறு சூழல்களை 'simulate' செய்து சோதனைகள் மேற்கொள்கின்றனர். இதில் நடக்கும் தவறுகளைக் கண்டுபிடித்து அதற்கேற்ப எந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படுகின்றன. ஒரு வணிக இயந்திரத்துக்கு இவையெல்லாம் நிச்சயம் நடக்கும். அதற்காகத் தனியாகச் செலவும் செய்யப்படும். ஆனால், இது போன்ற சோதனைகளைத் தன்னார்வலர்களால் செய்ய முடியாது. அவர்களால் இயன்ற சோதனைகளை மட்டுமே செய்திருப்பர். இதனால்தான் இந்த அனைத்து சூழலுக்குமான முழுமையான தீர்வாக இவை அமையாது.\nஇதற்கென சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டால்தான் முழுமையான தீர்வு என்று கிடைக்க வாய்ப்பிருக்கிறது. 80% சூழல்களில் சரியாக வேலைசெய்யும் ஓர் இயந்திரம் கிடைத்துவிட்டாலே அது ஒரு மைல்கல்தான். செயற்கை நுண்ணறிவு தொடங்கி பல தொழில்நுட்பங்கள் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளன. பேசிக் எந்திரங்களாக இருக்கும் இவற்றுக்கும் இந்த மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பங்களிப்பு இது போன்ற எந்திரங்களுக்கும் வந்துசேர வேண்டும் என்றால் அரசு உதவி நிச்சயம் தேவை. ஏனென்றால் இது வணிகத்துக்கான பொருள் கிடையாது.\nபொறியியல் மாணவர்களுக்கு மாநில அளவிலும் தேசிய அளவிலும் 'ஹேக்கதான்' போட்டிகள் நடப்பது வழக்கம். அதில் வங்கி தொடங்கி அரசு மேலாண்மை வரை அனைத்துத் துறைகளிலும் இருக்கும் முக்கியப் பிரச்னைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காணும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில் சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். அப்படி இதற்கும் ஒரு தேசிய அளவிலான போட்டி ஒன்று வைத்துச் சிறந்த இயந்திரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை மேலும் மெருகேற்றும் வாய்ப்பையும் நிதியையும் அரசு தந்தால் இன்னும் நல்ல ஒரு இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் என்பது என் நம்பிக்கை. நேராக விழுந்த ஆழ்துளை கிணற்றின் வழியே குழந்தையை மீட்பதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். நேரமும் குறைவாகதான் எடுக்கும்.\n3 மீட்டர் தூரத்தில் இன்னொரு குழி\nஆனால், அப்படி நேராக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சென்று காப்பாற்ற முடியாத சூழல் இருந்ததால் அருகில் சுமார் 3 மீட்டர் தூரத்தில் இன்னொரு குழி தோண்டப்பட முடிவுசெய்யப்பட்டது. இதுதான் அதிக நேரத்தை எடுத்தது. மிகவும் கடுமையான பாறைகள் இருப்பதால் மிகவும் குறைவான வேகத்தில் இந்தப் பணி நடந்தது. இரண்டு சக்தி வாய்ந்த ரிக் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டும் இந்தப் பாறைகளைக் குடைவது பெரும் சவாலாகவே அமைந்தது. துளையிடும் பற்கள் கூர் இழக்கும் அளவுக்கு இந்தப் பாறைகள் வலிமையாக இருந்தன. அதனால் போர்வெல் கொண்டே மூன்று சிறிய துளைகள் இட்டு அதில் மூன்று பேர் செல்லும் அளவுக்குப் பெரிய குழியாக ரிக் எந்திரம் மூலம் மாற்றும் பணி நடந்தது. வெடிபொருள்கள் பயன்படுத்தினால் இன்னும் வேகமாக இதைச் செய்திருக்க முடியும்தான். ஆனால், அந்த அதிர்வுகள் சுஜித் சிக்கிக்கொண்டிருக்கும் குழியைப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் முடிந்தளவு மென்மையாகவே இந்தக் குழி தோண்டப்பட்டது. இதற்கு மாற்று வழிகளும் இல்லை.\nதொடர்ந்து புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்பட்ட சமயத்தில்தான் சுஜித் விழுந்த கிணற்றுக்குள் இருந்து தூர்நா��்றம் வீசத் தொடங்கியது. சுஜித் உயிரோடு இல்லை என்ற தகவலை உறுதிப்படுத்தியதும் குழந்தை விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் வழியாகவே நவீன உபகரணங்கள் மூலம் சுஜித்தின் சடலத்தை மீட்டுள்ளனர். இது தமிழகம் மட்டுமன்றி மொத்த நாட்டையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமீட்பு இயந்திரங்களைவிடவும் இந்த விபத்துகளுக்கு எளிய தீர்வு உண்டு. அது ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதுதான். எந்த ஒரு விஷயத்திலுமே வரும்முன் காப்பதுதான் சிறந்த தீர்வாக முடியும். ஆனால், பேனர் கலாசாரத்தை நிறுத்த சுபஸ்ரீ, போர்வெல் கிணறுகளை முறையாக மூட சுஜித் என பிரச்னைகளை கண்டறியவும் தீர்க்கவும் உயிர்கள் பலிகேட்கும் மனநிலையே இங்கு நிலவுகிறது. இல்லையென்றால் 'பேனர்தானே, போர்வெல் தானே' என்று கடந்துபோய்விடுகிறோம். இப்படியான அலட்சியம்தான் பெரும் வியாதியாக இன்று இருக்கிறது. வாகன விபத்துகள் போன்ற மற்ற விபத்துகளுக்கும் இது போன்ற ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் விபத்துகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. இது முற்றிலும் அலட்சியத்தில்தான் நடக்கிறது. இவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியும். இத்தனை உயிர்கள் குடித்தும் இந்த ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் விடப்படுகிறது என்றால் யாரைக் குறைசொல்வது ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுபவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். இதில் குழந்தையைப் பெற்றோர்கள்தான் சரியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வாதத்தைப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் துளியும் நியாயமே இல்லாத அபத்தமான விவாதங்கள்.\nஇப்படியான மூடாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு ஆற்ற முடியும். இன்று அனைவர் கையிலும் மொபைல் இருக்கிறது. இதுபோன்ற ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டால் அவற்றைப் பற்றி புகார் செய்ய ஒரு சிறப்பு ஆப்பை உருவாக்கலாம். இதை அரசு செய்தால் நன்று. இல்லை தன்னார்வ குழுக்களாலேயே இவற்றைச் செய்ய முடியும். இந்தக் கிணறுகளின் துல்லியமான இருப்பிடத்தைக்கூட இன்று மொபைலிலிருந்து ஷேர் செய்ய முடியும். இது ஒரு சின்ன ஐடியாதான். இதுபோன்ற பல வழிமுறைகளால் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறியப் பயன்படுத்தலாம்.\n`ஆழ்துளைக் கிணறுகளை மூடுகிறோம்; எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்'- தமிழகம் முழுவதும் களமிறங்கிய அமை���்பு\nஇந்த ஆழ்துளைக் கிணறுகள் மூடினால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. மழை, காற்று போன்றவற்றால் பாதிக்காத வண்ணம் முறையாக அவை மூடப்படவேண்டும். எப்போதுமே நாம் அழுத்தம் தரும்போதுதான் நல்ல தீர்வுகளுடன் தொழில்நுட்பம் நம்மிடம் திரும்பிவரும். அந்த அழுத்தத்தைத் தரவேண்டிய கடமை தற்போது நமக்கும் இந்த அரசுக்கும் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3880", "date_download": "2021-01-27T13:19:11Z", "digest": "sha1:56O27436A3SZAWQU6YOL4DFOGUEXFXBK", "length": 8367, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Rama (Amar Chitra Katha) - ராமன் » Buy tamil book Rama (Amar Chitra Katha) online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nகுறிச்சொற்கள்: சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்\nஇந்தியாவின் ஒப்பற்ற கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவை அமர் சித்திரக் கதைகள். என் குழந்தைகள் சிறுவயதில் இந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தார்கள். அதே போல இந்தியா முழுவதும் ஏராளமான குழந்தைகள் இந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்கள் குழந்தைகளைச் சென்றடைய சிறந்த சித்திரக்கதைகள்தான். இதன்மூலம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கும். நமது கலாசாரத்தைப் பற்றிய தேடல்கள் உருவாகும்\nஇந்த நூல் ராமன், Amar chitra katha அவர்களால் எழுதி Amar Chitra Katha (Kizhakku-Tamil) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅடடே - 5 மதி கார்டூன்ஸ் - Adade-5\nகுள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nஅடடே - 4 மதி கார்டூன்ஸ் - Adade-4\nஆசிரியரின் (Amar chitra katha) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉயிர் நண்பர்கள் - True Friends\nகுள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nகுழந்தைப் போராளி - Kuzhanthai Porali\nசே குவேராவும் சோசலிச பொருளாதாரமும்\nஉங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா\nசாட்சி மொழி சில அரசியல் குறிப்புகள் - Sadsi Mozi\nநேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகுள்ளநரி யானையை எப்படிச் சாப்பிட்டது\nசந்திரகுப்த மௌரியர் - Chandragupta Maurya\nகிருஷ்ணனும் ஐராசந்தனும் - Krishna and Jarasandha\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t91512-email", "date_download": "2021-01-27T14:45:23Z", "digest": "sha1:IFTNS62A3JT56FIUWKVREY6UG44KHVBJ", "length": 23324, "nlines": 254, "source_domain": "eegarai.darkbb.com", "title": "முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா?", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nமுதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅண்ணா அவர் கேட்பது உலகில் முதன்முதலில் ஈமெயில் அனுப்பியவரை கேட்பார் போல .....\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஅண்ணா அவர் கேட்பது உலகில் முதன்முதலில் ஈமெயில் அனுப்பியவரை கேட்பார் போல .....\n நான் தான் அவசரக் குடுக்கையாகப் பதிவிட்டு விட்டேன்\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nரேமண்ட் எஸ்.டாம்லின்சன் (Raymond S. Tomlinson)\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nரேமண்ட் எஸ்.டாம்லின்சன் (Raymond S. Tomlinson)\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.\nஅதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.\nமின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே.\nமுக்கியக்குறிப்பு : இந்த தகவல்கள் http://99likes.blogspot.in/2012/10/email.html#more பக்கங்களிலிருந்து பெறப்பட்டது.அனைவரும் தெறிந்துக்கொள்வதற்க்காக இந்தப்பக்கத்தில் வெளியிட்டேன். நன்றி.\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nRe: முதல் மின்னஞ்சலை (email) அனுப்பியவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: கேள்வி - பதில் பகுதி\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--ந���வல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kayalpatnam.in/hafilameerwali/", "date_download": "2021-01-27T13:24:28Z", "digest": "sha1:FCKREVKJ6KAYIJ5IJOZQTTMQBF6DZQUS", "length": 10405, "nlines": 109, "source_domain": "kayalpatnam.in", "title": "ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு – Kayalpatnam", "raw_content": "\nJanuary 7, 2020 கல்வெட்டுக்கள் காலத்தின் கண்ணாடிகள்\nNovember 18, 2019 ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nNovember 17, 2019 முஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nNovember 4, 2019 சுப்ஹான மவ்லித் மஜ்லிஸ் – 2019\nOctober 29, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவையின் முத்திரை வெளியீடு\nOctober 21, 2019 தர்ஹா பராமரிப்பு பேரவை\nOctober 17, 2019 சின்ன ஸாஹிப் அப்பாவின் 169 வது கந்தூரி\nJanuary 20, 2012 திருமண நிகாஹ் நடைமுறைகள்:\nDecember 25, 2011 அரிசிமாவு ரொட்டி\nHome தலங்கள் தர்ஹா ஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nஹாஃபிழ் அமீர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nஹாஃபிழ் அமீர் ஒலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் குறிப்பு\nஇயற்பெயர்: சாகுல் ஹமீது ரலியல்லாஹு தஆலா அன்ஹு,\nஆசிரியர்: ஹஜ்ரத் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு,\nஅடக்கஸ்தலம் : பெரியநெசவுத் தெரு, காயல்பட்டணம், தமிழ்நாடு, இந்தியா.\nஹாஃபிழ் அமீர் என்ற புகழ் ஏற்பட காரணமாய் அமைந்த நிகழ்வு…\nஒரு நாள் இரவு பெரிய சம்சுதீன் வ��ியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களிடம் பாடம் முடிந்தது வீட்டுக்குச் செல்லும் பொழுது ஆசிரியர் அவர்கள் இவர்களைப் பார்த்து நான் வீட்டிற்குச் சென்று திரும்பி வரும் வரை இங்கே இருக்கவும் என்றார்கள்\nநேரம் சென்று கொண்டே இருந்தது ஆசிரியர்கள் வரவில்லை சுப்ஹு உடைய நேரத்தில் ஆசிரியர் வருகிறார்கள் மாணவரை அங்கே நிற்பதைப் பற்றி காரணம் கேட்ட பொழுது மிகவும் பணிவுடன் நீங்கள் திரும்பி வரும் வரை என்னை எங்கே இருக்கச் சொன்னீர்கள் அதனால் நான் இங்கே நின்று கொண்டிருந்தேன் என்றதும்\nகட்டியணைத்து இறைவனிடம் ஞானத்தை கொடுக்க இறைஞ்சினார்\nஒழுக்கத்திலும் வாக்குறுதியை பேணுவதிலும் தலைமையக இருக்கும் அந்த மாணவரை ஹாஃபிழ் அமீர் என்று புகழ்ந்துரைத்தார்கள்\nஅன்றிலிருந்து அனைவராலும் ஹாஃபிழ் அமீர் என்று அழைக்கப்பட்டார்கள்\nஒருமுறை நாகூர் ஷாகுல் ஹமீத் பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹும் காயல்பட்டினத்தில் வருகை தந்த பொழுது இந்தப் பகுதியில் வாழ்ந்த பெரியவர்கள் நாகூர் நாயகத்தின் இங்கேயே தங்கி விடும்படி வேண்டினார்கள்\nநாகூர் நாயகம் அவர்கள் என்னுடைய பெயர் ஷாகுல் ஹமீது என்ற பெயர் கொண்ட ஒருவர் வாழ்ந்து இங்கேயே மறைவார் என்ற சுபச் செய்தியை பதிலாக கூறிச் சென்றார்கள் அதன்படியே நடந்தது\nஹாபிழ் அமீர் அப்பாவின் அடக்க ஸ்தலத்திற்கு அருகில் அமைந்த பள்ளிவாசல் இவர்களது பெயரிலேயே ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி என்று அழைக்கப்படுகின்றது.\nஅரபுத்தமிழ் எழுதும் முறையை அறிமுகப் படுத்தியவர்கள் .\nமாணவர்கள் சிறந்த கல்வி மற்றும் நினைவாற்றலை பெறுவதற்கு இவர்களிடம் ஜியாரத் செய்வது வழக்கமாக உள்ளது.\nதுல்கஃதா பிறை 1 அன்று கொடி ஏற்றப்பட்டு தினமும் அதிகாலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு கத்முல் குர்ஆன் ஓதப்படுகின்றது\nபிறை 13 அன்று மாலை அசர் தொழுகைக்குப் பிறகு மவ்லித் மஜ்லிஸ் உரூஸ் கந்தூரி தினமான பிறை 14 இரவு மகரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு திக்ர் மஜ்லிஸ்\nஇஷா தொழுகைக்கு பிறகு மார்க்க உபன்யாசமும் விமர்சையாக நடைபெற்று வருகின்றது\nPrevious article ஹழரத் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு.\nNext article அஸ்ஷெய்கு சுலைமான் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் கந்தூரி நிகழ்வுகள்\nமுஹப்பதுர் ரசூல் மீலாது கமிட்டியின் முப்பெரும் விழா\nநமது ஊரில் காணப்படுகின்ற பழமையான கல்வெட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் அவைகள் சாதாரண கல்கள் அல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-27T13:58:20Z", "digest": "sha1:2PFY25DP6N7AU4OLKUC34IEUPOIZ5FU6", "length": 5783, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தமிழக முன்னேற்ற முன்னணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதமிழக முன்னேற்ற முன்னணி (Thamizhaga Munnetra Munnani) என்பது நடிகர் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது. சிவாஜி கணேசன் 1960களிலிருந்து இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக (ஜெ) அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர். அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன், காங்கிரசை விட்டு வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக (ஜா) அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு ஜனதா தளம் கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.[1][2][3][4][5][6]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 நவம்பர் 2019, 05:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/some-mask-using-the-tea", "date_download": "2021-01-27T13:49:32Z", "digest": "sha1:EP5P73OAHIAEYZCR6DQ2HUZL7OO62A4J", "length": 15670, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டீயை பயன்படுத்தி சில ஃபேஸ் மாஸ்க்கள்...", "raw_content": "\nடீயை பயன்படுத்தி சில ஃபேஸ் மாஸ்க்கள்...\nஎன்னதான் காபி டேஸ்ட்டாக இருந்தாலும் டீ பிரியர்களே அதிகம். அதே போல் தினமும் டீயை தினமும் இரண்டு முறைக்குடிப்பதால் நன்மை விளைவதோடு அழகுக்கும் அடிகோலுகின்றது.\nஇந்த டீயை வைத்து முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் செய்தால், கண்ணைச் சுற்றி வரும் கருவளையமும் எளிதில் நீங்கும். ஆகவே இந்த டீயை குடிப்பதோடு, அதனை பயன்படுத்தி ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nடீ மற்றும் வாழைப்பழம் மாஸ்க்:\nஇரண்டு டேபிள் ஸ்பூன் டீ மற்றும் ஒரு வாழைப்பழத்துடன் நன்கு பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்திற்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, ஈரப்பசையுடன் அழகாக இருக்கும். இது ஒரு சிறந்த மற்றும் ஈஸியான ஃபேஸ் மாஸ்க்.\nடீ, ஓட்ஸ் மற்றும் தேன் மாஸ்க்:\nஅரை கப் ஓட்ஸ் எடுத்து கொண்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் மென்மையாக தேய்த்து, சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகமானது மென்மையாகவும், அழகாகவும் காணப்படும்.\nடீ, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை மாஸ்க்:\nஇந்த மாஸ்க் ஒரு சிறந்த முகத்தில் இருக்கும் முகப்பருக்களை நீக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் டீ மற்றும் 2-3 துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு, பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். பிறகு அதனை முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதனால் முகத்தில் பருக்கள் போவதோடு, கண்ணிற்கு அடியில் இருக்கும் கருவளையமும் போய்விடும். வறண்ட சருமம் உள்ளவர்கள், இந்த ஃபேஸ் மாஸ்க்கில் எலுமிச்சையை சேர்ப்பது நல்லது.\nடீ மற்றும் சாக்லேட் மாஸ்க்:\nஇந்த மாஸ்க்கில் இருக்கும் டீ மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டிலுமே ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த மாஸ்க் செய்ய 3-4 டேபிள் ஸ்பூன் கோக்கோ பவுடர் மற்றும் 2-3 டேபிள் ஸ்பூன் டீயை விட்டு நன்கு கலந்து கொ��்ளவும். பின் இதனை முகத்திற்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.\nடீ மற்றும் கார்ன் ஃப்ளார் மாஸ்க்:\n3 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார், 2 டேபிள் ஸ்பூன் டீ சேர்த்து கிளறி, முகத்திற்கு தடவி 10-25 நிமிடம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் சற்று பொலிவு பெற்றது போல் தெரிவதோடு, கரும்புள்ளிகளையும், இந்த ஃபேஸ் மாஸ்க் நீக்கிவிடும்.ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க் எல்லாம் வீட்டில் செய்து பார்த்து, அழகாக மாறுங்கள்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nஎடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n16 கிலோ வரை உடல் எடையைக் குறைந்த ராதிகா மகள்... சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ...\n#PAKvsSA ஃபவாத் ஆலம் அபார சதம்.. மோசமான நிலையிலிருந்து மாஸ் காட்டிய பாகிஸ்தான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nப��க்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஎடப்பாடி பழனிசாமி முதல்வராக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்.\nஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/accelerated-coalition-talks-aiadmk-pmk-qmr7ub", "date_download": "2021-01-27T13:54:51Z", "digest": "sha1:QVD3TXOUUJVGBQ6OMANPGI575J4OY4AB", "length": 19163, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேகமெடுக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை..! அதிமுக – பாமக தொகுதி பேர பின்னணி..! | Accelerated coalition talks ..! AIADMK - PMK", "raw_content": "\n அதிமுக – பாமக தொகுதி பேர பின்னணி..\nகசப்புகளை மறந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடந்த முன்வந்திருப்பது அதிமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.\nகசப்புகளை மறந்து தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடந்த முன்வந்திருப்பது அதிமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது.\nகடந்த 6 மாதங்களுக்கு மேலாக கூட்டணி விஷயத்தில் பிடிகொடுக்காமல் இருந்து வந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் பாமக அதிமுக கூட்டணியில் தான் உள்ளது என்று உறுதியுடனும் நம்பிக்கையுடனும் கூறி வந்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் தைலாபுரம் சென்று ராமதாசை சந்தித்து பேசினர்.\nஅப்போது தொகுதிப் பங்கீடு என்பதை தாண்டி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சாதகமான முடிவு எடுக்க வேண்டும் என்பதை ��ாமதாஸ் வலியுறுத்தியிருந்தார். வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை, பணம் மட்டுமே இந்த முறை வட மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானித்துவிடாது, திமுகவின் தேர்தல் வியூகத்தை முறியடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் அமைச்சர்களிடம் கூறி அனுப்பியிருந்தார்.\nஇது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தனர். அப்போது தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்ததாக வதந்தி பரவியது. ஆனால் உண்மையில் தனி இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் மற்ற பெரும்பான்மை சமுதாயங்களையும் சேர்க்க வேண்டும் என்றே ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. அதோடு மட்டும் அல்லாமல் ராமதாஸின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்தும் உயர்மட்ட அளவில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தான் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுக நிச்சயம் சாதகமான முடிவை எடுக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டணி அமைப்பதாக கூறி இந்த பேச்சுவார்த்தையை பாமக முன்னெடுத்துள்ளது. ஏற்கனவே ஒரு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. சுமார் 60 தொகுதிகள் வரை பாமக சார்பில் அதிமுகவிடம் கோரப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறி 41 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள்.\nஆனால் பாமக 50 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மனதில் வைத்து 55 தொகுதிகள் என்று பாமக தரப்பில் கடைசியாக அதிமுகவிற்கு தகவல் அனுப்பியுள்ளதாக சொல்கிறார்கள். அதே சமயம் 43 தொகுதிகள் வரை அதிமுகவும் இறங்கி வந்திருப்பதாக சொல்கிறார்கள். அடுத்ததாக பாமக முக்கிய நிர்வாகிகள் விரைவில் அதிமுக நிர்வாகிகளை சந்திக்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது தொகுதிப் பங்கீட்டில் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்கிறார்கள். இறுதியாக முதலமைச்சர் ஓபிஎஸ், துணை முதலமைச்சர் இபிஎஸ்சை சென்னையி��் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பார் என்கிறார்கள்.\nபொங்கல் பண்டிகையை ஒட்டி இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அப்போது அதிமுக – பாமக கூட்டணி உறுதி என்கிற தகவல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாமகவிற்கு அதிகபட்சமாக 51 தொகுதிகளை கூட அதிமுக வழங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். பாஜக கூட்டணியை உறுதிப்படுத்த தயாராக இல்லாத நிலையில் தற்போது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை தக்க வைத்துக் கொள்வதில் தான் அதிமுக கவனம் செலுத்தும் என்றும் எனவே பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிக தொகுதிகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nசட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டி... 105 தொகுதிகள் டார்கெட்..\nதிமுக கூட்டணியில் பாமக இன்.. விசிக அவுட்..\nபா.ம.க.,வை இழிவுபடுத்தும் தி.மு.க... முரசொலி வெளியிட்ட வன்மக் கட்டுரை..\nதேர்தலில் 60 தொகுதிகளில் வென்றால் நினைத்ததெல்லாம் நடக்கும்... டாக்டர் ராமதாஸின் அதிரடி டார்கெட்..\nஅதுவரை அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது...டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு..\n தொடங்கியது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலா வந்தால் இவுங்களுக்கு ஆபத்து... சசிகலா மருத்துவமனை அட்மிட்டில் சந்தேகம்... பகீர் கிளப்பும் ஜவாஹிருல்லா.\nமோடியின் நெஞ்சுக்கு நெருக்கமான அதானிக்கு தமிழக நிலத்தை கொடுப்பதா..\n200 இடங்களுக்கு மேல் கெத்தாக வெற்றி பெறுவோம்... கனிமொழி அதிரடி கணிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tha-pandian-will-be-arrest-pkztwe", "date_download": "2021-01-27T12:47:24Z", "digest": "sha1:GV2EZQHDRIGK72Y6IXANBYVZEBWF5RGI", "length": 13185, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தா.பாண்டியனைத் தூக்கி உள்ள போடுங்க…. ஜாதியை இழிவு படுத்தி பேசியதாக புகார் !!", "raw_content": "\nதா.பாண்டியனைத் தூக்கி உள்ள போடுங்க…. ஜாதியை இழிவு படுத்தி பேசியதாக புகார் \nகுறிப்பிட்ட ஜாதி ஒன்றை இழிவு படுத்தி பேசியதாக இந்திய கம்யூளிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா,பாண்டியளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தா. பாண்டியனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.\nஇந்நிலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா பாண்டியன் , சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியின் போது காஜா புயல் பாதிப்பு குறித்து பேசினார். அப்போது சாமியார்களும் பண்டாரங்களும் பழையபடி நம்மை பண்டாரமாக்க முயற்சிக்கின்றனர் என்று கூறினார். இது தங்கள் சமூகத்தை சேர்ந்த மக்களை புண்படுத்துவதாக உள்ளது என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nதா.பாண்டியன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தா பாண்டியன் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையென்றால் சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகை இடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்..\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nமாமியாரை உல்லாசத்து அழைத்த மருமகன்.. மச்சினிச்சிக்கு பாலியல் தொல்லை.. மகளின் தாலியை தாயே அறுத்த கொடூரம்..\nமகள் வயது சிறுமியை சீரழித்த காமக்கொடூரன்... லாக்கப்பில் லாடம் கட்டிய போலீஸ்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.. சிபிஐ அதிரடி..\nஉன்னை பார்த்தா மனசு துடிக்குது... கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்...\nகண்டவளோட திருமணம்.. என்னுடன் உல்லாசமா.. கள்ளக்காதலன் மீது ஆசிட் வீசிய பெண்..\nகட்டிலுக்கு மட்டும் வாடி, கல்யாணத்துக்கு வராதே... கர்ப்பமான காதலி... வீடு புகுந்து அலேக்கா தூக்கிய போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nஆஸ்திரேலிய அணியின் கேப்ட���் அதிரடி மாற்றம்.. 3 விதமான அணிகளுக்கும் ஒரே கேப்டன்\nபேஸ்புக், யூ-டியூப், கூகுள் நிறுவனத்திற்கு நோட்டீஸ்... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...\nசிறையில் இருந்து விடுதலை ஆகிட்டார்.. ஆனால் டிச்சார்ஜ் எப்போது. சசிகலாவுக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/chennai-iit-corona-hot-sport-part-announcement-qldcl9", "date_download": "2021-01-27T14:21:00Z", "digest": "sha1:UCVBU2T3YJP2OJXFNLAAV7EO3IZXYHXB", "length": 13538, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா ஹாட் ஸ்பார்ட் பகுதியாக ஐஐடி அறிவிப்பு... பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..! | chennai IIT Corona Hot Sport part announcement", "raw_content": "\nகொரோனா ஹாட் ஸ்பார்ட் பகுதியாக சென்னை ஐஐடி அறிவிப்பு... பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு..\nசென்னை ஐஐடியில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது.\nசென்னை ஐஐடியில் ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 183ஆக உயர்ந்துள்ளது.\nசென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. அங்கு முதலில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி நிர்வாகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நேற்று மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில், நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 104ஆக இருந்த நிலையில் இன்று மேலும், 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை ஐஐடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா ஹாட் ஸ்பார்ட் பகுதியாக ஐஐடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி ஒரு பாடமாக அமைந்துவிட்டது என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nமெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்\nஎத��தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்\nBREAKING அடுத்தடுத்து அதிர்ச்சி... மேலும் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா... பள்ளி தற்காலிகமாக மூடல்...\nBREAKING அதிர்ச்சி செய்தி... சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி..\nஅடுத்த அதிர்ச்சி... பள்ளி மாணவனை தொடர்ந்து ஆசிரியருக்கு கொரோனா தொற்று.. பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா\nBREAKING பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா திறந்த 3 நாட்களில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜ் உடல்நிலை எப்படி இருக்கிறது சுகாதாரத்துறை செயலாளர் பரபரப்பு தகவல்..\nகொரோனா பாதித்த அமைச்சர் காமராஜூக்கு தீவிர சிகிச்சை.. அரசு மருத்துவமனையிலிருந்து MGM மருத்துவமனைக்கு மாற்றம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசந்தோஷம் எங்க இருக்கு தெரியுமா... ‘கபாலி’ பட நடிகர் மைம் கோபியுடன் கலகலப்பான Interview...\nபிக்பாஸ் சீசன் 4 வின்னர் இவர் தான்... உடைத்து பேசும் உமா ரியாஸ்... Exclusive interview\nஎப்போதுமே என் சப்போர்ட் இந்த கட்சிக்கு தான்... நடிகர் போஸ் வெங்கட் உடன் பொங்கல் ஸ்பெஷல் ஜாலி நேர்காணல் ..\nபொங்கல் கொண்டாட்டத்தை குடும்பத்தோடு மட்டுமே கொண்டாடுங்கள்..\nபிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது எப்படி பல உண்மையை உடைத்த பாடகர் வேல்முருகன்..\nசசிகலாவிற்கு ஆதரவாக நிற்கும் பிரேமலதா விஜயகாந்த்... அதிர்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..\nகையில் வேலை எடுத்தாலும் ஸ்டாலின் வெற்றி பெறமுடியாது... மரண மாஸ் காட்டும் முதல்வர் எடப்பாடி..\n38 வயசுலயும் வெறித்தனமா வீசி மெக்ராத், ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனைகளை தகர��த்த ஆண்டர்சன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.agalvilakku.com/news/2018/201804006.html", "date_download": "2021-01-27T12:25:31Z", "digest": "sha1:OWTT46MZ7OLLWCQHXKMIJJ3IE4TNG4KT", "length": 15273, "nlines": 139, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி விவகாரம்: ஏப். 9ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nகாவிரி விவகாரம்: ஏப். 9ல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 12:30 [IST]\nபுதுதில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.\nதமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தண்ணீர் திறப்பை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த காலக்கெடு மார்ச் மாதம் 30ம் தேதியோடு முடிந்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை.\nஆனால் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ‘ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டது. மேலும் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கேட்டது.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கும் மத்திய அரசை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது தமிழக அரசு. மேலும் தமிழக அரசு தான் தொடர்ந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.\nஇதனையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழகத்தின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் கூறவில்லை. செயல்திட்டம் (ஸ்கீம்) என்றே குறிப்பிட்டோம். காவிரி பிரச்னையை முழுமையாகத் தீர்ப்பதற்குரிய திட்டத்தையே ஸ்கீம் எனத் குறிப்பிட்டோம். ஸ்கீம் என்ற வார்த்தை காவிரியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. வழக்கின் விசாரணை, வரும் 9-ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தார்.\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது\nதமிழகம்: ஜனவரி 19 முதல் 10 / 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை\n2020 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 205.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள். இப்படைப்பாளிகள் குறி��்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் வெளி வந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nசுவையான 100 இணைய தளங்கள்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&si=2", "date_download": "2021-01-27T14:48:24Z", "digest": "sha1:Q4PKYYQZLUOFYGUNPBJ64LI5NIIXTKOX", "length": 23549, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Pulamai Venkatachalam books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- புலமை வேங்கடாசலம்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'' குற்ற வழக்கு விசாரணை'' என்னும் இந்நூல் நீதியரசர்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர்க்குப் பயன்படும் வகையில் சீரிய முறையில் படைக்கப்பட்டுள்ளது.\nஇந்நூலின்கண் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பு முறை. குற்றவியல் வழக்கு விசாரணை, குறுக்கு விசாரணை, தீர்ப்பு, மேலாய்வு, [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஇந்திய நாட்டு நீதிமன்றங்கள், இந்தியச் சாட்சியச் சட்டத்தின் அடிப்படையிலேயே தமது தீர்ப்புகளை வழங்குகின்றன. உரிமையில் வழக்குகளில், வழக்குத் தரப்பினர்கள் வாய்மொழிச் சான்றுகளையும் ஆவணச் சான்றுகளையும் சரியான முறையில் அளிக்கவில்லையேல், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராக அமைந்துவிடும் உரிமையியல் , குற்றவியல் வழக்குக்களில், [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nஇந்திய வனச்சட்டம் - India Vanasattam\nமக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதும் தெரியாது.\nஇந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்கள் காடுகளின் பாதுகாப்பின் பொருட்டு, தனி [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதிருமணமும் விவாகரத்தும் என்னும் இந்நூல் பல்வேறு திருமணச் சட்டங்களில் மொழியாக்கத்தைக் கொண்டிருப்பதுடன் வழக்குத் தீர்வுகளையும், மாதிரிப் படிவங்களையும் கொண்டுள்ளது.\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nநீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal\nமனித சித்தாந்தமும், விண்ணியல் ஆராய்ச்சியும் பற்றி விளக்கி ஒரு கற்பனையற்ற கதையாய்க் குழைத்து விளக்கித் தருகிறது. நூல்.\nபாட்டனும், முப்பாட்டனும் இறந்த பின்னும் இப்பிரபஞ்சமே செத்தாலும் கூட இறந்தவரின் அணுக்கள் உயிர் வாழ்கின்றன எனும் விழுமம் விஞ்ஞானம் கண்ட [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nதாத்தா பாட்டி சொன்ன கதை\nமதிய வெயில் நேரத்தில் வெட்டுக்கிளி ஒன்று இங்கும் அங்கும் குதித்து பாட்டுப்பாடி ஆடிக்கொண்டிருந்தது.\nஅப்போது எறும்பு ஒன்று அரிசி ஒன்றை எடுத்துக்கொண்டு அதே பாதையில் தன் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் “இப்போது என்ன அவசரம். சிறிது [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடா���லம்\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் விதிகள் (Stop the Domestic Violence)\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம்\nமக்கள் பலருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய பல தகவல்கள் அவர்களுக்குத் தெரிவிக்கப்படாமல் தொடர்ந்து இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.\nஒருவரது நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருந்துவரும் நிலையில் அவருக்குத் தெரியாமலேயே அந்த நில்த்திற்குரிய பட்டா வேறு நபர் பெயருக்கு மாற்றி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\nசிறைகள் சட்டம் - Siraigal Sattam\nசிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன.\nசிறைக்குச் செல்பவர்கள் மட்டுந் தான் சிறைகள் பற்றிய சட்டங்களையும் விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. அனைத்துத் [மேலும் படிக்க]\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)\nபதிப்பகம் : தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nபேரா. புலமை வேங்கடாசலம் - - (1)\nபேரா. புலமைவேங்கடாசலம் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nTarun Raichura வணிக வண்டியில் என்னிடம் ஐந்து உருப்படிகள் உள்ளன, நான் உங்களுக்கு ஒரு மின்னஞ்சலையும் அனுப்பியுள்ளேன், ஆனால் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.\nTemple Monkeys எனக்கு அறிமுகம் செய்த புத்தகங்கள் | Kumaresan S […] […]\nசிந்தனை துளிகள் | Motivation In Tamil […] சிந்தனை துளிகள் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபாரதிதாசன் கவிதைகள் முழு, மாவிலைகள், சி எம் முத்து, வந்தார்கள் வென்றார், லட்சுமி பதிப்பகம், மேலை நாட்டு, வழக்கறிஞர் C.P. சரவணன், தமிழ்நாட்டின், அ ராமசாமி, ஹ ஜி, ugadi, செந்தமிழ் இல, செய் முறைகள், arputha reiki, லீ\nதிருஷ்டிகளும் பரிகாரங்களும் - Thrishtikalum Parigarangalum\nஏழாவது அறிவு (மூன்று பாகங்கள்) -\nகண்ணதாசன் திரையிசைப் பாடல் திறம் (பக்தியும் தத்துவமும்) -\nஅந்தரேயின் நகைச்சுவைக் கதைகள் -\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2 - Bhagawat Geethai Ii\nஇந்தியாவின் வரலாறு பாகம் 1 -\nஅபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உரை -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 26 -\nஅமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் இந்திய அணு ஒப்பந்தமும் - Americavin Ulakalaaviya Arasiyalum India Anu Oppanthamum\nஅறிஞர் அண்ணாவின் நாடோடி - Arignar Annavin Naadodi\nபுத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள் - Putthiraperu pera vizhaiyum aangalukkana aalosanaikal\nஜென்ம ஜென்மமாய் - Jenma Jenmamai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2294", "date_download": "2021-01-27T13:19:21Z", "digest": "sha1:JSQTBYK6HCJBAC4NXGZZNUFSHMCF6TW3", "length": 7381, "nlines": 114, "source_domain": "www.paasam.com", "title": "78 வயதான தாயும் அவரை பார்க்கவந்த 60 வயது மகனும் நஞ்சருந்தி தற்கொலை | paasam", "raw_content": "\n78 வயதான தாயும் அவரை பார்க்கவந்த 60 வயது மகனும் நஞ்சருந்தி தற்கொலை\nசிறிலங்கா கல்பிட்டி பொலிஸ் பிரிவில் 78 வயதான தாயும், 60 வயதானமகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஉயிரிழந்த மகன் மட்டக்களப்பில் வசிப்பவர் எனவும், இன்று காலை தனது தாயாரை பார்க்க முசல்பிட்டி பகுதிக்கு வந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை நீதவான் பார்வையிட்டுள்ளதுடன், விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிர��ழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/85-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-pantha-kalam/", "date_download": "2021-01-27T13:02:30Z", "digest": "sha1:TEWMDEJZTKLR2T3X5RLWJYMMJX6Y2PFC", "length": 14800, "nlines": 236, "source_domain": "www.siddhabooks.com", "title": "85. பந்தக் காலம் – Pantha Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. மணிபந்த வர்மம் (வர்ம பீரங்கி-100)\n2. மணிக்கட்டு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n3. மணிக்கட்டு பந்த காலம் (அடிவர்ம சூட்சம்-500)\n4. கோழிகழுத்து – புறதாரை வர்மம் (வர்ம நூலளவு நூல்)\n5. எட்டெல்லு பொருத்து வர்மம் (வர்ம நிதானம்-300)\nமணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் உள்ளது.\n1.\t‘மோது மணிபந்தத்தின் நால்விரல் மேல் ஆந்தை’ (வர்ம பீரங்கி-100)\n2.\t‘விரியாத மணிக்கட்டில் மணிபந்தம்\nவீரான விரல் நாலின்மேல் ஆந்தை வர்மம்’ (வர்ம கண்ணாடி-500)\n3.\t‘ஆரடா பெருவிரல் இடைமேல் குண்டுவர்மம்\nஅப்பனே அஞ்சிறை மேல் மணிபந்த வர்மம்’\t(வர்ம சாரி-205)\n4.\t‘வன்முடிச்சியதின் கீழ் மணிக்கட்டு வர்மம்\nசரியதனிலிருந்து எட்டு விரல் மேலே\nதடவிப்பார் விஷமணிபந்த வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n5.\t‘திண்டாடும் மணிகட்டு பந்த காலமாமே’ (அடிவர்ம சூட்சம்-500)\n6.\t‘மிகையதாம் மணிக்கெட்டாகும் இடத்திலே மணிபந்தம் பார்’\n7.\t‘கோழிகழுத்து வர்ம பகுதியில் சுற்றளவெடுத்து இரண்டாக மடக்கினால் கோழிகழுத்து அகத்து வர்மம் அகதாரை அ���ியலாம் புறத்து வர்மம் புறதாரை அறியலாம்’. (வர்ம நூலளவு நூல்)\n8.\t‘புறங்கையில் மணிக்கெட்டினருகு பற்றி’\n‘பற்றியே அதில் எட்டெல் பொருத்துண்டப்பா\nபாரமாம் இந்த பொருத்து விலகிபோனால்’ (வர்ம நிதானம்-300)\nஇவ்வர்மம் கை மணிக்கட்டு பகுதியின் பின் பகுதியில் (Posterior) காணப்படுகிறது. இது ஆந்தை வர்மத்துக்கு நான்கு விரலளவுக்கு கீழாகவும், முடிச்சு வர்மத்துக்கு ஒரு விரளவுக்கு மேலாகவும், விஷமணிபந்த வர்மத்துக்கு எட்டு விரலளவுக்கு கீழாகவும் காணப்படுகிறது.\nஇந்த இடத்தில் எட்டு மணிக்கட்டு என்புகள் (Carpus Bones) இரண்டு அடுக்குகளாக உள்ளன. அவை Trapezium, Trapezoid, Capitate, Hamate, Scaphoid, Lunate, Triquetrum, Pisiform ஆகியன. இந்த மணிபந்த வர்மத்தில் அடிபடும் போது இந்த என்புகளெல்லாம் விலகிப் போகும்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/900-feet-hydrogen-rock-enters-in-suns-atmosphere/", "date_download": "2021-01-27T13:00:26Z", "digest": "sha1:JPOQ3VOLP6IL2BNJCQJNDQEGXBDQA25U", "length": 13636, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "சூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 ஆடி நீளமுள்ள ஹைட்ரஜன் பனிப்பாறை", "raw_content": "\nசூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 ஆடி நீளமுள்ள ஹைட்ரஜன் பனிப்பாறை\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. எப்போது முதல்.. 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..\nசூரிய மண்டலத்திற்குள் நுழைந்த 900 ஆடி நீளமுள்ள ஹைட்ரஜன் பனிப்பாறை\n900 அடி நீளமுள்ள ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவதை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஒமுவாமுவா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைட்ரஜன் பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், இது இயற்கையில் மிகவும் அரிதான ஒரு நிகழ்வு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து���்ளனர். சுமார் 900 அடி நீளமுள்ள இந்த பனிப்பாறை சூரிய மண்டலத்திற்குள் வருவது இதுவே முதன்முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சனி கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அருகே உள்ள இந்த பனிப்பாறை அதனை கடக்கப் பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்றும் கூறியுள்ளனர். முதன்முதலில் 2017 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாறை, வால் நட்சத்திரம் முதல் சுருட்டு வடிவ விண்கலம் வரையிலான பலவற்றுடன் ஒப்பிடப்பட்டு தற்போது, இது முழுவதுமாக ஹைட்ரஜன் நிரம்பிய பனிப்பாறையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பனிப்பாறையின் கிராபிக்ஸ் படத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nமண்டியிட்டு மன்னிப்பு கேட்ட அமெரிக்க போலீசார்\nகருப்பின இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு 7வது நாளாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல இடங்களில் நடந்த அமைதி போராட்டத்தில் போலீசார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு போராட்டகாரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியால் கால் மூட்டால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் 7வது நாளாக தணியாத கோபத்துடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு […]\nதமிழக பாலில் நுரையீரல் புற்று நோயை உண்டாக்கும் நச்சுப் பொருள் – மத்திய அமைச்சர் பதிலால் அதிர்ச்சி\nசெயலற்ற கணக்குகளுக்கும் வட்டி அளிக்கும் அற்புத திட்டம்..உங்களிடம் இந்த கணக்கு இருக்கிறதா\nகொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்னென்ன.. வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி..\nபோட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..\nஇனி உங்கள் பெயரையும் கூகுளில் இடம்பெறச் செய்ய முடியும்.. எப்படி தெரியுமா\nதாயின் கடைசி வார்த்தையை நினைவாக்க தாயின் உடலை சந்திரனில் புதைத்த மகன்\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி….. இந்தியாவில் ரூ.5.99 லட்சத்தில் இயற்கையை பாதிக்காத எலக்ட்ரிக் டிராக்டர் அறிமுகம்…\nடிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் போதும்.. உங்களுக்கு ரூ.35,000 சம்பளம்.. எந்த நிறுவனத்தில் தெரியுமா..\nபிஹார்: உயிரை காப்பாற்றிய 2 யானைகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலானசொத்துக்களை வழங்கிய நபர்\nபு��்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..\nதலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..\nமனிதர்களுக்கு உயிர்வாழ உமிழ்நீரே போதும் உணவு வேண்டாம்…. அறிவியல் ஆச்சர்யம்…\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t150819-topic", "date_download": "2021-01-27T14:04:55Z", "digest": "sha1:HDWASXKGAWT6ER64TLPJR2423USIMOPG", "length": 43455, "nlines": 269, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னண��� தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nதிராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nதிராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nகலை மனிதனின் இருப்பை ஏதோ ஒருவகையில் இந்த உலகில் நிரந்தரமாக்குகிறது. அதனால் தான் கலைஞர்கள் மனித வாழ்வையும் பண்பாட்டையும் தொடர்ந்து இலக்கியம், ஓவியம் சிற்பம் எனப் பல்வேறு வடிவங்களில் அதைப் பதிவு செய்கிறார்கள். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கலைவடிவங்கள் நூற்றாண்டுகளைக் கடந்தும், கலை, கலாசாரம், ���ண்பாடு ஆகியவற்றின் மாபெரும் சாட்சியாக நிலைபெறுகின்றன. நிகழ்கால மனிதன் பழங்கலைகளின் முன்னால் நிற்கும் போது ஒரு பூரணத்துவத்தை அடைகிறான்\nஇந்தியாவின் கலைப் படைப்புகள் பழைமையும் பெருமையும் வாய்ந்தவை. இன்றளவும் உலகத்தின் கவனத்தைக் கவர்வனவாகவும், வியப்பூட்டுவனவாகவும் விளங்குகின்றன. அத்தகைய கலைப் பொக்கிஷங்களின் கூடாரமே எல்லோரா.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nகி.பி. 642 ஆம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியோடு பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் போர் தொடுத்தான். வாதாபியைத் தீக்கிரையாக்கி அழித்தான். பல்லவர்களால் ஏற்பட்ட இந்தக் களங்கத்துக்குப் பழி தீர்க்கச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் விக்ரமாதித்யன், பல்லவர்கள் மீது கி.பி 734 ஆம் ஆண்டு போர் தொடுத்து அதில் பெரும் வெற்றி பெறுவான். வாதாபியை நரசிம்ம வர்மன் அழித்ததுபோலவே காஞ்சியை அழித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்ற வெறியுடன் நுழைந்தவனது கண்ணில் முதலில் பட்டது 'ராஜ சிம்ம பல்லவேஸ்வரம்' எனும் காஞ்சி கயிலாசநாதர் கோயில்.\nஅற்புதக் கலைப்படைப்பான கயிலாசநாதர் கோயிலைப் பார்த்துப் பிரமித்தவன் ' மனித முயற்சியினால் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்க முடியுமா' என்று வியந்து காஞ்சியை அழிக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். காஞ்சியில் தான் கைப்பற்றிய செல்வங்களை எல்லாம் கோயிலுக்கு கொடை அளித்துவிட்டுச் சென்றான். அதோடு நில்லாமல் காஞ்சி கயிலாச நாதர் கோயில் போன்றே பட்டடக்கல்லில் 'விருபாட்சர் கோயிலை' எழுப்பினான். விருபாட்சர் ஆலயம்தான் எல்லோராவின் கயிலாயநாதர் ஆலயத்துக்கு முன்மாதிரி.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஎல்லோராவில் மொத்தம் 34 குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. முதல் பன்னிரண்டு குடைவரைக் கோயில்கள் பௌத்தக் கோயில்கள். அடுத்தடுத்த பதினேழு குடைவரைக் கோயில்கள் இந்துக் கோயில்கள். மீதமிருக்கும் ஐந்து கோயில்கள் சமணர்களுக்கானது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இவை அனைத்தும் ஒரே காலகட்டத்தில் வழிபாட்டில் இருந்தன என்கின்றனர். இவற்றை உருவாக்கியவர்கள் மூன்று மதங்களுக்கும் சமமான ஆதரவை அளித்து மூன்று மதத்தினரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்து தங்களின் மத��்கல்வியையும் நடத்த அனுமதித்திருக்கிறார்கள். இந்த 34 கோயில்களில் நடுநாயகமாக நிற்பது கயிலாசநாதர் கோயில்.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nகயிலாயமலையை சிற்ப வடிவாக்கிய பெரும் சாதனையை நிகழ்த்திய இந்தக் கோயில், உலக அதிசயங்களுள் ஒன்று. பிரமாண்டமான ஒரே கல். அதைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில். தொழில்நுட்ப வரைகலையில் ஆர்த்தோகிராபிக் புரொஜெக்சன் என்று ஒரு வரைகலை உண்டு. அதில் கட்டடத்தின் முன்பக்கத் தோற்றம், பக்கவாட்டுத் தோற்றம் மற்றும் மேல் தோற்றம் ஆகியன வரைவர். இதன் மூலம் கட்டடத்தின் அமைப்பைத் தீர்மானிப்பர். சுமார் 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கயிலாசநாதர் ஆலயம் மேலிருந்து கீழ் நோக்கி செதுக்கப்பட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. அதாவது டாப் வியூவிலேயே கற்பனையின் மூலம் ஒதுக்கப்பட வேண்டியவை குறித்துத் தீர்மானித்து தேவையற்ற பாறைகளை வெட்டி அகற்றி முழுக்கோயிலையும் உச்சியில் இருந்து அடிக்கட்டுமானம் வரை செதுக்கியிருக்கிறார்கள். நம்புங்கள் 148 அடி நீளமும், 62 அடி அகலமும், 100 அடி உயரமும் கொண்ட பிரமிப்பூட்டும் இந்தக் கோயிலுக்கு வெளியில் இருந்து ஒரு சிறுகல் கூடக் கொண்டு வந்து சேர்க்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆலயமும் 85,000 கன மீட்டர் அளவுள்ள ஒரே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டது.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nராஷ்ட்ரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணன் ( கி.பி 756 – 773) காலத்தில் இந்தக் கோயில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும், மன்னன் தண்டிதுர்கா (கி.பி 725 - 755) காலத்தில் வெட்டத் தொடங்கப்பட்டது என்றும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இந்தப் பணி எப்போது நிறைவுற்றது என்கிற தகவலும் இல்லை. குறிப்பாக நூறு ஆண்டுகள் வரைகூட இந்தப் பணி நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மலையைக் குடைந்து, பாறைகளை வெட்டி எடுத்து, அவற்றைத் தனித் தனியாகப் பிரித்துச் சந்நிதிகள், யானைகள், கருவறை, விமானம் மற்றும் பிரமாண்ட தூண்கள் ஆகியனவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். அதாவது வேண்டாத பாறைகளை வெட்டி எடுத்து நீக்கிவிட்டு, கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படித் தேவையில்லாமல் வெட்டி எறியப்பட்ட பாறைகள் மட்டும் சுமார் நான்கு லட்சம் டன் எடைகள் என்கின்றனர்.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nநந்தி மண்டபம், விமானம், இரண்டு கோபுரங்கள், இரண்டு அழகிய கல் தூண்கள் என்னும் அமைப்பில் இந்தக் கோயில் செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் கருவறையில் கயிலாசநாதர் மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் அடிபீடத்தில் எழில்கொஞ்சும் கம்பீரமான யானைகள் வடிக்கப்பட்டுள்ளன. அந்த யானைகள் தங்களது தோளில் ஒட்டுமொத்த ஆலயத்தையும் தாங்குவதைப் போன்று வடிக்கப்பட்டுள்ளன.\nகயிலாயம் என்றதும் இறைவன் நினைவுக்கு வருவதுபோலவே கயிலையைப் பெயர்க்க முயன்ற ராவணனும் நினைவுக்கு வருவான். இந்த ஆலயத்தில் ராவணனின் கம்பீரமான சிற்பங்கள் அமைந்துள்ளன. ராவணன் கயிலையைப் பெயர்க்க முயலும் காட்சிகள் மிக நுட்பமாக வடிக்கப்பட்டுள்ளன. பரமசிவன் பார்வதியோடும் நந்தியோடும் இன்னும் பிற பூதகணங்களோடு இருக்கும் கயிலாயத்தை அவன் பெயர்க்கும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கிறது. ராவணன் தனது 10 தலைகளில் 9 தலைகளை ஈசனுக்குக் காணிக்கையாகத் தர அந்த 9 தலைகளையும் ஈசன் மாலையாகக் கோர்த்து அணிந்திருக்கும் சிற்பமும் சிறப்புப் பெற்றது.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஇவை மட்டுமின்றி சிவன் பார்வதி திருக்கல்யாணம், திரிபுரம் எரித்த திரிபுராந்தகர், ராமாயணக் காட்சிகள், ஆமைகளின் மீது நின்றபடி அருள் புரியும் புனித நதி தேவதைகளின் உருவங்கள் என்று பல்வேறு சிற்பக்கூட்டங்கள் எழில் கூட்டுகின்றன.\nகருத்தைக் கவரும் எல்லோரா சிற்பங்களுள் ஈசனின் எழிலுறு ஆடற் சிற்பமும் ஒன்று. சுமார் 16 அடி உயரத்தில் பிரமாண்டமாக இருக்கும் இந்தச் சிவபெருமான் எட்டுக் கரங்களோடு காட்சி கொடுக்கிறார். வழக்கமாக முயலகன் மீது காலூன்றி ஆடும் கோலத்தில் இல்லாமல், இறைவன் தரையில் கால் ஊன்றி ஆடுகிறார். கைகளில் ஆகாய வரத முத்திரை, அரவு, உடுக்கை, போன்றவற்றை ஏந்தி ஒரு காலை உயர்த்தி ஆடுகிறார்.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nமுருகன் கைபற்றி உமையம்மை அருகிருந்து அந்த எழில் நடனக் கோலத்தை ரசிக்கிறார். சிவகணங்கள் சூழ்ந்து இசைக் கருவிகளை இசைக்கின்றன. பிருங்கி முனிவர் எலும்புருகொண்டு இறைவனின் ஆடல் கோலத்த��க் கண்டு களிக்கிறார். வானிலிருந்து பிரம்மாவும் விஷ்ணுவும் கண்டு மகிழ்கின்றனர். விண்ணில் ஆட்டின் முதுகில் அமர்ந்த வண்ணம் அக்னி தேவனும் வேழத்தின் மேல் அமர்ந்த வண்ணம் இந்திரனும் வலம் வர, திருமாலும் நான்முகனும் கவனித்த வண்ணம் இருக்கின்றனர்.\nநூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சி தரும் எல்லோரா குடைவரைக் கோயிலில், பல்வேறு சிலைகளின் மூக்குகள் மட்டும் உடைபட்டுக் காணப்படுகின்றன. சுல்தான்களின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமித்து, கோயிலை இடித்துத் தரைமட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாவம், பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் உடைக்க முடிந்தது சிலைகளின் மூக்கை மட்டும்தான் என்கின்றனர்.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஉலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இந்தக் கலைக்கோயில்களை யுனெஸ்கோ அமைப்பு, 'பாரம்பரியக் களமா'கக் குறிப்பிட்டுள்ளது. காணும் எவரையும் கவரும் சிற்பக்கூட்டம் நிறைந்த இந்தக் குடைவரைக் கோயில்கள் வரலாற்று ஆர்வலர்களுக்குப் பெருவிருந்து.\nமகாராஷ்டிரா மாநிலம், ஔரங்காபாத்திலிருந்து 28 கி.மீ தொலைவில் இருக்கிறது எல்லோரா.\nஎல்லோராவுக்குச் செல்கிறவர்கள் முதலில் 16 - ம் எண் குடைவரைக் கோயிலுக்கு நேரடியாகச் செல்லாமல் எண் 1 - லிருந்தோ அல்லது எண் 34 லிருந்தோ தொடங்குவது நல்லது. 16 - ம் எண் கோயிலான கயிலாசநாதர் கோயிலைக் கடைசியாகச் சென்று பார்ப்பது நல்லது. ஏனெனில், எழில் கொஞ்சும் கயிலாசநாதர் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால், மற்ற கோயில்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் போகலாம். எனவே மதியம் வரை பிற கோயில்களைப் பார்த்துவிட்டு மதியத்திற்குப் பின் மேலே கயிலாச நாதர் கோயிலுக்குச் செல்வது சாலச் சிறந்தது.\nஇங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில்தான் வெருள் கிராமம் அமைந்திருக்கிறது. இங்குதான் புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத் தலமான கிரிஸ்னேசுவரர் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஇந்த திரியை சுற்றுலா பகுதி தலைப்பாக\nமாற்றம் செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன்.\nகட்டுரை தவறான தலைப்பு ஐயா.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில�� - ஒரு தரிசனம்\nஅஜந்தா ஓவியங்கள் / எல்லோரா குகை சிற்பங்கள் கண்டு களித்த அனுபவம் உண்டு.\nஅருமையான படைப்புகள். தற்காலத்தில் இவை மாதிரி உருவாக்கமுடியுமா\nஎவ்வளவு ஆண்டுகள் ஆகும் கட்டி முடிக்க\nஎன்னால் முடிந்தது....சுற்றுலா பகுதிக்கு மாற்றுவது மட்டுமே பழ மு அவர்களே.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\n@T.N.Balasubramanian wrote: அஜந்தா ஓவியங்கள் / எல்லோரா குகை சிற்பங்கள் கண்டு களித்த அனுபவம் உண்டு.\nஅருமையான படைப்புகள். தற்காலத்தில் இவை மாதிரி உருவாக்கமுடியுமா\nஎவ்வளவு ஆண்டுகள் ஆகும் கட்டி முடிக்க\nஎன்னால் முடிந்தது....சுற்றுலா பகுதிக்கு மாற்றுவது மட்டுமே பழ மு அவர்களே.\nமேற்கோள் செய்த பதிவு: 1292360\nநாம் சுற்றுலா சென்று வந்த அனுபவம்\nஇதை மாற்றி அமைத்தமைக்கு நன்றி ஐயா.\nRe: திராவிடக் கட்டடக்கலையின் உச்சம்... எல்லோரா கயிலாசநாதர் கோயில் - ஒரு தரிசனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/southasia/03/234009?_reff=fb", "date_download": "2021-01-27T13:09:06Z", "digest": "sha1:2TM3VOSGSXFMCDXCJMLF2PHYHKBHOCYH", "length": 10626, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தாய்லாந்தில் தீவிரமடைந்துள்ள முடியாட்சிக்கு எதிரான போராட்டம்! காவல்துறையின் அராஜக செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாய்லாந்தில் தீவிரமடைந்துள்ள முடியாட்சிக்கு எதிரான போராட்டம்\nதாய்லாந்தில அமல்படுத்தப்பட்ட அவசர ஆணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக சார்பு ஆர்வலர்களை காவல்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து அப்புறப்படுத்தியுள்ளனர்.\nகடந்த சில நாட்களாக தாய்லாந்தில் முடியாட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் ��ற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பினை கூர்மைப்படுத்தியுள்ளனர்.\nஅதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களோடு பல்வேறு தரப்பினரும் கைகோர்த்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரசாயனம் கலந்த தண்ணீரைக் கொண்டு போராட்டக்காரர்களை கலைத்துள்ளனர்.\nநாடு தழுவிய மாணவர்களின் போராட்டத்தினையடுத்து பிரதமர் பிரயுத் தான் பதவி விலக போவதில்லையென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nமேலும், அரசு போராட்டத்தினை கட்டுப்படுத்த புதிய சக்திகளை பயன்படுத்தவும் தயங்காது என்றும், அரசு அவசர ஆணையை 30 நாட்களுக்கு அமல்படுத்தியுள்ளது. இது நிலைமை சீரடையும் வரை ஆணை அமலில் இருக்கும் என கூறியுள்ளார்.\nகடந்த ஜூலை மாதம் முதல் மாணவர்கள் தலைமையில் தொடங்கியுள்ள இந்த போராட்டமானது ஆண்டாண்டு காலமாக தாய்லாந்தினை ஆட்சி செய்து வரும் முடியாட்சி முறைக்கு எதிராகவும், சதியின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு எதிராகவும் வீரியமாக செயல்பட்டு வருகின்றது.\nமுன்னதாக நாட்டு மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு மன்னர் வஜிரலோங்க்கார்ன், நாட்டையும், முடியாட்சியையும் விரும்புபவர்களை மட்டுமே நாடு வேண்டுகிறது என்று கூறியிருந்தது போராட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.\nகடந்த புதன்கிழமை ராணி சுதிதா மற்றும் இளவரசர் தீபாங்கோர்ன் ராஸ்மிஜோதி ஆகியோர் பயணித்த வழியில் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளை விரல்கள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nகாவல்துறையினர் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தாய்லாந்து சட்டப்படி இந்த குற்றத்திற்கு 16 ஆண்டுகள் வரை கடுங்காவல் விதிக்கப்படும். இந்த சம்பவம் போராட்டக்காரர்களின் கோபத்தினை மேலும் அதிகரித்துள்ளது.\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் ப��ரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/09/23/artical-121/", "date_download": "2021-01-27T13:16:50Z", "digest": "sha1:FHQAUJ5B6Q5QDS2SRLTPPJ3BUVOG5BLI", "length": 33904, "nlines": 204, "source_domain": "vemathimaran.com", "title": "வே. மதிமாறன்ஆனந்த விகடனும் – பெரியாரும்", "raw_content": "\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஆனந்த விகடனும் – பெரியாரும்\nஆனந்த விகடனை குறை கூறுகிறீர்களே, அந்த இதழ்தானே இன்று பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது\nசினிமா செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து கிசு கிசு பாணியிலே அனைத்து செய்திகளையும் எழுதுகிற ஆனந்த விகடன், கிசு கிசு செய்திகளையும் தாண்டி, ‘அறிவுத்துறை’ சார்ந்தவர்களையும் தன் வாசகர்களாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்,\nஅந்த நோக்கத்தில்தான் சிறுபத்திரிகையுலகில் வஸ்தாதுகளாக விளங்கிய சில இலக்கியவாதிகளை தனது பத்திரிகையில் இலக்கிய சேவை செய்யவைத்தது.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்து செய்திகள் வெளியிட்டால், அதை வாங்குவதற்கு என்று மிகப் பெரும் வாசகர் கூட்டம் தமிழ் நாட்டில் உண்டு. அதை அறுவடை செய்தவதற்காகத்தான் விடுதலைப் புலி ஆதரவாளர்களை வைத்து தொடர் கட்டுரை எழுது வைக்கிறது, பிரபாகரன் படத்தை அட்டையில் பிரசுரித்து வெளியிடுகிறது, புள்ளி விவரங்கள் வெளியிடுகிறது.\nசெக்ஸ், மருத்துவம், தன் முனைப்பு, சுயதொழில், அரசியல், சினிமா, மதன், சுஜாதா, நாராயண ரெட்டி, கிசு கிசு, வெட்டி அரட்டை, ஊதாரிதனமான செய்திகள், சமையல், அழகு குறிப்பு, பிரபலங்களுடன் பேட்டி என்று எல்லா பத்திரிகைகளையும் போல் இப்படி ஊசிப் போன செய்திகளை விகடன் வெளியிட்டு சாதாரண வாசகர்களை தக்க வைத்து கொண்டாலும்,\n‘இலக்கியம், முற்போக்கு, சமூக அக்கறை’ போன்ற பாசாங்கு செய்திகளையும் சரியான விகிதத்தில் கலந்து அடிக்கறதானலதான், ஆனந்த விகடன் மற்ற பத்தரிகைளில் இருந்து வேறுபடுகிது. இலக்கியம் மற்றும் முற்போக்களார்களை தனது வாசகர்களாக பெருமளவில் உருவாக்கியிருக்கிறது. அது போன்ற ஒரு முயற்சிதான் பெரியார், அம்பேத்கர் பற்றியான தொடர். இதனால் பலஆயிரம் புதிய வாசகர்களை ஆனந்த விகடனுக்கு உருவாக்கியிருக்கிறார்கள்.\n(சிறு பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்து, ஆனந்த விகடனில் எழுதி பிரபலமான எழுத்தாளர்கள், மீண்டும் சிறு பத்திரிகைகாரர்கள் தங்கள் இதழுக்கு கட்டுரையோ, கதையோ கேட்டால் – ‘நேரமே இல்லீங்க.. கண்டிப்பா எழுதுறேன்..’ என்று தட்டிக் கழித்துவிடுகிறார்கள். அதுவே ஆனந்த விகடனில் இருந்து ராத்திரி 12 மணிக்கு போன் பண்ணி கட்டுரை கேட்டால், ராத்திரி எல்லாம் கண் முழுச்சி காலையிலே இவர்களே நேரில் கொண்டு போய் கொடுத்து, ‘கொஞ்சம் லேட்டாயிடுச்சி மன்னச்சிடுங்க…’ என்று பெருதன்மையாக நடந்து கொள்கிறர்கள்.)\nயாரை வேண்டுமானலும் சகட்டுமேனிக்கு கேலியும், கிண்டலும் செய்கிற ஆனந்த விகடன் – ஜெயேந்திரன் கொலை வழக்கில் கைதானபோது, ‘அந்த ஆளு அவள வைச்சிக்கிட்டு இருந்தான். இவள கைய புடுச்சி இழுத்தான்’ என்று எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தபோது, ஜெயேந்திரனை பற்றி உண்மைகளை கூட எழுதாமல், தன்னிடம் வேலை பார்க்கும் சூத்திரர்களை கொண்டு, பொய்களை துப்பறிந்து, கண்ணியமாக செய்திகளை வெளியிட்டது கிசு கிசு பத்திரிகையான ஆனந்த விகடன்.\nநீங்கள் சொல்வது போல், பெரியார் மட்டுமல்ல, மார்க்ஸ், அம்பேத்கர் பற்றிய தொடர்களையும் வெளியிட்டு இருக்கிறது.\nஇந்தத் தலைவர்களின் கொள்கைகள் தமிழ்நாடு முழுக்க பரவி தமிழ் நாடு ஜாதி வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் அற்று, சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்கிற தாளாத சமூக அக்கறையின் பால் அவர்களை பற்றி வெளியிட்டு இருக்கிறதா\nஅதற்கு வியாபாரம். பரந்து பட்ட வாசகர் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்.\n‘ பெரியார் தொடரை மிக சிறப்பாக வெளியிட்டது’ என்று நீங்கள் நல் அபிப்பராயம் சொல்கிறீர்கள் அல்லவா’ என்று நீங்கள் நல் அபிப்பராயம் சொல்கிறீர்கள் அல்லவா அதுதான் அந்தத் தொடரின் வெற்றி.\nபெரியார், டாக்டர் அம்பேத்கர் பற்றி தொடர் வந்ததற்காக ரொம்ப பெருமைபட்டுக்காதிங்க, அம்பேத்கரும் – பெரியாரும் யாரை எல்லாம் எதிர்த்து தன் காலம் முழுவதும் போராடினார்களோ, அந்த ராஜாஜியையும், காந்தியையும் பற்றி புகழ் பாடும் தொடரையும் ஆனந்த ���ிகடன் வெளியிடும்.\nஇதுபோன்ற இரட்டை வேடங்கள் ஆவிக்கு சகஜம்தான்.\n‘பாய்ஸ்’ என்கிற பொறுக்கித்தனமான படம் வந்தபோது, அதை விமர்ச்சித்து ஆன்ந்த விகடன் ‘ச்சீ..’ என்று ஒற்றை வார்த்தையில் ஒரு பக்கத்திற்கு யோக்கியம் மாதிரி வெளியிட்டிருந்தது-. (‘ச்சீ..’ ஆனந்த விகடனுக்கும் பொருந்தும்)அந்தப் படத்தின் பொறுக்கித்தனத்திற்கு 99 சதவீதம் காரணமான சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கண்டித்து எழுதவில்லை.\nஅதுமட்டுமல்ல, பொறுக்கித்தனமா எழுதுற சுஜாதாதான் ஆவியின் ஆஸ்தான எழுத்தாளர். அந்த ஆளு உயிரோடு இருக்கும்போதும் மட்டுமல்ல, செத்தப் பிறகும் அவனை ஆவியாக கொண்டு வந்து, நம்மள சாவடிக்குது ஆவி.\n‘செத்தப் பிறகும் கொடுத்தான் சீதக்காதி’ என்று சொல்வார்கள். அதுபோல், ‘செத்தப் பிறகும் கெடுக்கிறான் சுஜாதா.’\nவர்த்தகமும்-பார்ப்பனியமும் ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கு இரண்டு கண்கள். பார்ப்பனரல்லாத பத்திரிகைகளுக்கு வர்த்தகம் மட்டும்தான் நோக்கம்.\nஅதனால்தான் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் விமர்சிக்கிற பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பனியத்தின் ஜாதி வெறி அதன் ஓழுக்கக் கேடு குறித்து விமர்சிப்பதில்லை.\nசொந்த புத்தி அற்று பார்ப்பனரல்லாதவர்களால் – நடத்தப்படுகிற பத்திரிகைகள், பார்ப்பன பத்திரிகைகளையே முன் மாதிரியாக கொண்டு நடத்துவதால், இவர்களும் பார்ப்பனியத்தை கேள்வி கேட்பதில்லை.\nபல நேரங்களில் இந்தப் பார்ப்பனதாசர்கள், பார்ப்பனர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள், பார்ப்பனியத்தை பாதுகாப்பதில்.\nமுல்லைப் பெரியாறு, காவிரி: ஜாதி தமிழன் பிரச்சினையா (எழுத்தாளர் சுஜாதா பாதுகாப்பாகத்தான் இருந்தார்)\nஇந்து என்றால் ஜாதி வெறியனா\nஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….\n13 thoughts on “ஆனந்த விகடனும் – பெரியாரும்”\nமிகச்சிறந்த பதிவு, வாழ்த்துக்கள் நான் கூட என்னமோ ஆனந்த விகடன் திருந்தி விட்டதோவென நினைத்தேன் இப்போது தானே தெரிகிறது, ஆவியின் இரட்டை வேடத்தை தோலுரித்தமைக்கு மிக்க நன்றி.\nஅதுதானே பார்த்தேன் நான் கூட ஆனந்த விகடன் திருந்திவிட்டதொவென எண்ணி ஒரு கணம் ஏமார்ந்து விட்டேன், பார்பனீயம் என்றைக்கும் மாறாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ���வியின் இரட்டை வேடத்தை தோலுரித்தமைக்கு மிக்க நன்றி.\nயாரையும் சும்மா விட மாட்டீங்க போல இருக்க..\nநல்லா காய்ச்சி எடுங்க… வாழ்த்துக்கள்.\n//வர்த்தகமும்-பார்ப்பனியமும் ஆனந்த விகடன் போன்ற பார்ப்பன பத்திரிகைகளுக்கு இரண்டு கண்கள். பார்ப்பனரல்லாத பத்திரிகைகளுக்கு வர்த்தகம் மட்டும்தான் நோக்கம்.\nஅதனால்தான் யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானலும் விமர்சிக்கிற பார்ப்பன பத்திரிகைகள், பார்ப்பனியத்தின் ஜாதி வெறி அதன் ஓழுக்கக் கேடு குறித்து விமர்சிப்பதில்லை.\nசொந்த புத்தி அற்று பார்ப்பனரல்லாதவர்களால் – நடத்தப்படுகிற பத்திரிகைகள், பார்ப்பன பத்திரிகைகளையே முன் மாதிரியாக கொண்டு நடத்துவதால், இவர்களும் பார்ப்பனியத்தை கேள்வி கேட்பதில்லை.\nபல நேரங்களில் இந்தப் பார்ப்பனதாசர்கள், பார்ப்பனர்களையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள், பார்ப்பனியத்தை பாதுகாப்பதில்//\nமிகச் சரியாகச் சொன்னீர்கள், நன்றி\n(சுஜாதாவின் சாவு குறித்து கவிதாசரண் (ஆகஸ்டு – செப்டம்பர் 2008) இதழில் கவிதாசரண் எழுதியது)\nஎழுத்தாளர் சுஜாதா மறைவைக் கேட்டு எனக்கேற்பட்ட உணர்வை – நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட – நீங்கள் எதை விரும்ப வேண்டும், எதை விரும்பக் கூடாது என்று அறிவுபூர்வமாக எப்போதாவது தேர்ந்ததுண்டா என்ன- சொல்லத் தோன்றுகிறது. வெகுநேரம் குடலுக்குள் சடுகுடு நடத்திக்கொண்டிருந்த காற்று பிரிந்து ஒரு நீண்ட ஆசுவாசம் ஏற்படுமே, அப்படி இருந்தது. செத்தவர்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேச வேண்டும் என ஒரு மரபை வைத்திருக்கிறார்கள்- ஏதோ யாருக்கும் வராத சாவு செத்தவருக்கு வந்துவிட்டாற்போல, கோட்சே செத்ததும் காந்தியின் ரட்சகனாகிவிட்டாற்போல. எனக்கான உண்மை எனக்கு நல்லவிதமானதுதான். ஒவ்வொருவருக்கும் பரந்த பரிமாணங்கள் உண்டெனினும் ஓர் உயிர்நிலை இருக்கும். சுஜாதாவின் உயிர்நிலை பார்ப்பன வக்கிரம். சினிமாத்தனமான விரிந்த வக்கிரம். அதிலும் கடைசியாக “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…….” தம் பிறவித் துயரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப்போன பெண்பிள்ளைகளாம் அங்கவை சங்கவையை அவமதித்தது, அதற்கொரு கோமாளிப் பேராசிரியனைப் பயன்படுத்தியது- நான் ஒன்றும் செருப்பால் அடிக்கத் தோன்றியது என்று சொல்லவில்லை-வாயு பிரிந்து ஆசுவாசம் தந்தது என்றுதான் சொல்கிறேன்.அந்த எழுத்தாளன் பிரமிக்க வைத்ததாகப் பிதற்றும் மனிதர்களைப் பார்க்க அருவருப்பும் வருத்தமும்தான் தோன்றுகிறது. உலக மயம், சாதி மேன்மை, மனித இழிவு என்று நீங்கள் எதையெல்லாம் வெறுக்க வேண்டுமோ, அவை அனைத்தின் துர்நாற்றம் மிக்க எழுத்தூற்றம்தான் அவர். அவரை விட வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் (நான் ஆரணி குப்புசாமி முதலியாரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. சூத்திர ஒப்புமை வேண்டாம் பாருங்கள்.) சமூக வக்கிரமற்ற சந்தோஷமான திகில்கதைகளை இவரை விடப் படு சுவாரஸ்யமாக எழுதியவர்கள்தாம்.கடைக்குப் போய் ஆணுறை கேட்கிறீர்கள்.”பெரிசு வேணுமா- சொல்லத் தோன்றுகிறது. வெகுநேரம் குடலுக்குள் சடுகுடு நடத்திக்கொண்டிருந்த காற்று பிரிந்து ஒரு நீண்ட ஆசுவாசம் ஏற்படுமே, அப்படி இருந்தது. செத்தவர்களைப் பற்றி நல்லவிதமாகத்தான் பேச வேண்டும் என ஒரு மரபை வைத்திருக்கிறார்கள்- ஏதோ யாருக்கும் வராத சாவு செத்தவருக்கு வந்துவிட்டாற்போல, கோட்சே செத்ததும் காந்தியின் ரட்சகனாகிவிட்டாற்போல. எனக்கான உண்மை எனக்கு நல்லவிதமானதுதான். ஒவ்வொருவருக்கும் பரந்த பரிமாணங்கள் உண்டெனினும் ஓர் உயிர்நிலை இருக்கும். சுஜாதாவின் உயிர்நிலை பார்ப்பன வக்கிரம். சினிமாத்தனமான விரிந்த வக்கிரம். அதிலும் கடைசியாக “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…….” தம் பிறவித் துயரங்களையெல்லாம் இறக்கி வைத்துவிட்டுப்போன பெண்பிள்ளைகளாம் அங்கவை சங்கவையை அவமதித்தது, அதற்கொரு கோமாளிப் பேராசிரியனைப் பயன்படுத்தியது- நான் ஒன்றும் செருப்பால் அடிக்கத் தோன்றியது என்று சொல்லவில்லை-வாயு பிரிந்து ஆசுவாசம் தந்தது என்றுதான் சொல்கிறேன்.அந்த எழுத்தாளன் பிரமிக்க வைத்ததாகப் பிதற்றும் மனிதர்களைப் பார்க்க அருவருப்பும் வருத்தமும்தான் தோன்றுகிறது. உலக மயம், சாதி மேன்மை, மனித இழிவு என்று நீங்கள் எதையெல்லாம் வெறுக்க வேண்டுமோ, அவை அனைத்தின் துர்நாற்றம் மிக்க எழுத்தூற்றம்தான் அவர். அவரை விட வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் (நான் ஆரணி குப்புசாமி முதலியாரைச் சேர்த்துக்கொள்ளவில்லை. சூத்திர ஒப்புமை வேண்டாம் பாருங்கள்.) சமூக வக்கிரமற்ற சந்தோஷமான திகில்கதைகளை இவரை விடப் படு சுவாரஸ்யமாக எழுதியவர்கள்தாம்.கட��க்குப் போய் ஆணுறை கேட்கிறீர்கள்.”பெரிசு வேணுமா சின்னதா” என்று கடைக்காரன் கேட்டால் என்ன சொல்வீர்கள் உங்ளுடையது சிறிதென்று கடைக்காரன் கருதிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாகப் பெரிதைக் கேட்பீர்கள். ஆணுறையில் பெரிது சிறிதெல்லாம் கிடையாது தெரியுமா உங்ளுடையது சிறிதென்று கடைக்காரன் கருதிவிடக் கூடாதே என்று அவசர அவசரமாகப் பெரிதைக் கேட்பீர்கள். ஆணுறையில் பெரிது சிறிதெல்லாம் கிடையாது தெரியுமா ஆனால் அப்படிப் பெரிதாக விற்றுத் திரிந்தவர்தான் சுஜாதா.\n(‘பாய்ஸ்’ (’ச்சீ..’ ஆனந்த விகடனுக்கும் பொருந்தும்) படத்தின் பொறுக்கித்தனத்திற்கு 99 சதவீதம் காரணமான சுஜாதாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கண்டித்து எழுதவில்லை.)\nமேற்கூறிய உங்களின் விமர்சனம் அருமை, அருமை, அருமை.\n‘செத்தப் பிறகும் கொடுத்தான் சீதக்காதி’ என்று சொல்வார்கள். அதுபோல், ‘செத்தப் பிறகும் கெடுக்கிறான் சுஜாதா.’\n– இதத்தான் எங்க ஊரில் பஞ்ச் டயலாக்-னு சொல்லுவாங்க…காவிகளின் முகமான ஆவியை..அருமையாக தோலுரித்து காட்டியிருக்கிறீர் தோழர்.. வாழ்த்துக்கள்\nசரியான சவுக்கடி, ஆனந்த விகடனின் யோக்கியத்தை கிழி கிழின்னு கிழித்து இருக்கிறீர்கள். (இந்த பார்ப்பன மதன் ஞானியை விட்டுடிங்க‌)\nஹ்ம்ம்ம்ம்ம்ம் இபோ ஆவியா உங்களுக்கு…..\nபல பேரு ஆவி ரொம்ப நல்ல பத்திரிக்க பா வங்கி படிங்க நு சொலுவது உண்டு…..\nஆவி ஒரு மோசமான பத்திரிகை என்று மிக தெளிவாக விளக்கிய தோழார் உங்கள்கு நன்றிகள் கோடி [ சில நேரம் நானும் ஆவி நல்ல பத்திரிக்க நு nachiruken ]\nவெட்டிப் பயல்களா. நிறுத்துங்களாடா உங்களின் கதைக்கு உதவாத வாதங்களை. பெரியார் ஓரு காட்டுமிராண்டி. அம்பேத்கர் ஓரு அறிவு கெட்டவன்.\nPingback: சுஜாதாவும் சுஜாதா வைப் போன்றவர்களும்.. | வே.மதிமாறன்\nI AGREE WITH MR.காடக முத்தரையன்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nகைக்குத்தல் அரிசி நல்லது-யார்ரா கையில குத்துறது\nபாஜக ஏன் ராஜிவ்காந்தி மேல் அக்கறையாக இருக்கிறது\nஇந்துப் பெண்களுக்கு நடந்த அநீதி\nஅழகரி மேல் அன்பல்ல, ஸ்டாலின் மீது வெறுப்பு\nஅழகர் கள்ளழகர் அம்பேத்கர் பெரியார்\nநீங்க ஏங்க எங்க விசயத்துல தலையிடுறீங்க\nஎன்ன கொடும சார் இது\nஇது கொஞ்சம் வித்தியாசமான உள் குத்து\nபாஜக ஆதரவு மாநிலங்கள் போர்கொடி பாஜக எதிர்ப்பு மாநிலங்கள்\nதலைவர் பிரபாகரன் சக்கிலியராகவோ இஸ்லாமியராகவோ இருந்திருந்தால்…\nபாஜக எதிர்ப்பில் இருப்பது பாஜக ஆதரவே\nAlif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்\n‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nகேள்வி – பதில்கள் (248)\nDIY அமெரிக்கா-ஈ இசை-பாடல ஈழம் சி சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:47:48Z", "digest": "sha1:7IDFMFIBA3AAOLYDABWHJUP2XR7XZKSR", "length": 11550, "nlines": 142, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்கள் News in Tamil - கண்கள் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்\nகண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ...\nத.வினு இயக்கத்தில் பிரிட்டோ, அப்ஷரா, ரேஷ்மா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தூங்கா கண்கள்’ படத்தின் முன்னோட்டம்.\nகண்புரையும், அதற்கான தீர்வு முறைகளும்...\nசர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும்.\nகம்ப்யூட்டர் ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் முறை\nகம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும்போது 5 அல்லது 6 முறைதான் கண் சிமிட்ட முடிகிறது. இதனால்தான் கண் தொடர்பான நோய்கள் வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nஇந்த மாஸ்க்குகள் கண்ணின் சோர்வு, கருவளையத்தை போக்கும்\nகணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் இயற்கை கண் மாஸ்க்குகளை பார்க்கலாம்.\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nடுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்\nமத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/England", "date_download": "2021-01-27T12:51:54Z", "digest": "sha1:SORRM7ZLIEQKBH5BIDWLEXXP5ZK77WUO", "length": 8709, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for England - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nஇங்கிலாந்தில் சாம்பல் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு\nஇங்கிலாந்தில் சாம்பல் அணில்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் லார்ட் கோல்டுஸ்மித், அணில்கள...\nநாட்டின் 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து..\nநாடு முழுவதும் 72வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த��� அவர் கூறியதாவது, இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க...\nசென்னையில் நடைபெறும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை\nசென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் அறிவி...\nகால் ஒடிந்த தனது எஜமானரைப் பார்த்து நொண்டிச் நொண்டிச் செல்லும் வளர்ப்பு நாய் \nஇங்கிலாந்தில் கால் ஒடிந்த தனது எஜமானரைப் பார்த்து வளர்ப்பு நாயும் நொண்டிச் நொண்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் லண்டனில் வசிப்பவர் ரஸல் ஜோன்ஸ். இவர் கடந்த சில தினங்க...\nஇலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலில் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஓட்டல் ஊழியர்கள் இருவரும் மருத...\nதசைபிடிப்புடன் போராட்டம் நடத்திய ஹனுமா விகாரி பிரிஸ்பேன் டெஸ்டில் விலகல்'; இங்கிலாந்து தொடரும் டவுட்\nசிட்னியில் நேற்று நிறைவடைந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைய முக்கிய காரணமாக இருந்த ஹனுமா விகாரி தசைபிடிப்பு காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். சிட்னி டெஸ்ட் போட...\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது\nஇங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் கடந்த 2 வாரங்களாக தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/79507", "date_download": "2021-01-27T14:13:16Z", "digest": "sha1:SRONZ2YOAKW6LBCPPA2P5BWVLNERSJTP", "length": 12555, "nlines": 172, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பலரும் பார்த்திராத புகைப்படம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தன் 70 வது பிறந்த நாளை கொண்டாடினார். ரசிகர்கள் திரளாக அவரின் வீட்டின் முன் கூடினர். பல இடங்களில் அவரின் போஸ்டர்களும், தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டன.\nபலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். அவருக்கு ரசிகர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் என சிறப்பு காணொளியை பதிவிட்டனர்.\nஅன்று முதல் இன்று வரை அவரின் பல புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது காமெடி நடிகர் யோகி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இத்தாலியின் ஃபியட் கார் முன்பு எடுத்துக்கொண்ட அரிதான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.\nஅதே போல இயக்குனர் வெங்கட் பிரபு ரஜினியுடன் பல வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nமாஸ்டர் போட்ட ஸ்ட்ரிக்ட் கண்டிசன்\nகால்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக். நடித்த சித்ரா இல்லையே.. படக்குழுவினர் கண்ணீர்\nதீயாய் பரவும் சோனாக்‌ஷி ‘சின்ஹா’ உடை மாற்றும் வீடியோ…சமூக வலைத்தளத்தில்...\nகாதலித்த பெண்ணை கரம்பிடித்த நகைச்சுவை நடிகர்: குவியும் வாழ்த்துக்கள்\nபிரபலங்கள் சினேகா-பிரசன்னா மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்ட விழா- வீடியோவுடன்...\nதாலி எடுத்துக்கொடுத்த சூர்யா… கண்ணீர் விட்டழுத ரசி���ர்- வைரலாகும் வீடியோ...\nபிரபல தொகுப்பாளினி பிரியங்காவிற்கு நடந்தது என்ன\nநடிகர் விஷ்ணு விஷாலின் தொல்லை…\nசாலையோரக் கடையில் மாஸ்க் அணிந்து சென்ற அஜீத்… விரும்பி சாப்பிட்ட...\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்: சர்ச்சையில் சிக்கிய விஜய்...\nயாஷிகா ஆனந்தின் அழகிய புகைப்படங்கள்\nவிஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்\nபிப்.28 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n59 செயலிகள் மீது நிரந்தரத் தடை .. இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு January 27, 2021\nஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறியது சரிதான்… பிரெக்சிட் ஆதரவாளர்கள்\n2 வாரம் வரை கொத்தமல்லி அழுகாமல் இருக்கணுமா\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (15)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3355-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF!", "date_download": "2021-01-27T14:06:08Z", "digest": "sha1:5ENY7KADY7HYKRZ6MIFZNWJNETAQME2R", "length": 14318, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "கை, கால்களில் பயங்கர வலி!", "raw_content": "\nகை, கால்களில் பயங்கர வலி\nThread: கை, கால்களில் பயங்கர வலி\nகை, கால்களில் பயங்கர வலி\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை, கால்களில் பயங்கர வலி\nAuthor: எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771\nதண்ணீரிலுள்ள குளிர்ச்சி தலை வழியாகக் கழுத்துத் தண்டுவடப் பகுதியில் இறங்கினால், அப்பகுதியிலுள்ள வில்லைகளின் திடமான உயரமும், அதன்\nநான் ஒரு மலையாளி. வயது 67. தினமும் தலைக்குச் சாதாரண தண்ணீரில்தான் குளிக்கிறேன். கடந்த 4 மாதமாக கை, கால்களில் பயங்கர வலி உள்ளது. சரியாக அசைக்கவோ, மடக்கவோ முடியவில்லை. இரவில் வலி கூடுகிறது. உடம்பு தேய்த்துக் குளிக்க கையைத் தூக்க முடியவில்லை. இந்த உபாதை தீர வழி உள்ளதா\nதண்ணீரிலுள்ள குளிர்ச்சி தலை வழியாகக் கழுத்துத் தண்டுவடப் பகுதியில் இறங்கினால், அப்பகுதியிலுள்ள வில்லைகளின் திடமான உயரமும், அதன் ஸ்திரத் தன்மையும் கலகலத்துவிடக் கூடும். அவை மெலிந்தாலோ, தன் இடம் விட்டு நெகிழ்ந்தாலோ, நரம்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, கைகளில் கடும் வலியை ஏற்படுத்தும். குளிர்ச்சியான தண்ணீரை தலையில் விட்டுக் கொண்டால், நரம்புகளிலுள்ள வாயு எனும் தோஷம் சீற்றமடையும். அதனால் தண்டுவடப் பகுதியிலுள்ள நரம்புகளில் குடிகொண்டுள்ள கண்களுக்குப் புலப்படாத வாயு சீற்றமடைந்து, உங்களுக்கு உடல் வலியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.\nதண்டு வடத்திலுள்ள குளிர்ச்சியை மாற்றுவதற்கு, சூடான வீர்யம் கொண்டதும், வலி நிவாரணியாகவும் செயல்படக் கூடிய நொச்சி, எருக்கு, ஆமணக்கு, கற்பூரம், கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கை போன்றவற்றின் இலைகளை ஒரு துணியில் மூட்டை கட்டி, சட்டியில் போட்டு சூடாக்கி, முதுகுத் தண்டுவடப் பகுதியில் கழுத்து முதல் கீழ் இடுப்பு வரை ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது. இதைக் காலையில் உணவுக்கு முன் செய்து கொள்வதுதான் சிறந்தது. குளியலை மாலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.\nமாலை வேளைகளில் கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைக் கலந்து நீராவியில் சூடாக்கி, தண்டுவடம் முழுவதும் மேலிருந்து கீழாக, இதமான பதத்தில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதன் பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். தலைக்குக் குளிர்ந்த தண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவும்.\n\"க்ரீவாவஸ்தி' என்று ஒரு சிகிச்சைமுறையும், \"கடி வஸ்தி' என்ற ஒரு முறை வைத்தியமும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். உளுந்து மாவை கழுத்தின் தண்டுவடப் பகுதியில் வரம்பு கட்டி, அதனுள்ளே மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக ஊற்றி, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊற வைத்து, எண்ணெய்யைப் பஞ்சால் முக்கி ஒரு பாட்டிலில் சேகரித்து, வரம்பை எடுத்துவிடும் சிகிச்சை முறையால் பல அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க இயலும். இதற்கு \"க்ரீவா வஸ்தி' என்று பெயர். இதே சிகிச்சை முறையை இடுப்புப் பகுதியில் செய்தால் அதற்கு \"கடி' வஸ்தி என்று பெயர்.\nசூடான வீர்யம் கொண்ட மூலிகைத் தைலங்களில் ஒன்றை 2 -4 சொட்டுகள் மூக்கினுள் விட்டு, உறிஞ்சித் துப்பிவிடுதல் எனும் நஸ்ய சிகிச்சை முறையால், குளிர்ச்சியால் ஏற்பட்டுள்ள கழுத்து எலும்புப் பகுதியின் வலியைக் குறைக்க முடியும். இத���்குப் பிறகு, தவிடு மாவு கொண்டு சூடாக கழுத்தில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.\nகுளிர்ந்த தரையில் படுப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் சில்லிட்டிருக்கும் தலையணையின் மீது கழுத்து எலும்பு படும்படி படுத்தல், குளிர்ந்த நீரைப் பருகுதல், வெயிலில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்ததும், குளிர்ந்த பானங்களைப் பருகுதல் போன்ற செயல்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.\nகுடலில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். கறிகாய்களால் தயாரிக்கப்பட்ட சூப், மிளகு ரசம், தனியா, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துப் பொடிக்கப்பட்ட பொடி சாதம், கறிகாய் கூட்டு வகையறா, மோர் புளித்தது போன்றவை சாப்பிட உகந்தவை.\nஸஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், யோகராஜ குக்குலு, குக்குலு திக்தகம் கஷாயம், ராஸ்னா ஸப்தகம், ஸப்தஸôரம் போன்ற மருந்துகளில் உகந்ததை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.\n« Regular Health Mistakes | கிராம்பின் மருத்துவ குணங்கள் »\nஅதிகரிக்க, ஆயுள், உடல், உணவு, கற்பூரம், கல்யாண, சாப்பிட, பயங்கர வலி, பாட்டி, மருத்துவ, மோர், வீட்டு, வேதம், dinamani, first, last, list, may, published, updated\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/dube-hits-his-first-half-century/", "date_download": "2021-01-27T13:28:41Z", "digest": "sha1:XJYPL4SJGL5PELANIS2IVXTTTNDSKKYJ", "length": 6477, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "கோலியின் இடமாற்றம். பொளந்து கட்டிய துபே. இவரா இப்படி - விவரம் இதோ", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் இந்திய கிரிக்கெட் கோலியின் இடமாற்றம். பொளந்து கட்டிய துபே. இவரா இப்படி – விவரம் இதோ\nகோலியின் இடமாற்றம். பொளந்து கட்டிய துபே. இவரா இப்படி – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.\nஇவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி20 போட்டி தற்போது திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.\nஇந்த போட்டி���ின் துவக்க வீரர் ராகுல் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழக்க மூன்றாவது வீரராக வழக்கமாக களமிறங்கும் விராட் கோலி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஷிவம் டுபே களத்திற்குள் வந்தார். இதனால் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.வந்தது முதல் அதிரடியாக ஆடிய துவே அசத்தினார்.\nசரமாரியாக அடித்து நொறுக்கிய துபே 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தது டி20 போட்டிகளில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதிலும் குறிப்பாக பொல்லார்ட் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை அடித்து அசர வைத்தார். தற்போது இந்திய அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் துபே ஆடிய விதம் ரசிகர்களை நிச்சயம் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய டெஸ்ட் அணியில் என்னுடைய இடத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை. நான் தொடர்ந்து ஆடுவேன் – சீனியர் வீரர் பேட்டி\nசென்னை டெஸ்ட் போட்டி : பயிற்சிக்கு சென்னைக்கு வந்தடைந்த 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சுந்தர் அறிமுகமானபோது சந்தித்த வினோதமான சிக்கல் – அலைந்து திரிந்த நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/229058", "date_download": "2021-01-27T12:58:50Z", "digest": "sha1:YPVP4Q2WX55M2FPLEQGXK4F3GPRUSPTH", "length": 8088, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "பேய் உடையில் வருவேன்! மிக மோசமான இனவெறி தாக்குதல் நடத்திய பிரித்தானிய சிறுவன்.. வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n மிக மோசமான இனவெறி தாக்குதல் நடத்திய பிரித்தானிய சிறுவன்.. வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்\nபிரித்தானியாவில் பிரபல கால்பந்து வீரர் குறித்து இனவெறியை தூண்டும் வகையில் சமூகவலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்ட 12 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nWilfried Zaha என்ற கால்பந்து வீரரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இந்த பதிவுகள் வெளியிடப்பட்டன.\nஅதில், நாளைய போட்டியில் நீ சரியாக விளையாடதே கருபினத��தவனே, அப்படி செய்யாவிட்டால் பேய் உடையணிந்து உன் வீட்டிற்கு வருவேன் என கூறப்பட்டது.\nஇந்த பதிவை வேதனையுடன் டுவிட்டரில் Wilfried Zaha வெளியிட்டார்.\nஇதோடு தவறான வார்த்தைகள் மற்றும் இனவெறியை தூண்டும் புகைப்படங்களும் பதிவிடப்பட்டது.\nஇது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டவர் குறித்து விசாரித்தனர்.\nஇதன் பின்னர் பொலிசார் டுவிட்டரில், இன்று கால்பந்து வீரருக்கு அனுப்பப்பட்ட தொடர் இனவெறி செய்திகள் தொடர்பாக 12 வயது சிறுவனை கைது செய்துள்ளோம்.\nஇனவெறியை என்றும் பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/returned", "date_download": "2021-01-27T14:35:00Z", "digest": "sha1:Q4ZPRDF3BV5BLHXRULXRY7VMTTFTABD2", "length": 4088, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"returned\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nreturned பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=7591", "date_download": "2021-01-27T12:57:47Z", "digest": "sha1:7O3Z262SSORPQG7LJXNX3YYCKRHOQQAS", "length": 12202, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "மலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்! | Malaysian Gaya ... Taste in Chennai! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > நேர்காணல்\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nமலேசியாவில், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளான கயா, இப்போது நம் சென்னையிலேயே கிடைக்கிறது. தேங்காய்ப்பால், முட்டை, இனிப்பு சேர்க்கப்பட்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இதை ஜாம் போல ப்ரெட் வகைகளுடனும், நம் இட்லி தோசைகளுடனும் கூட சேர்த்து சாப்பிடலாம். சத்ய ஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜனின் மனைவி தஷா சுப்பிரமணியம், மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். அவரது அம்மா திறமையான சமையல்காரர். மலேசியாவில் புகழ்பெற்ற உணவகத்தை உருவாக்கி நிர்வகித்தும் வருகிறார். ‘‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், எனது வீட்டில் கயா ஜாம் எப்போதும் இருக்கும். என் அம்மாவும், பல மணி நேரம் செலவு செய்து எங்களுக்குப் பிடித்த கயாவை வீட்டிலேயே தயார் செய்வார்” என்று தஷா புன்னகைக்கிறார்.\nஇப்போது ஊரடங்கு சமயத்தில், மலேசியா செல்ல முடியாது. ஆறு மாதமாக, அம்மாவையும், அவர் சமையலையும் மிஸ் செய்த தஷா வீட்டிலேயே மலேசிய கயாவை செய்து பார்க்க முடிவு செய்தார். இந்த ஜாமை, தஷாவின் மகள் ருசி பார்த்து ஓகே சொல்ல, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்கியுள்ளார். விரைவிலேயே அனைவரும் தஷாவின் கயாவைக் கேட்டு அவருக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பித்ததும், ‘ட்ரூலி கயா’ லாக்டவுன் தொழிலாக உருவாகியது.\nவணிகரீதியாக தயாரிக்கப்படும் ஜாம்கள், ஒரு வருடத்திற்கு மேல் காலாவதியாகாமல் இருக்கப் பதப்படுத்தப்படுகின்றன. ஆனால் கயா, தஷாவின் சமையலறையிலிருந்து மூன்று விதமான சுவைகளில் நேரடியாக நமக்குக் கிடைக்கிறது.\nக்ளாசிக் கயா - தேங்காய்ப்பால், சர்க்கரை, முட்டை சேர்க்கப்பட்டு தயாராகிறது. வீகன் கயா - முட்டையைத் தவிர்த்து, தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை பூசணி, கடைசியாக ரம்பை இலை எனப்படும் மலேசியாவின் பண்டன் இலைகளின் சாறுகளிலிருந்து பண்டன் கிரீன் கயா தயாரிக்கப்படுகிறது. தேங்காய்ப் பால் கயாவின் அடிப்படை உணவுப்பொருள். அதன் நன்மைகள் நாம் அறிந்ததே. ஆனால், ரம்ப��� இலைகளும், பல நன்மைகளுடன் உடலுக்கு அழகும் ஆரோக்கியமும் அளிக்கிறது. இதன் சாறு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடலில், நுரையீரலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும், நரம்புகளுக்கு வலு சேர்க்கிறது. ‘‘ஜாமில் முட்டை கலந்திருந்தால் மக்கள் விரும்புவார்களா என்ற தயக்கமும், மலேசிய ருசி நம் சென்னைவாசிகளை கவருமா என்ற தயக்கமும் ஆரம்பத்தில் இருந்தது. மக்கள் இப்போது விதவிதமான உணவு வகைகளைத் தேடிப்போய் முயற்சி செய்கின்றனர்.\nபலரும் மலேசியா, சிங்கப்பூர் எனச் சுற்றுலா செல்கிறார்கள். நிச்சயம் கயா ஜாமை முயற்சி செய்திருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன்தான் ஆரம்பித்தேன். சில வாரங்களிலேயே, நல்ல வரவேற்பு கிடைத்தது. வயதானவர்கள் கூட கயாவை விரும்பி வாங்குறாங்க. ஒரு முறை டிரை செய்து பார்க்கலாம்னு வாங்குறாங்க. சுவை பிடித்திட மறுபடியும் ஆர்டர் செய்றாங்க. வீட்டில் இயற்கையான ஆரோக்கியமான முறையில் தயாரிப்பதால், வாடிக்கையாளர்களின் ஆர்டருக்கு ஏற்பத்தான் தயார் செய்றேன். அடுத்த கட்டமாக சர்க்கரையில்லாத ஜாமை தயாரிக்க திட்டமிட்டு இருக்கேன்” என்றார். தற்போது இன்ஸ்டாவில் மட்டுமே விற்கப்பட்டு வரும் கயா, விரைவிலேயே பல்பொருள் அங்காடிகளிலும் வரவுள்ளது.\nமலேசிய கயா... சென்னையில் ருசிக்கலாம்\nவாழ்வென்பது பெருங்கனவு- கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nகடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்\nஎன் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்\nவாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்\nஎஸ்.பி.பி. சாரோடு பாடினது எனது பாக்கியம்\nஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்…\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்ட��்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/09/04062832/1844718/Rajnath-Singh-pays-tribute-to-Mahatma-Gandhi-statue.vpf", "date_download": "2021-01-27T13:31:25Z", "digest": "sha1:CZV7OKWQTCHWTVNNFT6HY57V6RC4KROL", "length": 8153, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Rajnath Singh pays tribute to Mahatma Gandhi statue in Russia", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரஷியாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மரியாதை\nபதிவு: செப்டம்பர் 04, 2020 06:28\nஅரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மாஸ்கோ நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nகாந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ராஜ்நாத் சிங்\nஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.\nஇந்த கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்றுள்ளார். அவர் நேற்று ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்தார். பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான இந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.\nஇந்த கூட்டத்திற்கு பின்னர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு ராஜ்நாத்சிங் வந்தார். அங்கு தூதரக வளாகத்தில் உள்ள மாகாத்மா காந்தி சிலைக்கு ராஜ்நாத் சிங் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதற்கிடையில், ஷாங்காய் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடந்த சீன பாதுகாப்புத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.\nசீன பாதுகாப்புத்துறை மந்திரியின் கோரிக்கை தொடர்பாக தற்போதுவரை இந்தியா தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nகொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி\nசிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலா���ர் நம்பிக்கை\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்\nஇந்திய ராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது - ராஜ்நாத் சிங் பெருமிதம்\nராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்: எடியூரப்பா பங்கேற்றார்\nஎந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால் தக்க பதிலடி: ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை\nபயங்கரவாதிகளை தொடர்ந்து அனுப்பினால் பாகிஸ்தானில் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல் -ராஜ்நாத்சிங் எச்சரிக்கை\nநாட்டின் சுயமரியாதைக்கு பங்கம் வந்தால் சகித்துக்கொள்ள மாட்டோம் - ராஜ்நாத் சிங்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/113374", "date_download": "2021-01-27T12:49:19Z", "digest": "sha1:4NT6U4HD2LPFBLG4XSLDYNIKVOENKFWL", "length": 6580, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில் – | News Vanni", "raw_content": "\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி முகமாலையில் வி பத்து- மூ வர் வை த்தியசாலையில்\nகிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வி பத்தி ல் 3 பேர் ப டுகாயம டைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nடிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோ தி வி பத்து இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் ச ம்பவத் தில் கா யமடைந் தவர்கள் உ டனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டனர்.\nமேலும் ச ம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு வாரத்தில் 256 ஆக…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7 பகுதிகள்\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு : பாடசாலைகளும்…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின் வழமைக்கு திரும்பவுள்ள…\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nநோ.ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்..\nவெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து…\nஇற��்தவர்கள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17500", "date_download": "2021-01-27T13:35:28Z", "digest": "sha1:Y5LZM4H2AG4GZAHJCBJ3L26HQSJYEGZO", "length": 18392, "nlines": 209, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, ஏப்ரல் 1, 2016\nவரலாற்றில் இன்று: விமான சேவை துவக்கம் ஏப்ரல் 1, 2006 செய்தி\nஇந்த பக்கம் 1624 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக��கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல் ஆன் தி வெப் இணையதள சேவைகள் - 1998ம் ஆண்டு, டிசம்பர் 20 அன்று துவங்கின. இச்சேவைகள் துவங்கி - இரண்டு ஆண்டுகள் கழித்து - டிசம்பர் 9, 2000 முதல் - தமிழில் செய்திகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.\nகடந்த பதினைந்து ஆண்டுகளாக வெளியிடப்படும் செய்திகளை - செய்திகளை தேதி வாரியாக தேட என்ற சேவை மூலம் காணலாம். இது தவிர, செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல், குறியீடு எண்கள் (ID #) வழி தேடல், காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல் - போன்ற வசதிகள் மூலமும், பழைய செய்திகளை காணலாம்.\nமேலும் - இன்றைய தினத்தில், கடந்த ஆண்டுகளில் வெளியான செய்திகளை - வரலாற்றில் இன்று என்ற பக்கத்தில் காணலாம். இந்த பக்கம், இது காலம் வரை - இந்த நாள், அந்த ஆண்டு என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.\nஏப்ரல் 1, 2006 அன்று காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியான செய்தி [செய்தி எண்: 596]\nசனி, ஏப்ரல் 1, 2006\nதனியார் விமான நிறுவனமான ஏர் டெக்கன் சென்னை-தூத்துக்குடி சேவையை இன்று முதல் துவக்குகிறது. 48 பேர் வரை ஏற்றி செல்ல வசதி கொண்ட ஏடிஆர் ரக விமானம் பயனபடுத்தப்படுகிறது.\nஇவ்விமானம் தினமும் சென்னையில் இருந்து 09:10க்கு புறப்பட்டு 11:15க்கு மதுரை வழியாக தூத்துக்குடி சென்று அடையும். தூத்துக்குடியில் இருந்து 11:30க்கு புறப்பட்டு மதியம் 12:55க்கு மதுரை செல்லாமல், நேரடியாக சென்னை வந்து சேருகிறது. டிக்கட் கட்டணம் ரூபாய் 500 முதல் 4000வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசிங்கை கா.ந.மன்ற வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு திருக்குர்ஆன் மனனப் போட்டி 8 ஹாஃபிழ்கள் பங்கேற்பு\nதிமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு\nநாளிதழ்களில் இன்று: 04-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (4/4/2016) [Views - 907; Comments - 0]\nததஜ சார்பில் தர்பிய்யா நிகழ்ச்சி\nசட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு உழைக்க தமுமுக - மமக கூட்டுக்கூட்டத்தில் முடிவு\nதுணை மின் நிலையத்தில் மின்மாற்றி பழுது நகரில் 9 மணி நேரம் மின்தடை நகரில் 9 மணி நேரம் மின்தடை\n” சம��க ஆர்வலர் எஸ்.ஐ.புகாரீ கட்டுரை\nநாளிதழ்களில் இன்று: 03-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (3/4/2016) [Views - 860; Comments - 0]\nசிறுபள்ளியில் ஜும்ஆ தொழுகையின்போது ஒருவர் மயக்கம் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் தமுமுக மருத்துவ ஊர்தியில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்\nநாளிதழ்களில் இன்று: 02-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (2/4/2016) [Views - 946; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 01-04-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (1/4/2016) [Views - 898; Comments - 0]\nமஹான் ஜாஃபர் ஸாதிக் வலிய்யுல்லாஹ் கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nஜக்வா செயற்குழுவில், நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய முடிவு இமாம் - பிலால் ஊக்கத்தொகை திட்டத்தில் இணைய முடிவு\nஏப். 01இல் காயல் அஸ்ஹர் ஜமாஅத் சார்பில் துபையில் குடும்ப சங்கமம் ஜமாஅத்தாருக்கு அழைப்பு\nநாளிதழ்களில் இன்று: 31-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (31/3/2016) [Views - 844; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 30-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (30/3/2016) [Views - 1166; Comments - 0]\nவீ-யுனைட்டெட் KPL 2016: கால்பந்து சுற்றுப்போட்டி மே மாதம் துவக்கம் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம்\nததஜ சார்பில் சமூக விழிப்புணர்வு பரப்புரை பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T14:54:54Z", "digest": "sha1:FYINY76C5V6JCN2DS3OR4BEM5LRD7DRR", "length": 11038, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உப்பு சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉப்பு சாலை (salt road) (உப்பு பாதை,உப்பு வழி,உப்பு வணிகப் பாதை எனவும் அழைக்கப்படுகிறது) என்பது அத்தியாவசியப் பொருளான உப்பு இல்லாத பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய மற்றும் வரலாற்று வர்த்தக பாதைகளைக் குறிக்கிறது.\nபவேரியாவின் வரலாற்று உப்பு சாலை\nவெண்கலக் காலத்திலிருந்து (கிமு 2ஆம் ஆயிரமாண்டு) கடல்சார் இலிகுரியாவை உயர் மலை மேய்ச்சல் நிலங்களுடன் இணைத்த லிகுரியன் வடிகால்களைப் போல நிலையான பரிமாற்ற வழிகள் தோன்றின. உப்பு நிறைந்த மாகாணங்களின் கட்டமைக்கப்பட்ட சாலைகள் மூலம் தரைவழி பாதைகளில் உப்பு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது .\nஇந்தச் சாலைகள்,இத்தாலியின் பண்டைய ரோமானிய சாலையான சாலாரியா வழியாக, இறுதியில் உரோமிலிருந்து (ஆரேலியன் வால்களில் உள்ள போர்ட்டா சலாரியாவிலிருந்து) ஏட்ரியாட்டிக் கடலில் காஸ்ட்ரம் துரூயெண்டினம் (போர்டோ டி அஸ்கோலி) வரை - 242 கிலோமீட்டர் (150 மைல்) தூரம் சென்றது. எஸ்எஸ் 4 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான இந்த பெயரில் ஒரு நவீன சாலை, உரோமில் இருந்து ஆர்விட்டோவில் உள்ள ஆஸ்திரியா நூவா வரை 51 கிலோமீட்டர் (32 மைல்) செல்கிறது.\nபண்டைய ரோமானிய சாலையான வியா சாலாரியா, இறுதியில் ரோமில் இருந்து அட்ரியாடிக் கடற்கரை வரையில் காஸ்ட்ரம் திரூயெண்டினம் வரை ஓடியது - 242 கிலோமீட்டர்கள் (150 mi) . எஸ்எஸ் 4 நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான இந்த பெயரில் ஒரு நவீன சாலை 51 கிலோமீட்டர்கள் (32 mi) ஓடுகிறது. உரோமில் இருந்து ஆர்விட்டோவில் உள்ள ஆஸ்டீரியா நுவா வரை செல்கிறது.\nபழைய உப்பு பாதை, சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்), வடக்கு ஜெர்மனியில் ஒரு இடைக்காலப் பாதையாக இருந்தது. இது லுன்பெர்க்கை லூபெக் துறைமுகத்துடன் இணைக்கிறது. 10 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் குறிப்பிடப்பட்ட லுன்பேர்க், நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் உப்புகளால் நிறைந்திருந்தது. வர்த்தகர்கள் லாயன்பர்க் வழியாக லூபெக்கிற்கு உப்பு அனுப்பினர். இது பால்டிக் கடலின் அனைத்து கடற்கரைகளிலிலும் கொண்டு செல்லப்பட்டது. நீண்ட கால செழிப்புக்குப் பிறகு, அதன் முக்கியத்துவம் 1600 க்குப் பிறகு குறைந்தது. உப்பு சுரங்கங்கள் கடைசியாக 1980 இல் மூடப்பட்டது. இது ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.\nஇடைக்கால போஸ்னியாவில், நரேண்டா வழியாக போட்விசோகி மற்றும் துப்ரோவ்னிக் இடையே வர்த்��க பாதையாக பயன்படுத்தப்பட்டது. 600 குதிரைகள் சுமார் 1500 மோடியஸ் உப்பை போட்விசோகிக்கு வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. [1]\nஎத்தியோப்பியாவில் உப்பு தொகுதிகள், அஃபோர் உப்புத் தொட்டிகளில் இருந்து எடுக்கப்பட்டன. குறிப்பாக அஃப்ரேரா ஏரியைச் சுற்றிலும், பின்னர் ஒட்டகம் மூலம் மேற்கே அட்ஸ்பி மற்றும் எத்தியோப்பிய மேட்டுநிலங்களில் உள்ள பிச்சோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வர்த்தகர்கள் அவற்றை எத்தியோப்பியாவின் மற்ற பகுதிகளுக்கு விநியோகித்தனர். தெற்கே காஃபா இராச்சியம் வரை.\nசீன மக்கள் குடியரசு, திபெத்தை இணைத்து 1950 களில் எல்லைகளை மூடுவதற்கு முன்பு, நேபாளத்துக்கும் திபெத்துக்கும் இடையிலான உப்பு வர்த்தகம் இமயமலை வழியாக மேல் கர்னாலி மற்றும் கந்தகி நதிகளின் பள்ளத்தாக்குகள் வழியாக நடைபெற்றது. திபெத்திய பீடபூமியில் வறண்ட ஏரிகளில் இருந்து உப்புக்கு ஈடாக விலங்குகளின் மேல் வணிகர்கள் நேபாளத்தின் தெராய் மற்றும் கீழ் மலைகளிலிருந்து அரிசியைக் கொண்டு வந்தனர்.\nஐக்கிய இராச்சியத்தில் 'சால்ட் வே' என அழைக்கப்படும் ஒரு பழங்காலச் சாலை திராய்ட்விச் ஸ்பாவிலிருந்து, பான்பரியைக் கடந்து பிரின்சஸ் ரிஸ்பரோவுக்குச் செல்கிறது. [2] . உப்பு வழி செயல்பாட்டுக் குழுவால் இந்த வழி நிர்வகிக்கப்படுகிறது [3] .\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மே 2020, 13:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/headlines/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/for-whose-benefit-delhi-farmers-strike", "date_download": "2021-01-27T13:15:28Z", "digest": "sha1:BHENRLIA5CB4E5GW7UZDBWBEBMYMRXZA", "length": 10497, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nமத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் துறை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்று தலைநகர் தில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தொடர்ந்து மறுத்துவரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த சட்டங்களை நியாயப்படுத்தி இந்திய பெருமுதலாளிக��் நடத்தும் கூட்டங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்.\nஇந்திய வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான அசோசெம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வேளாண்துறையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களால் விவசாயிகள் பலனடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை தங்களது வாழ்வை அழித்துவிடும் என்ற பேரச்சத்தின் காரணமாகவே விவசாயிகள் போராடி வருகின்றனர்.\nஇந்தச் சட்டத்தை விவசாயிகள் யாரும் ஆதரிக்கவில்லை. மாறாக கார்ப்பரேட் முதலாளிகளும், பெரு முதலாளிகளும்தான் கைதட்டி வரவேற்கின்றனர்.தொழிலாளர் நலச் சட்டங்கள் யாருடைய நலனுக்காக கொண்டுவரப்பட்டன என்பதையும் பிரதமர் மோடி தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டதன் காரணமாக 8 மணி நேர வேலை, நிரந்தரப் பணி வாய்ப்பு மற்றும் தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆனால்இந்தச் சீர்திருத்தங்கள் காரணமாக இந்தியாவில்முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று பிரதமர் கூறி யுள்ளார்.\nபாஜக ஆட்சியில் பெரு நிறுவனங்களுக்கான வரி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் வெளிப்படையாக கூறியுள்ளார். ஜிஎஸ்டி வரி என்ற பெயரில் மக்கள் கசக்கிப்பிழியப்படுகிறார்கள். புதிய புதிய வகைமை களைக் கண்டுபிடித்து வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலாளிகளுக்கும் ஏராளமான வரிச்சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பெரும் பகுதி மக்களை வதைத்து குறிப்பிட்ட சில முதலாளி களுக்கு உதவுவதுதான் இவர் கூறும் சீர்திருத்தம்என்பதன் சித்தாந்தம்.பொதுத்துறை வங்கிகள் பலப்படுத்தப்படுவ தாக பிரதமர் கூறுகிறார். ஆனால் பொதுத்துறை வங்கிகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்மய மாக்கப்பட்டு வருகின்றன. இதைத்தான் பலப்படுத்துவதாக பிரதமர் கூறிக் கொள்கிறார்.\nபாதுகாப்புத் துறை சார் உற்பத்தி உட்பட அனைத்தும் தனியாருக்கு தரப்படும் நிலையில் இது மேலும் தொடரும் என்கிறார் பிரதமர். இஸ்ரோ உட்பட ஆராய்ச்சி நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், அமெரிக்காவில் ஆய்வு நடவடிக்கைகளுக்கு 70சதவீத பங்க���ிப்பு தனியார் மூலம் கிடைக்கிறது என்கிறார். இந்தியாவிலும் அது நடக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். ஆனால் ஆராய்ச்சியின் பலன்கள் யாருக்குப் போய்ச் சேருகின்றன என்பதே முக்கியமான கேள்வி. மொத்தத்தில் முதலாளிகளைத் தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை என பிரதமர் முடி வெடுத்துவிட்டதையே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன.\nமெய்போல் பேசி... (நேதாஜி - ஆர்எஸ்எஸ்)\nசமூக நீதிக்கு குழி தோண்டும் மோடி அரசு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/rajendra-balaji-to-bring-immediate-exemptions-to-protect-the-lives-of-alcoholics", "date_download": "2021-01-27T13:22:07Z", "digest": "sha1:E3YRKYJLO54DRLTHBFOQRBTNEIIJ3GXE", "length": 6227, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nமது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கவே உடனடி மது விலக்கை கொண்டு வர வில்லையாம்- ராஜேந்திர பாலாஜி புது தகவல்\nகுடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான் உடனடியாக முழு மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள அகிலாபுரத்தில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்\n''அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. மது குடிப்பவர்கள் உடனே குடிப்பதை நிறுத்தினால், நரம்புத்தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்களின் உய���ருக்கே ஆபத்து ஏற்படும். மது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகத்தான், நாங்கள் உடனடியாக முழு மதுவிலக்கையும் கொண்டுவராமல் இருக்கிறோம். படிப்படியாக, மதுவிலக்கைக் கொண்டு வருகிறோம் என்ற இதுவரை அதிமுக அரசு தெரிவிக்காத புது தகவலை தெரிவித்துள்ளார்.\nமது குடிப்பவர்களின் உயிரைப் பாதுகாக்கவே உடனடி மது விலக்கை கொண்டு வர வில்லையாம்- ராஜேந்திர பாலாஜி புது தகவல்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/topic/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA/", "date_download": "2021-01-27T13:09:52Z", "digest": "sha1:SQNJNT7TXEECXJK5RNVZ6DMRTK4AXYOI", "length": 2468, "nlines": 44, "source_domain": "totamil.com", "title": "தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐடல் விங் லண்டனில் இருந்து சிலைகளைப் பெறுகிறது\n1970 களில் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு செப்டம்பர் மாதம் லண்டனில் உள்ள ஒரு தனியார் சேகரிப்பாளரிடமிருந்து மீட்கப்பட்ட பகவான் ராமர், சீதா மற்றும்\nமசூதிகளைத் தாக்க திட்டமிட்ட டீன் ஏஜ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு தேவாலயங்களின் தேசிய கவுன்சில் கேட்டுக்கொள்கிறது\nகோவிட் -19: ஜெர்மன் பூட்டுதல் நடைமுறைக்கு வரத் தொடங்குகிறது என்று புதிய சி.டி.யு தலைவர் கூறுகிறார்\nஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி விநியோக பேச்சுவார்த்தைகளில் இருந்து வெளியேறுகிறது: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி\nஅதிமுக கூட்டணியில் 41 இடங்களை டி.எம்.டி.கே எதிர்பார்க்கிறது என்கிறார் பிரேமலதா\nவிவசாயிகளுடன் உரையாடலுக்கான கதவுகள் ஒருபோதும் மூடப்படவில்லை: பிரகாஷ் ஜவடேகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/14085921/Chief-Minister-Palanisamy-participates-in-the-Pongal.vpf", "date_download": "2021-01-27T14:11:10Z", "digest": "sha1:VOVUDB5WLKLW23WTJSKC5CCMUUET2M5I", "length": 9678, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Minister Palanisamy participates in the Pongal function held on behalf of the police || காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nகாவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு\nசென்னை பரங்கிமலை பகுதியில் காவல்துறை சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.\nசென்னை மாநகர காவல்துறையின் சார்பில் பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகயை கொண்டாடினார்.\nகாவல்துறையைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் அவர்களின் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல், சறுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களும் உள்ளிட்டவை காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/554381-govt-should-help-shop-work-independently.html", "date_download": "2021-01-27T13:22:34Z", "digest": "sha1:A6TPYVVUFAE4MDKKZJZE2CPJ2STDTG5I", "length": 17359, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "கடைவீதிகளும் வணிகமும் சுதந்திரமாகச் செயல்பட தமிழக அரசு உதவட்டும் | govt should help shop work independently - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nகடைவீதிகளும் வணிகமும் சுதந்திரமாகச் செயல்பட தமிழக அரசு உதவட்டும்\nகரோனா கிருமியை எதிர்கொண்டபடியே வாழ தமிழ்நாடு மெல்லப் பழகிவருகிறது; நோய் தொடர்பிலான விழிப்புணர்வைச் சரியான தருணத்தில் உருவாக்கிவிட்டால், வாழ்க்கையையே அதற்கேற்ப அனுசரித்து மாற்றித் தகவமைத்துக்கொள்ளும் சமூகம்தான் இது. கரோனாவைப் பொறுத்தவரை தமிழகம் தொடக்கத்தில் சறுக்கிவிட்டது. கேரளத்தில் முதல் நோயாளிக்குத் தொற்று கண்டறியப்பட்டதுமே நாம் விழித்துக்கொண்டிருக்க வேண்டும். மேலும், கரோனாவை எதிர்கொள்வதற்கு நமக்கு என்று பிரத்யேகமான செயல்திட்டத்தை வகுத்திருக்க வேண்டும். இரண்டிலுமே சறுக்கியது தமிழக அரசு. குறிப்பாக, செயல்திட்டம் வகுப்பதில் டெல்லியை எதிர்பார்த்து நின்றதாலேயே நிறையத் தவறுகள் நடந்தன. ஆனால், சீக்கிரமே நம் அரசு இயந்திரம் சுதாகரித்தது. டெல்லிக்கு என்று பெரிய திட்டங்கள் ஏதும் இல்லை என்பதை நம் அதிகாரிகள் உணர்ந்தனர். விளைவாக, இன்று பல விஷயங்களில் தயக்கங்களைக் கடந்து சுதந்திரமாக நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இது பாராட்டுக்குரியது. இந்த இடத்தில் நாம் முதல்வருக்கும் அமைச்சரவைக்���ும் அழுத்திச் சொல்ல விரும்புவது இதைத்தான்: ‘இந்தியாவிலேயே நிர்வாகத்தில் சிறந்த அதிகாரிகளைக் கொண்ட மாநிலம் நம்முடையது; அவர்களை நம்பி முழுச் சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் அரசு கொடுக்கட்டும்.’\nமக்களின் உயிரும் முக்கியம், மக்கள் உயிர் வாழ்வதற்கான வாழ்வாதாரமும் முக்கியம் என்பதை உணர்ந்து ஊரடங்கின் இடையே வணிகச் செயல்பாடுகளை அனுமதிக்கும் முடிவைத் தமிழக அரசு எடுத்திருப்பது வரவேற்புக்குரியது. அதே சமயம், சுதந்திரமாக வணிகர்களைச் செயல்பட அனுமதிப்பதே சரியான உத்தியாக இருக்க முடியும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை என்பதான காலவரையறையோ, அதிகாரிகளை இஷ்டப்படி வணிகர்களைக் கையாள அனுமதிப்பதோ மோசமான விளைவுகளையே கொண்டுவரும். வாணியம்பாடி நகராட்சி ஆணையர் வணிகர்களிடம் அதிகாரத் திமிருடன் நடந்துகொண்ட சம்பவம் தனித்த ஒன்றல்ல; பல அத்துமீறல்கள் பொதுவெளியின் கவனத்துக்கு வெளியே நடக்கின்றன. மேலும் காவல், வருவாய், உள்ளாட்சி அதிகாரிகள் விதிமீறல் என்ற பெயரில் அதிகாரபூர்வமற்ற வகையில் கடைகளை மூடி முத்திரையிடுவது, பின்னர் கையூட்டு பெற்றுக்கொண்டு கடைகளைத் திறக்க அனுமதிப்பதைப் பல இடங்களில் மக்கள் பேசக் கேட்க முடிகிறது. இது அரசுக்கு அவப்பெயரை உண்டாக்குவதுடன் வணிகச் செயல்பாட்டையும் முடக்கும். இக்கட்டான தருணத்தில் தடைகளுக்கு மத்தியில் மீண்டும் வணிகத்தைத் தூக்கி நிறுத்த முற்படுகிறார்கள் வணிகச் சமூகத்தினர்; உரிய வழிகாட்டுதல்களுடன் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பது அரசின் கடமை.\nகடைவீதிகளும் வணிகமும்தமிழக அரசு உதவட்டும்கரோனா கிருமி\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nபோலி மருத்துவர்கள் கரோனா கிருமியைவிட ஆபத்தானவர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து\nகரோனா கிருமியின் பரவலை ஏற்க நாம் தயாராக வேண்டும்- மரு���்துவர் - அரசியலர்...\nஉங்கள் கருத்தைத் திரும்பப் பெறுங்கள்: பபிதா போகட்டுக்கு ஜுவாலா கட்டா கோரிக்கை\nஅண்ணா பல்கலை. சார்பில் அதிக திறன் கொண்ட கரோனா கிருமிநாசினி கண்டுபிடிப்பு- பயன்பாட்டுக்கு...\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 22: ஓடாதே... நில்\nஅதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து\nபைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது\nஎன்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்\nபள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு\nஇங்கிலாந்து அரசு மருத்துவமனையில் ரூ.2.5 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணி; தகுதியுள்ள ஆண்/பெண்...\nகொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை: ரூ.10,335ஆக உயர்வு; மத்திய அமைச்சரவை...\nதேவை அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சவாலை எதிர்கொள்கிறோம்: ஹர்ஷ் வர்தன்\nநூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் விவசாயத்தையும் சேர்க்க வேண்டும்\nஈரோட்டில் கட்டுப்பாடுகள் தளர்வால் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது; தொற்று இல்லாத நாமக்கல் மாவட்டம்:...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/05-deuteronomy-06/", "date_download": "2021-01-27T13:16:27Z", "digest": "sha1:F67JLB7DLGC6LMX53GMAQC4B3XZGTVAU", "length": 11120, "nlines": 43, "source_domain": "www.tamilbible.org", "title": "உபாகமம் – அதிகாரம் 6 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஉபாகமம் – அதிகாரம் 6\n1 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி,\n2 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்ளவதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.\n3 இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு.\n4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.\n5 நீ உன் தேவனாகிய கர்த்தர���டத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.\n6 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை உன் இருதயத்தில் இருக்கக்கடவது.\n7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி,\n8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது.\n9 அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.\n10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,\n11 நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,\n12 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.\n13 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக.\n14 உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக.\n15 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே.\n16 நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.\n17 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்ளுவீர்களாக.\n18 நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும்,\n19 கர்த்தர் தாம் சொன்னபடி, ���ன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக.\n20 நாளைக்கு உன் புத்திரன்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்;\n21 நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.\n22 கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி,\n23 தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.\n24 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார்.\n25 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக்கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.\nஉபாகமம் – அதிகாரம் 5\nஉபாகமம் – அதிகாரம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_403.html", "date_download": "2021-01-27T12:14:24Z", "digest": "sha1:PCLOWYNFM4ZEZQGQJRVASWRUAPAJTG33", "length": 12908, "nlines": 56, "source_domain": "www.vannimedia.com", "title": "பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது! பரபரப்பு - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS பிரித்தானியா பிரித்தானியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nபிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena-வில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் அமெரிக்���ாவின் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅப்போது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர் மற்றும் 119 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதில் எட்டு வயது குழந்தை Saffie Roussos, 18-வயதுடைய Georgina Callander மற்றும் 26-வயதுடைய John Atkinson ஆகியோரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த கொடூர தாக்குதலால் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பொலிசார் அப்பகுதியில் உள்ள அதாவது மான்செஸ்டரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.\nஅப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Salman Abedi என்று தெரியவந்துள்ளது. இவர் பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் 1994-ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.\nஇவரது குடும்பம் லிபியாவைச் சேர்ந்தது. அங்கிருந்து அகதியாக வந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர்.\nSalman Abedi-க்கு பிரித்தானிய குடியுரிமை உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் மூன்று பேர் உடன் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் இரண்டு பேர் சகோதரர்கள் மற்றும் ஒருவர் சகோதரி என்று தெரியவந்துள்ளது.\nகடந்த வாரம் Salman Abedi அந்த வீதியில் இஸ்லாமிய சம்பந்தமான வார்த்தைகளை கத்திய படியே சென்றதாக, அருகில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே இஸ்லாமிய உடைகளை அணிந்த படியே சென்றதாகவும் கூறப்படுகிறது.\nSalman Abedi, Know Your Chemicals-என்ற புத்தகத்தை வாங்கி படித்துள்ளார் என்றும் அவரது சகோதரர் ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.\nஅவரை தீவிரவாதிகள் ஏதேனும் காரணங்களை கூறி, மனதை மாற்றியிருக்கலாம், அல்லது இவருக்கு ஏற்கனவே தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுதலில் அவர் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது Salman Abedi-யின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nமேலும் Salman Abedi தாக்குதல் நடத்திய போது சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவிற்கு இது தான் ஆரம்பம், புனிதப்போர் தொடங்கிவிட்டது என்று ஐஎஸ் தீவிரவாதிகள் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியாவில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியானது\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samakalam.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2021-01-27T13:46:35Z", "digest": "sha1:PHBG6W3ATQ65FTAPU7BTKPCQXBVJZG63", "length": 10850, "nlines": 57, "source_domain": "samakalam.com", "title": "Samakalam News", "raw_content": "\nதிருநெல்வேலியில் நடந்த ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ (புகைப்படத் தொகுப்பு இணைப்பு)\nயாழ்.ஆடியபாதம் வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள தனு ஆட் சித்திரக் கூடத்தின் ஏற்பாட்டில் ‘சின்னச் சின்னக் கைகள் சித்திரக் கண்காட்சி’ திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் அண்மையில் அங்கு பயிலும் சித்திரக் கூட மாணவன் செல்வன்.ரகுமார் பரிசித் தலைமையில் திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடர்ச்சியாக இரு நாட்கள் நடைபெற்றது.\nஇந் நிகழ்வின் முதல்நாள் ஆரம்ப நிகழ்வில் வடமாகாண மேலதிகக் கல்விப்பணிப்பாளர் திருமதி.பிறேமாவதி செல்வின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியைச் சம்பிராதய பூர்வமாக நாடா வெட்டித் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருந்தினர்களும்,மாணவர்களும்,பெற்றோர்களும்,கலை ஆர்வலர்களும் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர்.ஓவியர் கலாபூசணம் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம்(ரமணி) மற்றும் யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் அரியபுத்திரன் லிங்கராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.\nஇந்தக் கண்காட்சியில் ஆரம்பப் பிரிவிலிருந்து உயர்தரம் வரையான சித்திரக் கூட மாணவர்களின் நானூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.சின்னக் கைகளின் கைவண்ணத்தில் உருவான குறித்த ஓவியங்கள் பல்வேறு உணர்வுகளைச் சித்தரிக்கும் வகையிலும்,காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைந்திருந்தன.குறித்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான மாணவர்களும்,கலை ஆர்வலர்களும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய திருமதி.பிறேமாவதி செல்வின்,தனு ஆட் நிறுவனத்தின் பொறுப்பாசிரியர் சிவதாசன் தன்னிடம் காணப்படுகின்ற கலைத் திறமையைத் தனக்குள் மாத்திரம் முடக்கி விடாது அடுத்து வரும் இளைய தலைமுறைக்கும் ஓவியக்கலையைப் பயிற்றுவிக்கும் பாங்கு பாராட்டுதற்குரியது. ஆசிரியர்களுடைய பின்னூட்டலும்,பெற்றோர்களின் ஊக்குவிப்பும் மாணவர்களின் திறமைகளுக்கு என்றும் நல்வழிகாட்டியாக அமையும் என்றார்.\nஇந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ்.இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் அரியபுத்திரன் லிங்கராஜ்,சின்னச் சின்னக் கைகளால் தான் இவ்வாறான படைப்புக்களை உருவாக்க முடியும் என்பதை இந்தச் சித்திரக் கண்காட்சி தெளிவாக எடுத்துக் காட்டியிருக்கிறது.மாணவர்களுடைய மன உணர்வுகளும்,அவர்களுடைய உள்ளக் கிடக்கைகளும் இந்தச் சித்திரக் கண்காட்சியூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.\nமாணவர்களுடைய அகத்திலே தோற்றம் பெறுகின்ற விடயங்களைத் தங்கள் கைவண்ணங்களால் வெளிப்படுத்துவதற்கு உரிய களம் இங்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் ஒருபுறமிருக்க அவர்களின் திறமைகளுக்கான அறுவடைக்குரிய நாளாகவும் இந்த நாளைக் கருத முடியும் என்றார்.\nஇந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஓவியர் ரமணி, மாணவர்களின் ஓவியக் கலை வெளிப்பாடுகளை விதந்து பாராட்டியதுடன் மாணவர்களுக்கு நல் அறிவுரைகளும் கூறினார்.\nமாணவர்களின் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையிலும்,ஓவியக் கலையை வளர்க்கும் நோக்கிலும் குறித்த சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டதாக மேற்படி நிறுவனத்தின் பொறுப்பாசிரியரும் ஓவியருமான மா.சி.சிவதாசன் தெரிவித்தார்.தாம் இவ்வாறானதோர் கண்காட்சியை கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர்-1 ஆம் திகதி சிறுவர் தினமன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள தமது நிறுவனத்திலும்,கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட்-18 ஆம் திகதி கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்து நடாத்தியதாகத் தெரிவித்த அவர் மூன்றாவது தடவையாக இந்தக் கண்காட்சியை ஒழுங்கமைத்து நடாத்துவதாகவும் மேலும் தெரிவித்தார்.\nதற்காலத்தில் பொதுமக்கள் அதி��� வேலைப் பளுவின் மத்தியில் வாழ்ந்து வரும் நிலையில் சித்திரக் கண்காட்சி போன்ற கலை வெளிப்பாடுகள் மன அழுத்தம் மற்றும் புண்பட்ட நெஞ்சங்களுக்கு ஆத்ம திருப்தியளிக்கும் விடயம்.அதுவும் பாடசாலைக்கு வெளியில் இவ்வாறான சித்திரக் கண்காட்சி ஏற்பாடு செய்து நடாத்தப்படுவது வரவேற்புக்குரியதும் பாராட்டுக்குரியதும் ஆகும்.\nசெய்திக் கட்டுரையாக்கம் மற்றும் படங்கள்:-செ.ரவிசாந்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=2420&catid=76&task=info", "date_download": "2021-01-27T14:28:26Z", "digest": "sha1:O36PDT5WSOMTFFBBBCBOAY54BTJKE63R", "length": 6391, "nlines": 90, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்ம���றை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2297", "date_download": "2021-01-27T14:30:49Z", "digest": "sha1:LC3NHQ2CK33IEMEH2UWGMGEUNQD3LUSE", "length": 6472, "nlines": 113, "source_domain": "www.paasam.com", "title": "ஐஓசி பெற்றோல் விலை மீள குறைப்பு! | paasam", "raw_content": "\nஐஓசி பெற்றோல் விலை மீள குறைப்பு\nலங்கா ஐஓசியின் ஒக்டோன் 92 வகை பெற்றோலின் விலை இன்று (22) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் 5 ரூபாயால் விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் அரச தரப்பில் இருந்து எதிர்ப்பக்கள் கிளம்பியிருந்தது.\nஇந்நிலையிலேயே மீள விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவ��ன் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/who.html", "date_download": "2021-01-27T14:33:58Z", "digest": "sha1:VZ6GJDY2ZJ3XUEPPR7CUNH7LHDU4LFIZ", "length": 9613, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : உலக நாடுகளுக்கு WHO மீண்டும் எச்சரிக்கை", "raw_content": "\nஉலக நாடுகளுக்கு WHO மீண்டும் எச்சரிக்கை\nஉலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொவிட் 19 தொற்றால் உலகில் 7,111 பேர் மரணித்துள்ளனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா, இந்தியா, ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயெ தொடர்ந்து அதிக மரணங்கள் பதிவாகி வருவதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு அதிக பணத்தை செலவு செய்தாலும், பொதுமக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கான் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15771,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3908,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: உலக நாடுகளுக்கு WHO மீண்டும் எச்சரிக்கை\nஉலக நாடுகளுக்கு WHO மீண்டும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/1392/", "date_download": "2021-01-27T13:02:42Z", "digest": "sha1:FFOS4GRXGXSV4OMF4MH2X4XNPEIOU755", "length": 12710, "nlines": 165, "source_domain": "india7tamil.in", "title": "பைக்கை எரித்து பலே நாடகம், பதவிக்காக சொந்த வாகனத்தை எரித்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கைது – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nHome/தமிழ்நாடு/பைக்கை எரித்து பலே நாடகம், பதவிக்காக சொந்த வாகனத்தை எரித்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கைது\nபைக்கை எரித்து பலே நாடகம், பதவிக்காக சொந்த வாகனத்தை எரித்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் கைது\nதிருச்சி மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் கட்டட ஒப்பந்தரராக பணி செய்து வருகிறார். மேலும் இவர் இந்து முன்னணியின் அதவத்தூர் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்\nஇந்நிலையில் தனது வீட்டில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை முன்புறம் நிறுத்திவிட்டு தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் வீட்டின் கண்ணாடி கதவுகளை கற்களைக்கொண்டு தாக்கி உடைக்கும் சப்தம் கேட்டதும் எழுந்திருக்கிறார்.\nஅப்போது அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பிச்சென்றதாகவும் பைக் கை முற்றிலும் எரிந்துவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்..\nரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல் வாங்கலில் சக்திவேலுக்கு நிறைய முன் விரோதம் உள்ளது என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தனிப்பட்ட விரோதமா அல்லது தொழில், அமைப்பு சார்ந்த பகையா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்..\nவிசாரணை மேற்கொண்ட காவல்துறை: சக்திவேல், தான் உள்ள இந்து முன்னணி அமைப்பில் மேற்பதவி கிடைக்கவேண்டும் என்பதற்காக வாகனத்தை எரித்து நாடகமாடியுள்ளளார் என்பதை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்\nஇதில் எந்த அமைப்பு சார்ந்த விரோதமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதுபோல் சம்பவம் தொடர்கதையாகவே இருக்கிறது இது மற்றுமொரு சம்பவமும் இந்துத்துவா அமைப்புகளில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nசாலையில் கிடந்��� ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Puebla", "date_download": "2021-01-27T14:26:57Z", "digest": "sha1:DWPE2BDYHBMBJOV2G4XLW3KQ46P4JZT4", "length": 6460, "nlines": 96, "source_domain": "time.is", "title": "Puebla, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nPuebla, மெக்சிகோ இன் தற்பாதைய நேரம்\nபுதன், தை 27, 2021, கிழமை 4\nசூரியன்: ↑ 07:08 ↓ 18:23 (11ம 15நி) மேலதிக தகவல்\nPuebla இன் நேரத்தை நிலையாக்கு\nPuebla சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 11ம 15நி\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\nநியூயார்க் நகரம் +1 மணித்தியாலங்கள்\nSão Paulo +3 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 19.04. தீர்க்கரேகை: -98.20\nPuebla இன் பெரிய வரை���டத்தை காட்டுக\nமெக்சிகோ இன் 49 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68342/", "date_download": "2021-01-27T14:09:49Z", "digest": "sha1:N6O77IGTR7UPHSSU7PP43SKHCENLINII", "length": 12221, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசர் கருத்தரங்கம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு அறிவிப்பு அயோத்திதாசர் கருத்தரங்கம்\n19-12-2014 காலையில் சென்னை Madras Institute of Developmental Studies Chennai யில் பண்டித அயோத்திதாசரின் இன்றைய கருத்தியல் முக்கியத்துவம் குறித்த தேசியக் கருத்தரங்கில் பேசுகிறேன். 19,20 இரண்டுநாட்களும் இக்கருத்தரங்கு நிகழ்கிறது\n‘அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்’ என்ற தலைப்பில் பேசுகிறேன்\nமுந்தைய கட்டுரைஞானக்கூத்தன் பற்றி மனுஷ்யபுத்திரன்\nஅடுத்த கட்டுரைபூமணிக்கு சாகித்ய அகாடமி\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/09/12172324/1876856/Again-Rumor-about-Master-movie.vpf", "date_download": "2021-01-27T14:30:49Z", "digest": "sha1:KUVETJRGA5NMVDVEZ5P62FL76MTR5A7O", "length": 8409, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Again Rumor about Master movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமாஸ்டர் படம் பற்றி வெளியான மீண்டும் ஒரு வதந்தி... ரசிகர்கள் அதிர்ச்சி\nபதிவு: செப்டம்பர் 12, 2020 17:23\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தை பற்றி மீண்டும் ஒரு வதந்தி பரவி வந்ததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nவிஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், சாந்தனு, மகேந்திரன், ஆண்ட்ரியா, ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்.\nஇப்படம் ஏப்ரம் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போய் இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில், மாஸ்டர் திரைப்படமும் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது என்று செய்திகள் வெளியானது.\nஇதை படக்குழுவினர் மறுத்தனர். மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்தனர். இந்நிலையில், தியேட்டர்கள் திறக்க இன்னும் காலம் ஆகும் என்று கூறி, மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கி���து என்று மீண்டும் செய்திகள் வெளியானது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதனையடுத்து தற்போது மீண்டும் விளக்கம் அளித்த படக்குழுவினர் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸ் ஆகும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nமாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் மாஸ்டர்.... 10 நாளில் 200 கோடி வசூல்\nஉலகளவில் 200 கோடியை நெருங்கும் மாஸ்டர் வசூல்\n‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை\nஉலக அளவில் வசூலில் மகுடம் சூடிய ‘மாஸ்டர்’\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nநடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி\nபிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்\n‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\nமாஸ்டர் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா\nவிஜய் படத்தை இயக்க போட்டி போடும் இயக்குனர்கள்\nரசிகர்களுடன் மாஸ்டர் படத்தை பார்த்த விஜய்\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/02202324/2125831/tamil-news-Telangana-Governor-congratulates-cricket.vpf", "date_download": "2021-01-27T12:26:07Z", "digest": "sha1:BICUWGZJA52DGULUDCW7IVOAX3MNAG3V", "length": 15195, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து || tamil news Telangana Governor congratulates cricket player Natarajan", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து\nசர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்\nசர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்��்து தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nஇந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;\nதன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nAUSvIND | tamilisai soundararajan | ஆஸ்திரேலியா இந்தியா தொடர் | டி நடராஜன் | தமிழிசை வாழ்த்து\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nநொய்யல் அருகே பெண்ணிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற மர்ம நபர்\nவெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி\nவேளாங்கண்ணி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை\nஉடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது\nஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nசிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்\nதொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா\nதந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு\nடி நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க தடை: அமைக்கப்பட்டிருந்த மேடை அகற்றம்\nபிக்பாஸ் ���ீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/language-quizzes/?page=4&language=Tamil", "date_download": "2021-01-27T14:06:31Z", "digest": "sha1:NXDVNB5H7RAE6V6PIP4Q4QGAGOVPBDBY", "length": 12070, "nlines": 263, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Quizzes & Trivia - Page 4 by ProProfs", "raw_content": "\nகுரூப் 4 இலக்கியத் தேர்வு - 3\nவழங்கியவர் திருமதி விஜயலட்சுமி MA.,BEd.,\n1. சிலப்பதிகாரம் தோன்றக் காரணமாக இருந்த அரசன்\n10 - கணிதம் - அலகு 2.\nபின்வருவனவற்றுள் எது மெய்யான கூற்றல்ல \n(1) ஒவ்வொரு சார்பும் ஒரு தொடர்வரிசையினைக் குறிக்கும்\n(2) இயல் எண்களின் கணம் ல் வரையறை செய்யப்பட்ட மெய்யெண்கள் மதிப்புடைய சார்பு ஒரு தொடர் வரிசையாகும்\n(3) ஒரு தொடர் வரிசை , முடிவிலி எண்ணிக்கையில் உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம்\n(4) (3) ஒரு தொடர் வரிசை, முடிவுறு எண்ணிக்கையில் உறுப்புக்களைக் கொண்டிருக்கலாம்\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 4 - இத்தாலியில் பாசிசம் 1922 - 1945\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 6 - இரண்டாம் உலகப் போர் 1939 - 1945\nஇரண்டாம் உலகப் போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை\n12 - இயற்பியல் - அலகு 3.\n( மின்னோட்டத்தின் விளைவுகள் ) Prepared By Mr. B.Elangovan...\nஜூலின் வெப்ப விதி (1) (2) (3) (4)\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 5 - ஜொ்மனியில் நாசிசம் 1933 - 1945\nதேசிய அவை ஒரு ஜனநாயக சட்ட அமைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்த கூடிய இடம��\n12 - இயற்பியல் - அலகு - 4\nமின்காந்தத் தூண்டலும், மாறுதிசை மின்னோட்டமும் Prepared By\n12 வேதியியல் அலகு-4 d - தொகுதி தனிமங்கள்\nD- தொகுதி தனிமங்களின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பு\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 8 - ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்யி ஒன்றியம் தோன்றுவதற்கு மூலமான கருதப்படுவது\n12- தாவரவியல் - அலகு 1\nசெயற்கைமுறை தாவர வகைப்பாட்டினை நிறுவியவர்\nவழங்கியவர் திருமதி விஜயலட்சுமி MA. B.Ed ஆசிரியயை குருகுலம்.காம்\n1. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் போற்றப்படும் நீதி நூல் எது 1. பழமொழி 2. நாலடியார் 3. சிலப்பதிகாரம் 4. கம்பராமாயனம்\n12- உயிரி தாவரவியல் - அலகு -2\nஆக்குத்திசுவானது நிலைத்ததிசுவாக மாற்றம் அடைவது ------- என அழைக்கப்படுகிறது\n12-உயிரி தாவரவியல் - அலகு - 3\nகுரோமேசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்\nகுரூப் 4 பொதுத் தமிழ் TET PG TRB\n\"கைவண்ணம் அங்குக் கண்டேன்;கால் வண்ணம் இங்குக் கண்டேன் இப்பாடல் இடம் பெற்ற நுால் எது\n10 - கணிதம் - அலகு 3. இயற்கணிதம்\n12 - தாவரவியல்- அலகு- 6\nபைரிகுலேரியா ஒரைசேவின் இரண்டாம் நிலை ஓம்புயிர்த்தாவரம்\n10 - கணிதம் - அலகு 5. ஆயத்தொலை வடிவியல்\n(a,-b) (3a,5b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் நேர்க் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி\nகுரூப் 4 வரலாறு கேள்விகள்\nவழங்கியவர் திருமதி விஜயலட்சுமி ஆசிரியைகுருகுலம்.காம்\n1. பொதுப்பணி படைச்சட்டத்தை கொண்டுவந்தவர்\n10 - கணிதம் - அலகு 12 . நிகழ்தகவு\nØ என்பது ஒரு இயலா நிகழ்ச்சி எனில் P(Ø) =\n12-உயிரி தாவரவியல் - அலகு 4.\nரெஸ்ட்ரிக்சன் நொதி இவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiljothidamtips.com/2020/11/17/", "date_download": "2021-01-27T14:12:48Z", "digest": "sha1:HXQHOXMJ66RGRBS6MLH63S7O4FL52CFT", "length": 8024, "nlines": 159, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "November 17, 2020 – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 ரிஷப ராசி\nஜோதிடரத்னா சந்திரசேகரன் Nov 17, 2020 0\n(கார்த்திகை 2,3,4 ரோகிணி மிருகசீரிடம் 1,2) குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு…\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மீன ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கும்ப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மகர ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் தனுசு …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் விருச …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் துலா …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கன்னி …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் சிம்ம …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் கடக ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மிதுன …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் ரிஷப …by Sri Ramajeyam Muthu1 month ago\nசனிப்பெயர்ச்சி பொது பலன்கள் மேஷ ர …by Sri Ramajeyam Muthu1 month ago\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2020 – Video – Tamil\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மகர ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி\nகுருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 சிம்ம ராசி\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/budhan-aavathu-sulabam.htm", "date_download": "2021-01-27T13:43:12Z", "digest": "sha1:ULKKERW6CANSC437MI7PDIV3UAB7XQWJ", "length": 6874, "nlines": 191, "source_domain": "www.udumalai.com", "title": "புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன், Buy tamil book Budhan Aavathu Sulabam online, S. Ramakrishnan Books, சிறுகதைகள்", "raw_content": "\nமனிதர்கள் கசப்பையும் ஏமாற்றத்தையுமே வாழ்நிலையாகக் கொண்டுவிட்ட ஒரு காலத்தின் சாட்சியங்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் இக்கதைகள். மனித மனதின் சொல்லித் தீராத விசித்திரங்களிலிருந்து பிறக்கும் அபத்த நிலைகளின் வழியே புறக்கணிப்பின், தனிமையின் அவமதிப்பின் எல்லையற்ற கனத்த இருளின் வழியே இக்கதைகளின் பாத்திரங்கள் நடந்து செல்கின்றன. அவை சிதறுண்ட குடும்பங்களின் உடைந்துபோன மனங்களின் வழியே தமது சொற்களை உருவாக்கிக் கொள்கின்றன.\nபுருனோ துவங்கி அஷ்ரப் வரை இந்தக் கதைகளில் வரும் மனிதர்களை தமிழ் சிறுகதையுலகம் முன் கண்டறிந்ததேயில்லை. தனித்துவமிக்க கதைமொழி நுட்பமான கதையாடல் வாழ்வின் பேருண்மைகளைச் சுட்டிக்காட்டிச் செல்லும் உரையாடல்கள் என்று இக்கதைகள் சமகால தமிழ் சிறுகதை உலகிற்குப��� புதிய திசையை அறிமுகம் செய்து வைக்கின்றன\nபுத்தனாவது சுலபம் - Product Reviews\nஎன்னைப் பார்த்து ஒருத்தி சிரிக்கிறாள்\nபுத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/career/95562-", "date_download": "2021-01-27T14:43:45Z", "digest": "sha1:5BJX4CRRKWALDQWFEH3F27ZTAJ3OLRDI", "length": 9449, "nlines": 218, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 08 June 2014 - VAO முதல் IAS வரை! | Competitive Economy, village administrator, Commissioner,", "raw_content": "\nநிதி அமைச்சரின் உடனடி கவனத்துக்கு..\nமிட் கேப்:ஓராண்டுக்குள் லாபம் தரும் 9 பங்குகள்\nஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்\nசந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி\nடெட் டாக்ஸ் - இலவச வீடியோ பொக்கிஷம்\nமியூச்சுவல் ஃபண்ட் ரொக்க முதலீடு... யாருக்கு பயன்\nபறவை வளர்ப்பு... பணத்துக்குப் பணம்; மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி\nசச்சின் - பின்னி பன்சால் சாதனை மனிதர்கள்\nகேட்ஜெட் : அதிக கேமரா குவாலிட்டியுடன் இன்டெக்ஸ் அக்வா ஐ5 ஹெச்.டி \nநம்பிக்கை விடாமுயற்சி = கே.எஃப்.சி\nஎஃப் & ஓ கார்னர்\nபங்குச் சந்தை: அடுத்த வருஷம் சூப்பரா இருக்கும்\nகம்பெனி ஸ்கேன் : எஸ்கேஎஃப் இந்தியா லிமிடெட்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை : டிரெண்ட் ரிசர்வ் வங்கியின் முடிவில்\nமோடி அரசாங்கம்... ரியல் எஸ்டேட் வேகம் எடுக்குமா\nVAO முதல் IAS வரை\nஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nகல்விக் கடன்... படிக்கும் காலத்தில் வட்டி உண்டா\nநாணயம் லைப்ரரி : பாசிட்டிவ், நெகட்டிவ்: உங்கள் ஆட்டிட்யூட் எப்படி\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 17 - ஈக்விட்டி என்பதன் சரியான அர்த்தம் என்ன\nபோட்டித் தோ்வுகளில் பொருளாதாரம் - 13 - நான்கு வகை பணப்புழக்கங்கள்\n - 10 - Price - விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் போட்டிச் சட்டம்\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை \nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\nVAO முதல் IAS வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ttn-p-1/", "date_download": "2021-01-27T14:24:47Z", "digest": "sha1:CSBYR5XERHGMDY6HUP5GY532AO7S7RDE", "length": 16412, "nlines": 59, "source_domain": "annasweetynovels.com", "title": "துளி தீ நீயாவாய் penultimate – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nதுளி தீ நீயாவாய் penultimate\nகண்ணெல்லாம் நீர் கோர்க்க வெளிறிப் போய் அமர்ந்திருந்த நரேன் இவள் பார்வையில் புரிபடவும்தான், தான் எங்கிருக்கிறோம், வயிறு வலியால் பூட்டிய கழிவறையில் மயங்கி விழுந்தோம் என்பதெல்லாம் அவளுக்கு நினைவில் வருகிறது.\n முதல் கணமே திகீரென பற்றிக் கொண்டு வருவது ஐயோ இவன் கதவை உடச்சுட்டு உள்ள வர்றப்ப என் ட்ரெஸ் எப்படி இருந்திச்சோ என்பது தொடங்கி அந்த ரீதியிலேயே அவள் உணர்வுகள் பாய,\n‘எல்லாம் இவன் இப்படி கடத்திட்டு வரப்போய் என்னவெல்லாம் இவள் அவமானப்பட வேண்டி இருக்கு’ என கூடவே கொதிக்க,\nஅழுகையும், கொந்தளிப்பும், ஆற்றாமையுமாய் “என்னடா செய்த என்ன” என இவள் வெடித்தாள்.\nஇல்ல கத்த முயன்றாள். ஆனால் வெகு வெகு பலவீனமாய்தான் வருகிறது குரல். தான் எத்தனை சோர்ந்திருக்கிறோம் என்பதே அப்போதுதான் புரிகிறது அவளுக்கு.\nஅதற்குள் அவனோ “ஐயோ ஸ்ட்ரெயின் பண்ணாத வேணி, நீ ஹர்ட் ஆகுற மாதிரி நான் எதுவுமே செய்யல, பாரு டாக்டர் என்ன என்ன செய்யச் சொன்னாங்களோ, அதை மட்டும்தான் செய்தேன். ஒரு டாக்டரோ நர்ஸோ ஆப்ரேஷன் தியேட்டர்ல என்ன செய்வாங்களோ அதைத்தான், அந்த மைன்ட் செட்ல மட்டும்தான் நான் எதுவுமே செய்தேன்” அவனோ அவசர அவசரமாக இவள் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்போடு சொன்னான்.\nடாக்டர் சொன்னபடி என்னதோ செய்தானாமா அவன் சொன்ன வகையில் வேணிக்கு கவனம் தன் மீது போக, அவளுக்கு முழு நீள சர்ஜிகல் கவ்ன் ஒன்று அணிய வைக்கப்பட்டு கிடத்தப் பட்டிருப்பது புரிகிறது. முழு பாவாடையும் ஒரு டாப்ஸுமாக இருந்தவளைத்தான் தூக்கி வந்திருந்தான் இந்த நரேன். அந்த டாப்ஸ் மேலேயே இந்த கவ்னை அவன் அணிந்து வைத்திருந்த விதம், அவன் தவறான எந்த நோக்கத்திலும் எதையும் செய்யவில்லை என இவளுக்கு உணர்த்தினாலும்,\nஅவளுக்கு மாதவிடாய் வந்திருக்கிறது, உதிரப் போக்கின் நிமித்தம் இப்படி ப்ளாஸ்டிக் கவ்னை அணிந்து, படுக்கையிலும் ஒரு ரப்பர் ஷீட்டைப் போட்டு இவள் கிடத்தப்பட்டிருக்கும் விதம் ஐயோ என்றுதான் வருகிறது.\nகையில் எதாவது வாகாக கிடைக்காதா அவன் மேல் தூக்கி எறிய\n“என்னை இன்னும் என்னல்லாம் அசிங்க படுத்தலாம்னு இருக்க நீ தூக்கிட்ட�� வரப் போய்தான எனக்கு இந்த கேவலம்..” இவள் இருந்த கொஞ்ச நஞ்ச தெம்பில் இன்னுமே அழ,\n“தயவு செய்து கேவலம்னுலாம் நினைக்காத வேணி, என்னையப் பொறுத்த வரைக்கும் நான் கடவுள கண்ட நேரம் இது. தயவு செய்து என்னை உன் அம்மா போல யோசிச்சுக்கோ, என்னால உன்னை என் அம்மாவா மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது. ப்ளீஸ் விஷயத்தை கொச்சை படுத்தாத, இதோட விட்டுரு வேணி” என பரிதவிப்பாய் மறுத்தான் அவன்.\nஇவன் என்ன உளருகிறான் என ஒரு பக்கம் இருந்தாலும், அம்மாவா பார்த்தேன் என அவன் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை இவளையும் மீறி இவளை கொஞ்சம் ஆறுதலும் படுத்தி வைக்கிறதுதான்.\n“உன்னை இந்த கண்டிஷன்ல கூட்டிட்டு வரக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க, அவங்க வர்ற அளவுக்கும் டைம் இல்ல, அதான்” அவன் புலம்பிகிறானா என்ன\n“எனக்கு இதெல்லாம் ஒன்னுமே தெரியாது வேணி, முதல்ல அப்படி ரத்தத்தில் நீ விழுந்து கிடப்பதை பார்க்கவுமே உயிரே போய்ட்டு, உன்னை எவ்வளவு தட்டிப் பார்த்தாலும் உனக்கு விழிப்பு வேற வரலை. ரொம்பவும் பயந்துட்டேன்” அவன் சொல்லிக் கொண்டு போக,\nஆமான்ன பொண்ணோட பிறந்து வளந்தவங்களுக்கே இது என்னதுன்னு தெரியாது இங்க, இதில் குடும்பமே இல்லாம இருந்த இவனுக்கு என்ன தெரிந்திருக்கும் என புரிதல் ஓடுகிறது இவளுக்கு.\n“அதான் இங்கிருந்து கொஞ்ச தூரம் போனா ஒரு இடத்தில சிக்னல் கிடைக்கும், அவசரமா அங்க போய் டாக்டருக்கு கால் பண்ணினேன், அவங்கதான் ஹாஸ்பிட்டல் வர வேண்டாம், அங்கயே வச்சு மேனேஜ் செய்ங்கன்னு சொல்லிட்டாங்க” அவன் சொல்லிக் கொண்டு போக,\n“இந்த பேச்ச விடேன்” என்றாள் இவள்.\nஎன்னதான் கண்ணியம் என்ற ஒன்றை தவறிய ஒரு புள்ளி கூட அவன் குரல், முகம், தவிப்பு எதிலும் இவள் காணவில்லை எனினும், இதை இவ்வளவு விலாவாரியா அவன் பேசுறத கேட்க நல்லாவா இருக்கு இவளுக்கு\nஅவன் புரியாமல் பார்த்த பார்வையில்\n“எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ளதுதான் இது, சின்ன விஷயம்” என காரணம் கொடுத்தாள்.\nஇன்னுமாய் முகம் சுருங்க சில நொடிகள் இவளைப் பார்த்திருந்தாலும் அடுத்து அவனுமே அதை விளக்க முற்படவில்லை.\n பெயின் கில்லர் ட்ரிப்ஸோட கொடுக்கச் சொன்னாங்க. எனக்காக நீ இன்னும் ஒரு நாள் இங்க மேனேஜ் செய்ய வேண்டி இருக்கும். நான் என் ப்ராப்பர்ட்டிய எல்லாம் அது அதுக்குன்னு போட்டிக்கு இருந்தவங்கட்ட விலை பேசியிருக்கேன். நாளைக்குள்ள எல்லா காசும் வந்துடும், திருடுறவன் பிடிபடுறப்ப அஞ்சு மடங்கா திரும்ப கொடுக்க வேண்டி இருக்கும்னு சொன்னல்ல, அதான் யார் யார்ட்ட இருந்து என்ன எடுத்தனோ அதுக்கு அஞ்சு மடங்கு பணம் அவங்களுக்கு அனுப்பிவிட போறேன், அடுத்து போய் சரண்டர் ஆகிடுவேன்” என தனது புதிய முடிவைச் சொன்னான்.\nஉடை கறையை இவன் பார்த்துட்டானே என்ற அதிர்ச்சிகளை தாண்டிப் போனது இந்த அதிர்ச்சி இவளுக்கு. ஒன்றும் புரியாமல் பார்த்தாள் வேணி. இவள் காது சரியாகத்தான் வேலை செய்கிறதா\n“இப்படியே போய் சரண்டர் ஆனா, ப்ரவி அண்ணா கை ரொம்ப சுத்தம்தான், ஆனா அவங்க டிபார்ட்மென்ட எனக்கு அப்படி தோணாது, இந்த பணம், லேண்டெல்லாம் என்ன செய்வாங்கன்னு தெரில, அதான் யார்ட்ட எடுத்தமோ அவங்கட்ட கொடுத்துட்டு போகலாம்னு முடிவு செய்துட்டேன்” அவனது அடுத்த விளக்கம் இது.\nநியாயப்படி வேணிக்கு நிம்மதி வரவேண்டும் இதில். இதைத்தானே அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் ஆனால் இப்போது இது மிகப் பெரிய காரியமாகப்பட்டு, ஏனோ பயம் வருகிறது. அவனுக்காய் பரிதவிக்கிறது. அஞ்சு மடங்கா கொடுக்குறதுன்னா, அதெல்லாம் அவனோட சம்பாத்யமல்லவா ஆனால் இப்போது இது மிகப் பெரிய காரியமாகப்பட்டு, ஏனோ பயம் வருகிறது. அவனுக்காய் பரிதவிக்கிறது. அஞ்சு மடங்கா கொடுக்குறதுன்னா, அதெல்லாம் அவனோட சம்பாத்யமல்லவா அவன் திருட்டை விட்டு திருந்திவிட்டான் என்பதற்கு இவளுக்கு இதைவிட பெரிய சாட்சியெல்லாம் எதுவும் தேவையில்லை. இப்போது அவன் நிராயுதபாணி, இவனை இந்த உலகம் என்ன செய்யும்\n“ப்ரவி சார் உங்களுக்கு முழுக்க முழுக்க ஹெல்ப் பண்ணுவாங்க” அவனுக்கும் தனக்குமாகவே சொல்லி வைத்தாள்.\n“ம், தெரியும், ஆனா இப்ப கொலைவெறி கோபத்துல இருப்பாங்க. உன்னை கொண்டு வந்துட்டேன்னு ஆத்ரம் இருக்கும், ஆனா இன்னும் ஒரு நாள் நான் வெயிட் பண்ணித்தான் ஆகணும் வேற வழியில்ல, அடுத்து உன்னை ஹாஸ்பிட்டல்ல விட்டுட்டு நான் போய்டுறேன் என்ன” என அவன் பதில் கொடுக்க,\n“ஹாஸ்பிட்டல்லாம் ஒன்னும் வேண்டாம், சார் வீட்ல என்னை விட்டா போதும், அங்கயே நீங்க சாரையும் பார்த்துடுங்க” என்றாள் இவள். அவனது கொத்தடிமைக் காலமெல்லாம் இவள் மனதில் பிசைய, ப்ரவி நரேனுக்கு ஒன்னும் பெரிசா பிரச்சனை ஆகாது என சொல்வதை இவள் கேட்டால்தான் இவளால் நிம்மதியாக ��ருக்க முடியும் என்று ஒரு நிலை. ஆக இந்த சரணடைதல் இவள் பார்வையிலேயே நடக்கட்டும் என தவித்தது இவள் மனது.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2015/06/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:57:13Z", "digest": "sha1:EKTHXPBGSSIRMJ2LXHX5RKCDQZ2EZIJ6", "length": 7811, "nlines": 59, "source_domain": "ardhra.org", "title": "செம்பியன் மாதேவியார் | Ardhra Foundation", "raw_content": "\nசோழப் பேரரசர்கள் சிவபக்தியோடு திகழ்ந்ததுடன் ஏராளமான சிவாலயங்களைக் கட்டியும்,திருப்பணிகள் செய்வித்தும்,விழாக்கள் நடத்தியும், அக்கோயில்களின் வளர்ச்சிக்கு நிபந்தங்கள் ஏற்படுத்தியும் அரும் தொண்டாற்றினர். அதில் பெரும் பங்கு ஆற்றியவர், கண்டராதித்த சோழரின் பட்ட மகிஷியாகத் திகழ்ந்தவரும் , செம்பியன் மாதேவியார் என்று போற்றப்படுபவரும் ஆன அரசியார் ஆவார்.\nசெம்பியன் மாதேவியார் வாழ்ந்த காலம் பத்தாம் நூற்றாண்டு என்பர். தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த இந்த ராஜமாதா , தனது பரம்பரையினருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டியவர். கி.பி. 910 முதல் 1001 வரை வாழ்ந்த இப்பெருமாட்டியார், செங்கல்லால் ஆன கோயில்களைக் கருங்கற்களால் கட்டித் திருப்பணி செய்தார். இவரது கணவனார் கண்டராதித்த சோழர்,தில்லை நடராஜப் பெருமான் மீது பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இருப்பதைக் காணலாம்.\nதமது கொழுந்தனாராகிய சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலர், அருள்மொழிவர்மர்(ராஜராஜர்) , மகளான குந்தவைப் பிராட்டியார் ஆகியோரை வளர்த்து நல்வழி காட்டியவர். பிற்காலத்தில் ராஜராஜர் தஞ்சைப் பெரிய கோயில் கட்டியதற்கு உறுதுணையாக இருந்தவர். தமது மகன் உத்தம சோழன் சிறு வயதினனாக இருந்தபோதே கண்டராதித்தர் இறையடி சேர்ந்து விடவே, அவரது சகோதரர் அரிஞ்சய சோழர், இவரது வேண்டுகோளின் படி அரியணை ஏறினார். இவரது ஆட்சியிலும் ,ராஜ மாதாவின் ஊக்கத்தால் பல சிவாலயங்கள் திருப்பணி செய்யப்பெற்றன. அரிஞ்சயருக்குப்பின் உத்தம சோழனுக்குப் பதிலாக ரா��� ராஜன் ஆள்வதையே விரும்பியவர் இம்மாதரசி. கண்டராதித்தர் சிவ பூஜை செய்வது போன்ற சிற்பத்தைத் தான் கற்றளியாக்கிய திருநல்லம் சிவாலயத்தில் அமைத்துள்ளார். திருநல்லம், திருமுதுகுன்றம்(விருத்தாசலம்),தென்குரங்காடுதுறை ,திருவாரூர் அரநெறி,திருமணஞ்சேரி,திருக்கோடிகாவல்,ஆனாங்கூர், திருவக்கரை,திருச்சேலூர் போன்ற ஏராளமான சிவாலயங்கள் இம்மாதேவியாரால் திருப்பணி செய்யப்பெற்றவை.\nகி.பி. 1019 ல் இராஜேந்திர சோழன், இம்மூதாட்டியின் நினைவாக அவரது திருவுருவத்தை நிறுவி, நிபந்தங்கள் அளித்ததைக் கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. உத்தம சோழரின் மனைவியார், தங்களது மாமியாராகிய இவரது பிறந்த தினமாகிய சித்திரை மாதக் கேட்டை நட்சத்திரத்தன்று விழா எடுத்தனர். இக்கோயில் அமைந்துள்ள ஊரின் பெயரும் செம்பியன் மாதேவி எனப்பட்டது. இங்குள்ள கைலாச நாதர் ஆலயம் மிகப்பெரியது. நாகை திருவாரூர் வழியில் உள்ள கீவளூரிலிருந்து தேவூர் வழியாகக் கச்சனம் செல்லும் வழியில் தேவூரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.\nஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரைக் கேட்டையன்று செம்பியன் மாதேவியாருக்கு ஊர் மக்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t126283-topic", "date_download": "2021-01-27T13:45:21Z", "digest": "sha1:RWZUTBJ4O6FYVJEPX3YEPBXFZOLDZ3J4", "length": 20347, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாசக் குருவிகள்! **********", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: ���ுகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\n. நீளப் பறக்கும் வானத்தில்\n. திரும்ப வந்தால் கூறுங்கள்\n. வண்ண இதழ்கள் விரிப்பதிலை\n. பேசா திருக்கு தென்றார��கள்\n. வேப்ப மரத்துக் குயிற் பாட்டும்\n. நாட்டில் காணா வாழ்வோடு\n. குமரி மேனி கலைத்தாடும்\n. நேரக் கேட்டே துடிக்கின்றேன்\n. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்\n. புரிவோர் மலியப் பொருளுண்டோ\nகாசுக் கடிமைக் கயவர் கைக்\n. காணும் பொம்மை போற்சிலரும்\n. நிற்கும் இடமும் மாறியதென்\n. திக்கில் எங்கும் திகழுங்கால்\n. மறைத்தே கரியை முகம்பூசி\n. விலங்காய் திரியும் கயவர் கை\n. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ\n. பெண்ணின் வதனம் பங்கயம்தன்\nபாசிக் குளத்தில் காணும் போல்\n. பரந்த கூந்தல் அலையாட\n. நீரின் தழுவல் நாணித்தான்\n. கொய்யா தெடும் கிளி மூக்கு\n. வளைத்தே எடுத்த வாய்மொழியின்\n. பழமைத் தமிழைப் பயமின்றி\n. பக்கம் இருத்தல் எக்காலம் \nஇவை அனைத்தும் மின்னஞ்சல் தரவிரக்கம் செய்ய முடியமாயின் இந்த தொகுப்பை பாதுகாத்து கொள்வேன்.நன்றி ஐயா.\n@பழ.முத்துராமலிங்கம் wrote: இவை அனைத்தும் மின்னஞ்சல் தரவிரக்கம் செய்ய முடியமாயின் இந்த தொகுப்பை பாதுகாத்து கொள்வேன்.நன்றி ஐயா.\nமேற்கோள் செய்த பதிவு: 1177269\nஎன்னிடமுள்ள அனைத்து தொகுப்புக்களையும் Pdf வடிவில் தருகிறேன். சில மணித்தியாலங்களில்\n(10 தொகுப்புக்கள் .மின்னூல் தரவிரக்கப் பகுதியில்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள் :: மரபுக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--க��ினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/tag/muslim/", "date_download": "2021-01-27T14:31:05Z", "digest": "sha1:ZPAZLS33U5ZTJ4SJNBXL6K3IHB4GSWY4", "length": 8764, "nlines": 151, "source_domain": "india7tamil.in", "title": "Muslim – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது ���ொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nபீகாரில் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் பெண்\nபீகாரில் 20 வயது இஸ்லாமிய பெண்ணை இருவர் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை. கொலையாளிகளை இதுவரை கைது செய்யாததால் உறவினர்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்..\nவிளம்பரத்தில் கூட இந்து முஸ்லிம் பிணைப்பு கூடாதாம் நகைக்கடை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்\nதனிஷ்க் நகைக் கடை மீது மதவெறிக் கூட்டம் தாக்குதல்…. விளம்பரத்தில் கூட இந்து – முஸ்லிம் பிணைப்பு கூடாதாம்… காந்திநகர்‘தனிஷ்க்’ ஜூவல்லரியின் தொலைக்காட்சி விளம்பரம், ‘லவ் ஜிகாத்’தை…\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dantv.lk/archives/5833.html", "date_download": "2021-01-27T12:58:00Z", "digest": "sha1:HXTUOB5NFKGQREHK3FJG23DPFAKJYEEF", "length": 3957, "nlines": 76, "source_domain": "www.dantv.lk", "title": "முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சி பதவிகளில் – DanTV", "raw_content": "\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சி பதவிகளில்\nஅமைச்சு பதவிகளில் இருந்து விலகிய அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் பதவிகளை ஏற்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கூறினார்.(சே)\nநுவரெலியா பூண்டுலோயா நகரில் போராட்டம்\nநுவரெலியாவில், கொரோனா தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டம்\nமீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்\nஇந்திய மீனவர்கள் இருவரது சடலங்கள் மீட்பு\nமீண்டும் இலங்கையில் கைவைக்க தயராகும் ISIS-இந்திய எச்சரிக்கை\nதரம் 5 புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nஎனது அடுத்த இலக்கு இலங்கை என்கிறார் நித்தியானந்தா\nஅனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-01-27T12:31:02Z", "digest": "sha1:6RPSITNXJGEMNOLDHDUM6QLPKYV4QPT6", "length": 25776, "nlines": 164, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கசகசா – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதொப்புளைச் சுற்றி கசகசாவை மைபோல் அரைத்துத் தடவினால்\nதொப்புளைச் சுற்றி கசகசாவை மைபோல் அரைத்துத் தடவினால் தொப்புளைச் சுற்றி கசகசாவை மைபோல் அரைத்துத் தடவினால் கசகசா சில உணவு வகைகளை தயாரிக்கும்போது உணவுகளில் (more…)\nகசகசாவை பாலில் ஊற வைத்து\nகசகசாவை பாலில் ஊற வைத்து கசகசா ( #POPPY )வை பாலில் ஊற வைத்து கொஞ்சம் கசகசாவை எடுத்து பாலில் ( #Milk ) ஊற வைத்து, நன்றாக‌ (more…)\nமுந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்\nமுந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்... முந்திரி, பாதாமுடன் கசகசாவை சேர்த்து அரைத்த பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால்... முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் (more…)\nவெறும் கசகசா வை வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால்\nவெறும் 'கசகசா'வை வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் . . . வெறும் 'கசகசா'வை வாயில் போட்டு நன்றாக மென்று க��ஞ்சம் தண்ணீர் குடித்தால் . . . கசகசா என்பது மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் காய்களிலி ருந்து (more…)\nவாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்துசாப்பிட்டு வந்தால்\nவாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . வாழைக்கீரை சாற்றில் கசகசாவை ஊறவைத்தரைத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் . . . மழைக்காலத்தில் சாலை ஓரங்களிலும், காலி நிலப் பகுதியிலும் செழித்து (more…)\nஎருமை தயிரில் கசகசா சேர்த்து அரைத்து, இரவில்\nஎருமை தயிரில் கசகசா சேர்த்து அரைத்து, இரவில் . . . எருமை தயிரில் கசகசா சேர்த்து அரைத்து, இரவில் . . . அளவு அதிகரித்தால் மயக்கம் தரும் போதை வஸ்து, சில நாடுகளில் இந்த கசகசாவை போதை (more…)\nபாதாம் பருப்பையும் கசகசாவையும் சேர்த்து அதில் பசுப்பால் கலந்து, அரைத்து காய்ச்சி குடித்தால்\nபாதாம் பருப்பையும் கசகசாவையும் சேர்த்து அதில் பசுப்பால் கலந்து, அரைத்து காய்ச்சி குடித்தால் . . . பாதாம் பருப்பையும் கசகசாவையும் சேர்த்து அதில் பசுப்பால் கலந்து, அரைத்து காய்ச்சி குடித்தால் . . . ஐந்து பாதாம்பருப்புக்களையும் கசகசா ஒரு அரை ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இரண்டையும் சேர்த்து (more…)\nகொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் . . .\nகொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் . . . கொப்பரைத் தேங்காயை சிறிது கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் . . . உடலில் வைட்டமின் பி2 குறைபாடு இருந்தால், வாயின் இரண்டு ஓரங்களிலும் (more…)\n“Dark Makeup” செய்துகொள்ளும் பெண்கள், ஆண்களுக்கு மறைமுகமாக ‘I Am Available’ என்று குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம் – மன நல மருத்துவர் ஷாலினி\nமேக் அப் செய்து கொள்வதென்பது தவிர்க்க முடியாத விசயமாகி விட்ட இன்றைய நாட்களில் ஹெல்த்தி மேக் அப் செய்து கொள்ள சில டிப்ஸ்கள் சரும ஆரோக்கியம் கெடாதிருக்க... மேக் அப் செய்து கொள்வத ற்கு முன்நீங்கள் பயன்படுத்தப் போகும் காஸ்மெடிக் பொருள் எதுவானாலும் அவற்றின் லே பிளில் Ingrediants பட்டியலில் கீழ்க்காணும் பொருட்கள் இரு ந்தால் அந்த காஸ்மெடிக் பொ ருட்களை (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு க���றிப்பு (706) ஆசிரியர் பக்க‍ம் (290) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார��ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (290) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (488) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,662) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,415) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (23) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nLakshman on பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா \nSekar on இந்து மதத்தில் மட்டும்தான் ஜாதிகள் உள்ளதா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா (கிறித்துவ, இஸ்லாம் மதங்களில் எத்த‍னை பிரிவுகள் தெரியுமா\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\n தம்பதிகள் இடையிலான அந்தரங்கத்தில் உள்ள‌ சரி தவறுகளை\nGST return filings on நாரதரிடம் ஏமாந்த பிரம்ம‍தேவன் – பிரம்ம‍னிடம் சாபம் பெற்ற‍ நாரதர் – அரியதோர் தகவல்\nSuresh kumar on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSugitha on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nVicky on குழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த‌ பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\nதாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…\nகண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு\n தாம்பத்தியத்திற்கு முன் சாக்லேட் சாப்பிட வேண்டும்\nரஜினி மருத்துவ மனையில் திடீர் அனுமதி – மருத்துவமனை அறிவிப்பு\nவிக்கல் ஏற்படுவது எதனால், எப்படி, ஏன் – தீர்வு என்ன\n1 கப் மஞ்சள் டீ உங்களுக்கு வேணுமா – நா குடிக்க‍ப்போற அதா கேட்ட\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/astrological-predictions-from-august-27th-to-september-9th", "date_download": "2021-01-27T13:44:47Z", "digest": "sha1:3EMTPDLYQTCWPYJJFOMKJ5VKTUJ7S7AT", "length": 7176, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 10 September 2019 - ராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை|Astrological predictions From August 27th to September 9th", "raw_content": "\nநினைத்தது நிறைவேற நட்சத்திர அலங்காரம்\nதிருவருள் திருவுலா: ஒரே நாளில் தரிசிக்க... பஞ்ச நரசிம்மர் தலங்கள்\nஆலயம் தேடுவோம்: `இங்கு வந்தால் சுக்கிரபலம் கைகூடும்\nவியாபாரத்தில் லாபம்... ஜாதகம் சாதகமா\nராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை\nசகுனம், நிமித்தம் இரண்டும் வெவ்வேறு சாஸ்திரமா\nரங்க ராஜ்ஜியம் - 36\nசிவமகுடம் - பாகம் 2 - 34\nஆதியும் அந்தமும் - 11 - மறை சொல்லும் மகிமைகள்\nமகா பெரியவா - 36\nகண்டுகொண்டேன் கந்தனை - 11\n - 11 - பஜகோவிந்தம் பாடல்களும் பாடங்களும்\nகேள்வி - பதில்: மகான்களின் ஜாதகத்தை வழிபடலாமா\n - 11 - சதுர்த்தி பிறந்த திருக்கதை\nநாரதர் உலா: அவிநாசி தாமரைக்குளம்...\nசிறப்புப் போட்டி: விநாயகர் சதுர்த்தியில்... `தீபம்' ஒளிர கொண்டாடுவோம் பிள்ளையாரை\nராசிபலன்: ஆகஸ்ட் 27 - முதல் செப்டம்பர் 9-ம் தேதி வரை\nதிறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/taxonomy/term/16902", "date_download": "2021-01-27T12:51:41Z", "digest": "sha1:FCPWIQYIVZHPAYXQDDHYWESQ2ITUT6JG", "length": 5966, "nlines": 150, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Sushant Singh Rajput", "raw_content": "\nசுஷாந்த் சிங் பிறந்தநாளில் அவர் கனவை நிறைவேற்றிய இயக்குனர்..\nரகுல் ப்ரீத் சிங்கிடம் மன்னிப்பு கேளுங்கள்.... மூன்று செய்தி சேனல்களுக்கு உத்தரவு\nசுஷாந்தின் தங்கைகள் மீதான வழக்கு -சி.பி.ஐ.க்கு பதிலடி தந்த மும்பை போலீஸ்..\nநடிகை தீபிகா படுகோன் உட்பட 4 பேருக்கு சம்மன்\n\"அதனால்தான் இவர்களை பார்க்கும் போது கோபமாக வருகிறது\" - சைஃப் அலிகான் வருத்தம்\n\"அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும்\" - கங்கனா ரனாவத் எச்சரிக்கை\n\"இதற்காக என் வாழ்க்கையையே ரிஸ்க்கில் வைத்திருக்கிறேன்\"- கங்கனா ரனாவத்\nசுஷாந்த் விவகாரம்: விசாரிக்க வந்த அதிகாரியை தனிமைப்படுத்திய மஹாராஷ்ட்ரா அரசு\nசுஷாந்த் விவகாரம்: பீகார் முதலமைச்சர் வேண்டுகோள்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_335.html", "date_download": "2021-01-27T12:56:33Z", "digest": "sha1:J5XVF4REZZ252DXKNP4666BPWSJDEOVM", "length": 8997, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்\nமா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியான பெண்\nதனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.\nவெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (வயது 39) எனும் பெண்ணே இவ்வாறுபலியாகியுள்ளார்.\nவழமைபோன்று இவர் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக தற்செயலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது.\nஅதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.\nதனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ்ந்து வரும் திருமணமாகாத இந்தப் பெண் தனதும் தாயினதும் வாழ்வாதாரத் தொழிலாக இவ்வாறு மா அரைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்ததாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nபிரேர பரிசோதனைக்காக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product/9788183685955_/", "date_download": "2021-01-27T13:47:58Z", "digest": "sha1:EEOZK4A6NUQ3UCRBYPAJLG5WRHQB5TND", "length": 4223, "nlines": 113, "source_domain": "dialforbooks.in", "title": "அடடே – 2 – Dial for Books", "raw_content": "\nநூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் அழகாக ஒரு சிறு கார்டூனில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறவர் மதி.ஆர். கே. லக்ஷ்மணுக்காகவே ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வாங்குகிறவர்கள் இருப்பது போல, மதிக்காவே ‘தினமணி’ வாங்குகிறவர்கள் உண்டு.மதியின் ‘தினமணி’ முதல் பக்க பாக்கெட் கார்டூன்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு இது.ஒரு வகையில் மதியின் கார்ட்டூன்கள் நமது சமூகத்தின் மனச்சாட்சி. அதனாலேயே புரட்டத் தொடங்கியதுமே நம்மால் ஒன்றிப்போய்விட முடிகிறதுகடவுளே… எதிர்க்கட்சி ஆசாமின்னு தெரியாம் அவர்கிட்ட அரசியல் பேசினது தப்பாப் போச்சு கோபத்துல கதவைத் திறந்துட்டு ‘வெளிநடப்பு’ செய்துட்டார்\nகவனம் இங்கே அதிகம் தேவை\nHIV – கொல்லப் பிறந்த கொடுங்கோலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:53:21Z", "digest": "sha1:FYMEDJIQGVZR7MFHKTJFKT5VG5CT33IY", "length": 4302, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முராதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுராதாபாத் நகரம் சட்டமன்றத் தொகுதி\nஇந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மொராதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]\nகாலம்: மார்ச்சு 2012 முதல் [2]\nஉறுப்பினர்: மொகமது யூசுப் அன்சாரி [2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2015, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tcsbc.com/", "date_download": "2021-01-27T14:06:14Z", "digest": "sha1:GSK53CLRNXHKQLPOV232N6CH6YYIR5DG", "length": 8774, "nlines": 86, "source_domain": "tcsbc.com", "title": "Home | THAMIL CULTURAL SOCIETY OF BC", "raw_content": "1994 இல் நிறுவப்பட்டது [Founded in 1994]\nபிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம்\nபிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC பிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் TCSBC\nநல்வரவு -Welcome நல்வரவு -Welcome\nதமிழ் கலாச்சாரச் சங்கம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலான இலாப நோக்கற்ற சங்கம் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறோம்.\nAbout Us - தமிழ் கலாச்சாரச் சங்கம் பற்றி.\nதமிழ் கலாச்சாரச் சங்கம் 1994 ஆம் ஆண்டு, தமிழர்கள் கலாச்சார பாரம்பரியம், கலாசார தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பிரிட்டிஷ் கொலம்பியா தமிழர்களால் உருவாக்கப்பட்டது. அத்துடன் வன்கூவரிலும் சூறியிலும்\nதமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை ஊக்கிவிக்க தமிழ் பாடசாலைகளை நடாத்தி வருகிறது.\nதமிழ் கலாச்சாரச் சங்கம் தமிழ் கலாச்சாரத்தை ஊக்குவிக்க பல்வேறு தமிழ் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை வருடம் தோறும் நடத்துகிறது . அத்துடன் 2003 ஆம் ஆண்டு, ஒரு இடத்தை 15505-104 அவென்யூ சூறியில் வாங்கியது.\nதமிழ் கலாச்சாரச் சங்கம் இலாப நோக்கற்ற, அரசியல் இல்லாத, ஒரு தன்னார்வ, சமூக அடிப்படையிலான மற்றும் ஜனநாயக முறையில் பி. சி. சமுதாய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு அமைக்கப்பட்ட அமைப்பு. நீங்களும் இதில் தொண்டராக இணையும் படி அன்புடன் அழைக்கின்றோம்\nOUR GOALS - எங்கள் இலட்சியங்கள்\nBUILD A THAMIL CULTURAL CENTER - ஒரு கலாச்சார மையத்தை அமைத்தல்.\nதமிழ்ப்பள்ளி, நூலகம், கலாசார மண்டபம் மற்றும் முதியோர் மையத்தை நடத்துவதற்கான வசதிகளை உள்ளடக்கிய ஒரு கலாச்சார மையத்தை அமைத்தல். ஒரு கலாச்சார மையத்தை உருவாக்க உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் . அத்துடன் நீங்கள் ஆயுள் அங்கத்தவராக இணைத்து கட்டிட நிதிக்கு உதவலாம்.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு ...\nஒரு வேலையை செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதகவே தெரியும் - நெல்சன் மண்டேலா\nPLEASE DONATE TO OUR TCSBC BUILDING FOUNDATION FOR DEVELOP A THAMIL CULTURAL CENTER . THANK YOU கலாச்சார மையத்தை உருவாக்க உங்களால் முடிந்த நன்கொடையை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி .\nதமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/panchayathuku-mutu-puli-vaitha-mendum-coffee-with-dd/", "date_download": "2021-01-27T13:00:15Z", "digest": "sha1:ADCVU36NMRV2XUTWA6ECLGCTK6KJCH7C", "length": 5606, "nlines": 78, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி, மீண்டும் காபி வித் டிடி! | Chennai Today News", "raw_content": "\nபஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி, மீண்டும் காபி வித் டிடி\nசினிமா / சூட்டிங் ஸ்பாட்\nபஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி, மீண்டும் காபி வித் டிடி\nவிஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று காபி வித் டிடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை முதன்முதலில் அனு ஹாசன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அனுஹாசன் நிகழ்ச்சியைக் காட்டிலும் டி.ஆர்.பி அளவில் மிகவும் பிரபலமானது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பிரபலங்களே இல்லை எனலாம். இடையில் டிடி விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் செய்யாமல் ஒதுங்க அதற்கு சரியான காரணங்கள் இன்றிப் போனது. தற்போது மீண்டும் காபி வித் டிடி நிகழ்ச்சி ஆயுத பூஜை சிறப்பாக நடந்துள்ளது.\nந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீப���்தில் நடந்து முடிந்துள்ளதையொட்டி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ஆயுத பூஜை சிறப்பு காபி வித் டிடி-யில் 10 எண்றதுக்குள்ள படத்தின் நாயகன் நாயகி விக்ரம், சமந்தா கலந்துகொண்டுள்ளனர். ஒருவழியா முற்றுப்புள்ளி வெச்சிட்டாங்களா பஞ்சாயத்துக்கு.\nதமிழ் சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆர்தான். சரத்குமார்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pallivasalmurasu.page/2020/03/2-nrqbea.html", "date_download": "2021-01-27T14:07:50Z", "digest": "sha1:NNESGLYN45GBHLQTGUCGC5BMFJA2S5UF", "length": 5185, "nlines": 33, "source_domain": "www.pallivasalmurasu.page", "title": "பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது", "raw_content": "\nALL ஆன்மீகஇஸ்லாம் மனிதநேயம் செய்திகள் உலகச் செய்திகள் சினிமா செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்ற செய்திகள் போலீஸ் செய்திகள் மருத்துவம் செய்திகள் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விளையாட்டுச் செய்திகள்\nபள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது\nகோவையில் இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nகாட்டூர் ரங்கே கோனார் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கிவரும் இந்த அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின்னர் ஊழியர்கள் அறையை பூட்டிச் சென்றனர். நேற்று காலை அலுவலக ஊழியர் சிவா, அலுவலகத்தின் வெளிப்புற பிரதான கதவைத் திறந்தபோது, படிக்கட்டு அருகே பாட்டில் உடைந்து கிடந்தது.\nசுவரின் குறிப்பிட்ட பகுதி கருப்பு நிறத்தில் இருந்தது. மர்ம நபர்கள், மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி, அதில் திரியை போட்டு பற்றவைத்து, இந்து முன்னணி அலுவலக வளாகத்தில் வீசிச் சென்றது தெரியவந்துள்ளது. காற்றின் வேகத்துக்கு திரியில் இருந்த தீ அணைந்து இருக்கலாம் என தெரிகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஆய்வாளர் லதா தலைமையிலான காட்டூர் காவல் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈட��பட்டனர். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பாலாஜி சரவணன், துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்\nசசிகலாவுக்கு போயஸ்கார்டனில் புதிய பங்களா தயாராகிறது\nமுதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் தகராறு - இரும்பு பைப்பால் அடித்து மனைவி கொலை கணவன் கைது.\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்: அதிதீவிர நுரையீரல் தொற்றால் பாதிப்பு....விக்டோரியா அரசு மருத்துவமனை அறிக்கை\nஅ.தி.மு.க-வுக்குத் தலைமையேற்கும் `சசிகலா - ஓ.பி.எஸ்’ - குருமூர்த்தி பேச்சின் பின்னணி ரகசியங்கள்\nஜெயலலிதாவின் வேதா இல்லம் வரும்28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/11/SLArmy_27.html", "date_download": "2021-01-27T14:27:45Z", "digest": "sha1:RV3SVKM6XYQFNOW7NNA5QQXC6GCAMD3K", "length": 9707, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு\nமுல்லையில் துப்பாக்கி முனையில் கடைகள் திறப்பு\nடாம்போ November 27, 2020 முல்லைத்தீவு\nமருண்டவன் கண்ணிற்கு கண்டதெல்லாம் பேய் என்பது போல முல்லைத்தீவு நகரில் இன்று பூட்டப்பட்டிருந்த கடைகளை படையினர் ஆயுத முனையில் திறந்துள்ளனர்.மாவீரர்களுக்கு வீட்டில் இருந்தவாறு வீர வணக்கம் செலுத்த உணர்வுபூர்வமாக மூடிய கடைகளையே இராணுவத்தினர் அச்சுறுத்தி திறந்ததாக தெரியவருகின்றது.\nபடை அதிகாரிகள் சிப்பாய்கள் சகிதம் கடைகளை திறக்குமாறு நேரில் சென்று பலாத்காரப்படுத்தியதாக முல்லைதீவு வர்த்தக சங்கம குற்றஞ்சுமத்தியுள்ளது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்த�� (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/12/EPDP.html", "date_download": "2021-01-27T14:28:13Z", "digest": "sha1:M7HUHHYU2PYYX4PUAGAKXOLOY3GZYMOB", "length": 11414, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "டக்ளஸ் தலைமையில் தெற்கில் அபிவிருத்தி:வடக்கில் சுரண்டல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மன்னார் / டக்ளஸ் தலைமையில் தெற்கில் அபிவிருத்தி:வடக்கில் சுரண்டல்\nடக்ளஸ் தலைமையில் தெற்கில் அபிவிருத்தி:வடக்கில் சுரண்டல்\nடாம்போ December 06, 2020 இலங்கை, மன்னார்\nதெற்கிற்கு அபிவிருத்தியும் வடக்கிற்கு மாற்றந்தாய் மனப்பான்மை காட்டுவதும் ஆட்சியாளர்களது வழமையாகும்.அதிலும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் சகிதம் மாவெல்ல நங்கூரமிடும் தள நிர்மாண ஆரம்ப பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறித்த நிகழ்வு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.\nஆனாலும் தெற்கிற்கான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வடக்கிற்கு படை எடுக்க தொடங்கியுள்ளனர் ஆட்சியாளர்கள்.\nஇதன்படி மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் விசாலமான காற்றாலை மின் நிலையம் நாளை மறுதினம் 8 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.\nமீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின்பால் இலங்கை கவனம் செலுத்தியிருப்பது வெற்றியென இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன், காற்றாலை மின் உற்பத்தியானது சுற்றாடல் நேயமிக்கதெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஏற்கனவே வடக்கில் பல இடங்களில் காற்றாலை மின்சக்திக்கென காணிகள் தெற்கினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசாவகச்சேரியில் சீனர்கள் ஏன் பதுங்கியுள்ளனர்\nதென்மராட்சியின் சாவகச்சேரியில் பதுங்கியுள்ள 60 இற்கும் மேற்பட்ட சீனர்கள் என்ன செய்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உற...\nபுத்தூர் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல் திணைக்களத்தினரால் அகழ்வு ஆராய்ச்சி எனக்\nபுலனாய்வு துறையே சிபார்சு செய்தது\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியில் போட்டியிட்ட ஆவா குழு\nசில மாதங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சே அவர்களின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்சே அவர்களின் மனைவியின் தந்தை (Father in law) திலக் வீரசிங்க ...\nசுரேஸ் விபச்சாரி: கஜேந்திரகுமார் அறிவிப்பு\nஇலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செ���்யப்பட்டுள்ளதான ஐக்கியநாடுகள் மனித\nவேட்பாளர் அறிவிப்போடு களத்தில் இறங்கிய சீமான்\nதமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் , அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்க , நாம் தமி...\nதமிழ் தேசிய கட்சிகளுக்கு எதிராக மீண்டும் அரச ஆதரவு போராட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இன்றைய தினமும் யாழ் நகரில் அத்தகைய கவனயீர்ப்புப் போ...\nகாணி விவகாரம்:பிரதேச செயலருக்கு இடமாற்றம்\nஇலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்திய வேலணைப் பிரதேச செயலருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச செ...\nஇலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்னைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கட்டமைப்பை மீளாய்வு செய்ய வேண்டியதன் ...\nபேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பு - பிரதி முதல்வர்\nயாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/111024/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:39:11Z", "digest": "sha1:EF5P3FDX3JBRW67WZAOQ65TU4N65Z2IR", "length": 12549, "nlines": 98, "source_domain": "www.polimernews.com", "title": "விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீட���யோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன...\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரத...\nவிமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nமகராஷ்டிரா, டெல்லி, குஜராத்திலிருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் - தமிழக அரசு\nமகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் ((RT - PCR)) பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nவிமான பயணிகள் தொடர்பாக தமிழக அரசு இன்று நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. தமிழகத்துக்குள் விமானங்களில் பயணிப்போர், பிற மாநிலங்களில் இருந்து வருவோர், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் என தனித்தனியாக அதில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.\nதமிழகத்துக்குள் விமான பயணம் மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதலில், விமானம் ஏறுவதற்கு முன்பு, தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவர், அதில் அறிகுறிகள் இருந்தால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்,விமான பயணத்துக்கு முன்பு தமிழக அரசிடம் இ-பாஸ் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பயணிப்போருக்கு பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் எனவும், இதேபோல் வர்த்தக பயணமாக சென்று 48 மணி நேரத்துக்குள் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கான வழிகாட்டுதலில்,மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம், அதேநேரத்தில் 2 நாள்களுக்குள் ஐசிஎம்ஆர் சோதனை நடத்தி வழங்கிய சான்றை அவர்கள் அளித்தால் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்���ுள்ளது.\nஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர், இல்லையேல் 7 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான வழிகாட்டுதலில், அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை கட்டாயம், அதன்பிறகு 7 நாள்கள் கட்டண மையத்தில் தனிமைப்படுத்தப்படுவர், பரிசோதனையில் கொரோனா இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், இல்லையென்றாலும் மையங்களில் 7 நாள் தனிமைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் எனவும், அதில் இல்லையென்று முடிவு வந்தாலும், வீட்டிலோ அல்லது வீட்டில் இடவசதி இல்லையென்றால் கட்டண மையத்திலோ 7 நாள் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனிநபர்களுக்கும் விமான நிலையத்தில் அழியாத மை கொண்டு முத்திரையிடப்படும் எனவும் அதில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது\nதமிழகத்தில் 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு; 564 பேர் டிஸ்சார்ஜ்\nசொத்து படுத்தும் பாடு... 11 சென்ட் நிலத்துக்காகப் பெண் படுகொலை..\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் திருடு போன வழக்கு, கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை\nஇன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா\n2 வயது குழந்தை வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... தென்காசியில் பரிதாபம்\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. ந...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்��� தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125638/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:47:25Z", "digest": "sha1:JZO6NDWKA3TBAYPEQXISWK6U2DZ7DEXI", "length": 7090, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று நவ. 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இ...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன...\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரத...\nசூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று நவ. 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் நவம்பர் 12-ந் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப் போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.\nஆனால் விமானப்படை தரப்பில் இருந்து தடையில்லா சான்று கிடைக்க தாமதமானது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரை இன்று வெளியிட்டுள்ள படக்குழு, ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது.\nகன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை\nரசிகரின் திருமணத்தில் நடிகர் சூர்யா தாலி எடுத்து கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரல்\nசிலம்பரசனின் திருமணத்தை ஈஸ்வரன் கையில் ஒப்படைத்துவிட்டேன் - டி. ராஜேந்தர்\nநீண்ட நாள் காதலியான நடாஷாவை கரம் பிடித்தார் நடிகர் வருண் தவான்\nஉலகத் திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா கோவாவில் நிறைவு\nமதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புக��ர்\nபிரபல பாலிவுட் பாடகர் நரேந்திர சன்ச்சல் காலமானார்\nமீண்டும் தாமதமாகிறது 'நோ டைம் டு டை' படத்தின் வெளியீடு , அக்டோபர் 8ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு\nஅவதூறு வழக்கில் நடிகை கங்கணா ராவத் இன்று விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன்\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. ந...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-01-27T12:28:40Z", "digest": "sha1:C72LTPBIYUYOMR33VIINHYNLFJ5SEQ5F", "length": 8869, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இந்தியா - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்திரமோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nடெல்லி போராட்டம் வாபஸ் - விஎம் சிங்\nதிடீரென்று உடைந்த ஏரிக்கரை... ஊருக்குள் காட்டாறாய் பாய்ந்த வெள்ளத்த...\nசினிமா பாணியில் விரட்டிச் சென்று 180 தமிழக மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்\nஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடுக்கடலில் 180 தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ் கடல் பகுதியில் தமிழகத்தை சேர...\nபெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்க உத்தவ் தாக்கரே கோரிக்கை\nபெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்.. சென்னையில் நடைபெறுமென அதிகாரப்பூர்வமாக அறிவிப்��ு\n14 வது சீசன் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற ந...\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் சரிவு; சென்செக்ஸ் 937 புள்ளிகள், நிப்டி 271 புள்ளிகள் வீழ்ச்சி\nவெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால், இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 937 புள்ளிகளும், தேசிய பங்குச்ச...\nடெல்லி போராட்டம் வாபஸ் - விஎம் சிங்\nடெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறை பாதைக்கு திரும்பியதால் வாபஸ் டெல்லிய...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய மேத்யூ வேட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கம்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்\nதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ வேட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து தொதப்பிய வேட் 8 இ...\nடெல்லி வன்முறை தொடர்பாக 22 வழக்குகள் பதிந்து 200 பேரைப் பிடித்துள்ளதாக டெல்லி காவல்துறை தகவல்\nடெல்லி வன்முறையில் முந்நூற்றுக்கு மேற்பட்ட காவலர்கள் காயமடைந்ததாகவும், வன்முறை தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குடியரசு நாளில் டெல்லியில் விவசாயிகள் டிராக்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\nதமிழகத்தில் விவசாயிகள் பேரணி... போலீசாருடன் தள்ளுமுள்ளு\nநாட்டின் 72ஆவது குடியரசு தினம் கோலாகலமாக நடைபெற்ற விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/04/pabxY1.html", "date_download": "2021-01-27T12:31:06Z", "digest": "sha1:LTCRHO2OHXXR36OMRJAGAUP7QST3L4MR", "length": 3778, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆச���ரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி\nப‌ணத்திற்காக நடிகையின் வித்தியாசமான முயற்சி\nதமிழில் கார்த்தியுடன் தீரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப் படத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், மேலும் தெலுங்கிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.\nகொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார்.\nஇதற்காகவே பிரத்யேகமாக‌ அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/tag/%E0%AE%8E%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2021-01-27T14:01:37Z", "digest": "sha1:3CGIZABM2DCIOJD5R7HFG75HLGD6BLBM", "length": 7236, "nlines": 86, "source_domain": "puradsi.com", "title": "எம கண்டம் Archives | Page 2 of 22 | Puradsi \" \"\" \"", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் – 09.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 09-01-2021, மார்கழி 25, சனிக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.17 வரை பின்பு தேய்பிறை துவாதசி. விசாகம் நட்சத்திரம் பகல் 12.32 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 07.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 07-01-2021, மார்கழி 23, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 11.58 வரை பின்பு தேய்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.46 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 06.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 06-01-2021, மார்கழி 22, புதன்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 02.07 வரை பின்பு தேய்பிறை நவமி. அஸ்தம் நட்சத்திரம் மாலை 05.09 வரை பின்பு…\nஇன்றைய ராசி பலன் – 05.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 05-01-2021, மார்கழி 21, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.04 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 06.20…\nஇன்றைய ராசி பலன் – 04.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 04-01-2021, மார்கழ�� 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி காலை 07.14 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.47 வரை பின்பு தேய்பிறை சப்தமி.…\nஇன்றைய ராசி பலன் – 03.01.2021\nஇன்றைய பஞ்சாங்கம், 03-01-2021, மார்கழி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி காலை 08.23 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மகம் நட்சத்திரம் இரவு 07.56 வரை…\nஇன்றைய ராசி பலன் – 31.12.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 31-12-2020, மார்கழி 16, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.49 வரை…\nஇன்றைய ராசி பலன் – 30.12.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 30-12-2020, மார்கழி 15, புதன்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை. திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.55 வரை…\nஇன்றைய ராசி பலன் – 29.12.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 29-12-2020, மார்கழி 14, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.55 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை…\nஇன்றைய ராசி பலன் – 27.12.2020\nஇன்றைய பஞ்சாங்கம், 27-12-2020, மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல்…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nசோம் சேகர் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வரும் வரை…\nIT துறையில் பணி புரிபவரா நீங்கள்.\nபிக் பாஸ் வெற்றிக் கொண்டாடத்தில் சோம் சேகரின் காதலுக்கு…\n“இலங்கையில் இருந்து உயிர் தப்பி இந்தியா வந்தார்,…\nஇந்தியாவின் கொடி எது என்று கூட தெரியாத குஷ்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:01:10Z", "digest": "sha1:PT6LSAF6MMGLDSBRFBNC67KZWGR7OJWE", "length": 5355, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:டெனே-யெனிசேய மொழிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நா-டெனே மொழிகள்‎ (1 பக்.)\n► யெனிசேய மொழிகள்‎ (1 பக்.)\n\"டெனே-யெனிசேய மொழிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2008, 00:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-assembly-election-2021-a-gossip-on-political-party-400879.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T13:10:58Z", "digest": "sha1:KWE7ZGNPOA24FEYAI3SM6UOSMLVT4X3K", "length": 18305, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி! | TN Assembly Election 2021: A Gossip on Political party - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவரா ஆட்டம் போடுகிறீங்களாமே.. அதுக்குதான் இந்த ஃபைன்... தமிழக கட்சியை மந்திரித்துவிட்ட டெல்லி\nசென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த கட்சி, இந்த கட்சி எல்லாமே டெல்லியின் தயவை அதுக்கு இதுக்கு என பலவகைகளில் நாடி நிற்கின்றன.\nஅண்மையில் அந்த கட்சியின் டிசைடிங் செல்லம் ஒன்று டெல்லியில் முகாமிட்டிருந்தது. ஆகப் பெருந்தலைகளாகவே பார்த்து பேசுவது என்பதற்காக தவமாய் தவமிருந்து பார்த்ததாம் இந்த செல்லம்.\nமொத்தமே 2 சந்திப்புகளுக்குத்தான் வாய்ப்பாம். அதில் ஒருவாய்ப்பைப் பொறுத்தவரையில் நான் பேசுவதற்கு எதுவுமே இல்லை என கூறியிருந்தாராம்.. அப்ப நீங்க பாராட்டியது எல்லாம் பொய்யா கோப்பால் என்ற ரேஞ்சுக்கு புலம்பி திரும்பியதாம் டிசைடிங் செல்லம்.\nஇதனையடுத்து கடவுளின் செயலுக்கு பேர்போன பிரமுகரை எப்படியோ ஒருவழியாக பிடித்து பேசியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் இப்படி எல்லாம் செய்துவைத்தால் நாங்க என்ன ஆவது உங்களோடத்தானே இருப்போம் என பல முறை சொல்லிவிட்டோமே என குலதெய்வ கோவிலில் சத்தியம் செய்யாத குறையாக சரணாகதி அடைந்திருக்கிறார்.\nஅதற்கு அந்த பிரமுகர் சொன்ன பதிலில் இருளடைத்து போயிருக்கிறார் இந்த டிசைடிங் பார்ட்டி. ஆமா, ரொம்ப ஓவரத்தான் ஆட்டம் போட்டு வசூல் ராஜாவாகிட்டீங்க போல.. ஏகப்பட்ட புகார்கள்... செம காண்டாக்கிவைத்திருக்கீங்க.. அதுக்குதான் அந்த மாதிரி ஃபைன் எல்லாம் வருது.. இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும் என சொல்ல மிளகாய் ஊறுகாயை கடித்தது போல உள்ளுக்குள் செல்லத்துக்கு திகுதிகுவென இருந்ததாம்.\nபின்னர், இனிமேல் நான் எல்லாம் எதுவும் பேச முடியாது.. இருவர் அணிதான் பேசும் செய்யும்.. உங்க விவகாரம் உங்க குடுமி எல்லாம் இனி அங்கதான் ராஜா எனவும் கையை காட்டிவிட்டாராம். தேன்கூட்டுல கைய வெச்சோமா குளவி கூட்டுல கைய வெச்சோமான்னு தெரியாம அந்த டிசைடிங் கேரக்டரும் டெல்லி சவுத்பிளாக், நார்த் பிளாக்கில் திருதிருவென வலம் வந்ததாம்.\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nதமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை\nஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. \"அழும் பிள்ளைக்கு\" பொம்மைக்கு பதில் சாக்லேட்\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்... இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்: ஓபிஎஸ்\n\"சித்தி ரிட்டர்ன்ஸ்\".. பிப்ரவரி முதல் சாட்டையடி... ரெடியாகும் அமமுக.. பாஜகவின் 2 ஆப்ஷன்\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-calls-for-speedy-corona-vaccine-access-to-all-400714.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T14:43:46Z", "digest": "sha1:IGDK7VFHVU3YRDQPWBRXRJVV3NMNBBOI", "length": 18030, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "க��ரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சீக்கிரம் சென்று சேர வேண்டும்.. மோடி உத்தரவு | PM Modi calls for speedy corona vaccine access to all - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nஎல்லாம் \"அந்த\" கணக்குதான்.. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இருந்து 29% பேருக்கு பத்ம விருதுகள்\nடிராக்டர் ஓட்டியவர்கள் பாமரர்கள்.. திசை மாறி செங்கோட்டை சென்று திரும்பிட்டாங்க.. விவசாய சங்கம்\nபுதியவகை கொரோனா முன்பு தடுப்பூசி ஜுஜுபி.. கலக்கத்தில் உலக நாடுகள்\nSports கேப்டன் கோலியும் வந்தாச்சு... களைகட்டும் சென்னை... அடுத்தது பட்டைய கிளப்ப வேண்டியதுதான் பாக்கி\nFinance அபாய கட்டத்தில் நிஃப்டி.. இன்னும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை..\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடு���ல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் சீக்கிரம் சென்று சேர வேண்டும்.. மோடி உத்தரவு\nடெல்லி: கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க உறுதியான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.\nநாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலவரம் குறித்து, இன்று பிரதமர் மோடி, உயர்மட்டக் குழு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது, கொரோனா தடுப்பூசி பணிகளை துதரிதப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.\nஅனைத்து மக்களுக்கும், கொரோனா தடுப்பூசி கொண்டு சென்று சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது எப்படி என்பது குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.\nதமிழகத்தில் ஒரே நாளில் 4,295 கொரோனா கேஸ்கள்\nதேர்தல் காலத்தில் எப்படி அரசு இயந்திரம் முழுக்க பயன்படுத்தப்படுகிறதோ, அப்படி, தடுப்பூசி அனைவருக்கும் சென்று சேரவும், வினியோகிக்கவும், அனைத்து துறை அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் குழுக்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் மற்றும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தடுப்பூசியை அனைவருக்கும் வினியோகிப்பது எப்படி என்பது பற்றி இக்கூட்டத்தில் அதிகம் ஆலோசிக்கப்பட்டது.\nகூட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், \"மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் முக்கிய கட்டங்களில் உள்ளன, அவற்றில் இரண்டு இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்ட சோதனைகளிலும் உள்ளன. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி குழுக்கள் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலத்தீவு, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி திறன்களை பலப்படுத்துகின்றன, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதடுப்பூசி போக்குவரத்து, சேமிப்பு வசதிகள், தடுப்பூசி செலுத்த தேவைப்படும் சிரஞ்ச் போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி தொடர்பாக, அனைத்துக்குமான ஏற்பாடுகளை தீவிரகதியில் முன்னெடுக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார்.\nவிவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா... வைரலாகி வரும் புகைப்படம்\nகுடியரசு தின டிராக்டர் பேரணி... உயிரிழந்த விவசாயிக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nநடிகரின் கிளர்ச்சிப் பேச்சு.. எச்சரித்த விவசாய சங்கங்கள் - டிராக்டர் பேரணி கலவர பின்னணி\nஎங்களை நிறுத்தியதாலேயே தடுப்புகளை உடைத்தோம்.. கலவரத்தின் பின்னணியில் பாஜக.. விவசாய தலைவர் தகவல்\nகோவிட் தடுப்பூசி.. நேரம், இடம் நீங்களே தேர்வு செய்யலாம் - வாவ் ஐடியா\nடெல்லி போராட்ட சம்பவம்... இதுவரை 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\n144 தடையுத்தரவு.. 20,000 துணை ராணுவத்தினர் குவிப்பு.. டெல்லி இன்று எப்படி இருக்கிறது\nடெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்\nடெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-rosaiah-term-ends-today-may-be-extend-261621.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T15:06:41Z", "digest": "sha1:DVUWKBWEIWCJ6KOGWVW27AIU4KQ6UB5L", "length": 16372, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடை பெற்றார் ரோசய்யா - மகா.ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநர்! | TN Governor Rosaiah term ends today may be extend? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகள���க்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nஇது தமிழ்நாடு.. தப்பு செஞ்சா தப்பியோட முடியாது.. அடுத்தடுத்து தட்டி தூக்கும் காவல்துறை.. செம\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்.. போக்குவரத்து மாற்றம்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்.. தொண்டர்கள் ஆரவாரம்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிடை பெற்றார் ரோசய்யா - மகா.ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பொறுப்பு ஆளுநர்\nசென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவி காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதமிழக ஆளுநராக கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்டவர் ரோசய்யா. மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதும் காங்கிரஸ் ஆளுந���்கள் அனைவரும் மாற்றப்பட்ட நிலையில் ரோசய்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பதவியில் தொடர்கின்றனர்.\nரோசய்யாவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக ஆளுநர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களுக்கு பின் அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்று பதவியேற்பர்.\nஆனால் தமிழகத்துக்கு புதிய ஆளுநர் யாரும் அறிவிக்கப்படாததால் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது. மேலும் ரோசய்யா ஆளுநராக தொடர முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஏற்கனவே கர்நாடகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சங்கர மூர்த்தியை தமிழக ஆளுநராக நியமிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் மத்திய அரசு இன்று அவரை விடுவித்தது. மேலும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nசென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்\nஇறந்தவருக்கு பால் ஊற்ற போனபோது.. சூழ்ந்து தாக்கிய தேனீக்கள்.. விஷம் ஏறி ஒருவர் பலி.. 20 பேர் காயம்\nஅப்துல் ஜபாருக்கு கோட்டை அமீர் விருது.. மருத்துவர் பிரகாஷுக்கு அண்ணா பதக்கம்- தமிழக அரசு\nதமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு\nநாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்\nஎடப்பாடி காளியம்மன் கோயிலில் குடும்பத்துடன் முதல்வர் சாமி தரிசனம்\nதமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி\nதமிழகத்தில் இன்று மேலும் 569 பேருக்கு கொரோனா பாதிப்பு- 7 பேர் உயிரிழப்பு\nகறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க\nபிப்ரவரியில் அறிவிப்பு.. மே முதல் வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu governor rosaiah extremists தமிழகம் ஆளுநர் ரோசய்யா பதவி நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E/", "date_download": "2021-01-27T14:02:54Z", "digest": "sha1:SI6PUFB6FGRJR4LMPE5PMPFAMMDBX6QM", "length": 17890, "nlines": 212, "source_domain": "tamilneralai.com", "title": "இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’ – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/இந்தியா/இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nஇந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’\nஎல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை\n3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 9,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்ற்ம் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஇந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஃப்ளாஷ் சேல் ஜூலை 3 அன்று நடைபெறவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.\nஎல்.ஜி W30 Pro பச்சை (Pine Green), நீலம் (Denim Blue), மற்றும் கருப்பு (Black) என மூன்று வண்ணங்களை கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் விலை மற்றும் விற்பனை தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்டு வெளியாகவுள்ளது.\nஎல்.ஜி W10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 18.9:9 என்ற திரை விகித்துடன் 6.19-இன்ச் அளவிலான திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என்ற அளவில் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல��பி கேமராவை கொண்டுள்ளது.\n4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஎல்.ஜி W30 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.26-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ P22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 12 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\n4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் v4.2 போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஎல்.ஜி W30 Pro ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nஇரண்டு நானோ சிம்களுடன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது எல்.ஜி W10 ஸ்மார்ட்போன். 19:9 என்ற திரை விகித்துடன் 6.21-இன்ச் அளவிலான HD+ திரை. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 632 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவுடன் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. 5 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது மற்ற இரண்டு பின்புற கேமராக்கள். மற்றும் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவை கொண்டுள்ளது.\nமற்ற ஸ்மார்ட்போன்களை பொன்றே 4000mAh அளவிலான பேட்டரியுடன், 4G மற்றும் வை-பை வசதி, ப்ளூடூத் போன்ற வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநான் பயந்தேன் என்று சச்சின் அவராகவே சொல்ல மாட்டார்\nஹோல்டர் 6 vs இங்கிலாந்து 204\n35 ஆண்டுகளுக்கு முந்தைய விண் கல் கண்டெடுப்பு\nவங்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை\nதொண்டர்களை காக்கவே போராடி வருகிறேன் – தினகரன்\nதற்போதைய தமிழக வாக்காளர்கள் விவரம்\nபெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/12/25233012/Satnam-Singh-Bhamara-Trailblazer-in-Indian-basketball.vpf", "date_download": "2021-01-27T14:01:52Z", "digest": "sha1:ICNQ4A3LLMD4KH3X7N4VSWYRG5HEZPM2", "length": 10847, "nlines": 113, "source_domain": "www.dailythanthi.com", "title": "Satnam Singh Bhamara: Trailblazer in Indian basketball now faces two years of doping ban || ஊக்கமருந்து விவகாரம்: இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nஊக்கமருந்து விவகாரம்: இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை + \"||\" + Satnam Singh Bhamara: Trailblazer in Indian basketball now faces two years of doping ban\nஊக்கமருந்து விவகாரம்: இந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங்கிற்கு 2 ஆண்டுகள் தடை\nஇந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய கூடைப்பந்து அணியின் முன்னணி வீரரான சத்னம் சிங் தெற்காசிய விளையாட்டு போட்டிக்காக பெங்களூரில் பயிற்சியில் இருந்தபோது, நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இடை நீக்கம் செய்யப்பட்ட அவர், கடந்த 2015 ஆம் ஆண்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து என்.பி.ஏ அணியில் சேர்க்கப்பட்ட முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்ற சத்னம் சிங் பமாராவுக்கு, கடந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில், அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து என்.ஏ.என்ஏ. (NANA) உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை எதிர்த்து சத்னம் சிங் ஊக்கமருந்து தடுப்பு பிரிவு (ஏடிடிபி) விசாரணைக்கு கோரியிருந்தார்.\nஇது குறித்து நடைபெற்று வந்த விசாரணையில், “சத்னம் சிங், ஹிகனமைன் பீட்டா -2-அகோனிஸ்டுக்கு என்ற தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு ஊக்கமருந்து தடுப்பு குழு 2 ஆண்டுகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை ஏன்.ஏ.என்.ஏ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nகடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டல்லாஸ் மேவரிக்ஸ் என்பிஏ அணிக்காக விளையாடி வரலாற்று சாதனை படைத்த சத்னம் சிங், அதன்பிறகு டெவலப்மென்ட் லீக் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டல்லாஸ் மேவரிக்ஸின் மற்றும் டெக்சாஸ் லெஜெண்ட்ஸுடன் விளையாடினார். மேலும் கனடாவின் தேசிய கூடைப்பந்து லீக்கில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பெற்றது குறிப்பிடத்தக்கது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=615192", "date_download": "2021-01-27T14:52:41Z", "digest": "sha1:DC4AWS4PTOGUA4CRQXUCDZZ3VWIWHKM4", "length": 10866, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’ - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’\nதிண்டிவனம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 221 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 850 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் கடைகளில் இரவு 8 மணிக்கு மேல் ஊழியர்களை தாக்கி பணம் மற்றும் மதுபானங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் கொள்ளையர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ‘பெப்பர் ஸ்பிரே’ தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் எஸ்பிக்கள், டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் உள்ளிட்டோர் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்தும், விற்பனை செய்யப்பட்ட பணத்திற்கான பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், இரவு கடை மூடும்போது, அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும். காவலர்கள் துணையுடன் தான் தங்களது வீடுகளுக்கு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nதற்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் முதல் கட்டமாக சுமார் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் பாதுகாப்பற்ற கடைகளுக்கு இரண்டாம் கட்டமாக 125 சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கி சிசிடிவி கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவங்கப்பட உள்ளது. அதேபோல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் சேப்டி லாக்கர் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்கள் இந்த மாத இறுதிக்குள் பொருத்தப்படுகிறது.\nகடையில் வசூலாகும் பணத்தை அந்த பெட்டகத்தில் இரவு பாதுகாப்பாக வைத்து, காலையில் காவலர்கள் துணையுடன் வங்கியில் செலுத்தலாம். இதனால் ஊழியர்கள் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் முற்றிலுமாக குறைக்கப்படும் என தெரிகிறது. இந்தப் பாதுகாப்பு பெட்டகம் வங்கிகளில் உள்ளது போல் எச்சரிக்கை மணியுடன் கூடிய வகையில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.\nவிழுப்புரம் கள்ளக்குறிச்சி டாஸ்மாக் கடை எச்சரிக்கை மணியுடன் ‘சேப்டி லாக்கர்’\nகாவேரிப்பாக்கத்தில் ரூ3 கோடியில் அமையும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nசீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்.. தப்ப முயன்ற 3 கொள்ள���யர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை\nநகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-actor/benjamin-mckenzie/benjamin-mckenzie-photos-pictures-stills-images/", "date_download": "2021-01-27T13:22:23Z", "digest": "sha1:OBVW6HCWUB5KJWKO2LJPVG4PTYQZUGZM", "length": 4814, "nlines": 165, "source_domain": "www.galatta.com", "title": "Benjamin Mckenzie Tamil Actor Photos, Images & Stills For Free | Galatta", "raw_content": "\nHome News தமிழ் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள் Galatta Daily Movie Review தமிழ் விமர்சனம் Gallery முகமும் முழக்கமும் Music Quiz Memes Contact Us\nமனைவி ஏமாற்றியதால் கொடூரம்.. கள்ளக் காதலில் ஈடுபடும் பெண்களைக் கடத்திச்சென்று கொலை செய்யும் வினோதம் சினிமாவையே மிஞ்சும் 23 கொலைகள்\nகாதலி கர்ப்பமானதால் 2 வது திருமணம் செய்ய முயன்ற கணவன் மனைவியே கணவனை வெட்டி கொன்றதால் அதிர்ச்சி..\nமகளை திருமணம் செய்யத் திட்டம் போட்ட தந்தை\nவளர்ந்த நாடுகள் தடுப்பூசியை பதுக்கி வைத்துக்கொள்கிறார்கள்..\nதமிழ்நாட்டுக்கு விசா அதிகாரம் கோரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-01-27T13:30:39Z", "digest": "sha1:5IO2GO25XXSWXQKQ4JZF4UUJ6J2K77ZQ", "length": 4612, "nlines": 48, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for பொதுப்பிரிவு கலந்தாய்வு - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிர���்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம்..\nமருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது\nஎம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. தமிழக அரசின் உள்ஒதுக்கீட்டின்படி 399பேரும், சிறப்பு பிரிவு கலந்தாய்வு மூலம் 41 இடங்களும் நிரப்பப்பட்டன. பொதுப்பி...\nபொறியியல் மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், அக்டோபர் 1-ம் ...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\nடிராக்டர் பேரணியில் வன்முறை... போர்க்களமானது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=1d0e70737", "date_download": "2021-01-27T13:05:09Z", "digest": "sha1:LNF5TAKHWM4NX7KL4LRJI6KDUPCXWFTE", "length": 12701, "nlines": 260, "source_domain": "www.worldtamiltube.com", "title": "கமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் : கே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர்", "raw_content": "\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\nகமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் : கே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர்\nகமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் :\nகே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர்\nநியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...\nகெட்ட வார்த்தை பேசுனா ...100 கெட்ட வார்த்தை பேச தெரியும் Jayakumar Vs A Raja Tamil news nba 24x7\nமதியநேர செய்திகள்-20.06.2020|உச்சக்கட்ட போர் பதற்றம் உத்தரவுக்காக காத்திருக்கும் போர் விமானங்கள்\nபுகார் மனு 100 நாட்களில் தீர்வு முற்றும் வார்த்தை போர் MK Stalin Vs Edappadi Palaniswami nba 24x7\nபெரியார் சிலை அவமதிப்பு - கனிமொழி, எல்.முருகன் இடையே வார்த்தை மோதல் | KanimozhiMP LMurugan\nமதியநேர செய்திகள்- 20.06.2020 | உச்சகட்ட போர் பதற்றம் தயாரில் போர் விமானங்கள் | ibc tamil news live\nஅயோத்தியில் நில மதிப்பு 40% வரை விலை உயர்வு: காரணம்\nஇந்திய - அமெரிக்க கடற்படைகளுக்கு இடையே போர் ஒத்திகை\nசீனா விவகாரம் : எதிர்க்கட்சி கூட்டத்திலாவது பிரதமர் மோடி உண்மையை சொல்ல வேண்டும் - கே.எஸ். அழகிரி\nவரலாற்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்ட தமிழர் பெருமை : Seeman Latest Speech | Tamil History\nதமிழகத்தில் கேலிக் கூத்தாகும் ஊரடங்கு\n2300 ஆண்டுகளுக்கு முன் வணிக நகராக இருந்ததற்கு சான்று | Proof of being a commercial city | Sun News\nகமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் : கே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர்\nகமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் : கே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர் Aachi has become a household name because of its excell...\nகமலாலய கட்டிடத்தின் விலை மதிப்பு குறித்த விவகாரம் : கே.எஸ்.அழகிரி, முருகன் இடையே வார்த்தை போர்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/11/27/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-27T14:16:55Z", "digest": "sha1:CUBHBXMJSGFKJA4QEZTGNEYIYOW3A6PG", "length": 6108, "nlines": 81, "source_domain": "www.alaikal.com", "title": "தமிழர் இலங்கையின் ஆதி குடிகள் ஆதாரம் தருகிறது டி .என் .ஏ கார்த்திகை 27 | Alaikal", "raw_content": "\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nகொரோனா தடுப்பூசி ���ிவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nதமிழர் இலங்கையின் ஆதி குடிகள் ஆதாரம் தருகிறது டி .என் .ஏ கார்த்திகை 27\nதமிழர் இலங்கையின் ஆதி குடிகள் ஆதாரம் தருகிறது டி .என் .ஏ கார்த்திகை 27\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/12/blog-post_1533.html", "date_download": "2021-01-27T13:12:02Z", "digest": "sha1:AZG7PTVM7XVOMQ72AZFKPCOQM5ZZERQ5", "length": 43188, "nlines": 567, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அடைக்கல நாதன் தலைமையில் மேற்கொள்கின்றனர் – ஹூனைஸ் பாருக்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு...\nஇலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்\nஇந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வ...\nஉள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக...\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர ச...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் ப...\n2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூரா...\nசேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு ...\nடெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற...\nகஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொ...\nவெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படை...\nசுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல்...\nவிளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள...\nதமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனை...\n‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4\nஇராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்...\nதமிழரை படு குழிக்குள் தள்ளுவதில் யாழ் ஊடகம் முன்னி...\nபனிச்சங்கேணி , மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வ...\nசேதமடைந்திருந்த பனிச்சங்கேணி பாலத்தை முன்னாள் முதல...\nபுதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nஇனவாதம் பேசியோர் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை 13...\nமட்டக்களப்பில் பிரதான வீதிப்போக்குவரத்துகள் வழமைநி...\nநாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்\nபட்டாபுர கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்\nவெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங...\nவேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படையாண்டவெளி மக்களுக்கு ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் நிவாரண உதவிகள்\nஇலங்கையின் வரலாற்றில் புது யுகம் படைக்கும்தமிழ் இர...\nஇலங்கை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாறும்\n21.12.2012 உலக அழிவு என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை\nஇலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று குளங்களின் வான்கத...\nவாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவி புரியும் முன்னாள் ம...\nவெள்ளத்தில் வந்தாறுமூலையின் சில பகுதிகள்\nசோட்டோகான் கராத்தே கழகத்தின் வருடாந்த இறுதி நிகழ்வ...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அங்குரார்ப...\nமலிந்தால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் களை கட...\nமுஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அட...\nசென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nமட்டக்களப்பில் 'ரட்டவிருவோ' தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் மினி சூறாவளி: 25இற்கும் மேற்பட்ட வீ...\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை மத்திய பகுதியை அழகுபடுத்து...\nகுருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யு...\nபடுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன\n- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகள...\nகிழக்கு மாகாண சபைக்கு தேர்வான 11 தமிழ் தேசியக் கூட...\nகளுவங்கேணி மக்களால் ஜனாதிபதியின் விசேட ஆலோகருக்கு ...\nமக்கள் மனங்களில் என்றும் சந்திரகாந்தனே முதல்வர்\n சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோ...\nசித்தார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்\nஒரு பிரதேச சபையை கூட நிவர்வகிக்கமுடியாத கூட்டமைப்ப...\nதென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது \"பிக்குகள் தலைமை...\nசர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான...\n“” கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்ப...\nயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுதலை\n37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்...\nகிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் நாளை\nபூம்புகார் லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்\nஎனக்கு பன்றி இறைச்சி வேண்டும்: ஜோன் அமரதுங்க\n'13-ம் திருத்தத்தை நீக்கக் கூடாது': சுதந்திரக் கட்...\nபரிதியை கொலை* மலிந்ததால் சந்தைக்கு வரும் விடுதலை வ...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணி...\nபாசிச புலிகளின் முன்னாள் தளபதி லெப்.கேணல்.திலீபன் ...\nயாழ் ஊடகங்களும் சாதியத்தை அங்கீகரிக்கின்றனவா\nபதவியை துறந்து இலங்கை காதலியை கரம் பற்றும் இந்திய ...\nஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் ...\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ...\nநீதிபதி வாகனத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பாட்டில்கள்\nஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇந்திய பாதுகாப்பு நிறுவன பகுப்பாய்வாளர் - கோட்டாபய...\nஅனைத்து தகுதிகளும் இருந்தும் சாதியின் பெயரால்வஞ்சி...\nவடகொரிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்த ஏவுகணை பாதுகாப்ப...\nபல்கலைக்கழக விவகாரம் : 'முழுமையான விசாரணை தேவை'\nஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கல...\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும்.பொய்த்து போகும் ...\nஐதேக தல���வர்: பதவிக் காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஇஸ்லாமிய ஆடையை அணிவற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளி...\nமறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது மு...\nகிரான் பாலத்திற்கு மேலாக நீர்\nமுஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அடைக்கல நாதன் தலைமையில் மேற்கொள்கின்றனர் – ஹூனைஸ் பாருக்\nமன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்து குறித்து தாம் உரையாற்றும் சந்தரப்பத்தின் போது சுட்டிக்காட்ட முனைந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்குடன் வாக்குவாதமொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபட்டதையடுத்து கூட்டத்தை ஒழுங்குப்படுத்த வேண்டிய நிலைக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் தள்ளப்பட்டார்.\nமன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று மாலை மன்னார் அரசாங்க அதிபர் பணிமனையின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் இடம் பெற்றது.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹூனைஸ் பாருக்,செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளிட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.\nகூட்டம் ஆரம்பமாகிய போது அமைச்சரும், தலைவருமான றிசாத் பதியுதீன் ‘இந்த மாவட்டத்தில் வாழும் அனைத்து மக்களும் மாவட்டத்தின் சகல அபிவிருத்தி திட்டங்களையும் அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள், இதில் இனவாதம், மதவாதம் என்ற சொல்லுக்கே இடமில்லை என்பதை தெளிவாக கூறி வைக்க விரும்புகின்றேன்’ என தெரிவித்து மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்களை ஆரம்பம் செய்தார்.\nபல்வேறு புதிய திட்டங்களுக்கான மும்மொழிவுகளை அதிகாரிகள் சமர்பித்த போது அதற்கு உடனடியாக அனுமதியளித்தார். அப்போது தாம் கருத்து தெரிவிக்க நேரம் தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமது தரப்பு சார்பில் சந்தர்ப்பம் கோறியதும், அமைச்சர் அதற்கான சந்தரப்பத்தை வழங்கினார். உரையாற்ற ஆரம்பித்த செல்வம் எம்.பி, சில மாதங்களாக மன்னார் மாவட்டத்த���ல் தமிழ் –முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு வளப்பகிர்வு காரணம் என்று கூறியதுடன், வேறு சில விடயங்களையும் பேசினார்.\nஅதன் பிறகு தனது நேரத்தில் ஹூனைஸ் எம்.பி.உரையாற்றும் போது இடையூறுகளை செய்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை நீங்கள் உரையாற்றும் போது நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன், அதே போன்று எமது உரையினை கேட்குமாறும் கூறி, தொடர்ந்து தமது கருத்தை வெளிப்படுத்தினார்.\nமன்னார் மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எந்த பிளவுகளும், சண்டைகளும் இல்லையென்றும் சில அரசியல் வாதிகள் தங்களது அரசியல் இருப்புக்களுக்காகவும்,பிரசாரங்களுக்காகவுமே பொய்யான கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும், அவர்களுடன் சில மதவாதிகளும் இணைந்துள்ளதாக கூறிய போது, மீண்டும் இடை மறித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஹூனைஸ் எம.பியின் பேச்சுக்கு தடங்களை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அமைச்சர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்ற நேரம் கேட்ட போது தான் வழங்கியதாகவும், அதே போன்று பாராளுமன்ற உறுப்பினருக்கும் சந்தரப்பம் வழங்கப்பட்டதாகவும் கூறினார். ஜனநாயக நடை முறைக்கு யாவரும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி கூட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தார்.\nஇது குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் கருத்துரைக்கும் போது-\n1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள் இன்றும் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழந்த பிரதேசங்கள் காடுகளாக காட்சியளிக்கின்றன. இருந்த போதும், இந்த மாவட்டத்தில் வாழும் சகோதர சமூகமான தமிழ் சமூகத்திற்கு இம்மியளவேனும் அநியாயம் இழைக்காமல், அவர்களது தேவைகளை நாங்கள் பெற்றுக் கொடுத்து வருகின்றோம், முசலி பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவராக நான் இருக்கின்றேன். அங்குள்ள சவேரியார்புரம், கொக்குபடையான், காயா நகர், முள்ளிக்குளம், அரிப்புத் துறை உள்ளிட்ட பல தமிழ் கிராம மக்களின் தேவைகளை மனித நேயத்துடன் செய்துவருகின்றோம். அதே போல் தான் அமைச்சர் றிசாத் பதியுதீனும் இனம், மதம் கடந்து பணியாற்றுகின்றார்.\nஇன்று முசலி பிரதேசத்தி��் மட்டும் 4 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேறவந்துள்ளன. அவர்களுக்கு இதுவரைக்கும் நிரந்தர காணி உறுதிகள் கூட கிடைக்கவில்லை, ஏன் நான் பிறந்து வளர்ந்த தம்பட்ட முதலியார் கட்டு கிராம மக்களுக்கு கூட காணி உறுதியினை பெற்றுக் கொடுக்க முடியாத நிலைவுள்ளது, ஏனெனில் சட்டத்தை மதித்து அதனை பெறும் பணிகளை முன்னெடுப்பதால், இவ்வாறு இருக்கும் பொழுது இந்த மண்ணில் வாழும் முஸ்லிம் மக்களை இனவாதியாக காண்பித்து அவர்களை மீளக் குடியமர விடாத பணியினை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தலைமையில் மேற்கொள்கின்றனர்.\nஅன்று ஆயுதத்தை வைத்து மக்களை அச்சுறுத்திப் பார்த்தனர்.இன்று அது இல்லாத நிலையில் இன ரீதியான முறையில் தாக்குவதற்கு முனைகின்றனர். அதற்கு தமிழ் பேசும் மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்கமாட்டார்கள்,ஏனெனில் நாமும் தமிழ் பேசும் மக்களுடன் ஒன்றித்து வாழ்பவர்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு...\nஇலங்கைக் கலைஞர் ''உபாலி'' செல்வசேகரன் காலமானார்\nஇந்தியாவில் 2011-இல் 24 ஆயிரம் பேர் மீது பாலியல் வ...\nஉள்ளுராட்சி மன்றங்களை வலுவாக்க வேண்டிய பொறுப்பு மக...\nமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள மாநகர ச...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயற்குழுக் கூட்டம்\nஇலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் துயர் ப...\n2013 மார்ச் 17இற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ளூரா...\nசேலத்தில் பட்டாசுக் கூடத்தில் வெடி விபத்து; எட்டு ...\nடெல்லி வன்புணர்வு -‍ இந்தியாவின் கவுரவத்தை காப்பதற...\nகஷ்ட பிரதேசங்களில் பணியாற்ற மறுப்பு: சுமார் 400 தொ...\nவெள்ள அனர்த்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படை...\nசுனாமி நினைவு தினத்தில் முன்னாள் முதல்வரின் இரஙகல்...\nவிளாடிமிர் புடின் இந்தியா விஜயம்: ஆயுத ஒப்பந்தங்கள...\nதமிழர்களை உசுப்பேற்றி அதில் குளிர் காய எவரும் முனை...\n‘புத்தனின் பெயரால்’: வாசிப்பு மனநிலை விவாதம் -4\nஇராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் பெண்களுக்...\nதமிழரை படு குழிக்குள் தள்ளுவதில் யாழ் ஊடகம் முன்னி...\nபனிச்சங்கேணி , மாங்கேணி மக்களுக்கு முன்னாள் முதல்வ...\nசேதமடைந்திருந்த பனிச்சங்கேணி பாலத்தை முன்னாள் முதல...\nபுதிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nஇனவாதம் பேசியோர் வெற்றி பெற்றதாக சரித்திரமில்லை 13...\nமட்டக்களப்பில் பிரதான வீதிப்போக்குவரத்துகள் வழமைநி...\nநாகரிகத்தின் உச்சத்தில் திகழ்ந்த மாயன் இனத்தவர்\nபட்டாபுர கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள்\nவெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங...\nவேத்துச்சேனை கிராம மக்களுக்கு நிவாரண உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படையாண்டவெளி மக்களுக்கு ...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் நிவாரண உதவிகள்\nஇலங்கையின் வரலாற்றில் புது யுகம் படைக்கும்தமிழ் இர...\nஇலங்கை மீண்டும் ஆசியாவின் நெற்களஞ்சியமாக மாறும்\n21.12.2012 உலக அழிவு என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை\nஇலங்கையில் பல உயிரினங்கள் அழிந்துள்ளன\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று குளங்களின் வான்கத...\nவாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவி புரியும் முன்னாள் ம...\nவெள்ளத்தில் வந்தாறுமூலையின் சில பகுதிகள்\nசோட்டோகான் கராத்தே கழகத்தின் வருடாந்த இறுதி நிகழ்வ...\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி அங்குரார்ப...\nமலிந்தால் சந்தைக்கு வரும் விடுதலை வியாபாரம் களை கட...\nமுஸ்லிம்கள் மீளக் குடியமர விடாத பணியினை செல்வம் அட...\nசென்னை கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம்\nமட்டக்களப்பில் 'ரட்டவிருவோ' தினம் அனுஷ்டிப்பு\nமட்டக்களப்பில் மினி சூறாவளி: 25இற்கும் மேற்பட்ட வீ...\nமட்டக்களப்பு நெடுஞ்சாலை மத்திய பகுதியை அழகுபடுத்து...\nகுருணாகல் மாவட்டத்தினைச் சேர்ந்த சிங்கள இளைஞர், யு...\nபடுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன\n- 40வது இலக்கியச் சந்திப்பின் நிகழ்ச்சி- நிகழ்வுகள...\nகிழக்கு மாகாண சபைக்கு தேர்வான 11 தமிழ் தேசியக் கூட...\nகளுவங்கேணி மக்களால் ஜனாதிபதியின் விசேட ஆலோகருக்கு ...\nமக்கள் மனங்களில் என்றும் சந்திரகாந்தனே முதல்வர்\n சாதி வெறியாட்டங்களும், புரட்சிகர அமைப்புகளின் தோ...\nசித்தார் கலைஞர் ரவிசங்கர் காலமானார்\nஒரு பிரதேச சபையை கூட நிவர்வகிக்கமுடியாத கூட்டமைப்ப...\nதென்னிலங்கை தேவாலயம் ஒன்றின் மீது \"பிக்குகள் தலைமை...\nசர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவனான...\n“” கூட்டமைப்பினருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்ப...\nயாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மா���வர்கள் விடுதலை\n37 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்...\nகிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் நாளை\nபூம்புகார் லயன்ஸ் வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்\nஎனக்கு பன்றி இறைச்சி வேண்டும்: ஜோன் அமரதுங்க\n'13-ம் திருத்தத்தை நீக்கக் கூடாது': சுதந்திரக் கட்...\nபரிதியை கொலை* மலிந்ததால் சந்தைக்கு வரும் விடுதலை வ...\nதேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணி...\nபாசிச புலிகளின் முன்னாள் தளபதி லெப்.கேணல்.திலீபன் ...\nயாழ் ஊடகங்களும் சாதியத்தை அங்கீகரிக்கின்றனவா\nபதவியை துறந்து இலங்கை காதலியை கரம் பற்றும் இந்திய ...\nஸ்கொட்லாந்தில் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் ...\nமுன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் முன்பள்ளிகளின் ...\nநீதிபதி வாகனத்தில் தடைசெய்யப்பட்ட மருந்து பாட்டில்கள்\nஊழல் அற்ற நாடுகள் தரவரிசையில் 79வது இடத்தில் இலங்கை\nவளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் த...\nஇந்திய பாதுகாப்பு நிறுவன பகுப்பாய்வாளர் - கோட்டாபய...\nஅனைத்து தகுதிகளும் இருந்தும் சாதியின் பெயரால்வஞ்சி...\nவடகொரிய ரொக்கெட்டை சுட்டு வீழ்த்த ஏவுகணை பாதுகாப்ப...\nபல்கலைக்கழக விவகாரம் : 'முழுமையான விசாரணை தேவை'\nஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கல...\nபங்கு பிரிப்புக்களும் படுகொலையும்.பொய்த்து போகும் ...\nஐதேக தலைவர்: பதவிக் காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு\nஇஸ்லாமிய ஆடையை அணிவற்கு கிழக்கு மாகாணசபை அனுமதியளி...\nமறைந்த முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ராலுடனான எனது மு...\nகிரான் பாலத்திற்கு மேலாக நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/there-is-no-single-flight-for-tamilnadu-in-vandhe-bharats-third-mission/", "date_download": "2021-01-27T12:45:34Z", "digest": "sha1:GSFILZZN4PJOCBYKS5VSIMB4L37QE7HG", "length": 15600, "nlines": 99, "source_domain": "1newsnation.com", "title": "56 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை..வந்தே பாரத் திட்டத்தில் கழட்டி விடப்பட்ட தமிழர்கள்", "raw_content": "\n56 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை..வந்தே பாரத் திட்டத்தில் கழட்டி விடப்பட்ட தமிழர்கள்\nஉடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், ��ேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. எப்போது முதல்.. 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்.. அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்.. மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்..\n56 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்திற்கு இல்லை..வந்தே பாரத் திட்டத்தில் கழட்டி விடப்பட்ட தமிழர்கள்\nவந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நடவடிக்கையில் ஐக்கிய அமீரகத்துக்கு 56 விமானங்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை என்பது அங்கு வாழும் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக் அசர்வதேச விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நோக்கில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இரண்டாம் கட்ட விமானம் அனுப்பும் நடவடிக்கைகள் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, தற்பொழுது மூன்றாம் கட்டமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை தாயகம் அழைத்து செல்வதற்கான விமானப் பட்டியலை இந்திய வெளியவுறத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nஇந்த மூன்றாம் கட்ட நடவடிக்கை ஜூன் மாதம் 16-ம் தேதியிலிருந்து தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 2-ம் தேதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மட்டும் இந்தியாவிற்கு இயக்கப்படவுள்ள 56 விமானங்களில் தமிழகத்துக்கு எந்த ஒரு விமானமும் அறிவிக்கப்படவில்லை. மூன்றாம் கட்டமாக அமீரகத்திலிருந்து இயக்கப்படும் 56 விமானங்களும், கேரளா, குஜராத், ஒடிசா, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கே இயக்கப்படுகிறது.\nஅதில், 44 விமானங்கள் கேரளாவுக்கே இயக்கப்படுகிறது. இதுவரையில், இரண்டு, மூன்று என்று தமிழகத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், மூன்றாவது கட்டத்தில் ஒரு விமானம் கூட அறிவிக்கப்படாதது அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழகத்துக்கும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று அரபு நாடுகளில் தவிக்கும் தமிழர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.\nPosted in தேசிய செய்திகள், மாவட்டம், முக்கிய செய்திகள்\nடொனால்ட் டிரம்பின் இளவயது புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு\nடொனால்ட் ஜான் டிரம்ப் அமெரிக்காவின் 45 வது மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஆவார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் ஒரு தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை. டிரம்ப் நியூயார்க் நகரத்தின் குயின்ஸ் என்ற நகரத்தில் பிறந்து வளர்ந்தார், மேலும் வார்டன் பள்ளியிலிருந்து பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். தற்போது, ​​கொரோனா காரணமாக அமெரிக்காவில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் பல போரட்டங்காளால் அமெரிக்கா நிலை குலைந்துள்ளது. இதிலிருந்து டிரம்ப் […]\nசென்னையில் முழு ஊரடங்கு கண்காணிப்பில் தீவிரம் காட்டவேண்டும்-தலைமைச்செயலர் சண்முகம் உத்தரவு\nB.E / B.Tech பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு…\nஊரடங்கில் இயங்காத வாகனங்களுக்கு 6 மாதம் சாலை வரி தள்ளுபடி..\n“தர்மம் இருந்தால் என்னுடன் போருக்கு வா.. இனி விஷாலுக்கு தூக்கமே கிடையாது..” பகிரங்கமாக சவால் விடுத்த மிஷ்கின்..\nபாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ள மாநிலங்களுக்கு ஒரு நீதி.. மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதியா..\nமது அருந்தும் போட்டியில் வெற்றி; பரிசாக கிடைத்த மரணம்\nநடிகை சித்ரா தற்கொலை வழக்கில் விஜய் டிவி���ின் பிரபல தொகுப்பாளரும் காரணமா ரகசிய வீடியோக்களால் மிரட்டப்பட்டார சித்ரா\n\"சாலையின் நடுவில் மாஸ் ஆன தோரணையில் அமர்ந்து காவலர்களை மிரட்டிய பெண்\" காரணம் தான் என்ன….\nவரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்.. போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..\nஅடுத்த 3 நாளுக்கு இந்த 9 மாவட்டங்களில் அடை மழை தான்.. 50கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை..\nஆட்டோக்காரனாக அரசியல் அவதாரம் எடுக்கும் ரஜினிகாந்த்\nCAA-க்கு எதிராக போராட்டம்…கைது செய்த காவல்துறை…\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\nமெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2021-01-27T13:09:06Z", "digest": "sha1:TULKUWJARAHVXUHGRKRWDUH4IHRGANAI", "length": 6331, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்பென்சர் லோக்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்பென்சர் லோக்கே (ஆங்கில மொழி: Spencer Locke) (பிறப்பு: செப்டம்பர் 20, 1991) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பிக் டைம் ரஷ், தி வாம்பயர் டைரீஸ், டூ அண்டு எ ஹாஃப் மென் போன்ற பல தொடர்களிலும் நடித்துள்ளார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Spencer Locke\n21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மே 2020, 18:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/trump-is-not-the-only-one-coming", "date_download": "2021-01-27T13:00:51Z", "digest": "sha1:RFO6FEL3RBQNDI3IYOPAIERM4PMG6P26", "length": 4793, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nஹைதராபாத்தில், மாநகராட்சிக்கு தேர்தல்நடப்பது போல் தெரியவில்லை. மோடிக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் போல் தோன்றுகிறது. பாஜக-வுக்கு ஜேபி நட்டா, ஆதித்யநாத், அமித்ஷா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்து விட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மட்டும்தான் வரவில்லை.. என்று அசாதுதீன் ஓவைசி கிண்டலடித்துள்ளார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/is-there-any-malpractice-in-medical-study-consultation-ministers-explanation", "date_download": "2021-01-27T12:24:07Z", "digest": "sha1:OZKLPXW4DLEQMTBKRQ3EVR6NXYAXLD26", "length": 8189, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nமருத்துவப் படிப்பு கலந்தாய்வில் முறைகேடா\nமருத்துவப் படிப்பு கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட புகாருக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மருத்துவப் படிப்பில் சேர வெளிமாநிலத்தவர்கள் விண்ணப் பித்திருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கலந்தாய்வை பொறுத்தமட்டில், ஏற்கனவே வெளிப்படை தன்மையுடன் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. யார் என்ன ரேங்க் என்று எளிதாக பார்த்துவிடலாம்” என்றார்.\nதமிழகத்தில் தான் வெளிப்படையான கலந்தாய்வு நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக பல்வேறு குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. பொதுவாகவே 2 மாநிலங்களில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. இருப்பிட சான்றிதழ் என்பதை ஒரு மாநிலத்தில் தான் கோரமுடியும். திறந்தவெளி போட்டியில் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.\nஆனால் இருப்பிட சான்றிதழ் என்பது குறைந்தபட்சம் இங்கே 7 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும், அதற்கான சான்றிதழ் வேண்டும், பெற்றோர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் ஆய்வு செய்யத்தான் கொரோனா காலத்திலும் இந்த கலந்தாய்வு நேரடியாக நடக்கிறது. 0.0001 சதவீதம் கூட பிரச்சனை நடந்து விடக்கூடாது, சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். விதிமுறைகள், வழிமுறைகள், நெறிகாட்டு முறைகள் தெளிவாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.இடஒதுக்கீட்டில் முறைகேடு செய்து வருபவர்கள் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது. மிக சிறப்பாக கலந்தாய்வு நடந்துள்ளது. எந்த விதமான சிறு சந்தேகங்களுக்கும் இடமில்லை. விளக்கம் பெறவும் ஹெல்ப் டெஸ்க் (உதவி மையம்) உள்ளது” என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nவிவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக அரசுக்கு சிபிஎம் கண்டனம்\nஇப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை - சு. வெங்கடேசன் எம்.பி\nதீக்கதிர் உழைக்கும�� மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/what-they-told/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/what-is-the-benefit-of-polio-drops", "date_download": "2021-01-27T13:33:46Z", "digest": "sha1:OA725WF3ESXOTLFUPWK7EXO2ETOBSK3S", "length": 8351, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nபோலியோ சொட்டு மருந்தின் பயன் என்ன\nசென்னை,ஜன.18- பிறக்கும் குழந்தைகளுக்கு இளம் பிள்ளை வாதம் என்னும் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்று தான் போலியோ. இந்த நோயானது குழந்தைகளையே அதிக அளவில் பாதிக்கும். 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் சார்பில் முயற்சிகள் முன்னெ டுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்தை, உலக நாடு களில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்தப்பட்டது\nபோலியோ நோய் பெரும்பாலும் 5 வயதுக்குட்பட்ட குழ்ந்தைகளையே குறி வைக்கும். தண்ணீர் மூலமாகவும் சாப்பாடு மூலமாகவும் நோய் தொற்று ஏற்பட்டு, இது குழந்தைகளின் உடலில் பரவி நரம்புகளை தளர்ச்சி அடைய செய்வது, பக்கவாதம் ஏற்படுத்தி கை, கால்களில் நிரந்தர ஊனம் ஏற்படுத்துவது போன்ற அபாயம் ஏற்படும். ஒருமுறை போலியோ தாக்கிவிட்டால், அதை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. ஆகையால் தான் வரும் முன் காப்போம் என்ற பழமொழியின் அடிபடை யில் வருடத்திற்கு 2 முறை தமிழ்நாடு அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து குழந்தை களுக்கு கொடுக்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று (ஜன.19) போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக 40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும். ஆனால், தற்போது ஒரே தவணையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வுள்ளதால், 50 ஆயிரம் முகாம்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங் கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற் பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலத்தையும் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்காமல் இருப்பது மிக அவசியம் என்பதை உணர்வோம்.\nபோலியோ சொட்டு மருந்தின் பயன் என்ன\nகாலத்தை வென்றவர்கள் ஹபீப் தன்வீர் பிறந்தநாள்\nகாலத்தை வென்றவர்கள் - யாசர் அராபத் பிறந்த நாள்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/125246/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7.5", "date_download": "2021-01-27T14:52:04Z", "digest": "sha1:QEOML6D3OZR4XVQPRTS5DUUARUORL7RW", "length": 8113, "nlines": 82, "source_domain": "www.polimernews.com", "title": "மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மாளிகை முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபிரான்சிலிருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டன..\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இ...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன...\nமருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மாளிகை முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்இட ஒதுக்கீடு விவகாரம்... ஆளுநர் மாளிகை முன் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஸ்டாலின் அறிவிப்பு\nமருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவெடுக்க, சுமார் ஒரு மாதம் அவகாசம் தேவை என ஆளுநர் கூறியிருப்பதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஆளுநரின் இந்த பதில் உள் இட ஒதுக்கீடு மசோதாவையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாகவும், இதை கண்டித்து நாளை காலை 10 மணிக்கு, ஆளுநர் மாளிகை முன் திமுக சார்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் 23 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு; 564 பேர் டிஸ்சார்ஜ்\nசொத்து படுத்தும் பாடு... 11 சென்ட் நிலத்துக்காகப் பெண் படுகொலை..\nசசிகலா கொரோனா சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் முடிந்து, பிப்.3ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு திரும்புவார் எனத் தகவல்\nஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், அவரது நினைவை பாதுகாக்கவும் தான் வேதா நினைவகம்- தமிழக அரசு\n11ஆம் வகுப்புக்குக் குறைக்கப்பட்ட பாடத் திட்டம் வெளியீடு; 40சதவீதம் அளவுக்குப் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்\nலலிதா ஜுவல்லரி நகைக்கடையில் 5 கிலோ தங்கம் திருடு போன வழக்கு, கொள்ளையனை பிடிக்க ராஜஸ்தான் விரைந்தது தனிப்படை\nஇன்று பிற்பகலுக்குள் சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா\n2 வயது குழந்தை வாளியில் தலைக்குப்புற தவறி விழுந்து பலி... தென்காசியில் பரிதாபம்\nதிருப்பூர் : அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும்...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. ந...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_1998.02&oldid=31043", "date_download": "2021-01-27T14:24:34Z", "digest": "sha1:TDPKWT3XYANABRJVDNHWHKAVXCTFWVMT", "length": 3067, "nlines": 47, "source_domain": "noolaham.org", "title": "பாலம் 1998.02 - நூலகம்", "raw_content": "\nVajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:22, 15 சூலை 2009 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nபாலம் (1998 பெப்ரவரி) (6.89 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,080] இதழ்கள் [12,711] பத்திரிகைகள் [50,589] பிரசுரங்கள் [966] நினைவு மலர்கள் [1,446] சிறப்பு மலர்கள் [5,207] எழுத்தாளர்கள் [4,195] பதிப்பாளர்கள் [3,447] வெளியீட்டு ஆண்டு [150] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,043]\n1998 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2841", "date_download": "2021-01-27T13:42:40Z", "digest": "sha1:ACCEESYBIHDBGACRN4NN4CZXWSELBBDP", "length": 8901, "nlines": 117, "source_domain": "www.paasam.com", "title": "இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல் | paasam", "raw_content": "\nஇவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது – பெரமுனவை கடுப்பேற்றிய ஹூல்\nதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான இரட்ணஜீவன் ஹூல் நேற்று (05) யாழ்ப்பாண ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.\nஇதன்போது தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள், அவதூறுகள் தொடர்பில் பதிலளித்த அவர்,\n‘தேர்தலில் பலர் அளாப்புவது (ஏமாற்றுவது) வளமை. அந்த அளாப்பத்தை தடுப்பது எமது கடமை. எனவே அளாப்புபவர்கள் எங்களை மிரட்டினால், தாம் அளாப்புவதை தடுக்க மாட்டோம் என்று நினைக்கின்றனர்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பச்சையாக பொய்களை எழுதி வருகின்றார்கள். இவர்கள் ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.\nஉங்களது வாக்குகளை கெடுக்க பிரச்சாரம் செய்பவர்களுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். இப்படி பொய் சொல்பவர்கள் யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டாம்.’ – என்றார்.\nஇந்நிலையில் இவ்வாறு கருத்துகூறியதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீன உறுப்பினர் நிலையை ஹூல் இழந்துள்ளார் என்று பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளரும் ஜனாதிபதி ஆலோசகருமான அலி சப்ரி குற்றம்சாட்டியுள்ளார்.\nஅத்துடன் ஹூல் அரசியல் செய்ய வேண்டும் அல்லது சுயாதீன உறுப்பினராக இருக்க வேண்டு���் என்றும் சப்ரி காட்டமாக தெரிவித்திருக்கிறார்.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2010-11-18-06-21-22/76-11380", "date_download": "2021-01-27T13:59:30Z", "digest": "sha1:SGKQJVU56IV5AV65KGJ54GNQW2ZKZLYY", "length": 9309, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || நுவரெலியாவில் பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான வதிவிட பயிற்சி TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்��ியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் நுவரெலியாவில் பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான வதிவிட பயிற்சி\nநுவரெலியாவில் பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான வதிவிட பயிற்சி\nமத்திய மாகாணத்தமிழ்க்கல்வியமைச்சும் நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கமும் இணைந்து பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான மூன்று நாள் வதிவிடப்பயிற்சி செயலமர்வொன்று நாளை 19ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஹட்டன் சீடா வளநிலையத்தில் இடம் பெறவுள்ளது.\nஇந்தச்செயலமர்வில் நுவரெலியா மாவட்டத்தைச்சேர்ந்த 60 பெண்சாரணர் ஆசிரியைகளுக்கு முதன் முறையாக தமிழ் மொழி மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட சாரணர் சங்கத்தின் உதவி ஆணையாளர் ஏ.கே.மகேந்திரன் தெரிவித்தார்.\nஇலங்கையில் சாரணர் செயற்பாடுகள் வியாபித்துள்ள போதும் மலையகத்தமிழ் பாடசாலைகளில் ஒரு சில பாடசாலைகளிலேயே சாரணர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் பெண்சாரணர் குழுக்களுக்காக பயிற்சி வழங்கும் வகையில் பெண்சாரணர் ஆசிரியர்களுக்கு இதுரை காலமும் தமிழ் மொழி மூலம் பயிற்சிகள் வழங்கப்படவில்லை.\nஇதனைக் கருத்திற்கொண்டு பெண் சாரணர் ஆசிரியைகளுக்கான தமிழ் மொழி மூலம் பயிற்சிகள் நுவரெலியா மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும��� பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆதிலிங்கேஸ்வரர் கோவிலின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை\nகுருந்தூர் மலை விவகாரம்: ரவிகரன் முறைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/latest-news/2021/jan/04/pongal-temporary-overtime-pay-for-government-employees-3537400.amp", "date_download": "2021-01-27T12:29:33Z", "digest": "sha1:TQOVZRS7ELD4YFDO4N5YFLQVARLTF3RM", "length": 3832, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "பொங்கல்: அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் | Dinamani", "raw_content": "\nபொங்கல்: அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nபொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சி, டி பிரிவு அரசு ஊழியர்கள், உள்ளாட்சி மன்ற பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படும்.\nரூ.3 ஆயிரம் என்ற உச்சவரம்புக்கு உள்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.\nமேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், கிராம உதவியாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.\nபவளத்தானூர் இலங்கைத் தமிழர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்\nதிருவள்ளூர் அருகே தனியார் குடோனில் தீ விபத்து\nகொலைகாரர்களிடமிருந்து காக்கப்பட வேண்டிய யானைகள்\nகேமரூனில் பேருந்து – ட்ரக் மோதலில் 14 பேர் பலி\nவிஜய்யின் மாஸ்டர்: வாத்தி கம்மிங் பாடலின் விடியோ வெளியானது\nதகவல்களை கசிந்த கிரிண்டர் செயலி: 1.17 கோடி டாலர் அபராதம்\nஅசாமில் படகு விபத்து: 4 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:46:14Z", "digest": "sha1:OWJBMMGRLYBHSNTUTTZYSWXFAPLZY4MR", "length": 3800, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இருவர் உள்ளம் (1963 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇருவர் உள்ளம் (1963 திரைப்படம்)\n(இருவர் உள்ளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n2015 இல் வெளிவ���்த திரைப்படத்திற்கு இருவர் உள்ளம் (2015 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க.\nஇருவர் உள்ளம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\n↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). \"சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9\". தினமணிக் கதிர்: 26-27.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சனவரி 2019, 07:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/catapult", "date_download": "2021-01-27T14:40:28Z", "digest": "sha1:D6WSMT5P25KAYFKW7S2TCVQX6DBURC5M", "length": 4757, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "catapult - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகவண்கல் என்னும் சிறு கல்லெறி கருவி\nஉண்டைவில்; கவண்; கவண் எறி; கவட்டை; விசையுடன் பாய்; விசைவில் பொறி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2020, 08:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/let's-celebrate-thiruvalluvar!", "date_download": "2021-01-27T12:15:49Z", "digest": "sha1:2YUM7VGW4DECQSGJFMKJNJ3CF2O2BADP", "length": 4576, "nlines": 68, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nதிருவள்ளுவர் தினமான வியாழனன்று (ஜன.16) நுங்கம்பாக்கம், சுதந்திரதின பூங்கா அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், வெ.தனலட்சுமி, ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் அ.இரணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வேண்டுமா\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nவிவசாயிகளை சிறையில் அடைக்கும் அதிமுக அரசுக்கு சிபிஎம் கண்டனம்\nஇப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை - சு. வெங்கடேசன் எம்.பி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/6-608-crore-for-new-projects", "date_download": "2021-01-27T13:21:02Z", "digest": "sha1:UJZMK6JCDFALPHSW4ZNL3BZ7RAD7A3PP", "length": 5781, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nரூ.6,608 கோடியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி\nசென்னை,ஜன.14- இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் முதலமைச்சர் வெளிநாடு சென்றபோது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக முதலமைச்சர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 15 தொழில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் 6,608 கோடி அளவிற்கான தொழில் முதலீடுகள் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்து, 6763 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், கே.சி.கருப்பணன், ஆர்.பி.உதயகுமார், பெஞ்சமின் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nTags புதிய திட்டங்களுக்கு அனுமதி new projects\nரூ.6,608 கோடியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப��பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukovalur.org/index.php/gallery/category/5-1-2020", "date_download": "2021-01-27T14:28:09Z", "digest": "sha1:43WVCYYNH6SKCTIQ4AD3M552YYVEFC36", "length": 5601, "nlines": 116, "source_domain": "thirukovalur.org", "title": "Gallery", "raw_content": "\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 1\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 2\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 3\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 3\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 3\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 4\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 4\nதிருக்கோவலூர் - திரு அத்யயன உத்ஸவம் - திருவாய்மொழித்திருநாள் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2021/01/13132022/Master-Pongal-actor-Suri-commented-to-the-fans.vpf", "date_download": "2021-01-27T14:31:00Z", "digest": "sha1:JWHRLJURJ6WJ4GOJIXHKQBG7OASQKV7M", "length": 8724, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Master Pongal actor Suri commented to the fans || \"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்\" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n72வது குடியரசு தின கொண்டாட்டம்: நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்: ஜெய் ஹிந்த் - பிரதமர் மோடி\n\"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்\" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து + \"||\" + Master Pongal actor Suri commented to the fans\n\"ரசிகர்களுக்கு மாஸ்டர் பொங்கல்\" - மாஸ்டர் திரைப்படம் நடிகர் சூரி கருத்து\nநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது.\nநடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் மதுரை மாவட்டத்தில் உள்ள 40 திரையரங்குகளில் இன்று வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தின் முதல் காட்சி ரசிகர்களுக்கு என பிரத்யேகமாக திரையிடப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக ரசிகர்களின் கொண்டாட்டம் குறைந்த அளவே இருந்தது. செல்லூர், ஆரப்பாளையம், கே.கே.நகர் அண்ணாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான திருநகர், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், சோழவந்தானில் உள்ள திரையரங்குகளில் முதற்காட்சிகள் காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. முக கவசம் அணிந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் காட்சியை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்த ரசிகர்களுக்காக அடுத்த காட்சி திரையிடப்பட்டது. மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூரி படம் மாஸாக உள்ளதாக தெரிவித்தார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. பா.ஜனதாவில் சேர பிரவீனா முடிவா\n2. காதலர் மீது போலீசில் புகார் அளித்த நடிகை\n3. ஹாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி\n4. படப்பிடிப்பில் புகுந்து விவசாயிகள் போராட்டம்\n5. நவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/14075451/Why-ask-for-internal-allocation-for-Vanniyar--Dr-Ramadas.vpf", "date_download": "2021-01-27T13:39:24Z", "digest": "sha1:XLROQNDDQMK45AFTLWT7ICGGJVNXX4IH", "length": 10454, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why ask for internal allocation for Vanniyar? - Dr. Ramadas explains || வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன்? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nவன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன் - டாக்டர் ராமதாஸ் விளக்கம் + \"||\" + Why ask for internal allocation for Vanniyar\nவன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன் - டாக்டர் ராமதாஸ் விளக்கம்\nவன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்பது ஏன் என்பது குறித்து டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பெரும்பான்மையினருக்கு சரியான புரிதல் இல்லை. ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் எப்படி உள் ஒதுக்கீடு வழங்கமுடியும்\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த ஒரு சாதிக்கும் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு சட்டம் நிர்ணயித்துள்ள முதன்மைக்கூறு, அந்த சாதி சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கிறது என்பதை கணக்கிடக்கூடிய புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்பதுதான். ஒரு தொகுப்பாகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தனித்தனி சாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக்கூடாது என்று அரசிய���மைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.\nதமிழகத்தில்கூட பட்டியலின மக்களில் அருந்ததியர் சமூகத்தின் சமூக, கல்வி நிலை மோசமாக இருப்பதால் அந்த சாதிக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சமநிலையில் உள்ள சமூகங்களுக்கிடையே போட்டியை உருவாக்கி, அவர்களில் திறமையானவர்களை தேர்வு செய்வதுதான் உண்மையான சமூகநீதி. அதற்காக எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2659165", "date_download": "2021-01-27T14:06:46Z", "digest": "sha1:O65SAYC2DITRQYFEMDZ76SW32RQN5ZYB", "length": 15460, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆண்களுக்குகு.க., முகாம்| Dinamalar", "raw_content": "\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் ���ெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nசென்னையில் ஐ.பி.எல்., வீரர்கள் ஏலம்; பிப்.,18ல் நடக்கிறது 1\nவாடிப்பட்டி: குடும்ப நலத்துறை சார்பில் வாடிப்பட்டி, கச்சைகட்டி அரசு மருத்துவமனைகளில் நவ.,30ல் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகச்சை முகாம் நடக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு ரூ.1100, அழைத்து வருவோருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 99426 46417, 98941 54371ல் தொடர்பு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாடிப்பட்டி: குடும்ப நலத்துறை சார்பில் வாடிப்பட்டி, கச்சைகட்டி அரசு மருத்துவமனைகளில் நவ.,30ல் ஆண்களுக்கான நவீன கருத்தடை அறுவை சிகச்சை முகாம் நடக்கிறது.\nஅறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு ரூ.1100, அழைத்து வருவோருக்கு ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்படும். விபரங்களுக்கு 99426 46417, 98941 54371ல் தொடர்பு கொள்ளலாம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடை��� மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2666293", "date_download": "2021-01-27T14:54:59Z", "digest": "sha1:XMMYZWEZXFBPRXNMJR4IOBPNAW57I36B", "length": 17313, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "போலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nபோலீஸ் செய்திகள்... போலீஸ் செய்திகள்...\nசூதாட்டம்: 7 பேர் கைதுமேலுார்: தனியாமங்கலம், சாத்தமங்கலம் பகுதியில்எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ராஜாராம் 35, முத்துமாறன் 32, வீரமணி 38 உள்ளிட்ட 7 பேரை கைத�� செய்தனர். ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மது விற்ற மூவர் கைதுமேலுார்: கீழையூர், கொட்டானிபட்டி, தனியாமங்கலம் பகுதிகளில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர்.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசூதாட்டம்: 7 பேர் கைதுமேலுார்: தனியாமங்கலம், சாத்தமங்கலம் பகுதியில்எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது பணம் வைத்து சூதாடிய அப்பகுதியை சேர்ந்த ராஜாராம் 35, முத்துமாறன் 32, வீரமணி 38 உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.\nமது விற்ற மூவர் கைதுமேலுார்: கீழையூர், கொட்டானிபட்டி, தனியாமங்கலம் பகுதிகளில் கீழவளவு போலீசார் ரோந்து சென்றனர். அனுமதியின்றி அங்கு மது விற்ற ராமு 32, கிருஷ்ணன் 65, ஜெகதீசனை 45, கைது செய்தனர். 32 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.\nவாலிபர் பலி உசிலம்பட்டி: குளத்துப்பட்டியில் அழகுபாண்டி வீடு கட்டி வருகிறார். வீட்டின் 2வது மாடி சென்ட்ரிங் பணியில் திருமங்கலம் ா நடவக்கோட்டை மணி 27, ஈடுபட்ட போது தவறி விழுந்து காயமுற்றார். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகப்பலுார் சுங்கச்சாவடியில் மறியல்: -200 பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உ��்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகப்பலுார் சுங்கச்சாவடியில் மறியல்: -200 பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668075", "date_download": "2021-01-27T14:52:44Z", "digest": "sha1:MJ3DZYJQXZM5IADQMQ7F6ESXMVNXUU5W", "length": 19042, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்க ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்த இந்தியா| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெ��ும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nஅமெரிக்க ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்த இந்தியா\nவாஷிங்டன்: இந்த ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும், ராணுவ தளவாடங்களும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை குறித்த விபரங்களை, அமெரிக்க ராணுவ துறையின் கீழ் செயல்படும், டி.எஸ்.சி.ஏ.,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவாஷிங்டன்: இந்த ஆண்டு, அமெரிக்காவிடம் இருந்து, இந்தியா கொள்முதல் செய்த ஆயுதங்களின் மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஅமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்களும், ராணுவ தளவாடங்களும், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இந்த ஆண்டு செய்யப்பட்ட ஆயுதங்கள் விற்பனை குறித்த விபரங்களை, அமெரிக்க ராணுவ துறையின் கீழ் செயல்படும், டி.எஸ்.சி.ஏ., எனப்படும், ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது.\nஅதன் விபரம்:அமெரிக்காவில், கடந்த, 2017ல், 3.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. கடந்த, 2019ல், இந்த அளவு, 4.1 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. எனினும், இந்த அண்டு, வெளிநாடுகளுக்கு விற்கப்பட்ட ஆயுதங்களின் மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.\nகடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, அதிக அளவு ஆயுதங்களை கொள்முதல் செய்த நாடுகளின் பட்டியலில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, 45.6 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்த இந்தியா, இந்த ஆண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது.\nஇதேபோல், சிங்கப்பூர், 9 ஆயிரத்து, 563 கோடி ரூபாய்க்கும்; தைவான், 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ், 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளன.எனினும், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈராக், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள், இந்த ஆண்டு குறைந்த ஆயுதங்களையே கொள்முதல் செய்துள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அமெரிக்க ஆயுதங்கள் கொள்முதல் இந்தியா\nபுத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அட்மிட்(1)\nமாஜி நீதிபதி கர்ணனுக்கு கொரோனா உறுதி(15)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுத்ததேவ் பட்டாச்சார்யா மருத்துவமனையில் அட்மிட்\nமாஜி நீதிபதி கர்ணனுக்கு கொரோனா உறுதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2668570", "date_download": "2021-01-27T14:48:41Z", "digest": "sha1:TUZL56R3XQMZAHQWNE7XJKQ5BK4X4QNY", "length": 18450, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிமகன்களின் புகலிடமாகிய கரூர்- திருச்சி நெடுஞ்சாலை| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nகுடிமகன்களின் புகலிடமாகிய கரூர்- திருச்சி நெடுஞ்சாலை\nகரூர்: கரூர்- திருச்சி பிரதான சாலையோரம், நடமாடும் பார்களாக மாறி விட்டது.கரூர் மாவட்டத்தில், 96 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் இயங்கும் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது பிரியர்கள், சாலையோரங்களில் இடம் பிடித்து மது குடிக்கின்றனர். குறிப்பாக, கரூர் -திருச்சி சாலை, காந்தி கிராமம் அருகில் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகரூர்: கரூர்- திருச்சி பிரதான சாலையோரம், நடமாடும் பார்களாக மாறி விட்டது.\nகரூர் மாவட்டத்தில், 96 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, டாஸ்மாக் கடைகளில் இயங்கும் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், மது பிரியர்கள், சாலையோரங்களில் இடம் பிடித்து மது குடிக்கின்றனர். குறிப்பாக, கரூர் -திருச்சி சாலை, காந்தி கிராமம் அருகில் மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. இங்கு, சாலையோரம் குடிப்பதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து, மக்கள் கூறியதாவது: கடந்த, ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இங்கு செயல்பட்டது. அப்போது, பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகினர். 2018ல் நீதிமன்ற உத்தரவுப்படி கடை மூடப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை மீறி, சில மாதங்களில் திறக்கப்பட்டது. அருகில், தாபா ஓட்டலில் சட்ட விரோதமாக மது அருந்தி வந்தனர். தற்போது, சாலையோரம் மது அருந்துகின்றனர். இதனால், பெண்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். மது பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களை சாலையில் வீசுகின்றனர். இதுமட்டுமல்லாது, சங்கிலி பறிப்பு போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களின், புகலிடமாகவும் மாறி விட்டது. மது அருந்தி விட்டு, வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசைமன் பாலத்தில் கழிவுகள் குவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையி���் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசைமன் பாலத்தில் கழிவுகள் குவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2669461", "date_download": "2021-01-27T14:47:36Z", "digest": "sha1:X4AWSUOWK7V7X4PILAIEIP4QRCE2OOJY", "length": 16424, "nlines": 231, "source_domain": "www.dinamalar.com", "title": "விஷப் பூச்சி கடித்து பெண் சாவு | Dinamalar", "raw_content": "\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nடில்லியில் போலீசார் மீது கத்தி, கம்பால் தாக்கு: ... 20\nவிஷப் பூச்சி கடித்து பெண் சாவு\nபுவனகிரி : புவனகிரி அருகே விஷப் பூச்சி கடித்ததி��் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புவனகிரி கள்ளிக்காட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரியா, 30; நேற்று முன் தினம் அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது விஷப் பூச்சி கடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் சிதம்பரம் ராஜ\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுவனகிரி : புவனகிரி அருகே விஷப் பூச்சி கடித்ததில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nபுவனகிரி கள்ளிக்காட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலி தொழிலாளி. இவர் மனைவி பிரியா, 30; நேற்று முன் தினம் அதிகாலை நான்கு மணிக்கு வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அப்போது விஷப் பூச்சி கடித்து மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமகள் மாயம் தந்தை புகார்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள��� கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமகள் மாயம் தந்தை புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2686390", "date_download": "2021-01-27T14:51:11Z", "digest": "sha1:GRSDLLFVS4YTKFD7MVMRAR37NYMUNKH2", "length": 16180, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகளுக்கு ரூ.35 கோடி| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nசென்னை:தமிழகத்தில் நிவர், புரெவி புயலால் கன மழை கொட்டி தீர்த்தது.சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் 99 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. 45 ஆயிரம் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்இவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 35 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரண நிதியாக ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:தமிழகத்தில் நிவர், புரெவி புயலால் கன மழை கொட்டி தீர்த்தது.சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் 99 ஆயிரம் ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. 45 ஆயிரம் விவசாயிகள் நஷ்டமடைந்தனர்இவர்களுக்கு மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 35 கோடி ரூபாய் இடுபொருள் நிவாரண நிதியாக ஒவ்வொரு விவசாயிக்கும் அவர்களது வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகப்பல் ஊழியர்கள் விவகாரம் சீனாவிடம் இந்தியா கோரிக்கை\nகோவையில் நாளை ரத்த தான முகாம் : சேவா பாரதி ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந��த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகப்பல் ஊழியர்கள் விவகாரம் சீனாவிடம் இந்தியா கோரிக்கை\nகோவையில் நாளை ரத்த தான முகாம் : சேவா பாரதி ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2687281", "date_download": "2021-01-27T14:49:58Z", "digest": "sha1:5RQJ6YPYZEFKS66GHEELWNW7V24Y5YQV", "length": 20287, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை புனரமைப்பு பணி : எல்லை பிரச்னையால் இழுபறி| Dinamalar", "raw_content": "\n7.5 சதவீத இடஒதுக்கீடு ஏன்\nதமிழகத்தில் இதுவரை 8.19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதியேட்டர்களில் 50 சதவீத கூடுதல் இருக்கைகளுக்கு ...\nஅமெரிக்கா முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் எல்லன் ...\nஜெ., இல்லத்தை திறக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்\nடில்லி விவசாயிகள் போராட்டம்: இரு விவசாய சங்கங்கள் ...\nடில்லி போராட்டம்: எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது\n'மாடர்னா' கொரோனா தடுப்பூசி; 2வது டோஸ் போட்டுக்கொண்ட ... 2\nஅசுர வளர்ச்சி பெரும் இந்திய பொருளாதாரம் : ... 8\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் ... 2\nசாலை புனரமைப்பு பணி : எல்லை பிரச்னையால் இழுபறி\nசென்னை : சேதமடைந்த சாலையை புனரமைப்ப���ில், இரண்டு துறை அதிகாரிகள் இடையே எழுந்துள்ள எல்லை பிரச்னையால், விபத்து அபாயம் உருவாகி உள்ளது. செங்குன்றம் - மூலக்கடை இடையிலான, மாதவரம் நெடுஞ்சாலை, 11 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை பெரியாண்டவர் கோவில் சந்திப்பில் இணைகிறது.மாதவரம் நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை : சேதமடைந்த சாலையை புனரமைப்பதில், இரண்டு துறை அதிகாரிகள் இடையே எழுந்துள்ள எல்லை பிரச்னையால், விபத்து அபாயம் உருவாகி உள்ளது.\nசெங்குன்றம் - மூலக்கடை இடையிலான, மாதவரம் நெடுஞ்சாலை, 11 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை பெரியாண்டவர் கோவில் சந்திப்பில் இணைகிறது.மாதவரம் நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றன. வடகரை சந்திப்பு முதல் மஞ்சம்பாக்கம் நுாறடிச்சாலை சந்திப்பு வரை, மாதவரம் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.\nவடகரை சந்திப்பில், மாதவரம் நெடுஞ்சாலை மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும், ராட்சத குழிகள் உருவாகி உள்ளன. இதில் குளம்போல தண்ணீர் தேங்கி உள்ளது.இந்த இடத்தை, போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றிஉள்ளனர்.இதனால், மாதவரத்தில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை அடைவதற்கு வலதுபுறமாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மாதவரம் நெடுஞ்சாலையை அடைவதற்கு, இடதுபுறமாகவும் திரும்ப வேண்டியுள்ளது.இந்த இடத்தில், சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில், அதில் கனரக வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.\nஆட்டோ, கார்கள், டூ - வீலர்களும் பள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் திணறுகின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையிலும், மாதவரம் நெடுஞ்சாலையில் பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து முடங்கிவிடுகிறது. அதிகம் சேதமடைந்துள்ள பகுதி, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் புனரமைப்பு பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.அந்த சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான், சீரமைப்பு பணியை செய்ய வேண்டும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒதுங்குகின்றனர்.\nஇதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பு பணிகளை, முறையாக மேற்கொள்ளாததால், சுங்கச்சாவடி கட்டணத்தை, 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதேபோன்று சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை புனரமைக்காததால், இங்குள்ள நல்லுார் சுங்கச்சாவடியிலும், கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2021/jan/06/what-is-the-action-taken-to-control-the-new-type-of-corona--court-3538709.html", "date_download": "2021-01-27T13:38:05Z", "digest": "sha1:ZSNVG5B5NLBABWYCRI7HOVGW5ESOLZWU", "length": 9154, "nlines": 146, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nபுதிய வகை கரோனாவைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன\nபுதிய வகை கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கரோனா நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இதனைத் தடுக்க அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜன.6) விசாரணைக்கு வந்தது. அப்போது புதியவகை கரோனாவை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் கண்காணிக்கப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇதனை ஏற்ற நீதிமன்றம் நிபுணர்களின் ஆலோசனை பெற்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புக���ப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/111643", "date_download": "2021-01-27T12:56:13Z", "digest": "sha1:BS5TDEN56RQPHMGLJRAYWM3G2HE64G7L", "length": 8131, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள் – | News Vanni", "raw_content": "\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nசற்று முன் வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி 8க்கு மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து செல்லப்படும் கொ ரோனா தொ ற்று சந்தேகநபர்கள்\nவெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகளை கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு இன்று (22.03.2020) காலை 9.00 மணியளவில் அழைத்து செல்லப்பட்டனர்.\nபொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில கொ ரோனா தொ ற்று ஆ ய்வுக்குட்ப டுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொ ற்று நோ ய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.\nகுறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவ��� பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொ ற்று நோ ய் ஆ ய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின் கடுமையான நிபந்தனையுடன் நாளை…\nவவுனியா பொலிஸாரின் தி.டீர் அ.திரடி நடவடிக்கை : 4 மணி நேரத்தில் 22 பேர் கைது\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் : சுகாதார பிரிவு அறிவிப்பு\nவீட்டுல பணப்பெட்டியை எந்த திசையில் வைக்கவேண்டும் தெரியுமா\nநோ.ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெய்..\nவெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து…\nஇறந்தவர்கள் கனவில் வந்தால் அதிர்ஷ்டமா\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nவவுனியாவில் தனிமைப்படுத்தல் பகுதிகளாக தொடர்ந்தும் 7…\nவவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை…\nவவுனியா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சில நாட்களின்…\nவவுனியா நகரில் முடக்கப்பட்ட பகுதிகள் சுகாதார பிரிவினரின்…\nவவுனியா நகரில் பீசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்காத…\nவவுனியாவில் மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தல் நீக்கம் :…\nவவுனியாவில் மேலும் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி : இரு…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=62", "date_download": "2021-01-27T13:59:57Z", "digest": "sha1:T7R4YVG2FSTUN3HFAZQEYVU5VRGYUSUY", "length": 26078, "nlines": 240, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n611. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்\nஇது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க ���ேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.\n611 . அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும்\nஅருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும் - தம் சிறுமை நோக்கி, நாம் இவ்வினைமுடித்தல் அருமையுடைத்து என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும் - அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும். ('சிறுமை நோக்கி' என்பது பெருமை தரும் என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)\nஇது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.\n612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nதொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.\n612 . வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nவினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று-வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக் கண் வினைகெடல் ஓம்பல்-அதனான் செய்யப்படும் வினைக் கண் தவிர்ந்திருத்தலை ஒழிக. (குறை-இன்றியமையாப் பொருள். அது ''பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே'' [புறநா. 188] என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.) ---\nதொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.\n613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே\nபிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.\n613 . தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே\nதாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று-முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு-எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு. (பொருள் கை கூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர் மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.) ---\nபிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.\n614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nமுயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.\n614 . தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை-முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும்- படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம். ('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடைனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது..) ---\nமுயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.\n615. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.\n615 . இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nஇன்பம் விழையான் வினை விழைவான்-தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்-தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம். 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், ''மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு'' [நாலடி. 387] என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம்; எனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.) ---\nதன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.\n616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nமுயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.\n616 . முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nமுயற்சி திருவினை ஆக்கும்-அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்-அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். ('செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே பகை வரான் அழிவர் என்பது கருத்து.) ---\nமுயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.\n617. மடியுளாள் மாமுகடி என்ப மடிஇலான்\nஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.\n617 . மடியுளாள் மாமுகடி என்ப மடிஇலான்\nமா முகடி மடி உளாள்-கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப- திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர். (பாவத்தின் கருமை அதன் பயனாக முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார் மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.) ---\nஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.\n618. பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து\nநன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\n618 . பொறிஇன்மை யார்க்கும் பழிஅன்று அறிவுஅறிந்து\nபொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது. (அறிய வேண்டுவன- வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,' என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..) ---\nநன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\n619. தெய்வத்தான் ஆகாது என��னும் முயற்சிதன்\nஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.\n619 . தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nதெய்வத்தான் ஆகாது எனினும்-முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்-முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி அளவு தரும், பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும என்பது உம்மையால் பெற்றாம். இரு வழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.) -- -\nஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.\n620. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்\nசோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.\n620 . ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்\nதாழாது உஞற்று பவர். (தாழ்வறுதல்-சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல், ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின், பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார். தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.) ---\nசோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-84/", "date_download": "2021-01-27T14:31:19Z", "digest": "sha1:I46FV3VLFHR3XPU6UNXQ3QJR6GDQQKUA", "length": 11941, "nlines": 179, "source_domain": "sivantv.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா 22.08.2018 | Sivan TV", "raw_content": "\nசூரிச் – அருள்மிகு சிவன் கோவிலினால் வெளியிடப்பட்ட 2021ம் ஆண்டிற்கான பஞ்சாங்கம்.\nHome நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா 22.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா 22.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திர�..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nஏழாலை வசந்தநாகபூசணி அம்பாள் திரு..\nபுங்குட���தீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nபுங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லன் �..\nஏழாலை - வசந்தபுரம் - களபாவோடை வசந்�..\nநல்லூரான் செம்மணி வரவேற்பு வளைவ�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம..\nநல்லூர் கமலாம்பிகா சமேத ஸ்ரீகைலா..\nஏழாலை – புங்கடிப்பதியுறை சொர்ணாம..\nசுன்னாகம் - மயிலணி விசாலாட்சி அம்�..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nமாதகல் - நுணசை - கூடல்விளாத்தி சாந�..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்மை சம..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nசுன்னாகம் - மயிலணி கந்தசுவாமி கோவ�..\nஏழாலை கண்ணகி அம்பாள் திருக்கோவில..\nநவாலி அட்டகிரி கந்தசுவாமி கோவில்..\nகோட்டைக்காடு சாளம்பை முருகன் கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nதீபாவளி வாழ்த்து செய்தி - ஆறு.திரு..\nதீபாவளி வாழ்த்துச்செய்தி - ஸ்ரீல�..\nதீபாவளி வாழ்த்து செய்தி - தொண்டுந�..\nநல்லூர் சிவன் கோவில் இயம சம்ஹாரம�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nகோண்டாவில் மேற்கு கந்தர்வளவு ஸ்ர..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்ம..\nதாவடி வட பத்திரகாளி அம்பாள் கோவி�..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nவண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில�..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ முத்..\nசுன்னாகம் அருள்மிகு ஸ்ரீ வடலி அம�..\nசுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் �..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி - துன்னாலை - வல்லிபுரம் �..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ வேங்கடேச ..\nசுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவில்..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nபுங்குடுதீவு பெருங்காடு கோயில் வ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nபொன்னாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் �..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ ..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nஇணுவில் ஸ்ரீ நரசிங்க பைரவர் கோவி�..\nநாவற்குழி சித்திவிநாயகர் கோவில் ..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nகோண்டாவில் கிழக்கு பொற்பதி வீதி �..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சூர்யோ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பத்தொன..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஏ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஆ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ஐ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ந..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதின்ம..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பன்னிர..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் பதினொர..\nசரவணை - தேவபுரம் ஸ்ரீ கதிர்வேலாயு�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 10ம் திர..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்திவிந�..\nஇணுவில் ஞானலிங்கேச்சுரர் கோவில் ..\nஉடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையா..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் ஒன்பதா..\nசுவிச்சர்லாந்து – பேர்ன் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அட்டி வருட பெருந்திருவிழா 3ம் திருவிழா குருந்தமரத்தடியில் தென்முகக்கடவுள் காட்சி 19.08.2018\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 23.08.2018\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=164", "date_download": "2021-01-27T14:01:15Z", "digest": "sha1:TNTKGL3RT7XF42SF7DZTC6WW4HESVKFE", "length": 11600, "nlines": 119, "source_domain": "www.noolulagam.com", "title": "Miss radha - மிஸ் ராதா » Buy tamil book Miss radha online", "raw_content": "\nஎழுத்தாளர் : கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam suppu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்\nமஞ்சி விரட்டு புண்ணிய யாத்திரை\nபழமையில் இருந்து, புதுமைக்கு மக்கள் தாவிக் கொண்டிருந்த நேரம். பெண்கள் அடங்கிக் கிடக்கும் காலமாக இருந்த அந்த நேரத்தில் பளிச்சென வெளிப்பட ஆரம்பித்தார்கள் புதுமைப் பெண்கள். இந���த நூலின் நாயகி ராதா அப்படியானவள்.\nகல்லூரிக் காலத்தில் அரும்பும் காதல், மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மனங்கள், வெளியே தைரியம்... உள்ளே நடுக்கம் என்று அலையும் ஆண்குலம், பணமும் சுற்றமும் இந்த கல்லூரிப் பறவைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாறுதல்கள் என்று மயக்கும் மசாலாக் கலவையோடு நகர்கிறது இந்நாவல். துறுதுறு காதல் சம்பவங்களுக்கிடையே, மர்மமான ஒரு பிளாஷ்பேக் ஓடிக்கொண்டே இருக்கிறது. இப்படி இறுதிப் பக்கம்வரை நம்மை இழுத்துப் பிடித்துக் கொள்கிற கொத்தமங்கலம் சுப்பு, இன்றைய நடப்புகள் பலவற்றையும் அப்போதே கணித்து ஆச்சர்யமூட்டுகிறார்.\nகாதல் வசனங்களில் நாயகனும் நாயகியும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் பேசுகிற வசனங்களின் நறுக்குத் தெறிப்பில், சுவாரஸ்யமான யூத் ஃபிலிம் பார்த்த உணர்வு. பெண்ணின் அழகுக்கு முன் எத்தகைய ஆணும் அடிமைதான் என்று நதியின் ஓட்டம்போல் இயல்பான நடையில் படம்பிடித்துக் காட்டி இருக்கிற கொத்தமங்கலம் சுப்பு, சினிமா அனுபவத்தைப் புகுத்தி, காட்சி அமைப்புகளை திரைக்கதை போலவே நகர்த்திச் செல்கிறார்.\nஇந்தத் தொடர் விகடனில் வெளியான சமயத்தில் _ 40 வருடங்களுக்கு முன் _ ஓவியங்கள் வரைந்த மாயா, இந்தப் புத்தகம் வெளியாகும்போது, புதிதாக சில படங்களை அதே அழகோடு வரைந்து தந்து, இந்நூலின் ஆக்கத்தில் தன் ஆர்வத்தைக் காட்டியுள்ளார். கொத்தமங்கலம் சுப்பு நூல்களின் வரிசையில் மிஸ் ராதா ஒரு மணிமகுடம்.\nஇந்த நூல் மிஸ் ராதா, கொத்தமங்கலம் சுப்பு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகாதலில் இருந்து திருமணம் வரை - Thirumana Guide\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae\nஆசிரியரின் (கொத்தமங்கலம் சுப்பு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nமஞ்சி விரட்டு - Manji viratu\nபந்தநல்லூர் பாமா - Panthanalloor bama\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு - Antheri Membalathil Oru Santhippu\nஅனுராதா ரமணனின் நெடுங்கதைகள் தொகுதி.2\nமந்திரச்சிமிழ் இரண்டாம்பாகம் - Manthirachimil Irandaam Paagam\nமுடிவல்ல ஆரம்பம் - Mudivalla Aarambam\nஎன் பெயர் ராமசேஷன் - En Peyar Ramaseshan\nஆரவல்லி சூரவல்லி கதை (பாமபரிய கதைகள் வரிசை)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum\nசத்தியமூர்த்���ி கடிதங்கள் (பாகம் 1) - Sathyamoorthi Kadithangal(part 1)\nவாழ்க்கைக் கோயில்கள் - Valkai Koyilgal\nநெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்\nநிர்வாக இயலில் நிஜமான அனுபவங்கள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-01-27T13:50:09Z", "digest": "sha1:G6GW7VNSIR6FKMV26KKYBC3QFTVMI3H2", "length": 11294, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிறுபான்மை Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை\nஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள் அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nஎன்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். பகவத் கீதையை உருது மொழியில் மொழியாக்கம் செய்திருக்கிறார் ஒருவர். இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு செய்தி. புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்���ு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து…\nநரேந்திர மோடி எனும் சாமுராய்\n[பாகம் -28] காரல் மார்க்சு கம்யூனிசம் உலகை அழிக்கும் – அம்பேத்கர்\nநான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: புத்தக அறிமுகம்\nஓரிருக்கை – ஆழ்வார் வாழ்வில் ஒருநாள்…\nதமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்…\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nநாட்டுப் பசுக்களுக்காக மத்திய அரசின் திட்டம்: ஒரு பார்வை\nதேர்தல் களம்: ஏன் மீண்டும் திமுக-விற்கு வாக்களிக்கக் கூடாது\nஆதிசங்கரர் படக்கதை — 3\nஅஞ்சலி: பாபா உனக்கேது மரணம்\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்தியப் பொருளாதார வீழ்ச்சி சரியாகுமா\nஆகஸ்டு 19: தேசிய சங்கப் பலகை – பயிலரங்கம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-27T13:13:37Z", "digest": "sha1:RCPA5IKCHGMEZC5MYC4N7DOS7CCZNNDD", "length": 7403, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மஸ்தார் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎமிரேட்ஸிலும் எதிரொலித்த மோடி மந்திரம்…\nதமிழின் மூத்த பத்திரிகைக் குடும்பமான விகடன் குழுமம் கடந்த சில காலமாக, மோடியின் வெளிநாட்டுப் பயணங்களை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. குறிப்பாக, ஜூனியர் விகடன், டைம் பாஸ் ஆகியவற்றில் ஆசிரியர் குழுவில் உள்ள சில விஷமிகளின் கைவண்ணத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பத்திரிகை தர்மத்தை மீறி இந்த அவலம் நடந்து வருகிறது. ‘அடிக்கடி…\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 22\nமூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12\nபாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]\nஇந்தியாவில் மட்டும்தான் தீண்டாமை உள்ளதா\nஇமயத்தின் மடியில் – 2\nபாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி \nஅமெரிக்க [அதிபர்] அரசியல் – 3\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 10\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nஉச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்\nபுரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழ��க் கணக்குகளும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/12/blog-post_15.html", "date_download": "2021-01-27T13:23:58Z", "digest": "sha1:YTZPTNVUMW5GRRWQ6MRBL6OWMJ23CVUB", "length": 50583, "nlines": 846, "source_domain": "www.thiyaa.com", "title": "நானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\n- டிசம்பர் 15, 2009\nஇந்தக் கவிதையை, உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடாத்தும் கவிதைப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.\nகள்ளன் வந்தான் என்ற சேதி\nபருத்தி இலை போல நெஞ்சு\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஹேமா 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:42\nதாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும் இன் இனத்தில் வேதனை.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 7:51\nதாலாட்டும்போதே அத்தனை வலிகளையும் சொல்லித் தாலாட்டும் பாக்யம் கொண்டவர்கள் எஙகள் தாய்மார்கள்தான்.அத்தனை வரிகளிலும்\nஉண்மைதான் ஹேமா இலங்கைத் தமிழ்த் தாய்மார்களின் நவீன தாலாட்டு பாடல் இப்படித்தான் இருக்கிறது.\nபலர் வெளிப்படையாகச் சொல்கிறார்கள் வேறுசிலர் இப்படித்தான் மனதுக்குள் புழுங்குகிறார்கள்.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:20\nAshok D 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:23\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:28\nவிஜய் 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:45\nதமிழ் அமுதன் 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:53\nபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...\nகண்மணி/kanmani 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:19\nப்ரியமுடன் வசந்த் 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:36\nவரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...\nரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..\nவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..\nvasu balaji 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 9:41\nகண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.\nNILAMUKILAN 15 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 11:54\nமனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...\nநிலாமதி 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 12:15\nஇப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா\nநினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.\nகலகலப்ரியா 15 டிசம்பர், 2009 ’��ன்று’ பிற்பகல் 12:46\nPaleo God 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:48\nரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..\nபுலவன் புலிகேசி 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 4:51\n//கள்ளன் வந்தான் என்ற சேதி\ncho visiri 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:52\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:41\nஉங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி விஜய்\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:42\nபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...\n15 டிசம்பர், 2009 10:23 பம்\nஇது தூங்குவதர்கான தாலாட்டல்ல விளித்து எழுவதர்க்கானது.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:43\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:44\nவரிகளில் பெருமைமிகுதியாய் தெரிகிறாள் மகள்...\nரொம்ப நல்ல தாலாட்டு வரிகள்..\nவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா..\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:45\nகண்ணீர்ப் பூக்கும் கவிதை வரிகள். வெற்றி பெற வாழ்த்துகள் தியா.\nஉங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானம்பாடிகள்\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:47\nமனம் வலிக்க வலிக்க ஒரு தாலாட்டு...அருமை தியா...\nஉங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றி நிலா முகிலன்\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:48\nஇப்படியோர் தாலட்டு பாடவா....அதில் அப்படியேஎன் கதையும் கூறவா\nநினைவு வருகிறது. மேலும் எடுத்து வாருங்கள்.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:51\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:52\nரொம்ப நெகிழ்ச்சியான கவிதை.. வெற்றிபெற வாழ்த்துக்கள் தியா..\nகவிதை பற்றிய உங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பலா பட்டறை\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:54\n//கள்ளன் வந்தான் என்ற சேதி\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:55\n16 டிசம்பர், 2009 7:22 அம\nஉங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி cho visiri\nகல்யாணி சுரேஷ் 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 9:01\nரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.\nபூங்குன்றன்.வே 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:04\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஇது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.\nS.A. நவாஸுதீன் 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:06\nபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...\nஇதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஸ்ரீதர்ரங்கராஜ் 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:41\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:51\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:52\nரொம்ப நல்லா இருக்குங்க. வலி தந்த போதும் அருமையான கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.\nஉங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கல்யாணி சுரேஷ்\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:54\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஇது தாலாட்டு மட்டுமில்லை; தவிப்பும்,வலியும்,பயமும் சேர்ந்த வாழ்க்கையை அப்பட்டமாக சொல்லும் அழகான,கருத்துள்ள கவிதை.\nஎன்ன செய்வது எண்களின் வாழ்வு வலியுடன் கூடியதாகி விட்டதே.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:55\nபடிப்போர் தூக்கத்தை துரத்தும் தாலாட்டு...\nஇதுதான் தியா உண்மை. அத்தனை வலி மிகுந்த வரிகள்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nthiyaa 15 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:56\n16 டிசம்பர், 2009 1:11 பம்\nPPattian 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:13\nசோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்\nKala 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:37\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஎவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்\nதமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்\nதியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.\nadhiran 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:19\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nஸ்ரீராம். 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:31\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஎன்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.\nஇன்றைய கவிதை 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:50\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\n//மண் மீட்கும் காலம் வந்தால்\nஅருமை தியா மண் மீட்கும் காலம் வரும்\nChitra 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:04\nதாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nChitra 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:04\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nChitra 16 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 10:04\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசுசி 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 2:56\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:41\nPPattian : புபட்டியன் கூறியது...\nசோகமான தாலாட்டு... நல்ல மெட்டுடன் பாடினால் நெகிழ்ச்சி தரும்\nஉங்களின் கருத்துப்பகிர்��ுக்கு நன்றி புபட்டியன்\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:42\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஎவ்வளவு மன உளச்சல்களுக்கு தள்ளப்\nதமிழாய் .....பிறந்த உயிர்கள். அனைத்தும்\nதியா வெற்றி பெற ....வாழ்த்துக்கள்.\nஉங்களின் நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலா\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:43\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\n16 டிசம்பர், 2009 5:49 பம்\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:44\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\nஎன்ன கொடுமை...நல்ல வரி அமைப்பு.\nஉங்களின் பின்னூக்கத்துக்கு நன்றி ஸ்ரீராம்.\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:45\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வா\nமண் மீட்கும் காலம் வந்தால்\n16 டிசம்பர், 2009 6:20 பம்\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:46\n//மண் மீட்கும் காலம் வந்தால்\nஅருமை தியா மண் மீட்கும் காலம் வரும்\n16 டிசம்பர், 2009 9:22 பம்\nஉங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி thenammailakshmanan .\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:47\nதாலாட்டு தரும் அமைதி தாய்க்கும் தேவை. அமைதி நிலவட்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஉண்மைதான் சித்ரா வாழ்த்துக்கு நன்றி.\nthiyaa 16 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 5:48\n17 டிசம்பர், 2009 4:26 அம\nநிஜாம் கான் 17 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:46\nதியா இது தாலாட்டு தானே பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.\n\"உழவன்\" \"Uzhavan\" 18 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:19\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.\nthiyaa 18 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:57\nதியா இது தாலாட்டு தானே பின்னே எப்படி கவிதைப்போட்டிக்கு இந்த தாலாட்டுப் பாடலை நிச்சயம் சிங்களப்பெண்கள் பாடமாட்டார்கள்.\nநிஜாம் முதலில் உங்களின் கருத்துக்கு நன்றி.\nநிஜாம் இலங்கையில் தமிழரும் இருக்கினம்.\nthiyaa 18 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:58\nகாலந் தாழ்த்தி வயசுக்கு வர வேண்டுமளவிற்கு வாழ்க்கை ஆகிப்போனதே.. கொடுமை.\nஅன்புடன் நான் 19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:40\nவெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.\nஇலங்கன் 19 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 4:35\nஅருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.\nபெயரில்லா 20 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 2:12\nthiyaa 20 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:53\nவெற்றிபெறும் நம்பிக்கை இருக்கிறது... கவிதை மிக சிறப்புங்க தியா வாழ்த்துக்கள்.\nஉங்களின் வாழ்த்துக்கு நன்றி சி. கருணாகரசு\nthiyaa 20 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:54\nஅருமையான கவிதை. பல கதைகள் சொல்கிறது. பல விடயங்களுக்கும் பொருந்துகிறது.\nthiyaa 20 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 8:55\nஉங்களின் கருத்துப்பகிர்வுக்கு நன்றி கடையம் ஆனந்த்.\nபித்தனின் வாக்கு 20 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:43\nஇதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......\nஅவனி அரவிந்தன் 20 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 10:14\nஇந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை \nசிநேகிதன் அக்பர் 20 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 11:05\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:17\nஇதயம் கனக்கும் கவிதை, மகள் பூப்படைவதைச் சீர் சனத்துடன் தந்தை பூரித்து நிற்கும் தமிழர், இன்று பயத்துடன் பார்க்கும் கொடுமை இது. விரைவில் நல்ல நாள் பிறக்கும். நம் வேதனைகளும் தீரும் என்ற நம்பிக்கையுடன்.......\n21 டிசம்பர், 2009 9:13 அம\nஇது நடக்குமானால் சந்தோசம் நன்றி பித்தனின் வாக்கு\nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:18\nஇந்தத் தாலாட்டைப் படித்து முடித்ததும் தூக்கம் அற்றுப் போகிறது. அருமையான வார்த்தை தோரணை \nthiyaa 22 டிசம்பர், 2009 ’அன்று’ பிற்பகல் 7:19\n21 டிசம்பர், 2009 12:35 பம்\nகாயத்ரி 23 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 3:33\nவேதனை வடிகிறது உங்கள் வார்த்தைகளில்...\nவேதனையை அருமை என்று சொல்லமுடியாது... அதனால் சொல்லவில்லை... வாழ்த்துக்கள்...\nG.VINOTHENE 28 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 6:43\nபாலச்சந்தர் 30 டிசம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 12:13\nஅருமையான படைப்பு.. வெற்றி பெற வாழ்த்துக்கள் :)\nநாணல் 4 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 2:25\nவலியின் வரிகள்..வெற்றி பெற வாழ்த்துக்கள்\n//மண் மீட்கும் காலம் வந்தால்\nவலிக்கும் வார்த்தைகள். அற்ப்புதமான கவிதை பரிசு நிச்சயம். பரிசையும் தாண்டி இந்த பாடலில் இருக்கும் வலி படிக்கும் எல்லோரின் மனங்களிலும் இருக்க செய்ததது தான் உங்களின் உண்மையான வெற்றி.\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nதீம் படங்களை வழங்கியவர்: Michael Elkan\nநானும் என்சிறு பெண்ணும் அச்சந்தரும் இரவுகளும்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமா\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2015/06/15/%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2021-01-27T14:07:24Z", "digest": "sha1:URGMR2EFJWNLWBY7MUAJI3WMLO2PSOJQ", "length": 21779, "nlines": 190, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஹ்ம்..! ஒங்க பேரு ? – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nநாடு ரொம்பத்தான் வேகமா முன்னேறிகிட்டிருக்கு. எதத்தான் ஆன்–லைனில் ஆர்டர் செய்வது என்கிற விவஸ்தையே ஜனங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஏகப்பட்ட ஆன்–லைன் சேல்ஸ் கம்பெனிகள், மழைக்குப்பின் முளைவிட்டு மண்டும் காளான்கள் போலப் புறப்பட்டிருக்கின்றன. போட்டிபோட்டுக்கொண்டு தூசி கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விடுக்கும் ராமதூதர்களாய், டூ-வீலரில் அலைந்து திரிந்து, நம் வீட்டுக் கதவுகளில் மோதி, தலையைக் கோதி நிற்கும் இளைஞர்கள். ஒரு தேசம் என்பதற்கான மரபுவழி அடையாளமான, மக்கள், இனம், சமூகம், மொழி, கலாச்சாரம் என்கிற சிந்தனை வடிவமெல்லாம் கலைந்துக் காலவதியாகி நாளாகிவிட்டது. நாடே ஒரு மாபெரும் இயந்திரமாக இரவு, பகலாக எப்போதும் தடதடத்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தப் பின்னணியில், டெல்லி போன்ற மெகாநகரத்தில் இப்பவெல்லாம் நம் வீட்டிலேயேகூட, சும்மா அமைதியாகக் கொஞ்ச நேரம் விழுந்து கிடப்பது என்பது, அவ்வளவு எளிதான காரியமாகத் தோன்றவில்லை. அரைமணி-முக்கால் மணிக்கு ஒருமுறை காலிங் பெல் சத்தம். போய்க் கதவைத் திறந்து பார்த்தால் தமிழ்ப் படத்தில் புதுசா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வில்லன் போல் ஒருவன் நின்றிருப்பான் கையில் கடுதாசோ, கவரோ, பாக்கெட்டோ, ரெஜிஸ்டரோ- என்ன கன்ராவியோ ஒருமுறையான பயிற்சி இல்லாத, வீட்டிலுள்ள பெண்களை, பெரியவர்களை எப்படி அணுகவேண்டும், பேச வேண்டும் என்கிற இங்கிதம் தெரியாத ஜன்மங்கள். தினம்தினம் ஏதோ ஒரு வகையில், இந்த பேஜார்ப் பயல்களை tackle செய்துதான் ஆகணும்\nகுறிப்பாக, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். தர்மபத்தினி வெளியே சென்றிருக்கும் நேரத்தில், வீட்டில் தனியாகக் கொஞ்சநேரம் இரு���்கலாம், பிடித்தமான பழைய பாடல்களை அசைபோடலாம் என்றெல்லாம் கற்பனைப் படகில் சவாரி செய்துகொண்டிருப்பவர்தான் நீங்கள் என்றால், உங்களைப்போன்ற வடிகட்டின அசடு வேறு யாருமில்லை. இப்படித்தான் சமீபத்தில் ஒருநாள் காலை நேரம். ஒரு Black Coffee-ஐப் போட்டு கப்பைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, தனியாக இருப்பதின் அலாதியான சுதந்திரத்தை அனுபவிப்பதாக பாவித்துக்கொண்டு, அமைதியாக உட்கார்ந்திருந்தேன். நெட்டில், ஆழ்வார்கள், ஞானிகள், ஆண்டவன் என ஆனந்தமாயிருந்தேன். பொறுக்குமா அவனுக்கு அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது அடித்தான் பெல்லை. போய்க் கதவைத் திறந்து பார்த்தால், `என்ன இது சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா சங்கு, சக்ர, கதாதாரியான மஹாவிஷ்ணு இந்த எரிக்கும் வெயிலில், என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியெல்லாம் காட்சிதர ஆரம்பித்துவிட்டாரா பாண்ட்டு, ஷர்ட்டு, ஒரு கையில் பாட்டில், இன்னொரு கையில் ஏதோ ஒரு ரெஜிஸ்தர்\nகதவைத் திறந்த என்னைப் பார்வையால் அளவிட்டான். `வீட்ல கூலர் எங்க இருக்கு\nஎன்னமோ என் வீட்டில் கூலரை வைத்துக்கொண்டு, இவன் பாட்டிலோடு பாட்டுப் பாடிக்கொண்டு எப்ப வருவான்னு ஏங்கிகிட்டு நான் இருக்கிற மாதிரி\nபாட்டிலை (உள்ளே வெண்மையான திரவம்) ரஜினிகாந்த் ஸ்டைலை ஞாபகப்படுத்தும் வகையில் சுழற்றிக்கொண்டே, வேறெங்கோ பார்த்துக்கொண்டு `கொசு அதிகமாயிருச்சு. மருந்து அடிக்கணும்\nநம்ம ஆரோக்யத்திலதான் இவன்களுக்கு என்ன அக்கறை…அடடா கேஜ்ரிவால் சர்க்காரா நடக்குது.. ஹ்ம், பரவாயில்ல\n`கூலர் இந்த வீட்ல இல்லப்பா\n ஒங்கிட்ட இதல்லாம் எங்க இருக்கப்போகுது` என்பது மாதிரி என்னை அலட்சியம் செய்து, எதிர்வீட்டில் கொசுவடிக்க ஆயத்தமாகி பெல்லடித்தான்.\n வந்துர்ரானுங்க கால வேலைல காரணத்தோட உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா உள்ளே திரும்பி நெட்டில் மீள்ஆழ்ந்தேன். ஒரு அரைமணி, முக்கால்மணி ஆகியிருக்குமா மறுபடியும் இந்த பாழாய்ப்போன காலிங் பெல்.\nகதவைத் திறந்தவுடன் முகத்தில் கடுகடுப்புடன் ஒரு பார்வை. அவனைச் சொல்லியும் குற்றமில்லை. நகரத்தையே கொளுத்திப் போட்டுக்கொண்டிரு���்கும் இந்த வெயில் யாரையும் எளிதாகச் சூடேற்றிவிடும்.\nஅவனிடமிருந்து பாய்கிறது கேள்வி: ”ஹ்ம் ஆப் கா நாம்). அவன் கேட்ட விதமும் தொனியும் `ஏதோ, எனக்குப் பெயர் வைத்ததின் மூலம் எங்கப்பா பெரிய தவறு செய்துவிட்டார்` என்று சுட்டிக்காட்ட வந்தவன்போல் இருந்தது. என் வீட்டு வாசலில் நின்று என்னையே உருட்டிப் பார்க்கிறான்..இவனையெல்லாம்… பதில் ஏதும் சொல்லாமல் கையை நீட்டினேன். ஒரு கவரை அலட்சியமாக அதில் திணித்தான். அப்போலோ ஹாஸ்பிடல் க்ரூப்-பிலிருந்து வந்திருக்கிறது. ஏதோ மெடிக்கல் இன்ஷுரன்ஸ் பேப்பர் போலும்.\nஇது எதற்கு என்னிடம் வந்திருக்கிறது நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு நமக்கெல்லாம் ஆண்டவன் அல்லவா இன்ஷூரன்ஸு அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே அவர் இப்படி கூரியர், கீரியர் அனுப்புகிற ஆசாமி அல்லவே அவருடைய ஸ்டைலே வேறதானே நான் சிந்தனைவண்டியை நகர்த்திக்கொண்டிருக்க, அவன் பொறுமையில்லாமல் `பேரச்சொல்லுங்க` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது` என்று சிடுசிடுத்தான். அந்தக் கவரில் சின்னப்பிரிண்ட்டில் கொசுமொய்த்ததுபோல் எழுதியிருந்ததைப் படித்தேன். `கேதார் நாத் பாண்டே` என்றது விலாசம். என்னது நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன் நான் எப்போது கேதார் நாத் பாண்டே ஆனேன் எனது கோபம் டெல்லி மதியத்தின் 45 டிகிரியை நேரடியாக வம்புக்கு இழுத்தது.\n”இத எடுத்துக்குட்டு இங்க வந்து பெல்லடிக்க வேண்டிய அவசியம் என்ன\nஎன் சீற்றத்தை எதிர்பார்க்காதவனாய் சற்றுத் தடுமாறி, `இது ஒங்களுக்குத்தான் சார்` என்று மேலும் கடுப்பேத்தினான். ஒண்ணு-ரெண்டு பத்துக்குமேல கத்துக்காமலேயே வேலக்கு வந்துட்டானா\nதலைக்குமேல் காண்பித்துக்கேட்டேன் (நிலைப்படிமேலே “70-B” என்று என் வீட்டு எண் கம்பீரமாக நின்றது) : “இது என்ன நம்பர்-னு புரியுதா\nஅவன் செம்மறி ஆடுபோலே தலையாட்டி “70-B சார்\n“இந்தக் கவர் 70-B -க்குத்தான் வந்திருக்கா” முகத்தில் இடிக்காத குறையாக அவன் முன்னே நீட்டி நாகப்பாம்பாய்ச் சீறினேன்.\nபதறிப்போய் வாங்கிப் பார்த்தான். “கேதார் நாத் பாண்டே, 71-B” … என்றிருந்ததை அப்போதுதான் பார்த்திருக்கிறான்.\n” என்று வழிந்���ுவிட்டு, ஒன்றும் ஆகாததுபோல திரும்பி, எதிர்த்த வீட்டு பெல்லை அமுக்கினான்.\nநான் கோபம் தணியாமல், ”இந்தமாதிரி வீட்டு நம்பரைக்கூடப் பார்க்காமல் யார் வீட்டுக் கதவையாவது தட்டி, ஒருத்தரோட முக்கியமான டாக்குமெண்ட்டை வேறு ஒருத்தர்ட்ட கொடுத்துட்டுப் போறதுதான் கூரியர் டூட்டியா இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம் இப்படியா வேல பாக்குறீங்க நீங்கல்லாம்” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்” என்று மீண்டும் குரலில் அனல் பறக்கவிட்டேன். அதற்குள் எதிர்த்தவீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் டென்ஷனாகி, குரலைத் தாழ்த்தி, ”தவறு செய்யறவந்தானே சார், மனுஷன்” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி” என்று தன் தத்துப்பித்துவத்தைக் கேஷுவலாக எடுத்துவிட்டான். முகபாவனையில் ‘சாரி உள்ள போயிருங்க சார்.` என்பது போன்ற கெஞ்சல்\n என்று அவனை எதிர்த்தவீட்டுக்காரரிடம் ஒப்படைத்து உள்ளே வந்தேன். டேய், பசங்களா இன்னிக்கு இது போதும்டா. வீட்ல கொஞ்சம் நிம்மதியா மனுஷன இருக்கவிடுங்க..ஒங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். கம்ப்யூட்டரின் முன் உட்கார்ந்தேன். ஆறிப்போயிருந்த கொசுறுக் காஃபியை எடுத்து ஆயாசத்துடன் வாயில்\nPrevious postநித்தம் நித்தம் ஆடுகின்ற ஆட்டம்\nஎங்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. ஆனால் வாசலில் செக்யூரிட்டி இருப்பதால் தான தர்மம் கேட்டு வருபவர்களின் தொல்லை இல்லை. அடுத்த வீட்டுக்காரர் ஆர்டர் செய்த பீட்ஸா வந்திருக்கிறதோ\nஎங்கள் வீட்டில் இன்னொரு விதமான தொல்லையும் உண்டு. தொலைபேசி அழைப்பு வரும். எடுத்துப் பேசினால் ‘நீங்க ரத்னமாலா பிரகாஷ் தானே’ என்று கேட்பார்கள். இல்லையென்றால் ‘ஏன் மேடம் இல்லைன்னு சொல்றீங்க, நீங்க தானே அவங்க’ என்று கேட்பார்கள். இல்லையென்றால் ‘ஏன் மேடம் இல்லைன்னு சொல்றீங்க, நீங்க தானே அவங்க’ என்பார்கள். கன்னட பிரபலப் பாடகி அவர். முடிவில் அவரது தொலைபேசி எண்ணை நான் கண்டுபிடித்து வரும் அழைப்புகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன்’ என்பார்கள். கன்னட பிரபலப் பாடகி அவர். முடிவில் அவரது தொலைபேசி எண்ணை நான் கண்டுபிடித்து ���ரும் அழைப்புகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன் இது எப்படி இருக்கு அந்தம்மாதான் தொலைபேசி எண் மாறியதை சொல்ல மாட்டாரோ\nஎப்படியோ வீட்டில் நம் வீட்டில் நாம் நிம்மதியாக இருக்க முடியாது\nசெக்யூரிட்டி ஆசாமிகள் எங்களுக்கும் உண்டு. அவர்களைத் தாண்டியும் வரும் அவஸ்தைகள் இவை. சுருக்கமாகச் சொன்னால், தனிமை, நிம்மதி போன்றவை சரித்திரகாலம் சம்பந்தப்பட்டவை\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://india7tamil.in/tag/fake-case/", "date_download": "2021-01-27T12:55:52Z", "digest": "sha1:4MKV34KMLE22JFVHF4AN2U4JVZ5FKEH3", "length": 10296, "nlines": 163, "source_domain": "india7tamil.in", "title": "FAKE CASE – India 7 News", "raw_content": "\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nநான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும், உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமனநிலை சரியில்லாத வயதான மூதாட்டியை முதியோர் காப்பகத்தில் சேர்த்த மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய பணி\nஇந்தியாவிற்குள் சீனாவின் புதிய கிராமம் : மோடிஜி எங்கே உங்கள் 56 இன்ச் மார்பு\nGST-யால் மாநிலத்திற்கு நிரந்தர வருமானம் என்று நம்பியது பொய்யாய் போனது – ஓ.பன்னீர்செல்வம்\nஉ.பி.யில் கூட படித்த இந்து தோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nலக்னோ: தனது முன்னாள் வகுப்பு தோழியுடன் நடந்து சென்ற முஸ்லீம் இளைஞர் ஒருவர் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உத்தரப்…\nஉ.பி.யில் கூட படித்த இந்து ���ோழியுடன் நடந்து சென்றதால் முஸ்லிம் இளைஞர் லவ் ஜிகாத் சட்டத்தில் கைது\nலக்னோ: தனது முன்னாள் வகுப்பு தோழியுடன் நடந்து சென்ற முஸ்லீம் இளைஞர் ஒருவர் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.உத்தரப்…\nஉ.பி-யில் கொடூரம்: பெண்ணின் கருவை கலைத்த பின் ஆதாரமில்லை என விடுதலை\nஇந்து பெண்ணும் இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிகாத் என சித்தரித்து அதற்கு எதிராக பாஜக அரசு சட்டம் இயற்றி உள்ளது. உத்தர பிரதேச…\nஉங்கள் குழந்தை இறந்துவிட்டது தெரியுமா. லவ் ஜிகாத் என்று போலி வழக்கில் சிறையில் இருந்து வந்த இளைஞரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி, முஸ்லீம் மதத்திற்கு மாற்றியதாக கூறி, பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரை, ஆதாரங்கள் இல்லை என கூறி நீதிமன்றம் விடுவித்த நிலையில்,…\nசாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : உரியவரிடம் ஒப்படைத்த சையது அலி சித்திக்\nஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்தேன் – மருத்துவ மாணவி பரகத் நிஷா\nமோடிக்கு எதிராகப் பேசினால் உயிரோடு எரிக்கப்படுவீர்கள்’- உ.பி பாஜக அமைச்சர் மாணவர்களுக்கு கொலை மிரட்டல்\nசிலைக்கு ஆயிரம் கோடி இருக்கு ஏழைகளின் மருத்துவத்துக்கு இல்லையா. மும்பை நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஇந்தியாவை மதத்தின் அடிப்படையில் பிரிக்காதீர்கள் – முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மோடிக்கு அறிவுறுத்தல்.\nசிறுத்தையை கொன்று கறி விருந்து – 5 பேர் கைது\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\nகுற்றவாளிகளின் கூடாரமாகும் தமிழக பாஜக, கல்வெட்டு ரவி வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா, புதுவை பெண்தாதா\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்\n2 வயது குழந்தை பாலியல் பலாத்காரம்: 29 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை\nபாஜக-வில் இணைந்த காரைக்கால் பெண் `தாதா’ எழிலரசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-dec-08/38433-12", "date_download": "2021-01-27T12:26:51Z", "digest": "sha1:K473IDHRRAOTPAYKIA2RMT4W2PPBQ4A7", "length": 24023, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "திரிபுவாத திம்மன்கள் - யார்? (12)", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nஎத்தனை வழக்குகள்... எத்தனை தீர்ப்புகள்...\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு\nதமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத் திருத்தம்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஇருளில் மூழ்கும் தமிழகம்; குமுறிக் கொந்தளிக்கும் மக்கள்\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nதனியார் கல்வி வணிகக் கொள்ளைக்கு இரையான மூன்று மாணவிகள்\nசோதிடர்கள் முகத்திரை கிழித்தெறிந்த தேர்தல் முடிவுகள்\nமரணத்தை நோக்கி மாபெரும் நூலகம்\nகீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் அமைதி காத்தாரா\nபகுத்தறிவுச் சுடர் எஸ். ஆர். இராதா\nதேனி தேசத்தில்... இலக்கிய சாரல்\nதிராவிடர் கழகப் பெயர் மாற்றம் ஒரே நாளில் நிகழ்ந்தா\nமனிதர்கள் எரிக்கப்படும் நாட்டில் யானைகள் எங்கே தப்புவது\nஅமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது மக்கள் விரோத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பார்ப்பனியமும்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 10 டிசம்பர் 2008\nதிரிபுவாத திம்மன்கள் - யார்\n5 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை எதிர்க்காதது ஏன்\n‘ஆலய அன்ன’தானத்துக்கு ‘ஜே’ போட்டது ஏன்\n2001 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் பார்ப்பன ஆட்சி நடந்தபோது, அந்த ஆட்சியின் பிரச்சார பீரங்கியாய் மாறி, ஒவ்வொரு நாளும் ‘அம்மாவுக்கு’ ‘நாமவாளி’ பாடுவதையே பெரியார் தொண்டாகக் கருதி செயல்பட்டவர்தான் கி.வீரமணி. பெரியார் கொள்கைக்கு எதிராக எத்தனையோ நடவடிக்கைகளில் ஜெயலலிதா ஈடுபட்டபோது பல நேரங்களில் வாய் மூடி மவுனம் சாதித்தே வந்திருக்கிறார். சில நேரங்களில் பெரியார் கொள்கைக்கு எதிராக ஜெயலலிதாவைப் பாராட்டும் நிலைக்கும் போயிருக்கிறார்.\nஜெயலலிதா, பா.ஜ.க.வில் நேரடி உறுப்பினராக இல்லாவிட்டாலும், அவர் இந்துத்துவாக் கொள்கையில் ஊறிப்போய் நிற்பவர் என்பதே அவரது கடந்தகால வரலாறு. ஜெயலலிதா - மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்��போது, பார்ப்பன இந்துத்துவா சக்திகள் மகிழ்ச்சிக் கூத்தாடி வரவேற்ற நிலையிலும் வீரமணி - ஜெயலலிதாவின் - அந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கவில்லை. மாறாக, திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டங்களில் அந்தச் சட்டத்தை நியாயப்படுத்தி, துரை சக்கரவர்த்தி போன்றவர்கள் கழகத் தலைமையின் ஆணையை ஏற்று பேசியதையும், மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து நீதிபதி வேணுகோபால் ‘விடுதலை’யில் கட்டுரை எழுதியதையும் ஏற்கனவே நாம் இத் தொடரில் சுட்டிக்காட்டியுள்ளோம்.\nஇதே போல் ஜெயலலிதா கொண்டு வந்த மற்றொரு திட்டம் தான் ‘ஆலய அன்னதானம்’. கோயிலில், மதியத்தில் இலவச உணவு போடப்பட்டு, கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு வாரம்தோறும் ‘ஆன்மீக வகுப்பு’ நடத்தப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தை தனது சொந்த திட்டமாகக் கருதி, நிதி திரட்டத் தொடங்கினார் ஜெயலலிதா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கி, திருக்குறள் வகுப்புகளை நடத்த ஆணையிட்டார். ஆனால், ஜெயலலிதாவோ அதற்கு நேர்மாறாக ஆலய அன்னதானத்தை அறிவித்தபோது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரும், சுயமரியாதைக்காரருமான எம்.பி.சுப்ரமணியம், அத் திட்டத்தை எதிர்த்து 22.3.2002 இல் ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:\n“கோயில்களுக்கு பக்தர்கள் வருவது இல்லை. இதை ஊக்குவிக்கவே, தமிழக அரசு இத் திட்டத்தை வகுத்து செயல்படுத்துகிறது. சமய சார்பற்ற அரசாக செயல்பட வேண்டிய அ.இ.அ.தி.மு.க. அரசே இதை முன்னின்று நடத்துவதையும் செயல்படுவதையும் எப்படி நியாயப்படுத்த முடியும் ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை மதம் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று தமிழக முதல்வர் கூறி வந்தார். இந்தப் பேச்சு என்னவாயிற்று\nஅ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமய சார்பின்மைக்கு துரோகமாகும்.” இப்படி சுயமரியாதை உணர்வோடு பெரியார் கொள்கைக் கண்ணோட்டத்தில் காங்கிரஸ் கட்சியிலுள்ள ஒரு தலைவரே அறிக்கை வெளியிட்டபோது, வீரமணி ‘விடுதலை’யில் - “ஏழை மக்கள், பட்டினி கிடப்போரின் பசித் தீர்க்க, இத் திட்டம் உதவும் என்பதால், இலவச பகல் உணவு திட்டம் என்ற அளவில், இதை வரவேற்கலாம். வறுமை ஒழிப்புப் பணிதான் என்கிற வகையில்” (23.3.2008 ‘விடுதலை���) என்று தூக்கிப் பிடித்தார்.\nமதக் கண்ணோட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு திட்டத்தை வறுமை ஒழிப்புக்கண்ணோட்டமாக பெரியார் இயக்கத் தலைவர் வீரமணி பார்த்தபோது, தேசிய இயக்கத்தலைவரோ பெரியார் பார்வையில் மதச்சார்பற்ற கொள்கைக்கு துரோகம் இழைக்கும் திட்டம் என்று மிகச் சரியாகவே பார்த்தார். இது பெரியார் கொள்கைப் புரட்டு அல்லவா இந்த அன்னதான திட்டம் உட்பட ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு இந்துத்துவா ஆதரவுத் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதாவை கோட்டையில் நேரில் சந்தித்து தமிழக ஆர்.எஸ்.எஸ். தூதுக் குழு 25.7.2002 அன்று பாராட்டுகளைத் தெரிவித்ததையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதேபோல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு முழுதும் ஆரம்பப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்புப் படிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் 10 ஆம் வகுப்புக்கு நடத்தப்படுவதுபோல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற மிக மோசமான திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது.\nஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தம்பித்துரை இத் திட்டத்தை அறிவித்தவுடன், தமிழகமே வெகுண்டெழுந்தது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தபோது வீரமணி மட்டும் அம்மா கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக கையைச் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டுவிட்டார். எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.\nகல்விக் கொள்கையில் தனது பார்வையை கூர்மையாக செலுத்தி வருவதுதான் பெரியார் இயக்கத்தின் தனித் தன்மையாகும். ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலிருந்தே - இது தொடருகிறது; பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி உரிமைக்கு எதிரான திட்டங்களோ, கொள்கைகளோ வந்தபோதெல்லாம் பெரியார் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.\nஉடனடியாக இத் திட்டத்தை எதிர்த்து திரும்பப் பெறுவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டிய கடமையைச் செய்திருக்க வேண்டிய கி.வீரமணி, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட குழந்தைகளின் தலையில் சுமையை ஏற்றி, 5 ஆம் வகுப்பிலேயே ‘வடிகட்டி’ விடும் சமூகநீதியின் கழுத்தை நெறிக்கும் இந்தக் கொள்கையை எதிர்க்காமல் பெரியார் கொள்கைக்கு துரோகமிழைத்தார்.\n“அம்மாவை ஆதரித்து அறிக்கை விடவில்லையே அம்மா ஆட்சியின் ஒரு திட்டத்தை ஆதரிக்காமல் இருந���ததே மிகப் பெரும் வீரம் அல்லவா அம்மா ஆட்சியின் ஒரு திட்டத்தை ஆதரிக்காமல் இருந்ததே மிகப் பெரும் வீரம் அல்லவா” என்றுகூட - திராவிடர் கழக ‘எழுத்து வீரர்கள்’ வாதிட்டாலும் வியப்பதற்கு இல்லை. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்ட போது எதிர்ப்பு தெரிவிக்காத கி.வீரமணி அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பினால் ஆட்சி கைவிட்டபோது, அதற்குப் பிறகு அம்மாவைப் பாராட்டி அறிக்கை விட்டார்.\nதிட்டம் திரும்பப் பெற்றதால், பாராட்டு அறிக்கை வந்தது. திரும்பப் பெறாமலே போயிருந்தால் வீரமணியும் மவுனமாகவே பச்சைக்கொடி காட்டியிருப்பார். பிறகு ஆட்சி மாற்றம் ஏதேனும் நடந்தால், அப்போது வேண்டுமானால் கடுமையாக எதிர்த்திருப்பார்.\nபெரியார் திராவிடர் கழகத்தைப் பார்த்து ‘திரிபுவாதிகள்’, ‘புரட்டர்கள்’, ‘திம்மன்கள்’ என்று பேனா பிடிக்கும் முன்பு தங்களது சொந்தக் கதைகளை இவர்கள் திரும்பிப் பார்க்க வேண்டாமா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:00:10Z", "digest": "sha1:BOZ6FT3HRTVQQLYRDTT4JDRL5TRLFIFJ", "length": 6967, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜய் மேர்ச்சன்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமித வேகப் பந்து வீச்சு\nவிஜய் மேர்ச்சன்ட் (Vijay Merchant), பிறப்பு: அக்டோபர் 12 1911), இறப்பு: ஆகத்து 27 1987துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 150முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1929–1959 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்..\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13193244/Continuing-declining-corona-infection-in-Tamil-Nadu.vpf", "date_download": "2021-01-27T14:18:58Z", "digest": "sha1:GGQUBZQ7KVIRVR3YXE53CPOG4HKA2B7Y", "length": 12758, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Continuing declining corona infection in Tamil Nadu: 673 new cases confirmed today || தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 673 பேருக்கு தொற்று உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 673 பேருக்கு தொற்று உறுதி + \"||\" + Continuing declining corona infection in Tamil Nadu: 673 new cases confirmed today\nதமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 673 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று புதிதாக 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று 673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,28,287 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் இன்று மேலும் 6 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,242 ஆக உயர்ந்துள்ளது.\nஅதிகபட்சமாக சென்னையில் இன்று 192 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,28,368 ஆக அதிகரித்துள்ளது.\nகொரோனாவில் இருந்து இன்று 821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை 8,09,392 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n1. தமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு செலுத்த தடுப்பு ம���ுந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளது\nதமிழகத்துக்கு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 100 பேருக்கு செலுத்த தடுப்பு மருந்து ‘டோஸ்கள்’ வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\n2. தமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் இதுவரை 59 ஆயிரத்து 226 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.\n3. தமிழகத்தில் இன்று தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார், ராகுல்காந்தி\nதமிழகத்தில் இன்று ராகுல்காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளார்.\n4. தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5. தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/02/blog-post_04.html", "date_download": "2021-01-27T12:24:58Z", "digest": "sha1:QLPFMFGJGKCYX2QMNQNV6P6RFJIZMQGQ", "length": 45346, "nlines": 332, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: மெரினா", "raw_content": "\nமுதல் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களில் வெற்றியை மட்டுமில்லாமல் அந்த வெற்றியின் மூலமாய் மரியாதையையும் தேடி பெற்றுக் கொண்டவர் இயக்குனர் பாண்டியராஜ். அவரது இரண்டாவது படமான வம்சம் பெரிதாக போகாததாலும், படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததாலும், அடுத்த படத்திற்கு தானே தயாரிப்பாளராகி களமிறங்கியிருக்கிறார் மெரினாவில். எடுத்துக் கொண்ட களம் அருமையானது. ஒரு நாள் பீச்சுக்கு போய் நின்றாலே பல கதைகள் கிடைக்கக்கூடிய இடமது. மொத்த படமே அங்குதான் எனும் போது எதிர்ப்பார்ப்புக்கு அளவேயில்லை. டீசர் பாட்டும், ட்ரைலரும் கொடுத்த பெப் வேறு எக்ஸ்படேஷன் மீட்டரை ஏற்றிவிட்டிருந்தது.\nவந்தாரை வாழவைக்கும் சென்னையில், சித்தப்பாவின் இம்சை தாங்காமல் பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி வந்த அம்பிகாபதி எனும் சிறுவனை சுற்றியலைகிறது கதை. ஊரை விட்டு வந்தவன் சுற்றி பார்த்து அலுத்து வேலைக்கு அலைய கடைசியாய் செட்டிலாகும் இடம் மெரினா கடற்கரையில், வாட்டர் பாக்கெட் விற்கும் தொழிலில். அவனைப் போன்றே இருக்கும் பசங்களைப் பற்றியும், மெரினாவையே தங்கள் வாழ்கையாக கொண்டவர்களைப் பற்றியும், வந்து போகும் காதல் ஜோடிகள் பற்றியுமானதுதான் மெரினா.\nபடிப்பின் மீது ஆசை கொண்ட அம்பிகாபதி வேறு வழியேயில்லாமல் சுயமாய் சம்பாதித்து டுட்டோரியலில் படிக்க வேண்டும் என்று நினைப்பவன். மருமகள் தொல்லையால் அவர்களை பழிவாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி பீச்சில் பிச்சையெடுக்கும் வெண் தாடிக் கிழவர். குதிரை ஓட்டிப் பிழைக்கும் மணி, எட்டு வயசு பெண்ணை வைத்துக் கொண்டு, டோலக் அடித்து பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி பிழைப்பு நடத்தும் பாட்டுக்காரர். எப்படியாவது தங்களுக்கு என்று ஒரு வாடகை வீட்டிற்காகவாவது போய் விட வேண்டும் என்று ஆசைப்படும் அவரின் பெண். பெட்ரோல் திருடி விற்று பிழைப்பை நடத்தும் சிறுவன். இந்த சிறுவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாய் இருக்கும் போஸ்ட் மேன், அம்பிகாபதியின் நெருங்கிய நண்பனான கைலாசம். அவனைத் தேடியலையும் இரண்டு போலீஸ்காரர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவனாய் திரியும் இங்கிலீஷ் பேசும் ஆள். சைல்ட் ஹெல்ப் லைன் ஆபீசராய் வரும் ஜெயப்���ிரகாஷ். பீச்சுக்கு வரும் காதல் ஜோடியான சிவகார்த்திகேயன், ஓவியா என ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும், பெரிதாய் இம்ப்ரஸாவது காதல் காட்சிகளும் அம்பிகாபதி, கைலாசம், பிச்சைக்கார தாத்தா மட்டுமே.\nஎன்னா மாதிரியான கதைக் களம் சும்மா ரவுண்டு கட்டி ஆடியிருக்க வேண்டிய படம். லேசாய் ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குனர். நிஜத்தில் இம்மாதிரியான சிறுவர்கள் படும் வேதனைகளையும்,வலியையும், அவர்களின் சந்தோஷத்தையும் திரையில் சொல்லவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு சீக்கிரம் ஒருவன் மெரினா போன்ற இடங்களில் அதுவும் சிறுவன் ஒரு தொழில் ஆரம்பித்துவிட முடியாது. மழை, வெய்யில், பனி, தூக்கம், அலி, செக்சுவல் தொல்லைகள், போலீஸ்கார ப்ரச்சனைகள், குடி, கஞ்சா, போன்ற லாகிரிகளுக்கு எக்ஸ்போஸ் ஆகுதல் என பெரிய ப்ரச்சனைகளின் லிஸ்டே உண்டு. ஆனால் இதில் என்னவோ ஏதோ ஊருக்கு வந்தவுடன், வயதான பிச்சைக்காரருடன் நட்பாகி, ஐம்பதுரூபாய் கேட்டவுடன், அவரும் தந்து தொழிலதிபர் ஆகிவிடுவதும், நினைத்த மாத்திரத்தில் மாங்காய் விழுவது போல பணம் சேர்த்து ஒரு படகை வாடகைக்கு எடுத்து செட்டிலாவதும். பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது. சொல்ல ஏகப்பட்ட கதையிருக்கும் போது தேவையேயில்லாமல் கைலாசத்தை போலீஸ்காரர்கள் தேடியலைவதை காமெடியாக்கியதும், ஏன் தேடியலைந்தார்கள் என்ற காரணம் அதை விட மொக்கையாய் போய்விடும் போது எரிச்சலாவதை தவிர்க்க முடியவில்லை. மெரினாவில் ஆணாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கிப் பார்த்தாலே தெரியும் அங்கு நடக்கும் கூத்துக்களை.\nஅம்பிகாபதியாய் நடித்த அந்த பக்கோடா பையனும் அவனின் நண்பனாக நடித்தவனின் நடிப்பும் இம்ப்ரசிவ். ஏற்கனவே சிறுவர்களை வைத்து படமெடுத்த பழக்கம் இதில் மேலும் இயல்பாய் கை கொடுத்திருக்கிறது. முக்கியமாய் பசங்களுக்குள் ரன்னிங் ரேஸ் நடக்கும் காட்சியில் கைலாசம் ஓவர்டேக் செய்து வரும் போது கூட ஓடிவரும் பையன்களின் முகத்தில் அவன் தாண்டும் வரை தெரியும் ரியாக்‌ஷன்கள் அபாரம். அதே போல பரிசு கொடுக்க தங்களைத்தான் தெரிவு செய்வார்கள் என்று பெருமிதத்தோடு காத்திருக்கும் பெரியவரும், குதிரையோட்டியும், வெள்ளைக்காரிகளை வைத்து பரிசு கொடுக்கப்பட்ட போது சுணங்கி வருத்தப்பட்டு சமாளித்துக் கொண்டு போகுமிடம் ஒரு குட்டி சிறுகதை.\nவீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்கள், பெற்றோர்களாலேயே படிப்பை நிறுத்தி விட்டு சுண்டல் விற்கும் சிறுவர்கள். படிப்பு பிடிக்காமல், வாத்தியார் அடித்ததால் வேலை பார்ப்பவர்கள், காலையில் ஸ்கூலுக்கு போய்விட்டு, சாயங்காலம் பீச்சில் சுண்டல் விற்கும் பையன்கள், அநாதைகள் என்று பல காரணங்களால் படிக்க முடியாமல், போராடும் சிறுவர்களின் வாழ்க்கையை மெரினா பீச்சை விட்டு வெளியே போகாமல் கதை சொல்ல முயன்றதற்கு பாராட்ட வேண்டும்.\nசிவகார்த்திகேயன், ஓவியா போல பல ஜோடிகளை அங்கே நாம் காண முடிகிற ஒன்றுதான். அதனால் சீரியஸாய் இல்லாமல் காமெடிக்காக மட்டுமே அவர்களின் ட்ராக்கை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனமான உத்தி என்றே சொல்ல வேண்டும். வெறுமையாய் போகும் படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்த அவர்களின் பகுதிதான் பெரும் உதவி செய்திருக்கிறது. வெறும் எஸ்.எம்.எஸ்களை வைத்து நடத்தபடும் ஊடல்கள் சணடையாகி பிரிவது போவது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும்.. ப்ராக்டிகலாய் பசங்களை பெரும்பாலான பெண்கள் பைக்கில் சுற்றுவதற்கும், சாப்பிட வாங்கிக் கொடுப்பதற்கும்தான் பயன்படுத்துகிறார்கள் என்ற நிதர்சன உண்மையை சொன்னது சந்தோஷமே.தாத்தா கேரக்டர் மூலம் வீட்டை பழிவாங்குவதற்காக ஈகோவினால் வெளியே வந்து பிச்சையெடுக்கும் பல பேர்களில் ஒருவரை காட்டியிருப்பதும் பாராட்டுக்குறிய விஷயமே.\nகேனான் 5டி,7டி ஆகிய கேமராவில் எடுக்கப்பட்ட விஷுவல்கள் க்யூட். டெக்னாலஜியை கைவரப் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். கதைக்கு தேவையான விஷுவல்களை கொடுத்திருக்கிறார். புதிய இசையமைப்பாளர் க்ரீஷின் இசையில் “வணக்கம் வாழ வைக்கும் சென்னை” இண்ட்ரஸ்டிங். மற்ற பாடல்கள் எல்லாம் மாண்டேஜில் வருவதால் உறுத்தாமல் செல்கிறது. பின்னணியிசை பற்றி சொல்வதற்கில்லை.\nஎழுதி இயக்கி தயாரித்திருப்பவர் பாண்டிராஜ். வசனகர்த்தாவாக பல இடங்களில் மிளிர்கிறார். சிவகார்த்திகேயனின் தத்துவ நண்பனின் மூலமாய் சொல்லப்படும��� தத்துவங்கள் அட்டகாசம். “காதல் ஒரு நல்ல குரு. அது எல்லாரையும் சீடனா ஏத்துக்கிறதில்லை”. பிபிசி இண்டர்வியூவில் பைத்தியக்காரனிடம் “உங்க பெயர் என்ன” “அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்” என்று ஆங்காங்கே சடால் சடாலென விழும் வசனங்கள், சுவாரஸ்யமாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸில் சைல்ட் ஹெல்ப் லைன் ஆபீசர் ஜெயபிரகாஷ் பேசும் வசனம் சவ சவ.. வாழ்க்கையை சமாளிக்க பணம் தேவை என்று புரிந்த சிறுவர்களிடம், கலாம், சச்சின், தோனி என்று பத்து நிமிஷம் பேசுவது மொக்கை.\nசிவகார்த்திகேயனின் காதலுக்கான அந்த பைக் முயற்சிகள், காதல் தோல்விக்கு பிறகு அவர் கொரியரில் தொடர்ந்து அனுப்பும் ஆப்பு மற்றும் ரிவிட் ஐடியாக்கள். படிக்க ஆசைப்பட்டு சுண்டல் விற்றுக் கொண்டே படிக்கும் மாணவன், அந்த ஈகோ தாத்தா, குதிரைக்கார மணி, படத்தின் ஆரம்பக் காட்சியில் காட்டப்படும் சின்னச் சின்ன மெரீனா பீச்சின் காலை நேர காட்சிகள், டோலக் அடித்து பாடும் பாடகராகும் அசையில் அலையும் சின்னப் பெண்ணின் அப்பா, தபால் காரர் மூலம் பொங்கலுக்கு வாழ்த்து அட்டையும், ஐம்பது ரூபாய் அன்பளிப்பும் கொடுக்கும் இடமும், இம்மாதிரி அலையும் குழந்தைகளுக்கு நிச்சயம் படிப்பு தேவை அதை கொடுப்பது நம் கடமை என்பதையும், சரியான கேஸ்டிங்கின் மூலமாய் கேரக்டர்களை கண் முன் உலவ விட்டிருப்பதில் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார்.\nஆனால் சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருந்தும், எதையும் பெரிதாய் இணைக்க முடியாத திரைக்கதை மிகப் பெரிய மைனஸ். சிவகார்த்திகேயன் காதல் எபிசோட் மட்டும் இல்லையென்றால் படம் முழுக்க முழுக்க, டாக்குமெண்டரியாய் உணரப் பட்டிருக்கும். இம்மாதிரியான சிறுவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், அவர்களது வாழ்க்கையை வாழ அவர்களுடய போராட்டம், மெரினாவின் இரவு வாழ்க்கை, சமூக விரோத ப்ரசனைகளில் இச்சிறுவர்கள் எப்படி மாட்டிக் கொண்டு, எக்ஸ்போஸ் ஆகிறார்கள். மழை பெய்தால் இவர்களின் வாழ்விடத்திற்கான ப்ரச்சனைகள். ப்ளாட்பாரத்தில், பீச்சில் தூங்கும் ஆட்களை தொந்தரவு செய்யும் போலீஸ், அவர்களின் காதல், காமம், என இவர்களின் நிதர்சன வாழ்க்கையை தொகுத்து அழகாய் சொல்லியிருந்தால் டேனி பாயலின் ஸ்லம் டாக் மில்லியனரைப் போன்றோ, மீரா நாயரின் சலாம் பாம்பே போலவோ இருந்திருக���கும். பட் பாசிட்டிவான விஷயங்களையும், சாதாரண தாத்தா, நட்பு செண்டிமெண்டையும் சொல்ல எபிசோட் எபிசோடான திரைக்கதையினால் ஒட்டாமல், அச்சிறுவர்களின் வாழ்க்கையை படம் பார்க்கும் நமக்குள் கடத்தாமல் போய் விடுகிறது.\nசமீப காலமாய் படிப்பு, விவசாயம், போன்ற சமூகத்தின் முக்கிய ப்ரச்சனைகளை முன்வைத்து வாகை சூடவா, தேனி மாவட்டம், போன்ற படங்கள் வருவது சந்தோஷமாய் இருந்தாலும், வெறும் கனவாய் கற்பனையாய் அவ்விஷயங்களை அணுகுவதாலும், படம் நெடுக காதல், ஹீரோயிசம் போன்றவற்றை மட்டும் சொல்லி, கடைசி ஒரு ரீலில் கருத்து சொல்லும் போது சொல்ல வந்த விஷயங்கள் எதுவும் ஏறாமல் போன அபாயம் இப்படத்தில் இல்லை. இவர் சொல்ல வந்த சிறுவர்களுக்கு படிப்பு எவ்வளவு அவசியம் அதை கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு தூரம் செயல் படுகிறது. அது ஏன் இவர்களை சென்றடையவில்லை, அச்சிறுவர்களின் வாழ்க்கை என்பது போன்ற பல விஷயங்களை சீரியஸாய் தொட்டு சொல்ல முயன்று அதை ஆவணப்படுத்த செய்த முயற்சிக்கு இயக்குனர் பாண்டியராஜை பாராட்ட வேண்டும்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nடிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன்.\nLabels: marina, tamil film review, சிவகார்த்திகேயன், திரை விமர்சனம், பாண்டியராஜ், மெரினா\nவழக்கம் போல அருமையான விமர்சனம் கேபிள் சார்.\n// டிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். //\nஹாட்ஸ் ஓவ். நான் கூட இதை செய்திருப்பேனோ தெரியாது.\n//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//\nம்ம்.. எனக்கும் இதே தான் தோன்றியது.\n//பாசிட்டிவான விஷயங்களையும், சாதாரண தாத்தா, நட்பு செண்டிமெண்டையும் சொல்ல எபிசோட் எபிசோடான திரைக்கதையினால் ஒட்டாமல், அச்சிறுவர்களின் வாழ்க்கையை படம் பார்க்கும் நமக்குள் கடத்தாமல் போய் விடுகிறது. // நானும் நேற்று படம் பார்த்தேன். நான் நினைத்ததும் இதுதான்... நல்ல விமர்சனம்..\nமுதல் பாதி படிக்கும்போது படம் படு மொக்கை என்பதுபோல தெரிகிறது. நடுப்பகுதியில் படம் சூப்பர் என்பதுபோல தோன்றுகிறது. மீண்டும் கடைசியில் அந்த எண்ணம் உடைந்து விடுகிறது. படத்திலிருக்கும் திரைக்கதைப் பிரச்சினை உங்கள் விமர்சன நடையிலும் இருக்கும் என்று தோன்றுகிறது.\nபடம் செலவு குறைவு என்பதால் கணிசமாக ஓடினாலும் வெற்றிப்படம்தான்\nபொதுவாகவே எந்த ஒரு படைப்பு ஆனாலும் அதை படைத்தவனுக்கு அதில் பெருமை இருக்கவே செய்யும். அந்த படைப்பை யாராவது குறை சொன்னால் அவன் மனம் நோகும். எனவே படைப்பாளியை பாராட்டும் அதே நேரத்தில் விமர்சனத்தையும் நோகாமல் தரவேண்டும். ஆனால் மெரினா படத்திற்காக பாண்டிராஜை எவ்வளவு வேண்டுமானாலும் மட்டமாக விமர்சிக்கலாம். நாம எடுக்கிறத்தான் இவிங்க பார்க்கணும், இவிங்களுக்கு இதுக்கும் மேல எல்லாம் எடுத்தா புரியாது என்ற ஆணவமா அல்லது பசங்க படத்துடன் கைவசம் இருந்த சரக்கு எல்லாம் தீர்ந்த்விட்டதுதான் காரணமா எனத்தெரியவில்லை. மகா மட்டம். பொதுவாகவே நான் தியேட்டருக்கு போய் அதிகம் படம் பார்ப்பவனில்லை. ஆனால் மெரினாவுக்கு முதல் நாள் ஷோவிற்கே சென்றேன். நொந்தேன். இந்தப்படம் தோல்வியடைவதன்மூலம் மட்டுமே அடுத்த இயக்குனர்கள் பாடம் கற்றுக்கொள்ளமுடியும். இந்த்ப்படம் ஓரளவிற்கு வெற்றியடைந்தாலே இதுபோல நிறைய குறைபிரசவங்கள் அடிக்கடி நிகழும். ராஜபாட்டைக்கும் மெரினாவுக்கும் செம போட்டி, மட்டமான படங்களில் இடம்பிடிக்க.\n’’டிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன்.’’\n- மத்தவைங்கள்லாம் தமிழைங்கெலா, திமிங்கிலங்கெலா...\nஇப்ப இந்த படம் ரொம்ப நல்லா இருப்பதாகக சொல்லி நிறைய விமர்சனங்கள் வருது..ஆனால், வழக்கமா இந்த படமும் பார்க்க முடியுமானு சந்தேகம்தான்.\nவிமர்சனம் அருமை சார்..சிறப்பாக எழுதியுள்ளீகள்.\n//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//\nஎன்கிற படத்திலும் இப்படி சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததை இங்கே நினைவூட்டுகிறேன்.\nமெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்\n//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//\n180 என்கிற Mega Hit படத்திலும் இப்படி சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததை இங்கே நினைவூட்டுகிறேன்.\nமெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்\nஉங்களைப் பொறுத்தவரை இது ஒரு மோசமான விமர்சனம். நிறைய தடுமாற்றம் தெரிகிறது. எதையாவது பாராட்டியாகணுமே என்று மெனக்கெட்டு ஒரே விஷயத்தை 3 பாராக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.\nசிம்பிளான கதை, கதைக்கு முக்கியத்துவம் இல்லாமை- இவற்றைத்தான் நாம் பொதுவாக ’படத்தில் கதையே இல்லை’ என்று குறிப்பிடுவதுண்டு. சாம் ஆண்டர்சன், டாக்டர் சீனிவாசன் போன்றோர் படங்கள் கூட பிற விஷயங்களில்தான் கொஞ்சம் கோளாறு இருக்குமே தவிர ஒரு அடிப்படையான கதை என்ற ஒரு விஷயத்தை செய்திருக்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் பார்த்தவரை கதையே இல்லாமல், அது எதற்கு என்ற அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇசையைப்பற்றிய அறிவில்லாத எனக்கே இவ்வளவு மகா மட்டமான ஒரு பின்னணி இசை இதற்கு முன் எந்தப்படத்திலும் வந்திருக்குமா என்று தோன்றியது.\nஒன்றிரண்டு நகைச்சுவை, வசனங்களுக்காக மட்டுமே மொத்த படத்தையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.\nஆதி.. பாண்டியராஜ் ஏதோ ஒலக படம் எடுத்திருக்கார்ன்னு சொன்னாய்ங்களேன்னு யோசிச்சு யோசிச்சு எழுதுன விமர்சனம். அதான் நிறைய மொக்கை வாங்கியிருக்கேன்னு நினைக்கிறேன் .நீர் இலக்கியவாதி.. அதனால.. சட்டுன்னு சொல்லிட்டீரு..:))\nநல்ல விமர்சனம் சார், டைம்பாசுக்காக நாம் சென்று வரும் மெரினாவில் பாஸாககவேண்டிய பலபேரின் வாழ்க்கை உள்ளது என்பதை படம் பிடித்த் காட்டிய இயக்குனர் பாண்டியராஜின் முயற்சிக்கும் அதையும் வேறு ஒரு தயாரிப்பாளரின் தலையில் கட்டமால் தானே ரிஸ்க் எடுத்து தயாரித்து வெளியிட்டதற்கும் மனமார்ந்த பாரட்டுக்கள் சொல்லலாம்,\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா – 27/02/12\nகாதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்\nதலைவன் இருக்கிறான் - சுஜாதா\nசாப்பாட்டுக்கடை – நெல்லை சைவ உணவகம்\nதமிழ் சினிமா இந்த மாதம் – ஜனவரி 2012\nசாப்பாட்டுக்கடை – Crimson Chakra\nதெர்மக்கோல் தேவதைகளும், ஒரு வாஸ்து மீனின் முத்தங்க...\nநான் – ஷர்மி – வைரம் -14\nகொத்து பரோட்டா - 6/02/12\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_990.html", "date_download": "2021-01-27T12:46:12Z", "digest": "sha1:S6L6XROURT2XYGKLPJ7QKHN4NYNQPIM6", "length": 39856, "nlines": 133, "source_domain": "www.kurunews.com", "title": "இன்று ஏற்பட்டுள்ள சனி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் நன்மைபெற போகின்றார்கள் - முழு விபரம் இணைப்பு - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » சோதிடம் » இன்று ஏற்பட்டுள்ள சனி மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் நன்மைபெற போகின்றார்கள் - முழு விபரம் இணைப்பு\nஇன்று ஏற்பட்டுள்ள சனி மாற்றத்தால் ���ந்த ராசிக்காரர்கள் நன்மைபெற போகின்றார்கள் - முழு விபரம் இணைப்பு\nசனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.\nராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.\nநாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்,\n27-12-2020 ஆம் திகதியான இன்று மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 06.21 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. கிருத்திகை நட்சத்திரம் பகல் 01.19 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் சித்தயோகம் ஆகும்.\nசனியின் சஞ்சாரம் பார்வை சனிபகவான்\nதனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர்.\nஅதே நேரத்தில் தனுசு, மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது. இதனால் என்ன பாதிப்பு வரும் அதற்கான பரிகாரம் என்ன என்ற பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.\nரிஷபம் சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.\nமிதுனம் சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை கடந்துவிடுவீர்கள்\nகடகம் கடகம் ராசிக்காரர்களே இதுநாள் வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான். எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். சனி மிகப்பெரிய யோகம். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.\nசிம்மம் சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும்.\nகன்னி கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. பூர்வஜென்ம புண்ணியங்களை க���ண்டு வந்து அறுவடை செய்வீர்கள். நல்லது அதிகம் நடக்கும். சனி உங்க ராசிக்கு ஆறுக்கு உடையவர் ஐந்துக்கு உடையவர் என்பதால் வேலையில் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.\nதுலாம் துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.\nவிருச்சிகம் கால புருஷனுக்கு எட்டாவது ராசி. ஏழரை ஆண்டுகாலமாக சனி விருச்சிகத்தை ஆட்டி படைத்தது. இனி நன்மைகள் தேடி வரும் காலம்.வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.\nதனுசு சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கலாம். காரணம் ஜென்ம சனி விலகுது அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும்.\nமகர ராசிக்காரர்களுக்��ு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். அனுபவங்களினால் பக்குவப்படுத்துவார். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள். கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு அதிகரிக்கும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.\nகும்பம் சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2020 ஆம் ஆண்டு முதல் கும்பம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ஆட்சிநாதன். சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு பண்ணாம சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.\nமீனம் ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்.\nவாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மகரம் ராசியில் அமரும் சனிபகவானால் நாட்டில் தொழில் வளர்ச்சியடையும். தொழிலாளர்களின் வேகம் அதிகரிக்கும். பெரும்பாலோனோருக்கு அசைவ உணவு மீது ஆர்வம் அதிகரிக்கும். அநேகம் பேருக்கு உடல் நலக்குறைவு வரலாம் எச்சரிக்கை தேவை. இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பாதிப்பு வரும் பலன்கள் என்ன கிடைக்கும் என்று பார்க்கலாம்.\nசனி ப���வான் ஒருவரின் ஜாதகத்தில் பலமாக இருக்க வேண்டும். அவர் பலவீனமாக இருந்தால் தொழில், ஜீவனம் ஆயுள் சுமாராகவே இருக்கும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் சனி நன்றாக இருக்க வேண்டும். அரசியலில் ஜெயிக்க சனியின் ஆதரவு அவசியம் தேவை. அரசியலோ, நீதிபதியோ தலைமைப்பதவி கிடைக்க சனியின் அருள் தேவை சனிபகவான் அருள் இருந்தால் மக்கள் ஆசியோடு தலைவராகலாம்.\nசனிபெயர்ச்சி என்றாலே பலருக்கும் பயம்தான் காரணம் சனிபகவான் ஏதாவது கெடுதல் வந்து விடுமோ என்ற பயம்தான்.\nசனிபகவான் நல்லவர்களுக்கு நல்லதே செய்வார். மகரம் ராசி சனியின் ஆட்சி வீடு. மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் 27-12-2020 முதல் 19-12-2023 வரை அங்கேயே அமர்ந்திருப்பார். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nசனிபகவான் பத்தாவது வீட்டில் சஞ்சரிப்பதால் நல்லதே நடைபெறும். உத்யோகத்தில் உத்யோக ஸ்தான அதிபதி அமர்வதால் வேலையில் கவனம், விழிப்புணர்வும் தேவை. தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்கப் போகிறது. தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்க உங்களுடைய பயணத்தை ஆரம்பிப்பீர்கள். நான்காம் வீட்டை சனிபகவான் பார்வையிடுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். வீடு மாறுவீர்கள். படிப்பில் அக்கறை காட்டுங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையை சில பிரச்சினைகள் வரலாம். சந்தோஷம் அதிகரிக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 12ஆம் வீட்டினை சனிபகவான் பார்வையிடுவதால் உறக்கத்தில் சில பிரச்சினைகள் வரலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். காரிய ஸ்தானத்தில் காரிய அதிபதி அமர்வதால் கவனம் தேவை. உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்க உண்டு உங்க வேலை உண்டு என்று இருங்கள். உயர்பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள் கவனமாக இருக்கவும். சனிபகவான் உங்களுக்கு யோகமான நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களில் பயணிக்கப் போகிறார். உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இனி உங்களின் பயணத்தில் கவனம் தேவை. சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.\nரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் யோகாதிபதி. மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய சனிபகவான் 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதுநாள் வரை பட்ட அவமானங்கள் அசிங்கங்கள் முடிவுக்கு வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண வருமானம் அதிகரிக்கும். குடும்ப கஷ்டத்திற்காக அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். ஆறாம் வீடான ருண ரோக கடன் பிரச்சினை தீரும். சனி பகவான் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீடே சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திருமணம், சுப காரியம் கை கூடி வரும். பிள்ளைகளுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். சிவன் ஆலயங்களில் நடைபெறும் பிரதோஷ நேரத்தில் சென்று பாலபிஷேகத்தில் பால் வாங்கிக் கொடுக்கலாம். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.\nசனிபகவான் மிகப்பெரிய யோகாதிபதி. கண்டகச் சனியாக இருந்த சனிபகவான் இனி அஷ்டமத்து சனியாக எட்டாவது வீட்டில் அமர்வதால் உங்களுக்கு பயம் வரலாம். அச்சப்படத்தேவையில்லை. அஷ்டமத்தில் சனி வரும் காலத்தில் அந்நிய தேசத்தில் புகழ் பெறுவான் என்ற பாடல் அதை நிரூபிக்கும். சனிபகவான் தன்னுடைய பாதிப்புகளை குறைத்துக்கொள்வார். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு இடம் மாறும் சந்தர்ப்பம் அமையும். மனரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி உறவில் இருந்த கசப்புணர்வு மறையும். சண்டை சச்சரவுகள் நீங்கும். வேலையில் நிம்மதி கிடைக்கும். கவலைகள் மறையும். எட்டாம் வீட்டு அதிபதி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை தேடி வந்து கொடுக்கும். மாணவர்களுக்கு சில நேரங்களில் ஞாபகமறதி வரும் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் இரவு நேர பயணங்களை தவிர்த்து விடுங்கள். உடல் ஊனமற்றவர்களுக்கு உதவுங்கள் அஷ்டமத்து சனி யோகத்தை கொடுக்கும்.\nகடகம் ராசிக்காரர்களே சனிபகவான் கண்டகச்சனியாக ஏழாம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மகரம் ��ாசியில் அமர்ந்து சனிபகவான் ஏழாவது பார்வையாக உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உணவு விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும். என்ன மாதிரியான நோய் வந்திருக்கிறது என்று தெரியாமலேயே நீங்கள் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருப்பீர்கள் உங்களின் பிரச்சினை தீர தண்ணீர் தானம் கொடுக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையை மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். கூடா பழக்கம் வரும். பணம் நகை திருடு போக வாய்ப்பு உள்ளது. முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்க வேண்டாம். கூட்டுத்தொழிலில் பிரச்சினைகள் வரும் எச்சரிக்கை தேவை. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. அது தவிர உங்க ராசிக்கு நான்காம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது விழுகிறது. பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்ச���யான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/202039/news/202039.html", "date_download": "2021-01-27T13:53:01Z", "digest": "sha1:GTOPVWT4QCTVGLYKYGIDRMVFUMEZOSYV", "length": 22303, "nlines": 106, "source_domain": "www.nitharsanam.net", "title": "கன்னியா – திருக்கேதீஸ்வரம்: சிந்திக்க வேண்டிய முரண்நகை !! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nகன்னியா – திருக்கேதீஸ்வரம்: சிந்திக்க வேண்டிய முரண்நகை \nகடந்த வாரமளவில் வவுனியா சென்று, மீண்டும் வீடு திரும்பும் பொருட்டு, வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். இரண்டு பெரியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.\n“சண்டை நடந்த காலத்தில, அவங்கள் சைவம், வேதம் எண்டு பார்த்து விட்டே, குண்டு போட்டவங்கள்; பிடிச்சுக் கொண்டு போனவங்கள். தமிழன் எண்டு மட்டும் தானே பார்த்தவங்கள். அப்ப நாங்கள் ஏன் சைவம், வேதம் எண்டு வேற்றுமை காட்ட வேண்டும்….”\nஅவர்களின் உரையாடல், எங்களின் கவனத்தை, வெகுவாக ஈர்ந்தது. பொருள் பொதிந்ததாகவும் எளிமையாக விளங்கக் கூடியதாகவும் இருந்தது. மேலும் உண்மையானதாகவும் யதார்த்தமானதாகவும் காணப்பட்டது.\nபோர் நடைபெற்ற காலங்களில், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம், மடுமாதா தேவாலயம் உட்பட வடக்கு, கிழக்கு தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீது, தமிழர்கள் என்றே குண்டு போடப்பட்டது. இதேபோல வடக்கு, கிழக்கில் இந்துக் கோவில்களில் அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் மீதும், தமிழர்கள் என்றே குண்டுகள் போடப்பட்டன.\nஅன்று, அவ்வாறு கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களை இன்று, இந்து, கிறிஸ்தவம் எனக் கூறுபோட்டு, வேரறுக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. தமிழ், தமிழர்கள் எனத் தமிழ் இனத்தின், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுக் கொண்ட தமிழ் மக்களை இந்து, கிறிஸ்தவம் என வேறுபாடுகளைத் தோற்றுவிக்க, இன்று நேற்றல்ல, அன்று தொட்டே, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.\n1950களின் ஆரம்பங்களில், வித்தியாலங்கார பல்கலைக்கழக சிங்கள பௌத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் வண. ஹேவல் பொலரத்னசார, ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகைக்கு கடிதம் ஒன்றை வரைந்திருந்தார். அதில் கிறிஸ்தவர் ஒருவர், (தந்தை செல்வா) எவ்வாறு தமிழர்களுக்குத் தலைவராக முடியும் எனக் காட்டமாகக் கேட்டிருந்தார்.\n“எனது மதம் கிறிஸ்தவம் என்பதைச் சுட்டிக் காட்டினீர்கள். பெரும்பாலானோர் இந்துக்களாக உள்ள தமிழர்களுக்கும் எனக்கும் அதிக தொடர்பில்லை என்பதை, அதனால் காட்ட முயன்றீர்கள். என்னையோ, மற்றக் கிறிஸ்தவர்களையோ, தலைவர் பதவிகளை ஏற்க முன்னர், மதம் மாறுமாறு கேட்காதது, தமிழ் இந்துக்களின் பெருமைக்குச் சான்று பகர்கின்றது” இதுவே, தந்தை செல்வாவின் பதிலாக அமைந்திருந்தது.\nஇதே காலப்பகுதியிலேயே, சிங்கள மொழி, பௌத்த மதம் எனப் பேரினவாதம் வெளிக்கிளம்புவதை, பண்டாரநாயக்க உணர்ந்து கொண்டார். அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பவராகத் தன்னை மாற்றிக் கொள்ள விரும்பினார். அதற்காக, பண்டாரநாயக்க தனது உடை, மதம், வாழ்க்கை முறை என அனைத்தையும் மாற்றிக் கொண்டார்.\nபண்டாரநாயக்க, அவ்விதம் தான் பிறந்த கிறிஸ்தவத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறியதாலேயே, பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட சிங்கள சமூகம், தங்களின் தலைவராக அவரை ஏற்றுக் கொண்டது.\nஆனால் தந்தை செல்வா, தான் பிறந்த, தான் நேசித்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றிக் கொண்டே, பெரும்பான்மை இந்து மக்களைக் கொண்ட, தமிழ்ச் சமூகத்தின் ஏக தலைவராக இறுதி மூச்சு வரை கோலோச்சினார்.\nதந்தை செல்வா, 1947ஆம் ஆண்டு தொடக்கம் 1977ஆம் ஆண்டு வரை, சுமார் முப்பது ஆண்டுகள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் பாதுகாவலனாக விளங்கினார். ஏன், மலையகத் தமிழ் மக்களுக்கும் இணைத் தலைவராக விளங்கினார்.\nஇதுபோலவே, இன்றும் கூடத் தமிழ் மக்கள், இந்து, கிறிஸ்தவம் என மதங்கடந்த தமிழ் இனமாகவே, தங்களை வெளிப்படுத்த விரும்புகின்றனர். அதுவே, தங்களுக்குப் பலமும் நலமும் தரும் எனத் திடமாக நம்புகின்றனர்.\nதமிழர்கள் என்ற அடையாளத்தைப் பெரும் பேறாகப் பார்க்கின்றார்கள். அதன் சிதைவு அல்லது சிதைப்பு, தங்களது இருப்பையே அழித்து விடும் என, நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள்.\nஆனாலும், மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவில் அலங்கார வளைவு விவகாரத்தில் நாம் (தமிழர்கள்) தோற்று விட்டோம். கோவிலுக்கு வளைவு அமைக்கும் அல்லது அமைக்காது விடும் விவகாரம், அந்த ஊர் மக்களது மனப்பூர்வமான சம்மதத்துடன், குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதேச சபை, அனுமதி வழங்கும் சாதாரண விடயமாகும்.\nஆனால், இன்று இந்த விடயம் அனைத்தையும் தாண்டி அனைவரையும் கடந்து, எகிறிக் குதித்து, இந்தியா வரை சென்று விட்டது. இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது யார் பக்கம் தவறு உள்ளது என்பதை அலசுவது கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, எமக்கிடையிலான புரிந்துணர்வு, இல்லாமல் போகச் செய்யப்பட்டு விட்டது என்பதே உண்மையான ஆதங்கம் ஆகும்.\nஇதேவேளை, தமிழர் பிரதேசங்களை விழுங்கும் ஓர் ஊடகமாகவே விகாரைகளையும் தாதுகோபுரங்களையும் பேரினவாதம் அமைத்து வருகின்றது. இது காலங்காலமாக, நம் நாட்டில் அரங்கேற்றப்பட்டு வரும் அசிங்கமான விடயமாகும். இதன் பிந்திய கரும்புள்ளியே, திருகோணமலை கன்னியா ஆகும்.\nகன்னியா விவகாரத்தில், நாம் மதங்கடந்து தமிழ் இனமாகப் போராடி வருகின்றோம். கன்னியா விடயத்தில் கூட, நாம் உடனடியாக உள்ளூர் நீதிப்பொறிமுறையையே நாடினோம்.\nஅதன் வழியாகவே, விகாரை அமைப்புக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே எம்மவர்கள் இந்துக்களைப் பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.\nதமிழ் மக்கள் 1980களின் ஆரம்பங்களில், இலங்கை அரசாங்கத்தின் பிடியிலிருந்து, தங்கள் இனத்தைக் காப்பாற்றுமாறு இந்தியாவிடம் சரண் அடைந்தார்கள். இதேவேளை, 40 ஆண்டுகள் கழிந்து, பல்வேறு சோதனைகள், வேதனைகள் கண்ட சமூகம், கோவில் வளைவு கட்ட, இன்று இந்தியாவின் அழுத்தத்தைக் கோருவதாக முடிவு செய்துள்ளது.\nமீண்டும் ஒரு தடவை, இதில் யார் பக்கம் நியாயம் உள்ளது. யார் பக்கம் தவறு உள்ளது என்பது கட்டுரையின் நோக்கம் அல்ல. மாறாக, விடுதலைக்கு சுதந்திரத்துக்குப் பெரும் விலையைக் கொடுத்த சமூகம், வளைவு கட்ட அந்நிய தேசத்திடம் சரண் புகுந்து விட்டதே அல்லது சரண் புகவேண்டிய நிலை வந்துள்ளதே என்பதே கவலைக்குரிய விடமாகும்.\nஇவ்விடயத்தில், தமிழ்ச் சமூகத்தினது ஆன்மிக, சமூக அமைப்புகள் என அனைத்துப் பொது அமைப்புகளும் தோற்று விட்டன; தமிழ் மக்களது தலைமையைப் பிடிக்க முயன்று வருகின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தோற்று விட்டன.\nஇன்றைய மாறிவரும் உலக ஒழுங்கில், தமிழர்களாக பல்வேறு அபாயங்களை நாம், தினசரி எதிர் கொண்டு வருகின்றோம். அவற்றைச் சமாளிக்க, எதிர்கொள்ளப் போதிய வலுவில்லாது திண்டாடுகின்றோம். இதிலிருந்து எங்களை மீட்க, மீட்��ர்களாக யார் வரப்போகின்றார்கள் என ஏங்குகின்றோம்.\nஇதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத்தீவும் சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்ற கருத்து மீண்டும் தேரர்களால் உயிரோட்டம் பெற்று வருகின்றது. இதனை அரசாங்கம் மறைமுகமாக ஆதரித்தும் அனுசரித்தும் வருகின்றது.\nதமிழ் மக்களும் தமது மதநம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தங்களது வளமான வாழ்வுக்கான, வலிமையான ஆதாரங்கள் எனத் திடமாக நம்புகின்றனர். ஆனாலும், அதைக் காட்டிலும் அடிப்படையில் தமிழ் இனத்தினது வாழ்வையும் வளத்தையும் காப்பாற்றவே நாம் ஒன்று சேர்ந்து நெடுகப் போராடினோம்; இனியும் போராட வேண்டும்.\n‘நாம் தமிழர்கள்’ என்ற பொது நலனைக் காவு கொடுத்து விட்டு, மதம் என்ற சுய நலனுக்குள் சிக்கக் கூடாது. இல்லையேல், பெரும் புயல் போல சீறிப்பாய்ந்து வருகின்ற பேரினவாதத்துக்கு முன்னால் சுருண்டு போய் விடுவோம். பிரிந்து கிடந்தால், எம்மால் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது; எங்கள் தலை எழுத்தையே மாற்றி விடுவார்கள்.\nஇன்று தமிழினம் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி உள்ளது. இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்களது தலைமைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. அவர்கள் மீது, தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தாங்களாகவே பல களங்களில் தமிழ் மக்கள் தனித்துப் போராடி வருகின்றனர்.\nஆகவே, தமிழ்ச் சமூகத்தினது ஆன்மிக, சமூக அமைப்புகள் தமிழுக்காகக் களம் இறங்க வேண்டிய நேரம் வாசலுக்குள் வந்து விட்டது. எங்களைத் தயார்படுத்திக் கொண்டு, எங்கள் தலைமுறைக்காக வாழ வேண்டிய நேரமிது. தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும். வேண்டாத கற்பனை எதிரிகளுடன் போராடாது நிஜமான எதிரிகளுடன் போராட வேண்டிய நேரமிது.\nபுதிய வியூகங்களை வகுக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சினைகள் என எதுவுமே இருக்க முடியாது. ஆகவே, எமக்குள் இருக்கின்ற வேண்டப்படாத தடுப்புகளை உடைத்து, சுதாகரிக்க வேண்டிய நேரமிது.\nவாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழாக மட்டும் இருக்கட்டும், எங்களின் மூச்சும் பேச்சும் வீச்சும்\nPosted in: செய்திகள், கட்டுரை\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்��ியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=129503", "date_download": "2021-01-27T14:47:04Z", "digest": "sha1:M2PO6RGUWOT3ECT5UXU52XYWUTOH4MBO", "length": 15813, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 3rd day of unrest in Rajasthan politics; Dismissed Deputy Chief Minister, 2 ministers disqualified? ... Notice to 19 MLAs including Sachin Pilot,ராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்?...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்", "raw_content": "\nராஜஸ்தான் அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்பு; நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்கள் தகுதி நீக்கம்...சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசியலில் 3வது நாளாக ெதாடரும் பரபரப்புக்கு மத்தியில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட துணை முதல்வர், 2 அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்ய முதல்வர் கெலாட் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர், வெளிப்படையாக வெடித்துள்ளது. அதிகார பகிர்வு விவகாரத்தில் சச்சின் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டார். சச்சினுக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அவரது தரப்பு தெரிவித்தது. இதனிடையே சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் எ��்எல்ஏக்கள் கூட்டம் அசோக் கெலாட் தலைமையில் 2 நாட்களாக நடைபெற்றது. கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அசோக் கெலாட் தரப்பு கூறியுள்ளது. கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்காத நிலையில், அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து துணை முதல்வர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செய்தி ெதாடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்தார்.\nமேலும், சச்சின் ஆதரவாளர்களான விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.\nஅப்போது சச்சின் பைலட், விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க அசோக் கெலாட் பரிந்துரைத்தார். இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. மேலும், சச்சின் பைலட் தனது டுவிட்டர் பக்கத்தில் துணை முதல்வர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை நீக்கினார். ‘உண்மையை மறைக்க முடியுமே தவிர, தோற்கடிக்க முடியாது’ என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சச்சின் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக கோவிந்த் சிங் தோதஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரியானாவில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சொகுசு விடுதியில் சச்சின் பைலட் தங்கியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன், ‘பாஜகவில் சேரமாட்டேன்’ என்று சச்சின் பைலட் இன்று கூறினார். இருந்தாலும், மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக செயல்பட உள்ளார்.\nஇது, கெலாட் அரசு ஆட்சியில் நீடிக்குமா நீடிக்காதா என்பது விரைவில் தெரியவரும். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக நடந்த கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உட்பட 18 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் 2 நாளில் தாங்கள் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே இன்று தெரிவித்தார். முதல்வர் கெலாட் தனது இல்லத்தில், புதியதாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்களை ஒதுக்குவது குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதித்தார். மேலும், சச்சின் பைலட், 2 அமைச்சர்கள் நீக்கப்பட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்தும் சபாநாயகரிடம் ஆளுங்கட்சி தரப்பு ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் மாநில முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் இன்று அவசர கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் திருப்பங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட், இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது எதிர்கால முடிவை அறிவிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது: விடுதலையானார் சசிகலா...பிப். முதல் வாரத்தில் சென்னை திரும்ப முடிவு\nடிராக்டர் பேரணியில் வன்முறை: விவசாய சங்கங்கள் மீது 22 வழக்குகள் பதிவு: டெல்லியில் 3 அடுக்கு பாதுகாப்பு\nடெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு\n8 ஆண்டுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கும் பழைய வாகனங்களுக்கு பசுமை வரி: திட்டத்திற்கு மத்திய அமைச்சர் ஒப்புதல்\nகோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி\nகண்கவர் கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்புகளுடன் குடியரசு தின விழா கோலாகலம்: டெல்லியில் குடியரசு தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்\nதாகூரை போன்று தாடி: மோடியை கிண்டல் செய்யும் சிவசேனா\nஅமெரிக்காவை முந்துகிறது இந்தியா; 8 நாட்களில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்\nநாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவிற்கு மத்தியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி: டெல்லியில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை எச்சரிக்கை\nமே 29ம் தேதி காங். கட்சி தலைவர் தேர்தல்.. செயற்குழு கூட்டத்தில் முடிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வர���ேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/secret-of-nick-jonass-branded-watch/", "date_download": "2021-01-27T13:23:23Z", "digest": "sha1:RIJDYC2HKUDYJEBLVPTV4XRLEVKWP4W2", "length": 13888, "nlines": 100, "source_domain": "1newsnation.com", "title": "நிக் ஜோனாஸின் கை கடிகாரம் வெறும் 7 கோடி தான்!!!!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nநிக் ஜோனாஸின் கை கடிகாரம் வெறும் 7 கோடி தான்\nபெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..\nநிக் ஜோனாஸின் கை கடிகாரம் வெறும் 7 கோடி தான்\nபாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் மிகவும் ஸ்டைலான ஜோடிகள் நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா. இருவரும் தங்கள் தோ���்றத்தில் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டார்கள். இதற்கு ஆதாரம் நிக் ஜோனாஸின் கை கடிகாரம். இந்த கடிகாரம் பல பிரபலங்கள் கூட வாங்க இயலாத விலையாம்.\nநிக் ஜோனாஸின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த புகைப்படம் கோல்டன் குளோப் விருதுகளின் அழகான மாலை பொழுதில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் நிக் ஜோனாஸ் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து போஸ் கொடுத்தார். இந்த நேரத்தில் அனைவரின் கவனமும் நிக் ஜோனாஸின் கை கடிகாரத்தை நோக்கி சென்றது.\nநிக் ஜோனாஸ் பல்கேரி ஆக்டோ எல் ஓரிஜினேல் ப்ளூ ஃபுல் பாகுட் பிராண்ட் வாட்ச் அணிந்திருந்தார். இது இந்திய மதிப்பில் ஏழு கோடி ரூபாய்க்கு ($ 9,28,000) மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த கடிகாரமாகும். நிக் ஜோனாஸின் இந்த கடிகாரத்தைப் பற்றி பேசுகையில், இந்த கடிகாரத்தில் மொத்தம் 50.25 காரட் மதிப்புள்ள 1,172 கற்கள் உள்ளன. இந்த கற்கள் வெள்ளை தங்கத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. வாட்ச் டயல் பகுதி 192 பேகட் வைர கற்களாலும் அதனை சுற்றி ரோஜா இதழ் போல் வைர துண்டுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபீகாரில் 94000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு....\nபாட்னா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ) தேசிய திறந்த பள்ளி கல்வி நிறுவனம் (என்.ஐ.ஓ.எஸ்) மூலம் டி.எல்.எட் (திறந்த தூர கற்றல்) திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை தொடர்ந்து, முதன்மை ஆசிரியர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க பீகார் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து கல்வித் துறை திங்கள்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 18 மாத டி.எல்.எட் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, ஆசிரியர்களின் தகுதித் […]\n\" யாரு வந்தாலும், வரலனாலும் நீங்க அரசியலுக்கு வரணும்..” ரஜினியை மறைமுகமாக சீண்டிய விஜய் ரசிகர்கள்..\nTruecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா.. அதை எப்படி மாற்றுவது..\n'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..\nபிரேக் அப் இல்லை.. சின்ன பிரேக் மட்டுமே.. காதலை உறுதி செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்\nஉலகளவில் முடங்கிய Youtube.. கூகுள் ப்ளே ஸ்டாரும் செயல்படாதாதால் பயனர்கள் அதிர்ச்சி…\nமீண்டும் தந்தையான பிக்பாஸ் பிரபலம்.. அன்று அவர் துள்ளி குதித்ததை ரசிகர்களால் மறக்க முடியுமா..\nஇணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய்யின் இளம் வயது புகைப்படம்.. இதை யாரும் பார்த்துருக்க மாட்டீங்க..\nமாஸ்டருடன் போட்டிப்போடும் டாக்டர்.. இரு படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ்..\n'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..\nஅசிங்கப்படுத்திய சனம்.. அழுது புலம்பிய சுரேஷ்.. இதுக்கெல்லாம் முக்கிய காரணம் யாருன்னு கவனிச்சீங்களா..\nநடிகர் விஜய்யின் வைரல் வீடியோ.. எங்க போனாருன்னு நீங்களே பாருங்க.\nஎஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..\nஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..\n“எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த்\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ardhra.org/2017/09/23/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2021-01-27T14:40:17Z", "digest": "sha1:GOTD5B5RWHQRWVKGU57LWY2EDWGGTTE6", "length": 7770, "nlines": 159, "source_domain": "ardhra.org", "title": "ஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி | Ardhra Foundation", "raw_content": "\nஅகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள் →\nஸ்ரீ உமா அஷ்டோத்தர சத நாமாவளி\nஓம் ஸு ந்தர்யை நம:\nஓம் மஹா மாயையை நம:\nஓம் ஏக நாயக்யை நம:\nஓம் ஏக ரூப்யை நம:\nஓம் மஹா ரூப்யை நம:\nஓம் ஸ்தூல சூக்ஷ்ம பராயிண்யை நம:\nஓம் பிந்து ஸ்வரூபாயை நம:\nஓம் ஸங்க்ராம ஜனநாயக்யை நம:\nஓம் மஹா சக்த்யை நம:\nஓம் மஹா கோராயை நம:\nஓம் பாப ஸங்கபயங்கர்யை நம:\nஓம் ஆபத் ஸக்யை நம:\nஓம் பத்ர காள்யை நம:\nஓம் ஸர்வ மங்களாயை நம:\nஓம் பக்திப் ப்ரியாயை நம:\nஓம் மஹா கௌர்யை நம:\nஓம் ஹரி ப்ரஹ்மாதி காரிண்யை நம:\nஓம் சிவவிஷ்ணு ஸ்வரூபிண்யை நம:\nஓம் ப்ரஹ்ம ரூபாயை நம:\nஓம் புண்ய ரூபாயை நம:\nஓம் ஷோட சாக்ஷர்யை நம:\nஓம் சங்கரார்த்த சரீரிண்யை நம:\nஓம் மஹா தேவ்யை நம:\nஓம் மஹா லக்ஷ்ம்யை நம:\nஓம் அகாராதி க்ஷகாராந்தாயை நம:\nஓம் அஷ்ட த்ரிம்சத் கலாத்மிகாயை நம:\nஓம் ஸப்த மாத்ரு கலாதர்யை நம:\nஓம் சரீரோத்பத்தி காரிண்யை நம:\nஓம் ஸகல ப்ராண பூதாத்மிகாயை நம:\nஓம் ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகாரிண்யை நம:\nஓம் மஹா ரௌத்ர்யை நம:\nஓம் மஹா மங்கள நாயக்யை நம:\nஓம் மகா ஞானாய நம:\nஓம் லோக மாத்ரே நம:\nஓம் பத்ம ஸுகாயை நம:\nஓம் ஸோம ஸுர்யாக்னி லோசநாயை நம:\nஓம் தயா ரூப்யை நம:\nஓம் புர பைரவ்யை நம:\nஓம் ஸிம்ஹாஸன மகா யோக்யாயை நம:\nஓம் வ்ருஷ பத்ம ஸுஹாஸின்யை நம:\nஓம் பர ப்ராஹ்ம்யை நம:\nஓம் ப்ரஹ்ம விஷ்ணு வாதி பீடிகாயை நம:\nஓம் லோக ரக்ஷார்த்த நாயக்யை நம:\nஓம் நாக தாரிண்யை நம:\nஓம் இஷ்ட ஸித்யை நம:\nஓம் மஹா லோகாயை நம:\nஓம் பஹு ரூப்யை நம:\nஓம் த்ரிசூல – டமருக தாரிண்யை நம:\nஓம் பாசாங்குச வராபயாயை நம:\nஓம் கட்க -கேடக தாரிண்யை நம:\nஓம் சக்ர தாரிண்யை நம:\nஓம் விச்வ ரூப ஸ்தாபின்யை நம:\nஓம் அசேஷ ஹ்ருதயா தேவ்யை நம:\nஓம் ஹ்ருல் லேகாயை நம:\nஓம் ஜன மோஹின்யை நம:\nஓம் துர்கா தேவ்யை நம:\nஓம் ஸமஸ்தைச்வர்ய நாயக்யை நம:\nஓம் கால ஞானாயை நம:\nஓம் சிவ ஞானாயை நம:\nஓம் சிவ தர்ம பராயண்யை நம:\nஓம் காலோத்தர ஷடா தாராயை நம:\nஓம் ப்ராண தாரிண்யை நம:\nஓம் வஜ்ர சக்தி தரா தேவ்யை நம:\nஓம் சரணாகத ரக்ஷக்யை நம:\nஸ்ரீ மஹா தேவ்யை நம:\nஅகத்தியர் வழிபடும் அற்புதத் தலங்கள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/170317?ref=archive-feed", "date_download": "2021-01-27T12:56:12Z", "digest": "sha1:EHZH3SATSFTE7R2KIOBBBR3FXQWT6B7P", "length": 9719, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "விஷ பூச்சியான பூரான் கடித்துவிட்டதா? இதோ இயற்கை மருத்துவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிஷ பூச்சியான பூரான் கடித்துவிட்டதா\nபூரான் விஷ ஜந்துக்களில் ஒன்று. பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.\nஉடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும்.\nபூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும்.\nஉடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம். பூரான் கடித்துவிட்டால் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.\nகுப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.\nவெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும்.\nஇந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.\nஊமத்தம் செடியின் வேர் – 100 கிராம், நல்லெண்ணெய் – கால் லிட்டர், ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும்.\nசூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-weatherman-pradeep-john-says-tuticorin-gets-highest-rainfall-403213.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-01-27T14:03:00Z", "digest": "sha1:5TW2BFKCQ5R4EK57OIUUSC2SDJYXUCJH", "length": 19286, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை! தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன் | Tamilnadu weatherman Pradeep John says, Tuticorin gets highest rainfall - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளைய���டுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n90 நிமிடங்களில் 100 மி.மீ.. தூத்துக்குடியில் மிக கன மழை தென் மாவட்டங்கள் உஷார்- தமிழ்நாடு வெதர்மேன்\nசென்னை: தூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் நவம்பர் 18 வரை கடலோரப் பகுதிகளில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல் - வீடியோ\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்து வருகிறது.\nதூத்துக்குடியில் வெறும் 90 நிமிடங்களில் 100 மில்லி மீட்டர், அதாவது 10 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.\nஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. டெக்னீசியன் முதல் மேனேஜர் வரை.. அப்ளை பண்ணுங்க\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இன்று கடுமையான மழை காத்திருக்கிறது என்று அவர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்த மூன்று மாவட்டங்கள் மீதும் கருமேகங்கள் சூழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று பிரதீப் ஜான் கணித்துள்ளார். தூத்துக்குடியில் இந்த வருடத்தில் இல்லாத அளவுக்கான கன மழை பெய்து உள்ளதாகவும், கன்னியாகுமரி முதல் சென்னை வரை பெரிய மழை காத்திருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் இன்று கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தமிழகம் முழுக்க கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கனமழை பெய்வதால் பழைய கட்டடங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.\nபழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்கவே கன மழை பெய்யும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் இன்று மதியம் 2 மணிவரை 15 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே மாவட்டத்தின் சாத்தான்குளம் பகுதியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nதமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை\nஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. \"அழும் பிள்ளைக்கு\" பொம்மைக்கு பதில் சாக்லேட்\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்... இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்: ஓபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/42253/", "date_download": "2021-01-27T12:57:59Z", "digest": "sha1:MJCUWAJJQRAVDDKNINUKVBYI5ULQPTQK", "length": 20274, "nlines": 143, "source_domain": "www.pagetamil.com", "title": "ஒரு பிடி அவித்த நெல்லை உணவாக தந்த இந்திய இராணுவம்: ஜி.ரி.லிங்கநாதனின் அனுபவங்கள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஒரு பிடி அவித்த நெல்லை உணவாக தந்த இந்திய இராணுவம்: ஜி.ரி.லிங்கநாதனின் அனுபவங்கள்\nகல்வி அறிவு குறைந்தவர்களே ஆயுத போராட்டத்தில் இணைந்தனர் என்று இப்போதைய சி��� அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அது பிழை என்பதற்கு உதாரணம் நான். கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் எனது பெயர். வவுனியா மாவட்டம் நெடுங்கேணியை பூர்விகமாக கொண்ட வேளாண்மைக் குடும்பம் பிறந்தவன். எனது ஆரம்ப கல்வி நெடுங்கேணி மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மகா வித்தியாலயம், யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் கற்றேன். இலங்கை விவசாயக்கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்றேன். அதன் பின்னர் வவுனியா விவசாயத் திணைக்களத்தில் கடமையாற்றினேன்.\nஇவ்வாறு வேலை செய்த காலத்தில் எனது அலுவலகத்திற்கு இலங்கை அரசின் வான்படையினர் வருவது வழமையாக இருந்தது. ஒரு நாள் வேலையில் மும்முரமாக இருந்த போது வழமை போன்றே வான் படையினர் எமது அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் வழமைக்கு மாறாக அவர்களின் நடத்தையில் பாரியளவு மாற்றம் இருந்தததை அவதானிக்க முடிந்தது. வந்தவர்கள் நேரே என்னிடம் வந்து உனக்கு கீழ் வேலை செய்பவன் இயக்கம் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளான் என கூறினான். அத்துடன் அதற்காக என்னை கைது செய்வதாக கூறி முன்னேறிய போது எனது சக ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் சென்றாலும் மீண்டும் அதே நிகழ்வு நடைபெற்றாலும் முதல் போன்றே எனது சக ஊழியர்கள் உதவினார்கள். இனியும் இங்கே இருந்தால் பாதுகாப்பில்லை என்று உணர்ந்தேன்.\nஇதனால் அங்கிருந்து விலகினேன். அக்காலத்தில் உமாவின் தலைமையிலான இயக்கம் மற்றும் பிரபா தலைமையிலான இயக்கங்கள் பிரபலமாக இருந்தன. நான் அவ்வியக்கத்தில் ஒன்றில் இணைய முடிவெடுத்தேன். அதன்படி 1983 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) விசு என்ற பெயரில் சேர்ந்து ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டேன். புதிதாக இணைந்தவர்களுக்கு இந்தியாவில் ஆயுத பயிற்சி வழங்க அனுப்புவது வழமை. ஆனால் எனது உடல்நிலை காரணமாக இலங்கையில் ஆயுத பயிற்சி தரப்பட்டு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு பொறுப்பாக நியமித்தனர்.\nஅதன் பின் அரசியல் வேலைத்திட்டம் தவிர்ந்து சில சண்டைகளிற்கும் சென்று வருவதுண்டு. அது போன்ற சன்டை குஞ்சுக்குளம் பகுதியில் நிகழ்ந்தது. இலங்கை இராணுவத்திற்கும் எதிராக மூண்று அணியாக பிரிந்து போராடினோம். அதில் நான் 21 பேர் கொண்ட ஒரு அணியில் இருந்து போரிட்டேன். ஒரு கட்டத்தில் போர் உக்கிரமடைந்து பின் ���ாங்கி தப்பிச்செல்ல வேன்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் அங்கிருந்து பின்வாங்கினோம். பின்வாங்கும் போது சில இடங்களில் காணப்பட்ட நீர் நிலைகளில் நீந்தியும் முற்காடுகளிற்குள்ளாலும் தப்பித்து அடர்ந்த காட்டிற்குள் சென்று மறைந்து கொண்டோம்.\nஅக்காட்டினுள் உணவிற்கே வழியில்லாமல் பாலப்பழங்களை உண்டு வாழ்ந்தோம். இவ்வாறு மூன்று நாட்கள் கடந்த பின் எமது ஆதரவாளர் ஒருவர் பருப்பும், மாவும் கொண்டு வந்து தந்தார். அதன்பின் தான் நாங்கள் ரொட்டி சுட்டு சாப்பிட்டோம். அதன் பின் 1988ம் ஆண்டு எமக்கும் ஈபிஆர்எல்எவ்க்கும் எமக்கும் இடையிலே சிறு முரண்பாடு ஏற்பட்டது. இதனை தீர்ப்பதற்கு இந்திய இராணுவம் எங்களையும் ஈபிஆர்எல்எவ்ஐயும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இப்பேச்சுவார்த்தைக்கு பொறுப்பாக நான் இருந்தேன். இவ்வாறு இந்திய இராணுவம் இரு இயக்கங்களையும் கூப்பிட்டு தடுத்து வைத்திருந்தனர்.\nஇதற்கு அடிப்படை காரணமாக விடுதலைப்புலிகளால் இலங்கை இந்திய ஒப்பந்தம், மாகாணசபை தேர்தலும் நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் பலமாக இருந்த எங்களிடம் இந்திய இராணுவம் இதனை நீங்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்தது. இதற்கு எமது தலைவர், விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளாத அல்லது ஏனைய கட்சிகள் கலந்து கொள்ளாத எந்தவொரு விடயத்திலும் நாங்கள் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தார். இதற்கு பழிவாங்கும் செயற்பாடாக இதனை அவர்கள் செய்தனர்.\nசிறிது காலத்தின் பின்னர் ஈபிஆர்எல்எவ்ஐ சேர்ந்தவர்களை விடுவித்தாலும் எங்களை தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.\nஎந்த தவறும் செய்யாமல் எங்களை தடுத்து வைத்ததனால் நாங்கள் சிறையினை உடைத்து தப்பிப்பதற்கான திட்டங்களை தீட்டினோம். ஆனால் நாங்கள் செய்வதற்கு முன்னர் விடுதலைபுலிகள் அதனை செய்து தப்பிவிட்டனர். அதன் பின்னர்தான் எங்களிற்கு தொடங்கியது சித்திரவதை. இந்திய இராணுவ வீரர்கள் வந்து என்னையும் எங்களின் ஏனைய உறுப்பினர்களையும் இழுத்துச்சென்று கை, கால்களை கட்டி சில சித்திரவதைகளையும் செய்தனர். அத்துடன் உணவு என்று ஒரு பிடி அவித்த நெல் மற்றும் சாம்பார் தந்தனர். அந்த நெற்சோறை சுத்தம் செய்து உண்ணுவது என்றால் பல மணிநேரம் பிடிக்கும். இவ்வாறு பல சித்திரவரதகளின் பின்னர் இந்திய இராணுவம் இலங்கையை விட��டு செல்வதற்கு சில மாதங்களிற்கு முன்னர் எங்களை விடுதலை செய்தனர்.\nஇதன் பின்னராக பல போராட்ட அமைப்புகள் சனநாயக அரசியலுக்குத் திரும்பிய வேளையில் நாங்களும் அரசியலுக்குள் காலடி வைத்தோம். அதன் படி 1994 ஆம் ஆண்டில் வவுனியா நகரசபை தேர்தலில் போட்டியிட்டு நகரசபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பின் இரண்டாவது தடவையாகவும் நகரசபை உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டேன். பின்னர் சிறிது காலம் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தேன்.\n2013 வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானேன். 2013 அக்டோபர் 14 ஆம் நாள் மாகாண சபை உறுப்பினராக புளொட் அமைப்பின் செயலாளர் முன்னிலையில் வவுனியாவில் பதவியேற்றுக் கொண்டேன்.\nகூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம் 2: நம்பிக்கையான இருவர்\nவிடுதலைப் புலிகளில் இணைந்து போராடியதற்கு வருந்துகிறேன்; கோட்டா நாட்டிற்கு கிடைத்த பொக்கிசம்: கே.பி\nகூட்டமைப்பின் இளம் வேட்பாளர்கள் அறிமுகம்-1: பணத்திற்காக விடப்பட்ட அறிக்கை… ஈ.பி.டி.பி வழங்கிய ஜே.பி\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nசச்சி சொன்னது பச்சைப்பொய்: குருந்தூர் மலைக்கு போன சைவ அமைப்புக்களிற்கு நேர்ந்த அனுபவம்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலைக்கு செல்வதற்கு தடையில்லை, அங்கு சூலம் உடைக்கப்படவில்லையென சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தவறான தகவலை கூறி, இராணுவத்திடம் நல்ல பெயர் வாங்க முயன்ற உத்தி பலிக்கவில்லை. சிவசேனை உள்ளிட்ட...\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nமாணவர்கள், ���சிரியர்களிற்கு கொரோனா: அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/05/-fRgLy.html", "date_download": "2021-01-27T12:42:24Z", "digest": "sha1:NEWKOJK2TEF6P2WMYDNMC6FANRXWYHPU", "length": 3501, "nlines": 34, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "சர்க்கரையை கோழி முட்டையில் கலந்து", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nசர்க்கரையை கோழி முட்டையில் கலந்து\nசர்க்கரையை கோழி முட்டையில் கலந்து\nபுரதம் நிறைந்த உணவு வகைகளில் என்றுமே முக்கிய இடம் வகிப்பது எதுவென்றால் அது கோழிமுட்டைதான். அந்த கோழி முட்டை நமக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்ல அழகையும் அள்ளித் தருகிறது. அதுகுறித்து ஒரு தகவல் இதோ உங்களுக்காக\nஎண்ணெய் பசை உங்கள் கூந்தலில் அதிகளவில் இருந்தால், ஒரு கோழி முட்டை ஒரு கிண்ணத்தில் உடைத்து போட்டு அதில் கொஞ்சம் சர்க்கரையை நன்றாக கலந்து\nதலையில் லேசாக தடவி 5 நிமிடங்கள் ஊறிய பிறகு தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசி விட வேண்டும். அப்புறம் பாருங்க உங்கள் கூந்தலில் இருந்த‌ எண்ணெய் பசை போயே போச்சு, உங்கள் கூந்தலின் அழகும் பன்மடங்கு கூடும்.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21018", "date_download": "2021-01-27T13:17:36Z", "digest": "sha1:3R5O2J6OHGAYFMV5MOVV6ZEECUCIO47N", "length": 22593, "nlines": 218, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், அக்டோபர் 18, 2018\nM.A. Political Science பாடத்தில், பல்கலை. அளவில் காயல் இளைஞருக்கு இரண்டாமிடம் தமிழக ஆளுநரிடம் விருது பெற்றார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3271 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்று, மாநில ஆளுநரிடம் விருது பெற்றுள்ளார். இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-\nM.A Political Science இல் தமிழ்நாடு பல்கலைக்கழக அளவில் இரண்டாவது இடம்பெற்று தமிழக ஆளுனிடம் விருது பெற்ற நமதூர் சகோதரர் அஹமது ஸாஹிபு பற்றி சில குறிப்புகள்.....\nசகோதரர் M.N. அஹமது ஸாஹிபு அவர்கள் காயல்பட்டினம் அலியார் தெருவைச் சார்ந்த மர்ஹூம் ஹாஜி M.I மூஸா நெய்னா, மர்ஹூமா ஹாஜ்ஜா A.S சித்தி குரைஷியா ஆகியோருக்கு மகனாக கடந்த 1980-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் உண்டு. திருமணமாகி தற்போது ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் இவருக்கு உள்ளன.\nதனது தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தில் இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் கற்றார்.\nநெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் BSc Computer Science இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.\nபிறகு சென்னை பல்கலைக்கழகத்தில் கணிப்பொறி முதுகலை Master Of Computer Appilcation (MCA) படிப்பில் சேர்ந்தார். மும்பையிலுள்ள St.Boston’s Intitution, NIIT போன்ற நிறுவனங்களில் உயர் கணிப்பொறியியல் கல்வி பெற்றார்.\nBachelor of Law இளங்கலை சட்டப்படிப்பை ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் (Andhra University), Master of Arts (M.A) in Political Science பட்டயத்தை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்திலும் சமீபத்தில் முடித்துள்ளார்.\nகடந்த 2001 ஆண்டிலிருந்து 2009 ஆண்டு வரை சவுதி அரபியா நாட்டின் கணினித்துறை நிறுவனங்களில் உயர் பொறுப்பில் பணியாற்றினார். தற்போது ஸஃபா பில்டர்ஸ் (SAFA Builders) எனும் பெயரில் கட்டுமான நிறுவனத்தை நமதூர் காயல்பட்டினத்தில் தொடங்கி நடத்தி வருகிறார்.\nபங்கு வகிக்கும் சமூகப் பொறுப்புகள் :-\nசகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள், காயல்பட்டினம் Mass Empowerment and Guidance Association - MEGA அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், அதன் கீழ் இயங்கி வரும் நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமத்தின் அட்மின்களுள் ஒருவரும் ஆவார்.\nகாயல்பட்டினம் நல அறக்கட்டளை (Kayalpatnam Welfare Trust - KWT) அமைப்பின் செயலாளராகவும் உள்ளார்.\nநமதூர் அல்ஜாமிவுல் அஸ்ஹர் ஜூம்ஆ மஸ்ஜித், தாயிம்பள்ளி உள்ளிட்ட பள்ளி வாயில்களின் செயற்குழுவிலும், மஸ்ஜித் அத்தவ்பா காயிதே மில்லத் நகர் நல அறக்கட்டளையின் (QaideMillathNagar welfare Trust - QWT) கவுர ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.\nஇந்திய ஹிஜ்ரி கமிட்டியின் 'ஸூரா கவுன்ஸில்' உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். சவுதி அரேபியாவிலுள்ள (King Abdul Azeez City of Science and Technology - KACST) விண்ணியல் அறிஞர்களோடும், தலைநகர் டெல்லியிலுள்ள (Institute of Objective Studies - IOS) அறிஞர்களோடும் கலந்துரையாடல்களில் பங்கு பெற்று, இஸ்லாமிய ஹிஜ்ரி காலண்டர் குறித்த ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார்.\nகடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஒற்றமை www.ottrumai.net இணையதளத்தின் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், குர்ஆன் தேடல் மென்பொருளை தமிழில் முதலில் வடிவமைத்தார். மேற்படி இணையதளத்தில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும், இணையவழிப் புத்தகங்களையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nசேதமுற்ற நிலையில் கோமான் பள்ளி வளாக மின்மாற்றி\nகாயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல் சாவடி அமைக்க காவல்துறை அனுமதி இல்லை த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் ‘நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு” குழுமம் பெற்ற தகவல் வெளியிடு\nஈக்கியப்பா (YUF) மைதானத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு துவக்க விழா திரளானோர் பங்கேற்பு\nநகர்நலப் பணிகளுக்கு மகளிரும், சிறாரும் நன்கொடையளிக்க சிறப்பேற்பாடு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு ரியாத் கா.ந.மன்ற செயற்க��ழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 24-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/10/2018) [Views - 393; Comments - 0]\nஅக். 22 அன்று நகரில் 12 மணி நேரம் கனமழை மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு மாவட்டத்திலேயே அதிகபட்ச மழைபொழிவு பதிவு\nநாளிதழ்களில் இன்று: 23-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/10/2018) [Views - 348; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 22-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/10/2018) [Views - 339; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 21-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/10/2018) [Views - 374; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 20-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/10/2018) [Views - 357; Comments - 0]\nஊழல் தடுப்பு & மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்ட விபரங்கள்\nநாளிதழ்களில் இன்று: 18-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/10/2018) [Views - 439; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/10/2018) [Views - 457; Comments - 0]\nநவ. 23 பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான வழிமுறைகள்: அபூதபீ கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/10/2018) [Views - 397; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 15-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/10/2018) [Views - 430; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-10-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/10/2018) [Views - 500; Comments - 0]\nமகுதூம் ஜுமுஆ பள்ளி, ஜாவியா, கே.எம்.டீ. மருத்துவமனை நிர்வாகி காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/11/27/", "date_download": "2021-01-27T12:48:52Z", "digest": "sha1:GWFLT46NZWF36NFUA5JTIY5IXH5KGD7N", "length": 17940, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "27. November 2020 | Alaikal", "raw_content": "\nகொரோனா த��ுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nபோரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள்\nதமிழர் இலங்கையின் ஆதி குடிகள் ஆதாரம் தருகிறது டி .என் .ஏ கார்த்திகை 27\nசிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 24 ஏ.எம். நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அயலான்'. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். பைனான்ஸ் சிக்கலால் நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இறுதியில், இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இடையே, நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். இதையும் கே.ஜே.ஆர் நிறுவனமே தயாரித்து வந்தது. தற்போது 'டாக்டர்' படத்துக்கு ஒரே ஒரு பாடலைத் தவிர, ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இதனால், 'அயலான்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத்…\nதனுஷ் – ராம்குமார் இணையும் ‘வால் நட்சத்திரம்’\nராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'வால் நட்சத்திரம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'கர்ணன்' படத்தை முடித்துவிட்டு, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் இந்திப் படமான 'அந்தரங்கி ரே'வில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதை முடித்துவிட்டு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கார்த்திக் நரேன் படம் தவிர்த்து, 'ராட்சசன்' இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தையும் சத்யஜோதி நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளது. தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. முழுக்க கிராபிக்ஸ் பின்னணியில் உருவாகும் படம் என்பதால், அனைத்தையும் திட்டமிட்டுவிட்டு, பின்பு படப்பிடிப்புக்குச் செல்லப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்துக்கு 'வால் நட்சத்திரம்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராம்குமார் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்பு, கார்த்திக் நரேன் இயக்கவுள்ள…\nடிசம்பரில் அடுத்த படத்தைத் தொடங்கும் வெற்றிமாறன்\nடிசம்பரில் சூரி நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். 'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ள படத்தை இயக்க ஒப்பந்தமானார் வெற்றிமாறன். ஆனால், அதற்கு முன்னதாகவே சூரியை வைத்து ஒரு படம் இயக்கத் திட்டமிட்டார். ஆகையால், முதலில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படமா, சூரி நடிக்கும் படமா என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. இறுதியாக சூரி நடிக்கும் படத்தை வெற்றிமாறனே இயக்கி, தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டுதான் சென்னை திரும்புவதற்குப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூரி படத்தை முடித்துவிட்டு, எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இதில் மீண்டும் தனுஷை இயக்கவுள்ளார். இதற்காக தனுஷ் எப்போது தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்பதில் தெளிவில்லாமல் உள்ளது. தனுஷ் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுதான்,…\nதமிழ்த் திரையுலகில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய முயற்சி ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார். விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 65' படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இப்போது வரை 'தளபதி 65' இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. தற்போது, ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் என்ன என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிம்புவை இயக்கவுள்ளார், தெலுங்குப் படம் இயக்கவுள்ளார் என்றெல்லாம் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் ���ந்தவொரு நாயகனையும் வைத்து அடுத்த படத்தை உருவாக்கவில்லை. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு படங்களைத் தயாரித்து வந்தார். அவர் நேரடியாக ஒரு படம் இயக்குவதற்கு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்தது. அந்தப் படத்தைத்தான் இப்போது இயக்க ஆயத்தமாகி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம்…\nகுழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால்\nகுழந்தைகளை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம். “ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி...” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளின் கருத்தை அடிப்படையாக வைத்து, ‘தகவி’ படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார் டைரக்டர் சந்தோஷ்குமார். “குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அவர்களை நல்வழியில் நடத்தி செல்வது ஒரு சவால் என்ற கருத்தை சொல்லும் குழந்தைகளுக்கான படம், இது” என்று கூறுகிறார் இவர். எஸ்.நவீன்குமார் தயாரிக்கும் இந்த படத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுடன் ராகவ், ஜெய் போஸ் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். பயில்வான் ரங்கநாதன், அஜய் ரத்னம், வையாபுரி, சாப்ளின் பாலு மற்றும் பல குழந்தைகள் முக்கிய வேடம் ஏற்றுள்ளனர். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைக்கிறார்.…\nயுத்தத்தில் உயிரிழந்த போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று\nசீன அதிபர் புதிய அதிபரை வாழ்த்தினார் பைடன் மகிழ்ச்சி ட்ரம்ப் அதிர்ச்சி \nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூ��ிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2020/11/28/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-9/", "date_download": "2021-01-27T14:34:07Z", "digest": "sha1:HYQL3IYL436C77SC35GJ3QNMEJJTO7NA", "length": 8805, "nlines": 84, "source_domain": "www.alaikal.com", "title": "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி | Alaikal", "raw_content": "\nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nகாய்ந்த தக்காளியில் செய்யும் சிறப்பு உணவு ( சமையல் )\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் இசை பள்ளி\nநெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்டி ஆந்திர அரசு கவுரவித்துள்ளது.\nஇந்திய திரையுலகின் புகழ் பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்க வேண்டும் என்று பலர் வற்புறுத்தினர்.\nஇந்த நிலையில் ஆந்திர அரசின் இசைப்பள்ளிக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆந்திர தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மிகபட்டி கவுதம் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைவராலும் மதிக்கப்பட்ட தன்னிகரற்ற பாடகர். நெல்லூரில் உள்ள அரசின் இசை மற்றும் நடன பள்ளிக்கு டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்ற பெயரை சூட்ட அரசு முடிவு செய்து இருக்கிற��ு” என்று கூறியுள்ளார். இது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.பி.பியின் மகன் சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.\nரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றவர்களுக்கு உலர்உணவுப் பொதி\nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nமோகன்லால் நடித்த சரித்திர படம் மீண்டும் தாமதம்\nஆஸ்கார் விருது போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப்போற்று\nஎழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..\nவிசாரணை முடிக்காத நிலையில் நினைவிடம் திறப்பது நியாயமா\nசிறை தண்டனை முடிவடைந்தது: விடுதலையானார் சசிகலா\nதடுப்பூசி முதல் கட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/12/blog-post_263.html", "date_download": "2021-01-27T13:23:39Z", "digest": "sha1:L5AUIQELVJ4OZG77CWL7ZNWK6KAQBUE3", "length": 10266, "nlines": 96, "source_domain": "www.kurunews.com", "title": "கொடுக்காவிட்டால் முடிவு இதுவாகத் தான் இருக்கும்! மைத்திரி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » கொடுக்காவிட்டால் முடிவு இதுவாகத் தான் இருக்கும் மைத்திரி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை\nகொடுக்காவிட்டால் முடிவு இதுவாகத் தான் இருக்கும் மைத்திரி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை\nஎதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் கூட்டணியால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உரிய ஒதுக்கீடுகள் ��ழங்கப்படாவிட்டால் தமது கட்சி தனித்து களமிறங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமாகாண சபை தேர்தல்களில் கூட்டணியாக செயல்படுவீர்களா என்பது தொடர்பில் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலின் போது எமது கட்சி பாரிய அநீதியை எதிர்கொண்டது. இந்த அநீதி மாகாணசபை தேர்தலிலும் தொடருமானால் கட்சிக்கு கீழ்நிலை உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சனைகள் தோன்றக்கூடும்.\nமாகாணசபை தேர்தல்கள் முன்கூட்டியே நடத்துவதா அல்லது புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னரே அதனை நடத்தவேண்டுமா என்பது தொடர்பில் அரசாங்கம் விவாதித்து வருகிறது.\nஇந்தநிலையிலேயே மைத்திரிபாலவின் கருத்து வெளியாகியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நுவரெலியா, கம்பஹா உட்பட்ட பல இடங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆளும் கூட்டணியினால் அநீதி இழைக்கப்பட்டதாகவும் மைத்திரிபால குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமது கட்சி வேட்பாளர் பட்டியலின்படி அனுமதி வழங்கப்பட்டிருந்தால் தற்போது நாடாளுமன்றத்தில் 25 ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்;. தற்போது அது 14ஆக உள்ளது என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nவெல்லாவெளியைப் பிறப்பிமாகவும் குருக்கள்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார்\nபாலசுந்தரம் சுந்தரராஜன் இறைபதமடைந்தார். இவர் திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தின் ஆசிரியர் என்பதோடு பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்...\nகாத்தான்குடி பொலிஸ் பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனையின் போது 200ற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோணா\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை சீருடைக்கான வவுச்சர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ...\nபாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்...\nபாடசாலை மாணவர்கள் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nபசறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி கொரோனா தொற்...\nஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் கோட்டாபய\nகொரோனா தொற்றை தடுக்கும் வகையில் இந்திய தயாரிப்பான கொவிசீல்ட் கொவிட் 19 தடுப்பூசிகள் இந்த மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2844", "date_download": "2021-01-27T12:22:46Z", "digest": "sha1:M4ASBUCWI66QPHWLCGOYJG7I7YBSS26W", "length": 6367, "nlines": 112, "source_domain": "www.paasam.com", "title": "லொறியில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பரிதாபச் சாவு! | paasam", "raw_content": "\nலொறியில் மின்சாரம் தாக்கியதில் இருவர் பரிதாபச் சாவு\nமாத்தளை – மஹவெலவில் லொறி ஒன்றின் மீது உயர் அழுத்த மின் கம்பி வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.\nஇன்று (06) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் (23), (27) வயதுடைய இருவரே பலியாகியுள்ளனர்.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீ��ியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/shreyas-iyer/", "date_download": "2021-01-27T13:57:02Z", "digest": "sha1:BY76RNIDL4EZJTOEFHRUTPQRRIAAONJK", "length": 9849, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "shreyas iyer Archives - Cric Tamil", "raw_content": "\nதொடர்ந்து சொதப்பும் இந்த 2 வீரர்களுக்கு பதிலா இவங்க 2 பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில்...\nதுல்லியமான ராக்கெட் த்ரோ மூலம் வார்னரை காலி செய்த ஷ்ரேயாஸ் ஐயர் – வைரலாகும்...\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில்...\nஇந்த வருஷம் கோட்டை விட்டுட்டோம். அடுத்த வருஷம் நிச்சயம் இதை தூக்கி பிடிப்போம் –...\nஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த...\nஇவர் ஒருவரிடம் மட்டும் விக்கெட் விடக்கூடாது என்று நினைத்தோம். இந்த பவுலர் ரொம்ப டேஞ்சர்...\nஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த...\nசன் ரைசர்ஸ் அணியை எளிதில் வீழ்த்த இருவரே காரணமாக அமைந்தனர் – ஷ்ரேயாஸ்...\nஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த...\nஅவங்க ரெண்டு பேர் இருக்கும் வரை மும்பை அணியை கண்ட்ரோல் பண்ணுவது கஷ்டம் –...\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும்...\nஇதை மட்டும் செய்திருந்தால் நாங்கள் மும்பையை வீழ்த்தியிருப்போம். ஆனா முடியல – ஷ்ரேயாஸ் ஐயர்...\nஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும்...\n போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்த இவரே முக்கிய காரணம்...\nஐபிஎல் தொடரில் 55 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த...\nஇப்படி நடந்தால் நாங்க எப்படி ஜெயிப்போம். மோசமான தோல்விக்கு இதுவே காரணம் – ஷ்ரேயாஸ்...\nஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும்...\nடெல்லி அணியின் தோல்விக்கு இவர்கள் செய்த தவறுகளே காரணம் – வெளிப்படையாக பேசிய ஷ்ரேயாஸ்...\nஐபிஎல் தொடரின் 38 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://heavenlywords.in/vaaranthira-thiyanam-3/", "date_download": "2021-01-27T14:04:29Z", "digest": "sha1:6LPKJO54M77QVGBNOPLGNVQFOF4YXCF7", "length": 8409, "nlines": 113, "source_domain": "heavenlywords.in", "title": "கர்த்தர் நம்மை காக்கிறவர் | Heavenly Words", "raw_content": "\n“கர்த்தர் உன்னைக் காக்கிறவர், கர்த்தர் உன் வலது பக்க��்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்” சங்கீதம் 121:5\nஎன் அன்பிற்குரியவர்களே சமீப நாட்களாக “கொரோனா” என்ற வைரஸ் சீனாவிலிருந்து உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.\nஇது மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட பெரிய சவால் என்று உலக சுகாதார மையம் கருத்து தெரிவித்துள்ளது.\nஇந்த தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எல்லா நாடுகளும் மேற்கொண்டுள்ளன.\nஇதைத் குறித்த தவறான வதந்திகளும் குறுஞ்செய்திகள் மூலமாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது.\nஆனால் அதனால் நீங்களும் நானும் தேவனுடைய கண்காணிப்பின் பாதுகாப்பில் இருப்பதால் எதைக் குறித்தும் கலங்க தேவையில்லை.\nஇந்த 121-ம் சங்கீதத்தில் 8 வசனங்கள் உள்ளன அதில் 5 வசனங்களில் “காப்பவர்” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.\nஒரே அதிகாரத்தில் பலமுறை ஒரே வார்த்தை வருவதால் நாம் அதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது.\nஅந்த வார்த்தை உறுதியாகிறது. கர்த்தர் நம்மை காப்பதால் வெயிலானாலும், நிலவானாலும் நம்மை சேதப்படுத்துவதில்லை.\nநம்முடைய ஆத்துமா அவருடைய பாதுகாப்பில் இருப்பதால் எந்த தீங்கும் நம்மை அணுக முடியாது. நாம் போகிற வருகிற வழிகளில் அவருடைய தூதர்களுக்கு கட்டளையிட்டு நம்மை எல்லா நாட்களிலும் பாதுகாக்கிறார்.\nசங்கீதம் 91-ன் முதல் 12 வசனங்களை வாசிக்கும் போது அவருடைய பாதுகாப்பை புரிந்து கொள்ள முடியும்.\nகுறிப்பாக பிசாசின் கண்ணிகள், கொள்ளை நோய்கள், சங்காரம், பொல்லாப்பு மற்றும் வாதை இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்து வழிநடத்தும், வல்லமையான கரிசனையுள்ள தேவன் நமக்கு நிழலாயிருக்கிறார்.\nநிழல் என்பது நாம் நடக்கும் போதும் அமரும் போதும் ஓடும் போதும் நம்மைத் தொடரக் கூடியதாக இருக்கிறது. அதுபோல சர்வ வல்லமையுள்ள தேவன், நமது வலது பக்கத்திலே நமக்கு நிழலாயிருக்கிறார்.\nநம்மைக் காகிறவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை. எல்லா சூழ்நிலைகளிலும் நம்மைக் கண்காணித்து நம் கூடவே அவர் வருவதால் தீமையான காரியங்கள் நம்மை சேதப்படுத்துவதில்லை\nஆகவே எந்தவித அச்சுறுத்துதல்களுக்கும் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள் ஏனென்றால் நீங்கள் உன்னதமானவருடைய மறைவில் இருக்கிறீர்கள்.\nசர்வ வல்லவருடைய நிழல் உங்களை ஆளுகை செய்கிறது.\nஅந்த நிழலைத் தாண்டி எவனும் உங்களை தொட முடியாது. நீங்கள் கர்த்தருடைய நேரடியான கண்காணிப்பில் இருப்பதை உணர்ந்து அவருக்கு நன்றி செலுத்துங்கள்.\n“இயேசுவே நீர் என்னை கண்காணித்து என் வாழ்வில் நிழலாய் என்னைத் தொடர்வதால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்”\nநித்திய சாவை விரும்பாத தேவன்\nநித்திய சாவை விரும்பாத தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thenchittu.in/2020/07/01/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:27:39Z", "digest": "sha1:UWFFRGOQH4RGNQL5MMH5PZZMT6IZIOZA", "length": 19216, "nlines": 102, "source_domain": "thenchittu.in", "title": "டெஸ்ட் – தேன் சிட்டு", "raw_content": "\nதேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழ்\nzepion on தித்திக்கும் தமிழ்\nகிருஷ்ணா கணேஷ் on வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்\nகாசாங்காடு வீ காசிநா… on வாழும் கவி- மருதகாசி\nஉலகின் முதல் நவீன அற… on உலகின் முதல் நவீன அறுவை சிகிச்…\nசுசிகலையகம் on தித்திக்கும் தமிழ்\nபடைப்பின் வகைகள் Select Category அக்டோபர் தேன்சிட்டு அஞ்சலி ஆகஸ்ட் தேன்சிட்டு ஆசிரியர் பக்கம் ஆன்மீகம் இணைய உலா உள்ளூர் செய்திகள் ஏப்ரல் தேன்சிட்டு ஒருபக்க கதை கட்டுரை கதைகள் கவிதை சினிமா சிறுகதை சிறுவர் பகுதி சிறுவர் மின்னிதழ் செப்டம்பர் தேன்சிட்டு ஜூன் தேன்சிட்டு ஜூலை தேன்சிட்டு ஜோக்ஸ் தமிழறிவு. தித்திக்கும் தமிழ் திரை விமர்சனம் தேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020 தொடர் தொடர் கவிதை தொடர்கதை நவம்பர் தேன்சிட்டு நூல் விமர்சனம் பத்திரிக்கை படைப்புக்கள் பல்சுவை மின்னிதழ் பேய்க்கதை போட்டி மருத்துவம் மாதப் பத்திரிக்கை மின்னிதழ்கள் மே -தேன்சிட்டு விளையாட்டு ஹைக்கூ Uncategorized video\nதேன்சிட்டு இணைய இதழ்- அக்டோபர் 2020\nஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று இந்த நேரத்தில் எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திருந்தார் ஆங்கில ஆசிரியர். மாதா மாதம் நடைபெறும் டெஸ்ட் தான் அது. அன்றைய டெஸ்ட்டுக்கு நான் படித்து கொண்டு வரவில்லை. காரணம் சோம்பல், திமிர் இதில் ஏதேனும் ஒன்றை போட்டு கொள்ளலாம். டிக்கெட் புக் பண்ணவங்க வந்தாலும் வரலேன்னாலும் ரயில் டயத்துக்கு கிளம்பிடற மாதிரி எவன் படிச்சிட்டு வந்தா என்ன வரலேன்னா தான் என்ன என்பது போல் அன்றைய டெஸ்ட் தொடங்கியது. விடை என்ன எழுதுவது என்றே தெரியாமல் நான் முழித்து கொண்டிருக்க, எல்லாரும் எழுதி கொண்டிருந்தார்கள்.\nடேய் எவனாவது இன்னிக்கு எனக்கு துணை இருங்கடா. என்னை த��ி ஒருவனா விட்டுராதீங்க என்ற எனது மைண்ட் வாய்ஸ் எனக்கு மட்டுமே கேட்டது. பக்கத்து சீட் மாணவன் சுரேஷை பார்த்து எழுதலாம் என்றால் அவன் என்னை திரும்பி பார்க்கவேயில்லை. இதுவே ஒரு குற்ற உணர்ச்சி போல் தோன்றியது. வேறு யாரேனும் இது போல் எழுதாமலிருந்தால் சேம் பிளட் என்று உற்சாகமாகி கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள மற்ற மாணவ மாணவிகளை கவனித்தேன். எல்லாரும் இன்றே நூற்றுக்கு நூறு எடுத்து விடும் உறுதி எடுத்து கொண்டது போல் எழுதி கொண்டிருந்தார்கள்.\nகாலையில் செய்ய தவறிய நடைப்பயிற்சியை ஹால் முழுக்க ஆசிரியர் இப்போது செய்து கொண்டிருந்தார். காலில் இடறிய சிறு குப்பையை தன் கால்களாலே வகுப்பறைக்கு வெளியே தள்ளி கொண்டிருந்தார்.இன்னும் சிறிது நேரத்தில் என்னையும் அது போல் தான் வெளியேற்றுவார் என்பது சிம்பாலிக்காக தெரிந்து போயிற்று. அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன். சேகர் எழுதுவதை விட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பாடா நமக்கு ஒரு துணை கிடைச்சாச்சு என்ற நிம்மதி பெருமூச்சை விட்டேன். கமலா கூட எழுதாமல் எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து எழுதலையா என்பதை நான் கண்களால் கேட்பதை கவனித்த ஆசிரியர், பல்லை கடித்த படி சாக்பீஸை என் மேல் விட்டெறிந்தார். நான் நோட்டில் பார்வையை பதித்தேன். எழுதுவது போல் பாசாங்கு காட்டி ரூல்டு நோட் கோடுகளை எண்ண ஆரம்பித்தேன். மணித்துளிகளையும் தான். டெஸ்ட் நோட்டில் என் பெயரின் மேல் மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.\nடெஸ்ட் முடிந்ததன் அறிகுறியாக ஆசிரியர் கையில் இருந்த ரூல் தடியை மேஜையில் ஒரு அடி அடித்தார். என் முதுகில் விழுந்தார் போல் விர்ரென்றது. “எல்லாரும் டெஸ்ட் நோட்டை டேபிள்ல கொண்டாந்து வைங்க” என்ற ஆசிரியரின் உத்தரவுக்கு கீழ் படிந்து டெஸ்ட் நோட்டை சக மாணவ மாணவிகள் எழுந்து சென்று அடுக்க ஆரம்பித்தனர். விரைவாக கொண்டு சென்று வைப்பவர்கள் நன்றாக எழுதியிருக்கிறார்கள் என்பது உடனே தெரிந்து போயிற்று. சிலர் சரியாக எழுதவில்லை என்பது வேண்டா வெறுப்புடன் மெதுவாகவே மேஜையை நோக்கி அவர்கள் நகர்ந்ததில் தெரிந்தது. சிலர் எழுந்திருக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலிருந்தனர். சில நொடிகளில் மேஜையில் டெஸ்ட் நோட்டுகளால் ஒரு பைசா கோபுரம் உத���மாகி இருந்தது.\nஎனக்கு டெஸ்ட் நோட்டை ஆசிரியரின் டேபிளில் வைக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இன்னொரு தைரியம் முளைத்தது. அது, டெஸ்ட் நோட்டே வைக்காமல் விட்டு விட்டால் என்ன என்பது. அதன் மூலம் ஆசிரியரது திட்டுக்களில் இருந்து தப்பி விடலாம் என்றே நினைத்தேன். நீ தவறு செய்கிறாய் என்று பிரம்பு கொண்டு மிரட்டிய மனசாட்சியை சாரி என்ற ஒற்றை வார்த்தையால் அடக்கி விட்டு டெஸ்ட் நோட் வைக்காமலே விட்டு விட்டேன். இதை கவனித்து கேட்ட சுரேஷை, இதுக்கு மட்டும் என் பக்கம் திரும்புறியா நீ என்பதாக வடிவேலு போல் முறைக்க ஆரம்பித்தேன்.\nஆசிரியர் டேபிளில் இருக்கும் டெஸ்ட் நோட்களை மட்டும் திருத்தி கொடுத்து விடுவார் என்று நான் நினைத்திருக்க, அவரோ கிளாஸ் லீடரை அழைத்தார். அன்று வந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் டெஸ்ட் நோட்டுகள் எண்ணிக்கையும் ஒப்பிட சொன்னார். ஒரு டெஸ்ட் நோட் மட்டும் குறைந்தது தெரிய வந்தது. அது யாரென்பதை கிளாஸ் லீடர் அட்டெண்டென்ஸ் பார்த்து என் பெயரை உச்சரிக்கும் முன்னே படபடப்புடன் எழுந்து நிற்க தயாரானேன்.\nரகு என்ற பெயர் அறிவித்தவுடன் எல்லோரது பார்வையும் என் பக்கம் திரும்பியது.பிறகென்ன. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். ஆசிரியர் அடுத்த நொடியே தண்டனை கொடுத்தார். அந்த பீரியட் முழுதும் பெஞ்சு மேல் ஏறி நிற்க வேண்டும் என்று சொன்ன போது அழுகையும் அவமானமும் ஒன்று சேர பெஞ்சு மேல் ஏறி நின்றேன். ஏன்டா எழுதாதது மாதிரி எல்லாம் சீன் போட்டீங்களேடா. நீங்க எழுதி முடிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தீங்களா என்று உள்ளுக்குள் புலம்ப தான் முடிந்தது.\nஆசிரியர் சொன்னார். “அவன் எழுதாம அங்க இங்க வேடிக்கை பார்த்துகிட்டிருக்கிறப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. மார்க் கம்மியா எடுத்தவங்க, ௦ மார்க் எடுத்தவங்க இவங்களை இன்னிக்கு நான் திட்ட போறதில்ல. ரகுவால் நீங்க தப்பிச்சீங்க” என்றார். மார்க் கம்மியா எடுத்த மாணவர்கள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். “டேய் உங்களுக்கும் சேர்த்து தான் தண்டனை எனக்கு கிடைச்சிருக்கு” வகுப்பு முடிந்தவுடன் அவர்களை பார்த்து கத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மதிப்பெண் எடுக்கலைனா கூட அதில் ஒரு நேர்மை இருக்கு. டெஸ்ட் நோட்டே வைக்காமல் இருப்பதில் என்னடா நேர்மை இருக்க போகிறது. கமலா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் இருந்த செய்தி இது தான்.\nஇதோ இன்று அந்த கமலா தான் என்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். கையில் பைலுடன் நான் அவள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் . நான் பணி புரியும் நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்று கொண்ட கமலாவின் முன் தான் தற்போது நின்று கொண்டிருக்கிறேன். பழைய ஞாபகங்களுக்கு நான் சென்று வந்தது போலவே அவளும் சென்று வந்திருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்திய அதே சிரிப்பு இப்போதும் அவள் முகத்தில் இருந்தது. சிரிப்பினூடே வார்த்தைகளை வெளியிட்டாள்.\n“இப்பயும் ஆபீஸ்ல வேலை செய்து முடிக்க முடியாத பைல்களை எல்லாம் கொடுக்காம கையோட தான் வச்சிக்கறீங்களா ரகு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11191421/Extension-of-time-to-receive-Pongal-gift-package.vpf", "date_download": "2021-01-27T13:29:41Z", "digest": "sha1:US7DAVXGML47SKH6IJHLCQFMDXGS6JQ7", "length": 10782, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Extension of time to receive Pongal gift package || பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு + \"||\" + Extension of time to receive Pongal gift package\nபொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசத்தை ஜனவரி 25ஆம் வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,500, பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கிவைத்தார்.\nஇதற்காக ரூ.5 ஆயிரத்து 604 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் 2 கோடியே 10 லட்சத்து 9 ஆயிரத்து 235 ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும், இங்கே வசிக்கும் 18,923 இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், முழு கரும்பு (சுமார் 5 அடி நீளம்) மற்றும் துணிப்பை (ஜெயலலிதா- எடப்���ாடி பழனிசாமி உருவம் பொறித்தது) வழங்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 2,500 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கடண்ட 4-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nமாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், அனைத்து மக்களுக்கும் விடுபாடின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பரிசு வழங்கும் தேதியை ஜனவரி 25 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பொங்கல் பரிசு பெற முடியாதவர்கள் ஜனவரி 18 முதல் ஜனவரி 25 வரை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். சென்னை நீங்கலாக அனைத்து ஆட்சியர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/21-05-2017-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2021-01-27T12:51:46Z", "digest": "sha1:HGUY5JTSEWTR3GSQBE7RLSZPLLH5RFE2", "length": 5434, "nlines": 59, "source_domain": "tncc.org.in", "title": "21.05.2017 அன்று காரப்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\n21.05.2017 அன்று காரப்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்\nஅகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு நியமிக்கப்பட்ட புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 31.12.2016\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை - 31.12.2016 திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் உள்ள 14 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வந்தனர்....\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை\nமத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncc.org.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/13/", "date_download": "2021-01-27T14:05:36Z", "digest": "sha1:MXZBCH4BYTAJNMDWI53LWFOFF3NF6KNW", "length": 7852, "nlines": 81, "source_domain": "tncc.org.in", "title": "புகைப்படம் | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி", "raw_content": "\nஅமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ்\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு\nஅஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்.\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க:- சென்னை-அண்ணாசாலை ஈரோடு திண்டுக்கல் கோயம்புத்தூர் விழுப்புரம் திருவண்ணாமலை திருவள்ளூர் கன்னியாகுமரி அரியலூர் காஞ்சிபுரம் தூத்துக்குடி திருவ���ரூர் வேலூர் திருப்பூர் நாகப்பட்டிணம் மற்றும் சில மாவட்டங்களில், தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் தலையில் அரசியல் நடத்தும் பி.ஜே.பி. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா\nஈரோடு-கோபியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.\nராகுல் காந்தி மகாராஷ்டிர மாநில விவசாயிகளை சந்தித்தார்\nபஞ்சாப் விவசாயிகளுடன் ராகுல் காந்தி\nகாங்கிரஸ் துணைத்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பஞ்சாப் விவசாயிகளை சந்தித்து உரையாடினார். [Show slideshow] 123►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nnns-7-3/", "date_download": "2021-01-27T13:37:43Z", "digest": "sha1:7BU4Z7YIKHGJ4JP2ERJECFCGQWO2CS6O", "length": 18080, "nlines": 55, "source_domain": "annasweetynovels.com", "title": "நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 7 (3) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே 7 (3)\n“உன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்வ நான் அப்படியே சும்மா இருக்கனுமா நான் அப்படியே சும்மா இருக்கனுமா எல்லாத்துக்கும் நீதான் காரணம் நீ ப்ரொபோஸ் செஞ்சதில் பயந்துப்போய் தான் அபி எங்கேயோ சொல்லாம போயிருப்பா ஏற்கனவே கல்யாணம்ன்னு தான் குடும்பத்தை விட்டு வந்தா.. இப்போ நீ சொன்ன காதலை கேட்டு.. உன்னால தான் எங்ககிட்ட கூட சொல்லாம போய்ட்டா ஏற்கனவே கல்யாணம்ன்னு தான் குடும்பத்தை விட்டு வந்தா.. இப்போ நீ சொன்ன காதலை கேட்டு.. உன்னால தான் எங்ககிட்ட கூட சொல்லாம போய்ட்டா என்னை நம்பி வந்த பொண்ணு அவ.. அவளோட பாதுகாப்புக்கு நான் தான் முழு பொறுப்பு என்னை நம்பி வந்த பொண்ணு அவ.. அவளோட பாதுகாப்புக்கு நான் தான் முழு பொறுப்பு” என்று சஞ்சு அடுக்கி கொண்டே போக, இப்பொழுது மொத்தமாய் அதிர்வதும், குழம்புவதும் சர்வாவின் முறையாயிற்று\n என்கிட்டே தனக்கு யாருமில்லைன்னு சொன்னா..” என்று பரிதவித்தவன், “என்னதான் நடக்குது ஒண்ணுமே புரியலை.. புரியுற மாதிரி சொல்லு ஒண்ணுமே புரியலை.. புரியுற மாதிரி சொல்லு” என்று சஞ்சுவை குழப்பமாய் ஏறிட்டான்\n“ஆரம்பத்துல இருந்தே எதுவுமே தெரியாம தான் இருக்க சர்வா நீ ஆரம்பத்திலிருந்து நீதான் ஒண்ணுமே தெரியாம உளறுற, ஒண்ணுமே தெரியாம எல்லாத்தையும் செஞ்சு வைக்கிற ஆரம்பத்திலிருந்து நீதான் ஒண்ணுமே தெரியாம உளறுற, ஒண்ணுமே தெரியாம எல்லாத்தையும் செஞ்சு வைக்கிற இப்போ வந்து விளக்கம் கேட்கிறயே இப்போ வந்து விளக்கம் கேட்கிறயே முன்னாடியே கேட்டா என்ன உனக்கு உயரமா குறைஞ்சு போயிரும் முன்னாடியே கேட்டா என்ன உனக்கு உயரமா குறைஞ்சு போயிரும்” என்று அதற்கும் கத்தியவள் அபி யார், எங்கிருந்து வந்தாள், எப்படி தங்களிடம் வந்து சேர்ந்தாள் என்று சர்வாவிற்கு தெரிவித்தாள்\nஷ்ரவந்தியோ மௌனமாய் சர்வாவின் முகபாவனையை உள்வாங்கியபடி கூர்மையாய் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் சஞ்சு தான் பேயாட்டம் ஆடினாள் சஞ்சு தான் பேயாட்டம் ஆடினாள் அவளது வார்த்தைகளில் மிகவும் அதிர்ந்து போனவன் அப்படியே தொய்ந்து போய் அருகிலிருந்த உயரமான குஷன் நாற்காலியொன்றில் அமர்ந்துவிட்டான்\n“எப்போயிருந்து சர்வா நீ இப்படி மாறுன எப்பவுமே தீவிரமா அலசி ஆராய்ஞ்சு ப்ரோஸ் அண்ட் கான்ஸ் பார்ப்பியே எப்பவுமே தீவிரமா அலசி ஆராய்ஞ்சு ப்ரோஸ் அண்ட் கான்ஸ் பார்ப்பியே இப்போ ஹர்திகா விஷயத்தில் அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு உனக்கு ஏன் தோணலை சர்வா இப்போ ஹர்திகா விஷயத்தில் அப்படியெல்லாம் பண்ணனும்ன்னு உனக்கு ஏன் தோணலை சர்வா அபிகிட்ட உன்னோட லவ் சொன்னியே.. அவளைப்பத்தி என்ன ஏதுன்னு என்கிட்டே ஒரு வார்த்தை ஏன் கேட்கலை அபிகிட்ட உன்னோட லவ் சொன்னியே.. அவளைப்பத்தி என்ன ஏதுன்னு என்கிட்டே ஒரு வார்த்தை ஏன் கேட்கலை மனசில் இருக்கிறதை முகத்துக்கு நேரா யார் என்னன்னு பார்க்காம சொல்வியே மனசில் இருக்கிறதை முகத்துக்கு நேரா யார் என்னன்னு பார்க்காம சொல்வியே இப்போ இந்த விஷயத்தை மட்டும் எங்ககிட்ட ஏன் மறைச்ச இப்போ இந்த விஷயத்தை மட்டும் எங்ககிட்ட ஏன் மறைச்ச” ஆதங்கமாய் கேள்வி எழுப்பினாள் ஷ்ரவந்தி\nசர்வாவோ, “தீபக் கிட்ட இதை பேசினேன்” மெல்லிய குரலில் தெரிவித்தான்” மெல்லிய குரலில் தெரிவித்தான் தீபக் சர்வாவை போல மற்றொரு நடிகன் தீபக் சர்வாவை போல மற்றொரு நடிகன் சர்வாவின் உயிர் தோழனும் கூட சர்வாவின் உயிர் தோழனும் கூட ஷ்ரவந்தி சஞ்சுவிற்கும் பரிச்சயமானவன் தான்\n“அபி உங்களுக்கு பயப்படுறாளோன்னு தோணுச்சு நான் பார்த்தப்ப எல்லாம் நீங்க அவகிட்ட கண்டிப்போட தான் இருந்திங்க நான் பார்த்தப்ப எல்லாம் நீங்��� அவகிட்ட கண்டிப்போட தான் இருந்திங்க அதனால தான் எதுவும் சொல்ல எனக்கு தோணலை அதனால தான் எதுவும் சொல்ல எனக்கு தோணலை” சர்வாவின் விளக்கம் இப்படி வந்தது\n“ஹர்திகா போனதுக்கு என்மேல சந்தேகப்பட என்ன காரணம் சர்வா” விடாமல் கேள்வி எழுப்பினாள் ஷ்ரவந்தி\n” அவள் நினைத்தது போலவே சரியாய் சொன்னான் சர்வா\n” என்று விரக்தியாய் சொன்ன ஷ்ரவந்தி, தானுமே அங்கிருந்த மற்றொரு உயர்ந்த குஷன் நாற்காலியில் அமர்ந்து, “நான் முதல்ல என்னை மட்டும் தான் சந்தேகப்பட்டேன் நான் தான் ஏதோ செஞ்சுட்டேனோன்னு குழம்பியிருந்தேன் நான் தான் ஏதோ செஞ்சுட்டேனோன்னு குழம்பியிருந்தேன் ஏற்கனவே மனசெல்லாம் தளர்ந்து போயிருந்த எனக்கு உன்னோட இந்த குற்றசாட்டு மொத்தமா கொன்னே போட்டுருச்சு ஏற்கனவே மனசெல்லாம் தளர்ந்து போயிருந்த எனக்கு உன்னோட இந்த குற்றசாட்டு மொத்தமா கொன்னே போட்டுருச்சு அதுக்கப்பறம் தான் ஒன்னொன்னா யோசிக்க யோசிக்க அம்மாவா இருக்குமோன்னு தோணிச்சு அதுக்கப்பறம் தான் ஒன்னொன்னா யோசிக்க யோசிக்க அம்மாவா இருக்குமோன்னு தோணிச்சு உனக்கொரு விஷயம் தெரியுமா சர்வா உனக்கொரு விஷயம் தெரியுமா சர்வா அம்மாக்கும் ஹர்திகாவுக்கும் இப்போ எந்தவொரு பிரச்சனையும் இல்லை அம்மாக்கும் ஹர்திகாவுக்கும் இப்போ எந்தவொரு பிரச்சனையும் இல்லை அவங்களே அவகிட்ட போய் மன்னிப்பு கேட்டதும் நடந்து இருக்கு அவங்களே அவகிட்ட போய் மன்னிப்பு கேட்டதும் நடந்து இருக்கு அவ நம்மளை விட்டு போன கொஞ்ச நாளுக்கு முன்னாடி அவ நம்மளை விட்டு போன கொஞ்ச நாளுக்கு முன்னாடி உனக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைனா.. அம்மாமேல இன்னமும் சந்தேகமா இருந்ததுன்னா.. அப்பாகிட்ட கேட்டுப்பார் உனக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லைனா.. அம்மாமேல இன்னமும் சந்தேகமா இருந்ததுன்னா.. அப்பாகிட்ட கேட்டுப்பார் அவர்கிட்ட என்னைக்கும் பொய் சொல்லமாட்டாங்க அம்மா அவர்கிட்ட என்னைக்கும் பொய் சொல்லமாட்டாங்க அம்மா அவர்கிட்ட பொய் சொன்னாங்கன்னா, ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிக்கனும்ன்னு நினைச்சு இருந்தாங்கன்னா.. கண்டிப்பா அப்பா காட்டுற முகமே வேற அவர்கிட்ட பொய் சொன்னாங்கன்னா, ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிக்கனும்ன்னு நினைச்சு இருந்தாங்கன்னா.. கண்டிப்பா அப்பா காட்டுற முகமே வேற அது உனக்குமே நல்லா தெரியும் அ���ு உனக்குமே நல்லா தெரியும்” தாய்க்காக பரிந்து பேசும் போதே கண் கலங்கியது ஷ்ரவந்திக்கு\nசர்வாவும் அதை அப்பொழுது உணரத்தான் செய்தான் உண்மைதான் ஷ்ரவந்தி சொல்வது போல பொய்யையும் குணக்கேடையும் விரும்பமாட்டார் விஸ்வநாத் திரையுலகம் தான் அவருக்கு எல்லாம் திரையுலகம் தான் அவருக்கு எல்லாம் அவரின் தயாரிப்பில் நடிக்கும் பொழுது யாருக்கும் எந்தவொரு குறையுமில்லாமல் பார்த்துக்கொள்வார் அவரின் தயாரிப்பில் நடிக்கும் பொழுது யாருக்கும் எந்தவொரு குறையுமில்லாமல் பார்த்துக்கொள்வார் சிறு தவறு யாரேனும் செய்தாலும் கூட பொறுத்துக்கொள்ளமாட்டார் சிறு தவறு யாரேனும் செய்தாலும் கூட பொறுத்துக்கொள்ளமாட்டார் அதில் மனைவி மக்கள் என்றெல்லாம் பாராபட்சம் கிடையாது அதில் மனைவி மக்கள் என்றெல்லாம் பாராபட்சம் கிடையாது\nஏற்கனவே தனது அவசரத்தினால் மனம் வருந்திய சர்வா, இப்பொழுது மொத்தமாய் தோழிகளை பார்க்க முடியாமல் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான் ஷ்ரவந்தியோ ‘என்னை சந்தேகப்பட்டு விட்டாயே ஷ்ரவந்தியோ ‘என்னை சந்தேகப்பட்டு விட்டாயே’ என்று குமுறலுடன் தான் இருந்தாள் இன்னமும்’ என்று குமுறலுடன் தான் இருந்தாள் இன்னமும் சஞ்சு தான் முதலில் சுதாரித்து, “நான் காஃபி சொல்றேன் சஞ்சு தான் முதலில் சுதாரித்து, “நான் காஃபி சொல்றேன்” என்று கதவை நோக்கி நகர முயல, அவளை தடுத்த சர்வா, வேண்டாமென்பது போல தலையை ஆட்டினான்\nபின்பு எதையோ யூகித்தவனாய் ஷ்ரவந்தியின் பக்கம் திரும்பி, “நான்தான் காரணம்னு நீ ஏன் நினைச்ச நான் வெனிஸ்ல அபிகிட்ட ப்ரொபோஸ் செஞ்சது யாருக்குமே தெரியாது நான் வெனிஸ்ல அபிகிட்ட ப்ரொபோஸ் செஞ்சது யாருக்குமே தெரியாது சஞ்சு, தீபக், ஹர்திகாக்கு கூட.. ஆனா உனக்கெப்படி தெரிஞ்சுது சஞ்சு, தீபக், ஹர்திகாக்கு கூட.. ஆனா உனக்கெப்படி தெரிஞ்சுது” வியப்பாய் கேள்வி கேட்டான்\nஷ்ரவந்தியோ எதுவும் சொல்லாமல் அருகிலிருந்த துணி வெட்டும் மேஜையில் தான் வரும்பொழுது வைத்த தோல்பையினில் இருந்து ஒரு நாட்காட்டியை எடுத்து காண்பித்தாள்\n அவளோட திங்க்ஸ் கொஞ்சம் இங்கே பூனேல ஹர்தி வீட்ல இருந்துச்சு எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் மூலமா கேட்டு எடுத்துட்டு வந்துட்டேன் எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் மூலமா கேட்டு எடுத்துட்டு வந்துட்டேன்’ என்றவளுக்கு வரு���ைப் பற்றி சர்வாவிடம் சொல்ல தோன்றவில்லை’ என்றவளுக்கு வருணைப் பற்றி சர்வாவிடம் சொல்ல தோன்றவில்லை வேணாம் என்று நினைத்துவிட்டாளென்று தான் சொல்லவேண்டும் வேணாம் என்று நினைத்துவிட்டாளென்று தான் சொல்லவேண்டும் மேலும் தான் கொடுத்த வேலையை முடித்துக்கொடுத்து சென்றுவிடுபவனை எல்லோருக்கும் காட்ட மனமில்லாதவளாய் உண்மையை மறைத்துவிட்டாள்.\nஅதில் ஒருப்பக்கத்தை புரட்டியவள், “இதுல சொல்லியிருக்கா எல்லாமே அவளுக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு” என்றபடி அவனிடமே அதை விரித்தவாறு காண்பித்தாள்\nசர்வாவோ அதை பார்க்கக்கூட இல்லை அதை வாங்கி அப்படியே மூடிவைத்தவன், “எனக்கு தெரியும் அதை வாங்கி அப்படியே மூடிவைத்தவன், “எனக்கு தெரியும் அதனாலதான் அவகிட்ட நான் போய் ப்ரொபோஸ் செஞ்சேன் அதனாலதான் அவகிட்ட நான் போய் ப்ரொபோஸ் செஞ்சேன் அவளுக்கு என்மேல நல்ல புரிதலும் அபிப்ராயமும் வந்தப்பறம்” என்று மென்மையாய் சொல்லியதில் இரு பெண்களும் அவனை வியப்பாய் ஏறிட்டனர்\n“ஆனா என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டா ரொம்பவும் கோபப்பட்டா இந்த காதல் நமக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டா எனக்கும் கோபம் வந்துருச்சு நான் இல்லாதப்ப தான் என்னோட காதல் புரியும்ன்னு சண்டைப்போட்டேன் அவளும் பதிலுக்கு கத்தினா” என்று இருவரையும் பார்த்து சொன்னான் சர்வா\n“அதனால தான் நீ அன்னைக்கு அவார்ட் ஃபங்ஷன்ல ‘காதலி ஊடல்ல இருக்கான்னு’ சொன்னியா” என்று கேட்ட ஷ்ரவந்திக்கு, ஆமென்றபடி தலையாட்டி மென்புன்னகை புரிந்தவனின் எண்ணமெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் அபியை முதன்முதலாய் சந்தித்த நாள்முதல், கடந்த எட்டு மாதங்களுக்கு தன்னைவிட்டு பிரிந்த நாள்வரை பயணித்து அவளின் நினைவுகளில் மூழ்கி திளைக்க ஆரம்பித்தது” என்று கேட்ட ஷ்ரவந்திக்கு, ஆமென்றபடி தலையாட்டி மென்புன்னகை புரிந்தவனின் எண்ணமெல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் அபியை முதன்முதலாய் சந்தித்த நாள்முதல், கடந்த எட்டு மாதங்களுக்கு தன்னைவிட்டு பிரிந்த நாள்வரை பயணித்து அவளின் நினைவுகளில் மூழ்கி திளைக்க ஆரம்பித்தது பெண்களின் மனத்தையும் அவளே ஆக்கிரமித்து இருந்தாளென்று சொல்லவும் வேண்டுமோ\nதொடரைப் பற்றிய கருத்துக்களை கீழுள்ள திரியில் பதிவிடுங்கள் ஃப்ரென்ட்ஸ்\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே – Comments Thread\n��மென்ட்ஸ் பதிவிடவும் வாசகருக்கான வாசகர் 2020 போட்டியில் கலந்து கொள்ளவும் தளத்தில் பதிவது அவசியம்.\nவாசகர் 20 20 போட்டி பற்றி மற்றும் பரிசுகள் பற்றி அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை காணவும்\nவாசகர் 2020 – போட்டி\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-shares-adorable-photo-his-kids-058228.html", "date_download": "2021-01-27T13:30:23Z", "digest": "sha1:KKQLBIGN4F7BTY2YWF7PREUWROFQRX4X", "length": 16832, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகள் ஆடை விவகாரம்.. திரும்பவும் அழகழகான போட்டோக்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்! | AR Rahman shares adorable photo of his kids - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n35 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n1 hr ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nNews 18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகள் ஆடை விவகாரம்.. திரும்பவும் அழகழகான போட்டோக்களை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nதன் மகளின் உடை தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் A.R.Rahman shared photo of his children\nசென்னை: தன் மகளின் உடை தொடர்பாக சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பிள்ளைகளின் மேலும் சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.\nஸ்லம்டாக் மில்லியனர் படம் ஆஸ்கர் விருதுகளை பெற்று 10 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்றது. இதில், ஏ.ஆர்.ரஹ்மானுடன் அவரது மகள் கதீஜா ரஹ்மானும் கலந்து கொண்டார்.\nஅப்போது மேடையில் தனது தந்தை குறித்து பெருமையாக உணர்ச்சிகர உரை நிகழ்த்தினார் கதீஜா. ஆனால், அவரது உரையைவிட உடையைப் பற்றி தான் சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. காரணம், அவர் முகத்தை மூடி புர்கா அணிந்திருந்தார்.\nமகளை உடை விசயத்தில் கட்டாயப்படுத்துகிறார் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக கதீஜாவும் உரிய விளக்கத்தை அளித்தார். ஆனாலும் நெட்டிசன்கள் தங்களது பேச்சை நிறுத்தவில்லை.\nஇதையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதா அம்பானியுடன் தனது மனைவி மற்றும் மகள்கள் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஆடையைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை அனைவருக்கும் உண்டு' எனத் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டிருந்த அந்தப் புகைப்படத்தில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி ஒவ்வொரு ஆடை அணிந்திருந்தனர்.\nஇந்நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களிலும் கஜீதா புர்கா அணிந்தே காணப்படுகிறார். அவரது மற்ற இரண்டு குழந்தைகளான ரஹீமா மற்றும் அமீன் இந்தப் புகைப்படங்களில் நாகரீக உடை அணிந்துள்ளனர்.\nமுன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் முதன்முதலாக தனது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி இருக்கும் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nஆஸ்கர் நாயகன்.. இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு பிறந்த நாள்.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து\nஹேப்பி பர்த்டே ஏ.ஆர். ரஹ்மான்.. காமன் டிபியை ���ெளியிட்டு வாழ்த்தும் பிரபலங்கள்\n'தாய்க்கு ஈடு இணையில்லை..' ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் இரங்கல்\nபாலாவுடன் முதன்முறையாக இணையும் ஏஆர்.ரஹ்மான்... 3 ஹீரோக்கள் சப்ஜெக்ட்\nஇளம் திறமையாளர்களை கவுரவிக்கும் பாஃப்தா தூதர் ஆனார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்\n'அட்ரங்கி ரே' படத்துக்காக.. ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன் முறையாக பாடிய 'சிங்கர்' தனுஷ்\nஎஸ்.பி.பியும் ஏ.ஆர். ரஹ்மானும்.. எவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்கள் தந்துருக்காங்க தெரியுமா\nவருமான வரித்துறை வழக்கு: இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nஒரு குரலாய்.. கமல்ஹாசன்.. ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் மெகா இசைசங்கமம்\nவாவ் செம.. 65 பாடகர்கள்.. 5 தேசிய மொழிகள்.. வெளியானது ஏ.ஆர். ரஹ்மானின் சுதந்திர தின பரிசு\nஏ.ஆர். ரஹ்மான் முதல் சிவகார்த்திகேயன் வரை.. 74வது சுதந்திர தினத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகொஞ்சம் சந்தோஷம்.. கொஞ்சம் சோகம்.. தளபதி 65 ரிலீஸ் தேதி இதுதானா\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2021-01-27T12:33:26Z", "digest": "sha1:IGE74Y63SMESXQA2HYJDSMWKHZUDVS52", "length": 27513, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா? | Chennai Today News", "raw_content": "\nஉயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா\nசிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nஉயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா\nஉயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா\nஇந்தியாவில் விற்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளில் முக்கால்வாசி முறையான அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்டவை எனும் அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளனர், லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் 2007 முதல் 2012 வரை விற்கப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகளில், எஃப்.டி.சி. (FDC – Fixed Drug Combination) எனப்படும், நிலையான மருந்துப் பொருளட்களின் கூட்டுக் கலவையை ஆராய்ந்து இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.\nமொத்தம் 118 வகையான மருந்துகளை ஆராய்ச்சி செய்ததில், 64% மருந்துகள் அரசிடம் முறையான அனுமதி பெறாமல், தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, நாட்டில் விற்கப்படும் எல்லா மருந்துப் பொருட்களும், சி.டி.எஸ்.சி.ஓ. (CDSCO – Central Drugs Standard Control Organization) எனும் மத்திய அரசு மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் மருந்துகளைத் தயாரித்தாலோ, விற்றாலோ, சட்ட விரோதமாகக் கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், அது நடந்ததாகத் தெரியவில்லை.\n‘இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல், மத்திய அரசின் அனுமதி பெறாத ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தயாரித்துவருகின்றன. இதனால், இந்தியாவில் நுண்கிருமிகளின் எதிர்ப்பு சக்தி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது’ என்று லண்டன் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், ‘இந்தியாவில் தற்போது விற்கப்படும் ஆன்டி பயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை நுண்கிருமிகளை எதிர்த்துப் போராடும் வல்லமையை இழந்துவிட்டன. காரணம், அக்கிருமிகளே மருந்துகளுக்கு எதிராகப் போராடி, எதிர்ப்புசக்தியைப் பெற்றுவிட்டன. இதனால், நாட்டில் நோய்கள் கட்டுப்படுவது தாமதமாகிறது’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதை நாம் சாதாரணமாகக் கடந்துபோக முடியாது.\nஉலக அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன் படுத்தும் வழக்கம் நம் நாட்டில்தான் அதிகம். ஆனால், 1987-க்குப் பிறகு, இங்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இங்கு விற்கப்படும் முக்கியமான ஆன்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே வெளிநாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை; மருந்தின் மூலப்பொருட்களும் அங்கிருந்துதான் இறக்குமதி ஆகின்றன.\nஅறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற உயிர் காக்கும் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அயல்நாடுகளை நம்பியே இருக்கிறோம். எனவே, பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இங்கு வர்த்தகம் செய்ய போட்டிபோடுகின்றன.\nஅயல் நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க இயலாது. ஆனால், நம் நாட்டில் வீரியமுள்ள எல்லா மருந்து களையும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடிகிறது. மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்ள இது வழி அமைக்கிறது. அதனால், மருந்து விற்பனையும் பல கோடிகளின் உச்சத்தில் நிற்கிறது.\nமருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் விற்பனையை அதிகப்படுத்துவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு, அறநெறிகளுக்கு அப்பாற்பட்ட சில வணிகவழிகளைப் பயன்படுத்தி, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருந்துக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய முன்வருகின்றன. இதன் விளைவால், நாட்டில் 53% பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துபவர்களாக இருக்கின்றனர். 2010-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 2000-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நாட்டில் இந்த விற்பனை 76% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.\nலண்டன் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைப்படி, நாட்டில் விற்கப்பட்ட 118 முக்கிய ஆன்டிபயாடிக் மருந்துகளில் 43 மட்டுமே அரசின் அனுமதி பெற்றவை; மற்றவை அனுமதி பெறாமல், முறையில்லாமல் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் ஏழு வகை மருந்துகள் நாட்டிலேயே மிகவும் உயர்ந்த விற்பனையை எட்டியுள்ளன.\nஇந்த முறையற்ற மருந்துகளின் விற்பனை நீடித்தால், ‘எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது சாதாரணக் காய்ச்சல்கூட உயிரிழப்பில் முடியக்கூடும்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், ஒரு நோய்க்கு குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுத்த ஆன்டிபயாடிக் மருந்தைப் பாதியில் நிறுத்தினால், உடலில் அந்த நோயை உண்டாக்கிய எல்லா பாக்டீரியாக்களும் இறக்காமல் போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க, மீதமுள்ள பாக்டீரியாக் கள் தடுப்பாற்றல் கொண்ட கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். இக்கிருமிகள் தங்கள் மரபணுக்களிலேயே மாற்றம் செய்துகொள்வதன் மூலம், இந்த உருமாற்றத்தை அடைகின்றன. அதே ஆன்டிபயாடிக் மருந்தை அதே நபருக்கு மீண்டும் பயன்படுத்தினால், இந்த பாக்டீரியாக்கள் அதற்குக் கட்டுப்படாது. இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக் மருந்துகள்தான் தேவைப்படும். ஆனால், அவற்றின் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும்.\nஅடுத்து, நோய்க்கு ஏற்ப, மருந்துகளைச் சாப்பிடாமல், தோராயமாக ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிடுவது, வைரஸ் நோய்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்தை எடுத்துக்கொள்வது, சாதாரண நோய்த்தொற்றுக்கும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளைச் சாப்பிடுவது போன்ற தவறான பழக்கங்களால் மருந்துகளையே எதிர்க்கின்ற ஆற்றல் கிருமிகளுக்கு வந்துவிடுகிறது.\nமற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் போலி மருத்துவர்கள் அதிகம். பாமர நோயாளிகள் தங்களிடம் தொடந்து சிகிச்சை எடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலும், உடனடியாக நோய் குணமாக வேண்டும் எனும் நோக்கத்திலும் தேவையில்லாமல் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளை நோயாளிகளுக்குப் பயன்படுத்துகின்றனர். இதனாலும் கிருமிகளுக்கு எதிர்ப்பாற்றல் வந்துவிடுகிறது.\nநாட்டில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளில், அனுமதியை மீறி, அதிகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துவதாலும், விவசாயத்தில் பயிர் வளர்ப்புக்கும் பூச்சிகளை ஒழிப்பதற்கும் அளவுக்கு அதிகமாக ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தும்போதும் இதே மாதிரியான ஆரோக்கியக் கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய சுகாதாரத் துறை கடந்த டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. ‘தற்போது நுரையீரல் தொற்று, காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர்ப்பாதைத் தொற்று போன்ற சாதாரண நோய்களுக்கு வழங்கப்படும் ஆன்டிபயாடிக்குகள்கூடத் தங்கள் செயல்திறனை இழந்துநிற்கின்றன. அற்புதங்கள் புரியும் ஆன்டிபயாடிக்குகளின் ஆற்றலை மொத்தமாகவே அழிக்கும் அளவுக்கு பாக்டீரியாக்களின் எதிர்ப்பாற்றல் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது’ என ஆய்வாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.\nபாக்டீரியாக்கள் இவ்வாறு எதிர்ப்பாற்றலைப் பெற்றுவிட்ட காரணத்தால், சிகிச்சை பலன் தராமல் போவது இயல்பு. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நம்மை மிரளவைத்துக்கொண்டிருக்கும் காசநோய் இதற்குச் சரியான உதாரணம். முன்பெல்��ாம் ஆறு மாத சிகிச்சையில் குணமான காசநோய், தற்போது மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB – MDR TB) உருமாறிவருகிறது. இதற்கு இரண்டு வருடங்களுக்குச் சிகிச்சை பெற வேண்டும். நாட்டில் 70 லட்சத்துக்கு மேற்பட்ட காசநோயாளிகள் இந்த நிலையில்தான் உள்ளனர். இவர்கள் இதே தன்மையுள்ள காசநோயைத்தான் அடுத்தவர்களுக் கும் பரப்புகின்றனர். இது பேராபத்தானது.\nமருந்துகளையே எதிர்த்து நிற்கும் கிருமிகளாலும், ஆற்றல் இழந்து நிற்கும் ஆன்டிபயாடிக்குகளாலும், நோய்கள் குணமாவதில் தாமதம் ஏற்படுவதோடு, சிகிச்சைக்கான செலவும் அதிகமாகும். உயிர் காக்கும் என்று நம்பி எடுக்கப்படும் மருந்துகள் சில நேரங்களில் பலன் தராமலும் போகும். இது நாட்டின் பொது ஆரோக்கியத்தையும் சாமானியரின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.\nதேவைக்கேற்ப உள்நாட்டிலேயே மூல மருந்துகளைத் தயாரிப்பதற்கு எவ்வித முனைப்பும் இல்லை; ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான சட்ட விதிமுறைகள் இல்லை; மருந்து தயாரிப்பு முறைகளிலும், மருந்து விற்பனை விதிகளிலும் தெளிவு இல்லை. இவைதான் இந்தத் தவறான போக்குக்கு அடிப்படைக் காரணங்கள்.\nஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துவதில் உள்ள விதிமுறைகளை ஒழுங்குபடுத்த மத்திய சுகாதாரத் துறை 2011-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தது. ஆனால், அதை அரசு சரியாக நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டது. ஆன்டிபயாடிக்குகளின் அதீத பயன்பாடு மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக அமையும் என்பதை அப்போதே உணர்ந்து செயல்பட்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது.\nஅரசுகள் என்ன செய்ய வேண்டும்\nஇனிமேலாவது மத்திய – மாநில அரசுகள் விழித்துக்கொண்டு, பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் மருந்து தயாரிப்பிலும், தரக்கட்டுப்பாட்டிலும் விற்பனையிலும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சரியாக நிர்ணயிக்க வேண்டும். போலி மருந்துகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்தவும் சுகாதாரத் துறையும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத் துறையும் இணைந்து செயலாற்ற வேண்டும். அனுமதி பெறாமல் தயாரிக்கும் மருந்து நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிசெய்யும் வகையில் சட்டதிட்டங்க��ை மாற்ற வேண்டும்.\nமருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தற்போதுள்ள ஆன்டி பயாடிக்குகளைவிட பக்கவிளைவுகள் குறைந்த மருந்துகளைக் கண்டுபிடிக்க வேண்டும். புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பது, விரைவாக நோய்களைக் கணிக்கும் பரிசோதனைமுறைகளைக் கண்டுபிடிப்பது போன்ற ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி உதவ வேண்டும்.\nமக்கள் என்ன செய்ய வேண்டும்\nநோய் வந்துவிட்டால் சுயமருத்துவம் கூடாது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுதான் நல்லது. பொதுச் சுகாதாரம் குறைவது நோய்த்தொற்றுக்கு முக்கியக் காரணம். எனவே, சுயசுத்தம் காப்பதும் தூய்மை யான சுற்றுப்புறம் பேணுவதும் நம் முன்நிற்கிற மிகப் பெரிய கடமைகள். சுத்தமான குடிநீரும் சுகாதாரமான உணவும் அரசால் உறுதிசெய்யப்பட வேண்டும்.\nதடுப்பூசிகளை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக்குகளைத் தேவையான கால அளவுக் குப் பயன்படுத்த வேண்டும். அடுத்தவர்களுக்குப் பரிந் துரைக்கப்பட்ட மருந்துகளையும், வீட்டில் மிச்சமிருக்கும் மருந்துகளையும் பயன்படுத்தக் கூடாது.\nஇவற்றின் மூலம் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுத்துவிடலாம்; ஆன்டிபயாடிக்குகளின் தேவையைக் குறைத்து விடலாம். கிருமிகளுக்கு எதிர்ப்பாற்றல் ஏற்படுவதைத் தடுத்துவிடலாம். ஆன்டிபயாடிக் அச்சுறுத்தலில் இருந்து விடுபடலாம்\nஉயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா\nமுதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதலாக 100 இடங்கள்\nஇறந்து விடுவாய் என ஜோதிடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=995220", "date_download": "2021-01-27T14:25:28Z", "digest": "sha1:UZOA4C4BP5L6WABOP4LTHLMACPOQMTCD", "length": 7066, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கவுரவிப்பு | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட���ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nகொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய தூய்மை காவலர்கள் பணியாளர்கள் கவுரவிப்பு\nஊட்டி,ஆக.22: கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றிய 612 தூய்மை காவலர்கள் மற்றும் 79 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,கொரோனா தடுப்பு பணியில் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் மகத்தான பணியாகும்.தன்னலம் கருதாமல் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்ற சத்து மாத்திரைகள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசிறந்த சேவைக்காக மஞ்சூர் ஜீப் டிரைவருக்கு அண்ணா பதக்கம் முதல்வர் வழங்கினார்\nநீலகிரியில் 10 பேருக்கு கொரோனா\nஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய 3 வாலிபர்கள் கைது\nவாகனத்தில் அடிபட்டு இறந்த குரங்கு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு வழங்க கோரிக்கை\nகுடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு\nமாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா\nஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app உணவே மருந்து - பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோல���கலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/08/blog-post_30.html", "date_download": "2021-01-27T12:52:49Z", "digest": "sha1:HPXETHGHZRNM5GM4RQ7MCDMQBOX7ARFR", "length": 5272, "nlines": 65, "source_domain": "www.manavarulagam.net", "title": "வயம்ப பல்கலைகழகத்தில் விரைவில் மருத்துவ பீடம்..!", "raw_content": "\nவயம்ப பல்கலைகழகத்தில் விரைவில் மருத்துவ பீடம்..\nவயம்ப பல்கலைகழகத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படும் மருத்துவ பீடத்திற்குள் குளியாப்பிட்டிய தள வைத்தியசாலை உள்வாங்கப்படவுள்ளதாக போஷாக்கு, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nவயம்ப பல்கலைகழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிக்கப்படும் விடயம் தொடர்பில் நேற்று (16) அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nவயம்ப பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. இது தவிர சப்ரகமுவ பல்கலைகழகத்திலும் மொரட்டுவை பல்கலைக்கழகத்திலும் மருத்துவ பீடம் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுளியாபிட்டிய தள வைத்தியசாலையை மத்திய அரசாங்கம் பொறுப்பெடுத்து போதனா வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஇவ்விடயத்தை விரைவுபடுத்த பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதுடன் அக்குழுவில் சுகாதார அமைச்சு, வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nSource: அரசாங்க தகவல் திணைக்களம்.\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 78\nஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 77\nஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English | பகுதி 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/29205/", "date_download": "2021-01-27T12:39:06Z", "digest": "sha1:XAE7EHA4RZAJ55B4S2QFS2L7PE65BMZX", "length": 53268, "nlines": 180, "source_domain": "www.pagetamil.com", "title": "‘ஐந்து வருடத்தில் கிளிநொச்சியை உருவாக்கினோம்!’: மு.சந்திரகுமார் எ���ுதும் அனுபவங்கள்! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\n‘ஐந்து வருடத்தில் கிளிநொச்சியை உருவாக்கினோம்’: மு.சந்திரகுமார் எழுதும் அனுபவங்கள்\nஇந்தவாரம் தனது அனுபவங்களை எழுதுகிறார் சமத்துவம் சமூகநீதிக்கான மக்க் அமைப்பின் தலைவர் மு.சந்திரகுமார். தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்ட வழிமுறையை தெரிவுசெய்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் இணைந்து செயற்பட்ட சந்திரகுமார், இப்பொழுது கிளிநொச்சியின் தவிர்க்கப்பட முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். அவர் தனது அனுபவங்களை தமிழ்பக்க வாசகர்களிற்காக பகிர்ந்து கொள்கிறார்.\n1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. அப்போது வடபகுதியில், வவுனியாப் பிரதேசத்தில் காந்தியம் அமைப்பு தீவிரமாக செயற்பட்டு கொண்டிருந்தது. மலையகப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களை குடியிருத்தி, வடக்கின் எல்லையோரக் கிராமங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது காந்தியம். நானும் சக மாணவர்களும் காந்தியம் அமைப்புடன் இணைந்து செயற்பட்டோம். அப்போது எனக்கு 16 வயது.\nபின்னர் உயர்தர கல்வி பயிலும் காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் ஈழமாணவர் பொதுமன்றத்துடன் இணைந்து செயற்படத் தொடங்கினேன். 1982 இல் ஈழமாணவர் பொதுமன்றத்தில் ஈழுமையாக ஈடுபட்டு, பாடசாலை பகிஷ்கரிப்பு, ஹர்த்தால், மாணவர் போராட்டங்களில் ஈடுபட தொடங்கினேன்.\nபின்னர் 1983 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவப்பிரிவின் பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டேன். நாங்கள் 140 பேர் இந்தியாவின் இமாலய பிரதேசத்தில் பயிற்சி பெற்றோம். பயிற்சியின் பின்னர் 1984 ஏப்ரல் அளவில் இலங்கைக்கு திரும்பி வந்தோம்.\nஇங்கே வந்தபின், வவுனியா இராணுவப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். அப்போது நாங்கள் பெரிய ஆயுதபலமுள்ள இயக்கமாக இருக்கவில்லை. இருக்கும் ஆயுதங்களை வைத்து இராணுவத்திற்கு எதிராக பதுங்கித்தாக்குதல்களை நடத்தினோம். அப்படியான மோதல் ஒன்றில் நானும் காயமடைந்தேன். காலிலும், தோளிலும் ஏற்பட்ட காயத்தால் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன்.\nஇதன்பின் 1986 இல் ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமைக்குள் முரண்பாடு எழுந்தது. நாட்டில் நின்று போராடிய போராளிகள், இந்தியாவைத் தளமாக கொண்டியங்கியங்கிய தலைமைக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் உடைவிற்கு காரணம். பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா தலைமையில் என ஈ.பி.ஆர்.எல்.எவ் இரண்டாகப் பிளவடைந்தது. இந்தக்காலப்பகுதியில் சக இயங்கங்களிற்கிடையில் மோதலும் ஏற்பட்டது. உயிரச்சுறுத்தலான நிலைமையால் நாங்கள் இந்தியா சென்றுவிட்டோம்.\nஇலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தான பின், பத்மநாபா அணியைத்தான் இந்தியா முன்னிலைப்படுத்தியது. இதனால் 1988 மாகாணசபை தேர்தலில் அவர்கள் அதிகாரத்தைப் பெற்றனர்.\n1988 இல், நான் திரும்பி கொழும்புக்கு வந்தேன். அக்காலப்பகுதியில் ஈ.பி.டி.பியை ஒரு அரசியல்கட்சியாக பதிவுசெய்யும் முயற்சி நடந்தது. அதை நான்தான் பொறுப்பாக நின்று செய்தேன். 1990 இல் பதிவு நடவடிக்கைகள் முழுமையடைந்தன.\n1994 இல் நான் பாராளுமன்ற உறுப்பினரானேன். தமிழர் பகுதிகளில் நடக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தைத் தடுக்க கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகமாக எனக்குள் இருந்ததால்,\nதிருகோணமலையிலிருந்து செயற்பட முடிவெடுத்தேன். அந்தச்சமயத்தில் எல்லைக் கிராமங்களான திரியாய், புல்மோட்டை, கந்தளாய், தம்பலகாமம், சேருவில பகுதிகளில் இருந்த தமிழ்மக்கள் விரட்டப்பட்டு பாதுகாப்பிற்காக நகரத்தை நோக்கி வரத் தொடங்கினர். பின்னர் நகரத்தையும் ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்கள் நடக்க தொடங்கின. திருகோணமலை நகரம் தமிழர்களின் முக்கிய நகரம். இதை இழப்பது தாயகக்கோட்பாட்டை சிதைப்பதாகிவிடும். நகரை காப்பாற்ற வேண்டுமெனச் செயற்படத் தொடங்கினேன்.\nதிருகோணமலை நகரத்தில் இருந்த கோயில் காணிகள்தான் சிங்கள குடியேற்றங்களிற்கு வாய்ப்பாக அமைந்தது. கோயில் காணிகளை குறிவைத்து சிங்களவர்கள் குடியேற்றங்களைச் செய்தனர். இதைத் தடுக்க, கோயில் காணிகளில் தமிழ் மக்களை குடியிருத்த ஆரம்பித்தேன். அதுபோல லிங்கநகரில் இராணுவத்தின் பிடியிலிருந்த அரசகாணியில் ஒரு தமிழ்க் குடியேற்றத்தை உருவாக்கினோம்.\nஉப்புவெளிப் பிரதேசத்தில் ஆனந்தபுரி, நித்தியபுரி, தேவநகர் பகுதிகளிலும் குடியேற்றங்களைச் செய்தோம். அப்போது திருகோணமலையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிய வடக்குகிழக்கு மாகாணசபை அதிகாரிகளின் எமது குடியேற்ற வேலைகளை மேற்கொண்டோம். இந்த வாய்��்பைப் பயன்படுத்திக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குடும்பங்களிற்கு அதிகமாக திருகோணமலையில் குடியேற்றியுள்ளோம்.\nஇன்று திருகோணமலையின் கணிசமான உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரம் தமிழர்களிடம் இல்லை. திருகோணமலை நகரசபை, திருகோணமலை நகரமும் பட்டனமும் பிரதேசசபை ஆகியவற்றின் அதிகாரம் தமிழர்களிடம் எஞ்சியுள்ளதற்கு காரணம், அன்று நாம் செய்த குடியேற்றங்கள்தான். அந்த வாக்காளர்கள்தான் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இப்போது காப்பாற்றி வருகிறார்கள்.\nஎனது இந்த நடவடிக்கைகள் அங்குள்ள சிங்களவர்களில் ஒரு பகுதியினரிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. திருகோணமலையின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் மற்றும் கந்தளாயிலிருந்த எம்.டி.எஸ்.குணவர்த்தன (காணியமைச்சராக இருந்து காலமானார்), பிக்குகள் எனக்கெதிராக செயற்பட்டு வந்தனர். எனது அப்பா வடக்கு கிழக்கு மாகாண உதவிக்காணி ஆணையாளராக இருந்தார். அவருடைய ஆலோசனைகளும் உதவிகளும் அரசகாணிகளில் தமிழ் மக்களை குடியிருத்துவதற்கு உதவியாக இருந்தன. அவர் எனக்குப் பெரும் உதவியாக இருந்தார்.\nமக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த, அடிக்கடி நினைக்கும், மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் தமிழ்பக்க வாசகர்களுடன் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை.\n1998 இல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காணி உத்தியோகத்தராக பீரிஸ் என்பவர் இருந்தார். திருகோணமலையிலுள்ள அரசகாணிகள், கோயில்காணிகளை அடையாளம் கண்டு, சிங்கள குடியேற்றங்கள் செய்வதற்கு பின்னணியில் இருந்தவர் அவர்தான். பீரிஸின் செயற்பாடுகள் பற்றி ஒருமுறை நாடாளுமன்றத்தில் நான் பேசினேன். இது நடந்து ஒருவாரத்திற்குள் புலிகள் பீரிஸைச் சுட்டுவிட்டனர். இந்த கொலையை நான்தான் நடத்தியதாக சிங்களப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.\nஇதையடுத்து, அனுராதபுர சந்தியிலிருந்து எனது அலுவலகத்தை நோக்கி பெரிய ஊர்வலமொன்றை பிக்குகள், சுதந்திரக்கட்சி அமைப்பாளர் சேர்ந்து நடத்தினார்கள்.\nஇதற்கு அடுத்தடுத்த வாரம் -1998 ஒக்���ோபர் 10. குடியமர்த்திய மக்களிற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணிகளிற்காக ஒவ்வொரு நாளும் எனது அலுவலகத்தில் இருந்து ஐந்தாறு இளைஞர்கள் போவார்கள். என்.சி றோட்டில் ஒரு இராணுவ காவலரண் இருந்தது. இவர்கள் போய்வருவதை ஒவ்வொரு நாளும் பார்த்து கொண்டுதான் இருப்பார்கள். அன்று இளைஞர்களை மறித்து, அடையாள அட்டையை வாங்கி கசக்கி எறிந்துவிட்டு, சுடத் தயாரானார்கள். நிலைமையைப் புரிந்து கொண்ட இளைஞர்கள் சைக்கிளைப் போட்டுவிட்டு அலுவலகத்திற்கு ஓடிவந்துவிட்டனர். இராணுவம் சுட்டபடி அவர்களைத் துரத்தி வந்தது.\n“புலிகளைப் பிடித்தோம். அவர்கள் தப்பிப்போய் சந்திரகுமாரின் அலுவலகத்திற்குள் புகுந்து விட்டனர்“ என்று இராணுவம் மற்ற இடங்களிற்கு தகவல் கொடுக்க, எனது அலுவலகத்தை முப்படையினருடன, பொலிசாருமாகச் சேர்ந்து சுற்றிவளைத்து விட்டனர். எமது பாதுகாப்பிற்காக உயரமான மதில் கட்டியிருந்தோம்.\nசிறிதுநேரத்தில் நாலாபக்கத்திலிருந்தும் அலுவலகத்தை நோக்கி தாக்குதலை ஆரம்பித்தனர் முப்படையினர். கைக்குண்டு எறிந்து துப்பாக்கியால் சுட்டனர். அலுவலக கண்ணாடிகள், ஓடுகள் உடைந்து விழுந்தன. நான் தரையில் படுத்திருந்தபடி, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “எனக்கு ஏதும் நடந்தால் நீங்கள்தான் பொறுப்பு“ என சொன்னேன். அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினார்.\nதிருகோணமலை நகரத்திற்குள் நடந்த பெரிய தாக்குதல்களில் ஒன்று இது.\n“செம்மணிப் புதை குழி விவகாரம் பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை அமைப்புகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை அரசு அலட்சியம் செய்கிறது” என்ற தலைப்பில் 01. டிசம்பர் 1998 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். இதுவும் எனக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.\nஇப்படியான பல நெருக்கடிகள் எனக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டதால் 2000 இல் நாட்டை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் வாழ்ந்தேன். அங்கிருந்தாலும் எனது அரசியல் செயற்பாடுகள் தொடர்ந்தபடிதான் இருந்தது. பின்னர் யுத்தம் முடிந்ததும் இலங்கைக்குத் திரும்பி வந்தேன். அப்பொழுது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் செட்டிக்குளம் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். கொழும்பிலுள்ள வர்த்தக சங்கங்களுடன் பேசி 35 வரையான லொறிகளில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு சென்று வழங்கினோம். அந்த மக்கள் பட்ட துயரத்தை பார்த்த அந்த சமயத்தில் முடிவெடுத்தேன், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலேயே பணியாற்றுவதென. கிளிநொச்சி எனது சொந்த மாவட்டமும் கூட. அதனால் கிளிநொச்சியிலிருந்து பணியாற்ற முடிவெடுத்தேன்.\n2010 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றதும், நாடாளுமன்றகுழுக்களின் பிரதிதலைவர் என்ற பதவி கிடைத்தது. சாதாரண எம்.பியாக இருந்து மக்கள் பணி செய்வதைவிட, இது எனக்கு கூடுதல் அனுகூலத்தை தந்தது.\nகிளிநொச்சியில் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்தபோது பூச்சிய நிலையிலேயே எல்லாம் இருந்தன. உட்கட்டுமானம், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், வாழ்வாதாரம் என எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே செய்ய வேண்டியிருந்தது. நன்றாகத் திட்டமிட்டு ஐந்து வருடத்தில் இன்றைய கிளிநொச்சியை உருவாக்கினோம். பின்தங்கிய பகுதிகளை இலக்கு வைத்து அவற்றை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி வேலைகளைச் செய்தோம். இது மிகப்பெரிய திருப்தி எனக்கு.\nஇதைவிட குறிப்பிட வேண்டிய இன்னொரு விடயமுண்டு. விடுதலைப்புலிகள் ஒரு பல்கலைகழகம் அமைக்கும் நோக்கத்துடன் சில கட்டிடங்களை அறிவியல் நகர்ப்பகுதியில் அமைத்திருந்தனர். யுத்தம் முடிந்ததும் இராணுவம் அதை எடுத்துக்கொண்டு விட்டது. ஏறக்குறைய 600 ஏக்கர் நிலம். அந்தக் காணியை விடுவித்து, பொறியில்பீடத்தையும் விவசாயபீடத்தையும் அமைக்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்த தொடங்கியிருந்தோம். அப்போது எஸ்.பி.திசாநாயக்க உயர்கல்வி அமைச்சராக இருந்தார். அவர் யாழ்ப்பாணம் வந்தபோது, அவரைக் கிளிநொச்சிக்கு அழைத்து சென்று அந்தக் காணியைக் காண்பிக்க முயன்றேன்.\nஆனால் எங்கள் இருவரையும் இராணுவம் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\nஒருமுறை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்தபோது, கூடவே கோத்தபாயவும் இருந்தார். இந்தக் காணியைப்பற்றிப் பேசினோம். “கோத்தபாய அந்த காணியை விடமாட்டார். அவருக்கு அது தேவையாம். அதில் இராணுவ அக்கடமி ஒன்றை ஆரம்பிக்கப் போகிறாராம்“ என மகிந்த சொன்னார். எஸ்.பியும் முயன்றும் முடியவில்லை. அந்தக் காணியை விடுவிக்க அரசிற்கு விருப்பமிருக்கவில்லை.\n“எனக்குத் தெரியும் கிளிநொச்சியில் என்ன செய்கிறாய் என. உன்னைச் சுற்றிய��ருப்பவர்கள் எல்லோரும் எல்.ரீ.ரீயில் இருந்தவர்கள். இந்தக் காணி விசயமாகத் தயவுசெய்து இனி என்னுடன் கதைக்ககூடாது“ என கோத்தபாய கோபமாகச் சொன்னார்.\nஅந்த சமயத்தில் கொக்காவில் கோபுரத்தை திறக்க மகிந்த ராஜபக்ச வந்தார். அந்த கூட்டத்தை பெரியளவில் நான் ஏற்பாடு செய்திருந்தேன். அங்கு வந்த மகிந்த, நிறைய சனம் திரண்டிருந்ததைப் பார்த்ததும் பூரித்துப் போனார். கிளிநொச்சிக்கு என்ன வேண்டும் என என்னிடம் கேட்டார். “யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு பொறியியல்பீடம் தேவை. விவசாய பீடத்துக்கும் காணி தேவை. அறிவியல் நகர் காணியை ஆமியிடமிருந்து எடுத்து, அங்கு அமைக்கலாம்“ என்றேன். மேடையில் ஏறிய மகிந்த, பொறியியல்பீட அறிவிப்பையும், அறிவியல் நகர விடுவிப்பையும் அறிவித்தார். அடுத்தநாளே இராணுவம் இடத்தை விட்டு அகலத் தொடங்கியது.\nஇப்பொழுது அறிவியல் நகரில் பொறியியல்பீடம் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாய பீடமும் செயற்படுகிறது. இது ஒரு சாதனைதான். 1972 இல் இருந்து யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு பொறியியல்பீடம் தேவையென்ற கோரிக்கை இருந்து வந்தது. அதை நிறைவேற்றினேன். மகிந்தவை வெள்ளையடிப்பதற்காக இதைச் சொல்லவில்லை. எமக்கு தேவையானதை நெருக்கடியான நிலையிலும் எப்படிப் பெற்றோம் என்பதையே குறிப்பிடுகிறேன்.\nகிளிநொச்சி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு, வறிய நிலையிலுள்ள மக்களையும் இடம்பெயர்ந்து வந்தவர்களையும் அதிகமாகக் கொண்ட மாவட்டம். அதனால் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்பு, அபிவிருத்தி இரண்டிற்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனச் செயற்பட்டேன். பின்தங்கிய நிலையில் இருந்த இடங்களில் புதிய பாடசாலைகளை உருவாக்கினேன். அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம், மலையாளபுரம் திருவள்ளுவர் பாடசாலை, மற்றும் கிருஸ்ணபுரம், சிவபுரம் போன்ற இடங்களிலும் புதிய பாடசாலைகளை உருவாக்கினோம்.\nஅனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான பௌதீக வளங்களை நிறைவு செய்வதற்கும் பல பாடசாலைகளை தரம் உயர்த்துவதற்கும் உழைத்திருக்கிறேன்.\nஇதனால், அரசியல் தீர்வைப் பேசாமல், அபிவிருத்தி மாயையை உருவாக்கி அரசை நியாயப்படுத்துவதாக எதிர்தரப்பு என் மீது சேறடிக்க முயன்றது. அது பொய். அதற்கு ஒரு உதாரணம், 13ம் தி��ுத்தத்தின் சில அதிகாரங்களை அகற்ற மகிந்தவின் ஆதரவுடன் பசில் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்கள் முயன்றார்கள். இதற்கெதிராக எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கினேன். இந்த முயற்சியில் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பங்குண்டு. பெரும்பாலானவர்கள் கையெழுத்து வைத்தனர்.\nசிறுபான்மையின பிரதிநிதிகளில் ரிசாட் பதியுதீன் வைக்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த ஹூனைஸ் பாரூக் வைத்தார். பின்னர் என்னைத் தேடிவந்து, “ரிசாட் பேசுகிறார்“ எனக் கூறி, கையெழுத்தை அழித்துவிட்டு சென்றார். பெரும்பாலான எம்.பிக்களின் கையெழுத்தைக் கொடுத்ததால், அந்த முயற்சியிலிருந்து மகிந்த பின்வாங்கினார்.\nஇந்த விவகாரத்தைப் பேச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களை மகிந்த அழைத்திருந்தார். டக்ளஸ் தேவானந்தாவுடன் நானும் சென்றிருந்தேன். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவும் 13 வது திருத்தத்திற்கு எதிராக கடுமையாக பேசினார்கள். அதில் கைவைக்ககூடாதென நாங்கள் வாதிட்டோம். வாசுதேவ, டியூ குணசேகர உள்ளிட்ட இடதுசாரிகளும் எமக்கு ஆதரவாகப் பேசினார்கள். நிலைமை சிக்கலாகுவதை அவதானித்த மகிந்த, இந்த விடயத்தை தற்போது கைவிடுவோம் என்றார். இதைச் சொல்லிவிட்டு, என்னைப்பார்த்து ‘kilinochchi man. you now happy\nஇதற்கு முதல்நாள் இரவு பசிலின் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடந்தது. எல்லோருடனும் பேசி சமாளிக்கும்படி பசிலுக்கு மகிந்ததான் ஆலோசனை சொல்லியிருந்தார். நிமல் சிறிபாலடி சில்வா மற்றும் சிறுபான்மை இனங்களின் கட்சிகளைச் சேர்ந்த சிவலிங்கம், பஸீர் சேகுதாவுத் உள்ளிட்ட பெரும்பாலான முக்கியஸ்தர்கள் வந்திருந்தார்கள். 13வது திருத்தத்தின் அதிகாரங்களை குறைப்பதற்கு எதிராக நான் மிகக்கடுமையாகப் பேசினேன். அது மாகாணசபை தேர்தல் நடக்கவிருந்த சமயம்.\n“இதை நீங்கள் செய்தால் நாங்கள் தோற்போம். எங்களை தோற்கடிக்க முயல்கிறீர்கள். நாங்கள் அதிகாரம் தேவையென கேட்கும் நேரத்தில், 13 பிளஸ் பற்றி ஜனாதிபதி பேசிவிட்டு, 13 மைனஸ்க்கு அலுவல் பார்க்கிறீர்கள்“ என்றேன். பசிலுக்கு முன்னால் மற்றவர்கள் பேசத் தயங்கிக்கொண்டிருக்க, நான் கடுமையாகப் பேசினேன். பசிலுக்குக் கடும் கோபம். “நீ ரேன்அவுட் செய்துவிட்டாய். இனி நான் செய்ய ஒன்றுமில்லை. பிரசிடன்ற்றிடமே விட்டுவிடுகிறேன்“ என்றுவிட்���ு போய்விட்டார். இதை மகிந்தவிடம் பசில் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் கூட்டத்தில் மகிந்த அப்படிச் சொன்னார். அவர் அப்படிச் சொல்ல நான் சிரித்தேன். மகிந்த பதிலுக்கு ‘I know who are the peoples arround with you. I have lot of report’ என்றார். ‘sir.. KP also with you’ என்றேன். பக்கத்திலிருந்த வாசுதேவ என் தொடையில் கிள்ளி, “பிரசிடன்ற்றுடன் இப்படியா கதைப்பது“ எனக் குசுகுசுத்தார்.\n“நாமல் ராஜபக்ச வன்னிக்கு வரும்போது யாருடன் வேலை செய்கிறார் முன்னாள் புலிகளுடன்தான் வேலை செய்கிறார். இந்தச் சமூகத்தில் இருந்துதான் புலிகள் உருவானார்கள். அவர்களை அரசு விடுதலை செய்துவிட்டது. இனி அவர்களும் சமூகத்தின் அங்கம். அவர்களைத் தவிர்க்கக் கூடாது“ எனப் புரியவைத்தேன்.\nசில காலம் தேசிய கீதம் தொடர்பான மொழிப்பிரச்சினை இருந்தது. நான் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தமிழில் தேசியகீதம் ஒலிக்க வசதியாக, அதை ஒலிநாடாவாக வைத்திருந்தேன். நிகழ்விற்கு கொண்டு செல்வோம். ஒருமுறை ஜெயபுரத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. நான் கொடுத்த ஒலிநாடாவை வைத்துவிட்டு, இராணுவத்தினர் சிங்களத்தில் தேசியகீதம் ஒலிக்கவிட்டனர். உடனே அதை நிறுத்த செய்து, தமிழில் ஒலிக்கவிட்டேன். இப்படியான நிகழ்வுகளால் கோத்தபாயவிற்கு என்னில் கோபமிருந்தது.\nபரந்தன் சிவபுரம், தருமபுரம் உழவனூர், நாதன் திட்டம் போன்ற இடங்களில் உள்ள மத்தியவகுப்புத்திட்டக் காணிகளை அங்கே குடியிருந்த மக்களுக்கு வழங்கும் பணிகளை மேற்கொண்டு கொண்டிருந்தோம். 40 வருடத்துக்கு முன்பு மத்தியவகுப்புத்திட்டத்தில் இந்தக்காணியை அரசாங்கத்திடம் இருந்து பெற்றவர்கள், யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து வெளிநாடு சென்றுவிட்டனர். பலர் இன்று உயிருடனேயே இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டும் இங்கே இருந்தனர். ஆகவே 30 ஆண்டுக்கு மேலாக பராமரிப்பில்லாமல் இருந்த காணிகளில் குடியேறி வசித்து வந்த காணியற்ற மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க வேண்டியிருந்தது. அப்போது நீதியமைச்சராக இருந்த றவுப் ஹக்கீம் ஆட்சியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவற்கான பிரேரணையை 2014 ஓகஸ்ட் மாதத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக இந்தச் சட்டமூலத்தை உருவாக்குவதற்கு ஹக்கீம் முயன்றார். இதனைப் புரிந்து கொள்ளாத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இதனை ஹக்கீமுடன் சேர்ந்து ஆதரித்தனர். நான் எதிர்த்தேன். இதனால் எனக்கும் சுமந்திரனுக்கும் இடையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. அன்றைய ஆட்சி கலைக்கப்படும்வரை அந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு நான் விடவில்லை.\nஇதற்கிடையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட்டோம். 2016 ஏப்ரலில் புதிய ஆட்சி வந்த பிறகு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால், வன்னியின் ஏனைய மாவட்டங்களில் உள்ள மூவாயிரத்துக்கும் அதிகமான மத்திய வகுப்புத் திட்டக் காணிகளில் குடியிருக்கும் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாமலே இருக்கிறது.\n2015 இல் நான் புதிய அரசியல் நிலைப்பாட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. புதிதாக உருவாகியிருக்கும் அரசியற் சூழலும் மக்களுடைய அரசியல் தேவையும் அவர்களுடைய விருப்பமும் என்னை மாற்றியமைத்தன. முன்பு நான் ஈ.பி.டி.பி அமைப்பில் இருந்தாலும், எனது செயற்பாடு வித்தியாசமானதாக இருந்ததை அறிவீர்கள். எனது செயற்பாடுகளில் கட்சிக்குள்ளும் நிறைய எதிர்ப்பு இருந்தது. மக்கள் நலன்சார்ந்த அடிப்படையில் செயற்பட்டேன். இதனால் மக்கள் என்னை கட்சியின் அடையாளத்தோடு பார்க்கவில்லை. இருந்தாலும் தேர்தல் சமயத்தில் நான் அந்த அமைப்பின் சின்னத்துடன் மக்கள் மத்தியில் செல்ல, அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் அபிப்பிராயத்திற்கு மதிப்பளித்து, ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேறினேன்.\nஇப்பொழுது புதியதொரு சூழலில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களிலும் மக்கள் பணியாற்றி வருகிறேன். புதிதாக சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பை உருவாக்கியுள்ளேன். கிளிநொச்சி முழுவதும் மக்களை சந்தித்து வருகிறேன். யாழ்ப்பாணத்திலும் சந்திப்புகளும் வேலைத்திட்டங்களும் நடக்கின்றன. இந்த மக்களிற்காகத்தான் இளம்வயதில் போராளியானோம். இப்போதும் அவர்களிற்காக பணி செய்து கொண்டிருக்கிறேன் என்பதே பெரிய திருப்திதான். என்னுடைய கனவு, தமிழ் பேசும் சமூக மக்கள் விடுதலை பெற்று, அனைத்து உரிமையோடும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே. நாம் நேர்மையாக போராளிகளின் வாழ்வைப்போல ஒன்றிணைந்து செயற்பட்டால் இந்தக் கனவை நிஜமாக்கலாம்.\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது குற்றச்சாட்டு\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nஅட்டன் பன்மூர் தோட்டத்தின் தொழிலாளர் குடியிருப்பு ஒன்றின் அறையில் இருந்து நாகப்பாம்பு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 அடி நீலமான இந்த பாம்பு அறையில் காணப்படும் கட்டு ஒன்றின் மீது காணப்பட்டுள்ளது. இது சாரை...\nமாணவர்கள், ஆசிரியர்களிற்கு கொரோனா: அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\nயாழ் மாநாகரசபை வரவு செலவு திட்ட வாக்களிப்பில் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/04/blog-post_28.html", "date_download": "2021-01-27T12:23:21Z", "digest": "sha1:2QXLRCA23YWFNGAQDIPZREBEVPJTTXQJ", "length": 9132, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்... - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS இலங்கை தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்...\nஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்���ுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட் அப்துல்ஹக் ஆகிய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமேற்படி இருவரையும் நாவலப்பிட்டியில் வைத்து, இன்று அதிகாலை 5.00 மணிளயவில் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nமாவனல்லை புத்தர் சிலை உடைப்பு மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்கள் என இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்தனர்.\nஇந்நிலையில் கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்���ால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhaivirutcham.page/2020/07/4N37HE.html", "date_download": "2021-01-27T12:47:35Z", "digest": "sha1:RWXVVM6REGPHIZUK2SC7GZ54UE4JPRA5", "length": 2926, "nlines": 33, "source_domain": "www.vidhaivirutcham.page", "title": "ப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்...", "raw_content": "\nALL TV அழகு/ஆரோக்கியம் ஆசிரியர்தொகுதி ஆன்மீகம் உளவியல் கணிணி/கைபேசி சட்டங்கள் சமையல் சரித்திரம் பொது/திரைச்செய்திகள்\nப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்...\nப‌யங்கர இடியுடன் கன‌ மழை சென்னையில்...\nகடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வந்தநிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயங்கர இடியுடன் கன மழை பெய்தது.\nசென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளிலும், சென்னைக்கு அடுத்துள்ள பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளிலும் பயங்கர இடியுடன் கனமழை பெய்து வருகிறது.\nசின்னத்திரை ப‌டப்படிப்பு - நிபந்தனைகளுடன் அனுமதி - தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2015/03/", "date_download": "2021-01-27T12:22:10Z", "digest": "sha1:AZ2WSCWGG3YQMX2CIY5R2LOEYBPMG35Y", "length": 8904, "nlines": 111, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: மார்ச் 2015", "raw_content": "\nபுதன், 11 மார்ச், 2015\nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன்\nஅகவை கூடி அசந்த போதும்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 11:12 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 மார்ச், 2015\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:27 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 1 மார்ச், 2015\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:53 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nதிரை விமர்சனம் The last colour\n100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா க���ிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/csk/", "date_download": "2021-01-27T13:02:01Z", "digest": "sha1:ULLFQ4EET6NMHVIGYOAHZSQY5US4ANNQ", "length": 9459, "nlines": 84, "source_domain": "crictamil.in", "title": "Csk Archives - Cric Tamil", "raw_content": "\nஇதுதான் தோனியின் புத்திசாலித்தனம். எப்படி பண்ணாரு பாத்தீங்களா – தோனியை புகழ்ந்த கம்பீர்\n2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை...\nசி.எஸ்.கே அணி குறிவைக்கும் 2 ஆஸ்திரேலிய வீரர்கள். எடுத்தா சி.எஸ்.கே அசைக்க முடியாது –...\n2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை...\nஜடேஜாவை மட்டும்மல்ல மேலும் 3 தரமான ஆல்ரவுண்டர்களை தக்கவைத்த தல தோனி – விவரம்...\n2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை...\nசென்னை அணியில் இணைந்த தோனியின் நண்பர். இது ஒர்க் அவுட் ஆகுமா \n2008ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டும் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதுவரை...\nசர்வதேச கிரிக்கெட்டில் ரிட்டயர்டு ஆயும் தோனிக்கு ஐ.பி.எல் தொடரில் இவ்வளவு சம்பளமா \nஇந்திய அணியின் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தோனி இதன் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியது...\nசுரேஷ் ரெய்னாவை விட முடியாது. மிகப்பெரிய சிபாரிசுடன் அணியில் இணைந்த சின்ன தல –...\nஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 13வது ஐபிஎல் தொடரை ஐந்த���வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து அடுத்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது...\nசி.எஸ்.கே அணி கழட்டிவிட்ட 6 வீரர்கள் இவர்கள் தான். டாட்டா காட்டிய சி.எஸ்.கே –...\nஇந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி...\nதோனியின் கைகளிலேயே இவர்கள் இருவரது முடிவும் இருக்கிறது – சி.எஸ்.கே நிர்வாகம் அறிவிப்பு\nஐக்கிய அரபு அமீரகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த 13வது ஐபிஎல் தொடரை ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து அடுத்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது...\nசென்னை சி.எஸ்.கே அணியுடனான உறவை முறித்துக்கொண்ட நட்சத்திர வீரர் – அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி...\nசி.எஸ்.கே அணியில் இருந்து கழட்டிவிடப்பட இருக்கும் 3 முக்கிய வீரர்கள் – லிஸ்ட் இதோ\nஇந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t82690p15-topic", "date_download": "2021-01-27T14:02:38Z", "digest": "sha1:EDQTOH6PMABCDUKJ35KCAXMXMECOMBC5", "length": 22440, "nlines": 249, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பத�� பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nநண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nநண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஈகரை அன்பர்களுக்கு ஒரு ஞாபக மூட்டல்.\nநாளை காலை 9 மணி ,(இந்தியா கால நேரம்) நண்பர் ரபீக் மீண்டு (ம் ) நம்முடன் கலந்து உறவாட ,உடல் நலம் பெற\nகூட்டுப் பிரார்த்தனை .அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு வேண்டிக் . கோயிலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவரவர் வீடே அவர்களுக்கு கோயிலாக கொள்ளலாம்.\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஅவர் உடல் நலம் விசாரித்து எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கு தெரிவியுங்கள் பகவதி\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஅவருக்காக வேண்டி கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\n@உமா wrote: அவருக்காக வேண்டி கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\n@உமா wrote: அவருக்காக வேண்டி கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\nவருந்த வேண்டாம் அக்கா. விரைவில் சரி ஆகிவிடும்.\nநாம் நம்பிக்கை வீண் போகாது.\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\n@உமா wrote: அவருக்காக வேண்டி கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள்.\nவருந்த வேண்டாம் அக்கா. விரைவில் சரி ஆகிவிடும்.\nநாம் நம்பிக்கை வீண் போகாது.\nநான் என் தந்தையை நேரில் பார்த்தவள்.\nஇவர் சின்ன வயது வேறா. மனம்\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஇன்று நானும் நண்பன் ராபிக்குக்காக வேண்டிக்கொண்டேன் நண்பன் விரைவில் குணமாகி நலமுடன் முழுபலத்துடன் வருவான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nபிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் நன்றிகள்\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nநானும் காலை பிரார்த்தனை செய்தேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nகண்டிப்பாக ராபிக் ஐயா பூரண சுகம் பெருவார்.\nநம் வேண்டுதல் வீண் போகாது.\nRe: நண்பர் ரபீக் அவர்களுக்காக பிரார்த்தனை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள��� அரங்கம் :: நட்பு :: பிரார்த்தனைக் கூடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ���்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t64455126/topic-64455126/?page=1", "date_download": "2021-01-27T12:29:51Z", "digest": "sha1:YFHQO76AKVFTHKGQTLH55ENMMRIRW6LD", "length": 25781, "nlines": 134, "source_domain": "newindian.activeboard.com", "title": "குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள் -> குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு\nTOPIC: குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு\nகுர்ஆன் பத்தின அடிப்படை அறிவு\nகுர்ஆன் பத்தின அடிப்படை அறிவு ()(\n(( Shafiulla Otrumai எப்படியும் என்னை ப்ளாக் பண்ணிட்டு ஓடத்தான் போறிங்க.... போறதுக்கு முன்னாடி... இதையும் ஒருவாட்டி படிச்சிட்டு அப்புறமா... வேணும்னா ப்ளாக் பண்ணிக்கோங்க... ))\nகுர்ஆன் இறைவேதம்னு \"நம்பனும்\"... (ஆதாரம் :- 2:1,2 )\nஇதை கொஞ்சம் விளக்கமா பார்த்திடுவோம்..\n2:1 அலிஃப், லாம், மீம், அதாவது அல்லாஹுதாலா (இந்த அல்லாஹ்தாலா - பெரிய இறைவன் வேற யாருமில்ல. பழைய சந்திரக்கடவுள் (ஹூபால்), இப்போதைய அல்லாஹ்.. 😄 😉 😄), வானவர் ஜிப்ரீல் - அலைஹிஸ்ஸலாம் - அவர்கள் மூலமாக, நபி முஹம்மது அவர்களுக்கு அருட்செய்த திருக் குர்-ஆனாகிய,\n2:2 இது, திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகும்.\nஅதாவது நம்ம க.கா.கே என்ன சொல்றாருன்னா... அல்லாஹ் ஜிப்ரியேலை தன்கிட்ட அனுப்பி... உலக (அரேபிய 😄) மக்களுக்கு இது, தான் கொடுக்கும் வேதம்னு முகம்மதுவை சொல்லச்சொன்னாப்டியாம்... அல்லாஹ் முகம்மதுவை நோக்கி ஆகுகன்னு சொல்லியிருந்தா வேலை சட்டுன்னு முடிஞ்சிருக்குமேன்னு காபிர்தனமாக கேட்காதீர்கள்.. அல்லாஹ்வுக்கு அன்னிக்கு தொண்டை கட்டிக்கிச்சாம்..\nஅதனாலதான் ஜிப்ரியேலை செட்டப் பண்ணியிருக்காப்டி.\nஇதுபற்றிய வஹீ எனக்கு இப்போதான் வந்திச்சு.. 😇 😇)\nகுர்ஆன் அல்லாவே இறக்கினதுன்னு \"நம்பனும்\"...\n(மேலே உள்ள விளக்கம்தான் இதுக்கும்... கூடவே இன்னொரு வசனம் 41:42 ... )\nகுர்ஆன்-ல மெக்கா-மதீனா-மெக்கா வசனங்கள் பல இடத்தில் இடிச்சுக்கிட்டாலும்... அதெல்லாம் காலத்துக்கு ஏற்ப 23 வருசத்து வேறுபாட்டால வந்தது. ஆனால் அதெல்லாம் முரண்பாடு இல்லைன்னு \"நம்பனும்\"...\nமெக்கா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு முன்பு) அத்தியாயம்--109; மதீனா (முகம்மது ஹிஜ்ரத்-க்கு பின்பு) அத்தியாயம்--09;\nகுகைக்குள்ள வானத்துக்கும் பூமிக்குமாக ஜிப்ரியேல் நின்னதை \"நம்பனும்\". வானத்துக்கும் பூமிக்குமாக நின்ன ஜிப்ரியேல் முகம்மதுவை கட்டிப்பிடிச்சதை \"நம்பனும்\"... அத்தியாய வசனம் 96:1... , 74:1-5\nஇதையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்..\nஏன்னா.. முகம்மதுங்கிற காபிர், முமீன் ஆகிய கதையையோட முதல் இடம் இதுதான்..\n96:1 படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக\nஇதோ:- முகம்மது-ங்கிற கோவில் கட்டுமானப்பணியில் ஈடுபட்ட காபிர் ( புஹாரி:- 364 )... 40 வயசுல ஜிப்ரியேல் மூன்றாம் முறையாக கட்டிப்பிடிச்சு ஓதச்சொல்ல... முகம்மது முமீன் ஆகி ஓத ஆரம்பிச்சாப்டி.. (புஹாரி:- 3, 4, 4953, 6982 மற்றும் முஸ்லிம்:- 252,253,254,255,256,257,258) அப்புறம் சிலநாட்கள் இடைவெளியில் மீண்டும் வஹீ் வர ஆரம்பிச்சது.. (74:1-5 படிச்சிட்டு புஹாரி , முஸ்லிம் ஹதீஸ் வசனங்களை படிச்சு சிரிச்சீங்கன்னா... அல்லாஹ் உங்களை நரகத்துல போட்டுருவாரு... 😛 😛)\nநிகரற்ற அன்புள்ள அல்லாஹ் நரகத்தை படைச்சதை \"நம்பனும்\"... ( 1:1 ) , ( 7:179 )\nநரகத்துக்கு போறது மனிதனோட தப்புன்னு \"நம்பனும்\"... (4:140 , 7:8, 9 , 11:119 , 18:100)\n[ 103: ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.]\nஅதே நேரத்தில் அல்லாஹ் நாடாமல் யாராயிருந்தாலும் தனக்குத்தானே எந்த நன்மையையோ, தீமையையோ செய்து கொள்ள முடியாதுன்னு \"நம்பனும்\"...\nஅவரவர்க்கு அவரவர் மதம்னு சொல்வதாக \"நம்பனும்\"... (109:6)\nபிறமதத்தவர்கிட்ட ஜிஸ்யா வசூல் பண்ண சொல்வது சரின்னும் \"நம்பனும்\"... (9:29)\nசாராயம், விபச்சாரம் மற்றும் இன்னபிற போதை வஸ்துகள் எல்லாம் அல்லாஹ்வால் தடுக்கப்பட்டதுன்னு \"நம்பனும்\"... (2:219, 5:90,91)\nஅதே நேரத்தில் சாராயம் காய்ச்சும் முறை பற்றியும், விபச்சாரத்தில் ஈடுபடுவது பற்றியும் அல்லாஹ் அல்லாத யாராலும் கற்பிக்க முடியாதுன்னு \"நம்பனும்\"...\nவேறு யாரும் கற்பித்ததாக சொன்னாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வே அதை கற்பித்ததாக \"நம்பனும்\"... (12:36, 12:41, 16:67, 47:15, 83:25 மற்றும் மேலுள்ள நன்மை , தீமைக்கான எண்களையும் சேர்த்துக்கோங்க)\nகுர்ஆன்படி விபச்சாரம் தப்புன்னு \"நம்பனும்\"... (4:16, 25, 17:32, 60:12)\nஆனால் அடிமைப்பெண்களை புணருவது விபச்சாரமில்லைன்னு \"நம்பனும்\"... (4:3, 23:6, 33:50,52 , 70:30)\nநேரடி ரத்தபந்த திருமணம் தவறுன்னு \"நம்பனும்\"... (4:23)\nஅதேநேரத்தில் ஆதாமுக்கு ஹவ்வா நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் \" நம்பனும்\"...\nஆதாமோட பிள்ளைகளுக்கு நடுவில் நேரடி ரத்தபந்த உறவு இல்லைன்னும் \"நம்பனும்\".. (4:1)\nகணவன் இறந்த பிறகு மனைவிக்கு மறுவிவாகம் என்பது பெண்ணுக்கு உடல் இச்சை மற்றும் சமூகரீதியான ஆதரவுன்னு \"நம்பனும்\"... (2:232)\nஆனால் இந்த ஆதரவு முகம்மதுவின் மனைவிகளுக்கு தேவைப்படாது என \"நம்பனும்\"... (33:53)\nமுகம்மது ஈமாந்தாரிகளுக்கு தந்தை இல்லைன்னு \"நம்பனும்\"... (முகம்மதுவின் பிள்ளைகள் உட்பட)... (33:40)\nஆனால் முகம்மதுவின் மனைவிகள் ஈமாந்தாரிகள் அனைவருக்கும் அன்னைன்னு \"நம்பனும்\"... (முகம்மதுவின் மாமனார்கள் உட்பட)... (33:6)\nவளர்ப்பு மகனோட மனைவிமேல் இச்சை கொண்டு மணமுடிப்பது தவறில்லைன்னு \"நம்பனும்\"...(33:37)\nஆனால்... வளர்ப்பு மகனின் மனைவி, பால் ஊட்டிய வளர்ப்பு தாய் மக்கள்னு எந்த பந்தமும் இல்லாட்டியும், மற்ற ஈமாந்தாரிகள் முகம்மதுவின் மனைவிகளை தங்களுக்கு அன்னைன்னு \"நம்பனும்\"...(33:53)\nதாய், சகோதரி உறவல்லாத எந்த பெண்ணை வேண்டுமானாலும் முகம்மது மணமுடிக்கலாம் என \"நம்பனும்\"...(33:50)\nதிருமணம் அல்லாது, பிற பெண்கள் முகம்மதுவுடன் உடலுறவு கொள்ளவும் முடியும்னு \"நம்பனும்\"...(33:52)\nஆனால் அது விபச்சாரம் கிடையாதுன்னு \"நம்பனும்\"...(33:50)\nஇத்தனை \"நம்பனும்\"களுக்கு மேலே கட்டமைக்கப்பட்ட குர்ஆன்-ல எந்த முரண்பாடுமே இல்லைன்னு \"நம்பனும்\"... (4:82)\nகீழுள்ள இரண்டு படங்களில் உள்ள செய்திக்கும் ...\nமேலுள்ள பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.....\n7 செப்டம்பர், பிற்பகல் 8:01 ·\nMd Nizam உங்கள் நம்பிக்கையும் உண்மையும் ஒன்றா வேறு வேறையா நாங்களும் குர்ஆன் ஹதீஸ் எல்லாத்தையும் படிச்சிட்டோம். இனிமேல் போலியாக பில்டப் கொடுக்க முடியாது.\nநடக்கும் செயல் வேறாகவும் இருக்கிறது.\nஎன்னோடதை தவறு என்று சொல்லக்கூடிய யோக்கியம் எந்த மதத்துக்கும் இல்லை.\nசூரியன் சஜ்தா செய்யும் ஹதீஸ்\nசூரியன் மறைந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அது எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும், அவனது தூதருமே அறிவார்கள்” என்று நான் கூறினேன். “அது அர்ஷுக்கு கீழே ஸஜ்தா செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போல்) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும். ஆனால், அனுமதி மறுக்கப்படும். “வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உ��்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nநான், நபி (ஸல்) அவர்களிடம், “சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது” எனும் (36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது” என்று கூறினார்கள்.\nஆக சூரியன் பகல் வேளையை முடித்துவிட்டு இரவில் அல்லாவின் அர்ஷ்க்கு கீழே போய்விடுகிறது என்று தெள்ளத்தெளிவாக ஹதீஸ் குரான் சொல்கிறது.\n1)சூரியன் அதன் நிலையிலிருந்து விலகுகிறதா\nசூரியன் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் விண்மீன்கள் எதுவுமே மறைவதே இல்லை என்பதுதான் விஞ்ஞானம்.\nஅடுத்து குர்ஆன் என்பது முகமது நபி அவர்களுடைய உளறல் தான் என்பதற்கு பல்வேறு அத்தாட்சிகளில் இதுவும் ஒன்று.\n33. தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.\nஆச்சா தொடர்ந்து பகல் இரவு என்று மாறி மாறி வரும் நிலையில் தான் அல்லாஹ் சூரியனை படைத்ததாக சொல்கிறான்.\nசூரியனை ஆறு மாதகாலமாக பார்க்காத மனிதனும் நாடும் இதே பூமியில் உண்டு.\nகுர்ஆன் உலக மக்கள் அனைவருக்குமானது என்றால் சூரியனையே பார்க்காத 6 மாத காலம் வாழக்கூடிய நாடுகளிலுள்ள மக்களுக்கு இந்த குர்ஆன் ஒத்துவராது தானே.\nபதிவு பெரிதாக இருந்தாலும் ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் தான் உங்ககிட்ட கேட்டிருக்கிறேன்.\nஉங்க பதில் பதிவிடுங்கள் சுத்தி வளைக்காமல்.\nஉங்களுக்கு துணையாக சில பல ஈமான் கொண்ட இஸ்லாமியர்களை துணைக்கு கூட்டிட்டு வாங்க இல்ல நானே சில பேர் வந்து கூப்பிடுறேன்.\nRam Gi Venkat உங்க நட்புல உள்ள இஸ்லாமியர்களை அழைக்கவும் குறிப்பாக @Yassar Arafat\nமற்றும் எனது நட்பில் உள்ள நண்பர்கள் அவர்களோட இஸ்லாமிய நண்பர்களே எம்டி நசீம் அவர்களுக்கு உதவிட கூட்டிட்டு வாங்க.\nNew Indian-Chennai News & More -> இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன் -ஆய்வுகள் -> குர்ஆன் பத்தின அடிப்படை அறிவு\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dhinakaran-condoles-demise-of-tamil-publisher-crea-ramakrishnan-403302.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T14:08:36Z", "digest": "sha1:QT2H5UD36VGSPPSPTASURDG7V6WXVO4H", "length": 20058, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "க்ரியா ராமகிருஷ்ணனின் 'தற்காலத் தமிழ் அகராதி' அரிய கருவூலம்.. மு.க.ஸ்டாலின், தினகரன் இரங்கல் | TTV Dhinakaran condoles demise of Tamil Publisher Crea Ramakrishnan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nவேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஹைகோர்ட் அனுமதி... சென்னையில் ஜெ. நினைவு இல்லம் நாளை திறப்பு- ஜரூர் ஏற்பாடுகள்\n18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nபழனி முருகனிடம் எனக்காக வேண்டிக்கங்க மேடம்.. குட்நைட்.. குஷ்புவுக்கு கொரோனா நோயாளி ட்வீட்\nவாயை விட்டே கேட்டு விட்ட பிரேமலதா.. முடிவு எடப்பாடியார் கையில்.. திமுக டோன்ட் கேர்.. பரிதாபம்தான்\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ர���சிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nக்ரியா ராமகிருஷ்ணனின் 'தற்காலத் தமிழ் அகராதி' அரிய கருவூலம்.. மு.க.ஸ்டாலின், தினகரன் இரங்கல்\nசென்னை: க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.\nசென்னை: க்ரியா ராமகிருஷ்ணனை கொண்டு போன கொரோனா.. கண்ணீரில் மிதக்கும் எழுத்துலகம்..\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் க்ரியா ராமகிருஷ்ணன். மரணப்படுக்கையில் இருந்தபோதும் பதிப்பு பணியை தொடர்ந்து செய்தவர் அவர்.\nஇன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி க்ரியா ராமகிருஷ்ணன் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்:\nதமிழ்ப் பதிப்புலகத்தின் முக்கிய ஆளுமையான 'க்ரியா' பதிப்பகம் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் கொரோனா தொற்றுக்கு இரையாகி உயிரிழந்தார் என்ற செய்தி, தீயாக நெஞ்சில் இறங்கி, தாங்க முடியாத அதிரச்சியையும் வேதனையையும் தருகிறது. திரு. ராமகிருஷ்ணன் அவர்கள் வெளியிட்ட 'தற்காலத் தமிழ் அகராதி', தமிழ் கற்கும் அனைவர்க்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அரிய கருவூலமாகும்.\nபதிப்புப் பணியை தவமாகவே மேற்கொண்டு, முன்னணி எழுத்தாளர்கள் பலருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டவர். மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட அவருடைய தொண்டறத்தைப் போற்றி, அவரது மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஈடு செய்ய இயலாத, 'க்ரியா' ராமகிருஷ்ணன் மறைவினால், துயர்ப்படும் குடும்பத்தினர் - உறவினர்கள் - நண்பர்கள் - தமிழ்ப் பதிப்புலகத்தினர் அனைவர்க்கும் எனது ஆறுதலை உரித்தாக்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.(1/2)\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ள வெளியிட்ட அறிக்கை: தமிழ் பதிப்புலகில் தனித்துவமான ஆளுமையாக திகழ்ந்த திரு.க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு தமிழ் பதிப்புலகத்திற்கும், தமிழ் மொழிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.\nநவீன யுகத்திற்கு ஏற்ப தமிழுக்கான சொற்களைத் தேடித்தேடி சேகரித்து அவர் வெளியிட்ட அகராதிகளும், மேற்கொண்ட தமிழ்ப்பணிகளும் எப்போதும் மறையாதவை. திரு.ராமகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஜெ. நினைவு இல்லம் திறப்புக்கு அனுமதி- பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை: சென்னை ஹைகோர்ட்\nஅதிமுகவின் அதிரடி வியூகம்.. முக்கிய தொகுதிகளுக்கு குறி.. மிரண்டு போன பாஜக.. குஷியில் திமுக\nஅதிசயம்.. கருணாநிதி நினைவிடத்தில் கரை வேட்டிகளுடன் குவிந்த அதிமுகவினர்\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்... எனது ஆதரவு உண்டு - பிரேமலதாவின் அந்தர் பல்டி\nசசிகலாவை புகழ்ந்து, எடப்பாடியாரை விமர்சித்துவிட்டு.. சீட்டு மட்டும் இவ்வளவு கேட்கிறதே தேமுதிக\nகோடி ரூபாயில் வீடு கட்டினாலும் சிலருக்கு தெருவை ஆக்கிரமிக்காமல் இருக்க முடியாது\nமீண்டும் ரஜினி வர போகிறாரா.. \"நான் வர்றேன்\".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்\nஅதிமுக பொதுச்செயலாளரே... சசிகலாவிற்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி - உடனே நீக்கிய ஓபிஎஸ்,இபிஎஸ்\nஇந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..\nஎன்னிடம் இருப்பது துண்டுசீட்டல்ல.. அரசின் லட்சணத்தை கூறும் துருப்புச்சீட்டு மு.க.ஸ்டாலின் பதிலடி\nதமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைய வீர சபதம் ஏற்போம் - முதல்வர் பழனிச்சாமி சூளுரை\nஜெ. நினைவிடம் திறப்பிலும் எடப்பாடியார் செம வியூகம்.. \"அழும் பிள்ளைக்கு\" பொம்மைக்கு பதில் சாக்லேட்\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்... இங்கு வந்தாலே வீரம் பிறக்கும்: ஓபிஎஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/first-train-carrying-migrants-from-telangana-to-jharkhand-starts-today-384200.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T15:10:44Z", "digest": "sha1:HAGWVR7LLSETJQBCMY4Z7BI4Q7VB3AFH", "length": 19644, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "அசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில் | First Train Carrying Migrants from Telangana to Jharkhand Starts Today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஓடிப்போன மனைவி.. 'மன்மதன்' பாணியில் 16 பெண்களை அடுத்தடுத்து கொன்ற கொடூரன் மைனா ராமுலு\nபரம் வீர் சக்ரா விருது வழங்கியிருக்க வேண்டும்.. கர்னல் சந்தோஷ் பாபு தந்தை ஆதங்கம்\nவயசு பெண்களை.. நிர்வாணமாக்கி.. ஒருவர் பூஜை ரூமில்.. இன்னொருவர் மாடியில்.. அலறிப்போன சித்தூர்\nபுதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகம்.. 125 உணவு வகைகளை சமைத்து அசரவைத்த மாமியார்.. வைரல் வீடியோ\nதடுப்பூசி போட்டுக்கொண்ட சில மணி நேரத்தில் உயிரிழப்பு.. தடுப்பூசி காரணம் இல்லையாம்.. விசாரணை தீவிரம்\n55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் - ஒரு தடுப்பூசி விலை ரூ. 295\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசத்தல்.. வெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கை தட்டலுடன் கிளம்பிய ரயில்\nஹைதராபாத்: வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பும் பணி துவங்கியுள்ளது. முதல்கட்டமாக தெலுங்கானாவிலிருந்து 1200 தொழிலாளர்கள், ஜார்கண்ட் கிளம்பினர். கை தட்டி, அதிகாரிகள் அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தனர்.\nவெளிமாநில தொழிலாளர்களை அனுப்பும் பணி தொடங்கியது.. கிளம்பியது ரயில்கள் - வீடியோ\nஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.\nதொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.\nசூப்பர் நியூஸ்.. வீட்டு கேஸ் சிலிண்டர்கள் விலை கிடுகிடு சரிவு.. சென்னையில் ரூ.192 குறைந்தது\nஅதேவேளையில் கொரோனா தொற்று இல்லாதவர்களை மட்டுமே சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா, சூரத் போன்ற நகரங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கூறி போர்க்கொடி உயர்த்தியிருந்தனர். ஊரடங்கு காரணமாக வேலையின்றி, வருமானமின்றி ஒரே இடத்தில் தங்களால் அடைபட்டு கிடக்க முடியாது என புலம் பெயர் தொழிலாளர்கள் சூரத் வீதிகளில் இறங்கி போர்க்குரல் உயர்த்தினர்.\nஇந்த நிலையில்தான், மத்திய அரசு இப்படி ஒரு முடிவை எடுத்தது. இந்த நிலையில், தெலுங���கானாவின் லிங்கம்பள்ளியில் இருந்து ஜார்க்கண்டின் ஹதியாவுக்கு 1200 தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, முதல் ரயில் இன்று அதிகாலை 4:50 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது.\n24 கோச் கொண்ட இந்த ரயில் இன்று இரவு 11 மணிக்கு ஜார்க்கண்டில் உள்ள ஹதியாவுக்கு சென்று சேரும். பயணத்தின்போது சமூக இடைவெளி பராமரிக்கப்படுகிறது. சொந்த மாநிலங்கள் சென்ற பிறகு, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து உரிய செயல்முறைகளும் அவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல்களின்படி பின்பற்றப்படும். ரயில் கிளம்பும் மாநிலம், சென்று சேரும் மாநிலம் ஆகியவற்றின் ஒப்புதல்கள் இருந்தால் மட்டுமே ரயில்களை இயக்க ரயில்வே துறை சம்மதிக்கும்.\nகுஜராத்திலிருந்து ஒடிசாவுக்கு புறப்படும் இரண்டாவது ரயில் இன்று மாலை 4 மணிக்கு கிளம்புகிறது. குஜராத்தின் சூரத்திலிருந்து ஒடிசாவின் கஞ்சம் வரை செல்லும் ரயில், மாலை 4 மணிக்கு புறப்படும். சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப இந்திய ரயில்வேயின் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nசமைக்கவே வேணாம்.. ஊறவச்சா போதும்.. அஸ்ஸாம் மேஜிக் ரைஸ் இப்போது தெலுங்கானாவிலும்.. விவசாயியின் புதுமை\n\"அட்ராசிட்டி\" அகிலா.. பெண்களை ரூமுக்குள் அடைத்து.. கடத்தி.. ஷாக் தந்த அமைச்சர்.. ஆடிப்போன ஆந்திரா\nபெட்ரூம் காட்சி.. மனைவியையே விபச்சாரியாக்கி.. திருப்பதி தேவஸ்தான ஊழியரின் அட்டூழியம்\nதலைமை நீதிபதி இடமாற்றம்.. ஜெகனை விமர்சித்த ஹைகோர்ட் நீதிபதி கொலீஜியம் வெளிப்படைத்தன்மை பற்றி கேள்வி\nபிரிட்டனில் இருந்து திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா உறுதி... ரயில் பயணத்தால் பலருக்கு கொரோனா பரவல்\nஅண்ணாத்த டூ அப்பல்லோ.. ஹைதராபாத்தில் நடந்தது என்ன \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன் \"திடீரென\" ரஜினி யூ-டர்ன் ஏன்\nஅப்பல்லோ மருத்துவமனை அட்வைஸ்.. ரஜினிகாந்த் கட்சி குறித்த அறிவிப்பு டிச.31-ல் வெளியாகாது\nசிசிக்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்... ஒரு வாரம் ஓய்வு.. டாக்டர்கள் அறிவுறுத்தல்\nரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது.. இன்றுதான் டிஸ்சார்ஜ் பற்றி முடிவு- அப்பல்லோ அறிக்கை\nஹைதராபாத்தில் சாலையோர கடையில் ஜல்லிக்கரண்டியும் கையுமா சோனுசூட்.. காரணத்தை கேட்டா அதிர்ந்துடுவீங்க\nரஜினிகாந்த் ஓய்வில் உள்ளார்.. அவரை சந்திக்க மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம்.. சௌந்தர்யா வேண்டுகோள்\nபுதருக்குள் சினேகா.. ஒதுக்குப்புறத்தில் நடந்த பயங்கரம்.. சிக்கிய கொடூரன்.. அதிர்ச்சியில் அனந்தபூர்.\nகருணை உள்ளம்... கடவுள் இல்லம்... ஏழை எளியோருக்காக சொத்தை விற்று உதவும் தோசாபதி ராமு..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/morbidity", "date_download": "2021-01-27T13:25:09Z", "digest": "sha1:5OK5TH65VYNOVGH7OGDTLE5BZBOOPRJU", "length": 4699, "nlines": 94, "source_domain": "ta.wiktionary.org", "title": "morbidity - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகால்நடையியல். நோயுற்ற விகிதம்; நோய்ப் பாதித்த அளவு; நோயுற்ற அளவு\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 அக்டோபர் 2020, 02:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/the-communist-party-statement-is-not-imaginary", "date_download": "2021-01-27T14:21:13Z", "digest": "sha1:G3F5PRUR7JBCKBNIJOHUI3UC7DPFHOMM", "length": 22214, "nlines": 77, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கற்பனை அல்ல: எஸ்.ராமகிருஷ்ணன்\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை ஒரு லட்சம் பிரதியை விற்பனை செய்த நிகழ்வு வரலாற்றில் மறக்கமுடி யாத நாள், தமிழகம் முழுவதும் இந்த அறிக்கையை மக்களிடையே கொண்டு சேர்த்த மகத்தான பணி யைச் செய்திருப்பது நல்ல அம்சம். இன்றைய காலகட்டத்தில் அறிக்கை யின் தேவை என்ன என்பதை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. இது கம்யூனிஸ்ட்டு களுக்கு மட்டுமானதல்ல இது ஒரு வர லாற்று ஆவணம். மாணவர்கள் அவசி யம் படிக்கவேண்டிய தொகுப்பு. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட வர்கள் படிக்கவேண்டிய நூல், இந் நூலின் வாசிப்பை கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்தார்கள். அதுமட்டுமன்றி அதில் கூறப்பட்ட கருத்துக்களை தங் கள் வாழ்க்கையில் செய்து காட்டி னார்கள். 1848ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. அறிவின் சிகர மாக இருந்த இளைஞர் காரல்மார்க்ஸ் எழுதியவர். இதன் முதல் வரை யறையை எழுதியவர் ஏங்கல்ஸ். இறுதி வரையறையை மார்க்ஸ் எழுதி நிறைவு செய்தார்.\nமார்க்சுக்கு முந்திய தத்துவவாதி களுக்கும் அவருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. உலகம் முதன் மையானது, அதில் மனிதன் ஒரு அங்கம் என்பதைத் தனது அறிக்கை யில் எழுதினார். குறிப்பாக பொருளா தாரம், வரலாறு, பண்பாடு மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானித்ததைக் கண்டறிந்தார். வளர்ந்துவரும் முத லாளித்துவம் நிலப்பிரபுத்து வத்தை அழித்து உருவாகிக்கொண்டி ருக்கிறது. மனிதனின் புறச்சூழலை அவதானித்து தனது படைப்பை எழுதினார். கம்யூனிஸ்ட் அறிக்கை 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. நீண்ட அறிக்கையாகவும் மார்க்ஸ் பேச் சைப்போல் இருந்தது. கம்யூனிஸ்ட் களைக் களங்கப்படுத்த எதிரிகள் பயன்படுத்திய வார்த்தையாக “கம்யூ னிஸ்ட் பூதம்’ என்பதையே தனது அறிக்கையில் துவக்க வார்த்தை யாகப் பயன்படுத்தினார் மார்க்ஸ். ஐரோப்பாவில் உருவான இந்த பூதத்திற்கு எதிராக அரசர்களும், போப்பாண்டவரும் ஒன்றிணைந்து புனிதக் கூட்டணி என்ற பெயரில் ஒரு கூட்டணியை உருவாக்கினர். அந்த எதிரிகள் எழுப்பிய கேள்விகளை மார்க்ஸ் எழுப்பி அதற்குப் பதிலும் அளிக்கிறார். உலகின் மனிதக்குலத் தின் வரலாறு என்பது வர்க்கப்போராட் டத்தின் வரலாறுதான் என்றார். ஞானத்தின் அறிவொளியாக மார்க்ஸ் விளங்கினார்.\nமுதலாளித்துவம் தனது சுய லாபத்திற்காக எதையும் செய்யும், தனி நபர்களின் அதிகாரத்தைத் தானே அழிக்கிறது. கிராம மக்களை நகரங் களை நோக்கிப் பயணிக்க வைத்தது. கிராமப் பொருளாதாரம் வீழ்ச்சியாக வும் நகரம் வளர்ச்சியாகவும் உள்ளது என்ற படிநிலையை உருவாக்கியது. சேரியை உருவாக்கி மனிதர் மத்தி யில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியது. முதலாளித்துவம் தன் அழிவிற்கான காரணத்தைத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று காரல்மார்க் சின் கணிப்பு உண்மையாக மாறி வருகிறது. இந்த அறிக்கையை அறிவுசார் மக்கள் வாசிக்கத்தொடங்கி விட்டனர். எதிர்காலம் குறித்து மார்க்சின் தெளிந்த சிந்தனை பிரமிக்கச்செய்கி றது. எளிய வார்த்தைகளைப் பயன்ப டுத்தி கவிதைபோல் எழுத���யிருக்கி றார். இலக்கியத்தின் மீது ஈடுபாடு கொண்ட மார்க்ஸ் ஒரு வாக்கியத்திற் கும் இன்னொரு வாக்கியத்திற்கும் இடையே எளிமையான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அறிக்கை யின் கடைசி வரியில் இந்த மக்களிடம் இழப்பதற்கு அடிமை சங்கிலியைத்த விர எதுவுமே இல்லை; ஆனால் பெறு வதற்கோ ஒரு பொன்னுலகம் காத்துக் கொண்டிருக்கிறது என்று நிறைவு செய்கிறார்.\nஒரு மானுட வரலாற்றையே தொகுத்து எழுதிய மார்க்ஸ் அறி விற்சிறந்தவர். இந்தியாவிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. முதன்முதலில் வங்கத்தில் தான் மொழி யாக்கம் செய்யப்பட்டது. முதலாளித்து வம் குடும்பம் என்ற அமைப்பைச் சிதைத்து விடும் என்று மார்க்ஸ் அன்றே கணித்து எழுதினார். ஆண், பெண் சமம் என்ற கோட்பாடும் சிறார் உள்ளிட்ட எல்லொருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதும் அறிக்கை யில் எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்தைக் கொண்டாடிய மார்க்ஸ் மதம் குறித்து தனது கருத் தைத் தெளிவாகக் கூறியுள்ளார். மத நிறுவனங்கள் செய்யும் சேவைகள் என்பது பன்னீர் தெளிப்பது போன்றது. பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவிக்காமல் அதிலேயே கட்டுண்டு கிடக்கச்செய்கிறது. பன்னாட்டுச் சந்தையை உருவாக்கி அனைத்தை யும் வர்த்தகமாக்குகிறது. அறிவு என்பது விற்பனை சரக்காக மாற்றப் பட்டுவருகிறது. இதனை கம்யூ னிஸ்ட்டுகள் எப்படிக் கையாள வேண்டும் என அறிக்கையில் மார்க்ஸ் முன்னுணர்ந்து தீப்பொறியைப் போல் தனது பதிவைச் செய்கிறார். மனிதனின் ரத்தத்தில் உள்ள கிருமி களைக் கண்டறியும் நுண்ணோக்கி போன்றது இந்த அறிக்கை. இது சமூக அவலங்களைக் களைவதற்கான வேலையைச் செய்யக்கூடியது. அறி வியல் பூர்வமாக எழுதப்பட்ட இதில் எந்த கற்பனையும் இல்லை. இது அறிக்கை அல்ல நிஜம்.\nமுதலாளித்துவம் தோற்றுப்போய்விட்டது சென்னையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு\nஉலகில் வெகுசில புத்தகங்களே அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதில் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யும் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தப்புத்தகம் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. கம்யூனிஸ்ட்டாக இருப்பவர்கள் அனைவரும் இந்த புத்த கத்தைக் கண்டிப்பாகப் படித்திருக்கவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தெரிந்து கொள்ளாமல் ஒருவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. ஒவ்வொரு முறை இந்த புத்தகத்தைப் படிக்கும் போதும் புதிதாக ஒன்றை நாம் தெரிந்துகொள்ளமுடியும். இதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நாம் நமது அறிவை பெருக்கிக்கொள்ளமுடியும். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோ ரின் பிரகடனம் மட்டுமல்ல; அது அறிவியல் பூர்வமானதும், மனித குலம், நாகரீகம் எவ்வாறு தோன்றியது, வர்க்க, பேதமற்ற சமூகத்தை எப்படிப் படைக்க முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துரைக்கும் புத்தகம் ஆகும். மனிதனை மனிதன் சுரண்டாமல் ஒரு சமூகத்தை எப்படி அமைக்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் புத்தகமும் ஆகும். வர்க்க பேதமற்ற சமூக முறையை அமைப்பதற்கு முன்பு இந்த மனிதகுலம் அடிமைமுறை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்து வத்தைக் கடந்து வரவேண்டியுள்ளது.\nநவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டன. முதலாளித்துவம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. உழைக்கும் மக்களிடம் சோசலிச சிந்தனைகள் செல்வாக்கு பெற்றுவிடக்கூடாது என்பதற்கா கத்தான் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் ஓய்வூதி யம், முதியோர் பாதுகாப்பு, இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்ற சில சமூகநலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின. சோவியத் யூனியனில் சோசலிச அரசு இருந்தபோது அதன் தாக்கத்தால் பல நாடுகளில் மக்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால் சோவி யத் யூனியன் மறைந்து அதற்கான நிர்ப்பந்தம் குறைந்தவுடன் பல நாடுகளில் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில் நவீன சுரண்டல் முறை வந்துவிட்டது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் அடிக்கடி “அர சாங்கம் என்பது ஆட்சி செய்யத்தானே, தவிர நிறுவனங்களை நடத்த அல்ல’’ என்று கூறுவார். அதாவது பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கவேண்டும் என்றார். ரயில்வே, பேருந்து, தபால் உள்ளிட்ட அனைத்தும் தனியாரிடம்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதைத்தான் இன்றைய அரசு கள் செய்து கொண்டிருக்கின்றன. தில்லியில் காற்று மாசு ஏற்பட்ட போது நல்ல காற்றை புட்டியில் அடைத்து விற்கும் நிலையை முத லாளித்துவ அரசுகள் ஏற���படுத்திவிட்டன. நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அம லுக்கு வந்த பின்னர் பணக்காரன் - ஏழைகள் இடையிலான இடை வெளி அதிகரித்து விட்டது.வேலையின்மை அதிகரித்து விட்டது. இந்த மோசமான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்வுகள் கம்யூனிஸ்ட் அறிக்கையில்தான் உள்ளன.\n(சென்னை புத்தக காட்சியில் பாரதி புத்தகாலயம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு லட்சமாவது பிரதியை வெளியிட்டு விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது.)\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை கற்பனை அல்ல: எஸ்.ராமகிருஷ்ணன்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/indian-female-athlete-duttee-chand-breaks-his-own-national-record-at-23rd-asian-games", "date_download": "2021-01-27T13:14:17Z", "digest": "sha1:PKXVEUIXRCBKQ42RCKHQQAJRKHQEBFVF", "length": 5667, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் டூடி சந்த் புதிய சாதனை\nஇன்று ஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் ஓட்டப்பந்தய வீராங்கனை டூடி சந்த் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார்.\n23வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் துவங்கியுள்ளது. இன்று நடந்த 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தின் அரையிறுதியில் இந்திய தடகள வீராங்கனை டூடி சந்த்100 மீட்டர் ஓட்டத்���ை 11.28 நொடிகளில் கடந்து முந்தைய தேசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு அசாம் மாநிலம் கௌஹாத்தியில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 11.29 நொடிகளில் டூடி சந்த் கடந்தது தேசிய சாதனையாக பதிவாகியிருந்தது தற்போது அவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.\nTags ஆசிய விளையட்டுப் போட்டிகள் கத்தார் 23rd asian games qatar\nகொரோனா மருத்துவ சிகிச்சையில் அசத்தும் கத்தார்....\nஆசிய விளையாட்டு போட்டிகள் : இந்தியாவிற்கு 2 வெள்ளி உள்பட 5 பதக்கங்கள்\nஆசிய தடகள போட்டியில் இந்தியாவின் டூடி சந்த் புதிய சாதனை\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/the-victims-of-the-accident-donate-their-organs", "date_download": "2021-01-27T14:02:14Z", "digest": "sha1:5XQYLDJZJGYFWRJEKIME5THLD4KKYWHV", "length": 6673, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nவிபத்தில் பலியானவரின் உடல் உறுப்புக்கள் தானம்\nதிருவள்ளூர், ஜன. 7- கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள மேல்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த பி.அருண் பாண்டியன் (வயது 27) எம்.பி.ஏ பட்டப் படிப்பை முடித்து விட்டு திருப்பதியில் எல்.எல்.பி படித்து வந்தார். மேலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினராக போட்டி யிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஜன-2 அன்று தேர்தல் முடிவுகள் வெளிந் தன. தேர்தலில் கிராம வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிட்டதால் அதன் முடிவுகளை தெரிந்துகொள்ள இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருந்தார். வெற்றி பெற்ற செய்தி வந்ததும் மகிழ்ச்சியடைந்த அருண்பாண்டி யன், ஜன.3 அன்று காலை எல்.எல்.பி தேர்வு எழுத இரண்டு சக்கர வாக னத்தில் திருப்பதிக்கு சென்றுள்ளார். அப்போது ஆந்திர மாநிலம் தடா அருகில் செல்லும் போது திடீரென ஏற்பட்ட விபத்தில் பலத்த காய மடைந்தார்.பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்து வமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஜன.5 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலியான அருண்பாண்டியனின் இதயம், கிட்னி, எலும்பு, தோல் உட்பட பல உறுப்புகள் குடும்பத்தினர் ஒப்புதலின் பேரில் தானமாக வழங்கப்பட்டது.\nTags விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புக்கள் தானம்\nவிபத்தில் பலியானவரின் உடல் உறுப்புக்கள் தானம்\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542181", "date_download": "2021-01-27T14:44:07Z", "digest": "sha1:RD7EU36TMH76FF4DFUB5FM7OTJUN7K6O", "length": 7384, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்\nகோவை: மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீஸ் மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோவையில் கடந்த 9-ம் தேதி நடந்த தேடுதல் வேட்டையின் போது மாவோயிஸ்ட் தீபக் கைது செய்யப்பட்டார்.\nமாவோயிஸ்ட் போலீஸ் மனு தள்ளுபடி கோவை நீதிமன்றம்\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=625044", "date_download": "2021-01-27T13:08:15Z", "digest": "sha1:LT5BWJ7CSI47OV5YYCKOP4NE4QXDSOXD", "length": 6917, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்\nபேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை காயல் என அழைக்கிறார்கள். அதன் மறுகரை மலைப்பகுதியில் மாறாமலை, தோட்டமலை, களப்பாறை மலை, எட்டாங்குன்று, விலாமலை, முடவன் பொற்றை, தச்சமலை, வில்லுசாரி மலை ஆகிய 8 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒட்டு மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான வீடுகள் ஓலையாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமங்களுக்கு செல்ல தார்சாலை இல்லாததால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும், பொருட்கள் வாங்க கிராம மக்களும் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடந்து வர வேண்டிய நிலை நிலவுகிறது.\nBoat trip to Kumari hill villages குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்\nசமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு\nசசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து\nசீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை\nசீர்காழி நகை கொள்ளை சம்பவம்.. தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை\nநகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு\nதுரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர��� கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2021/jan/02/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-3535894.html", "date_download": "2021-01-27T14:23:10Z", "digest": "sha1:3MCS62SJKKLI5UUMM4JZPVLWMZY2SAJR", "length": 8707, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் இளைஞா் அடித்துக் கொலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n19 ஜனவரி 2021 செவ்வாய்க்கிழமை 06:16:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் இளைஞா் அடித்துக் கொலை\nதூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.\nதூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் கிங்ஸ்டன் (23). இவா், தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த அந்தோணிராஜ், சாமுவேல்புரத்தைச் சோ்ந்த டேனியல் ஆகியோருடன் சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தாராம்.\nஅப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீா் பாட்டிலால் தலையில் தாக்கப்பட்ட கிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகா் போலீஸாா் டேனியல்ராஜ், அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\nவிவசாயிகளின் டிராக்டர் பேரணி, வன்முறை: புகைப்படங்கள்\nதில்லியில் தேசியக் கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் - புகைப்படங்கள்\nதமிழகத்தில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழா - புகைப்படங்கள்\nநடிகர் வருண் தவான் - நடாஷா திருமணம்: புகைப்படங்கள்\nமக்களுடன் மக்களாய் ராகுல் பிரசாரம் - புகைப்படங்கள்\nசென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒத்திகை - புகைப்படங்கள்\nமாஸ்டர் படத்தின் 8வது ப்ரோமோ வெளியீடு\nமாஸ்டர் படத்தின் டயலாக் ப்ரோமோ வெளியீடு\n'மாஸ்டர்' படத்தின் புதிய ப்ரோமோ வெளியீடு\n'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு\nவிருமாண்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு\nமாஸ்டர் படத்தின் 'வாத்தி ரெய்டு' பாடல் ப்ரோமோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87-2/", "date_download": "2021-01-27T13:01:25Z", "digest": "sha1:4643WDHFWWH6MBAUQKDIOW3U7MYSW2XL", "length": 13143, "nlines": 337, "source_domain": "www.tntj.net", "title": "தலைமையகத்தில் நடைபெறும் ரமளான் சொற்பொழிவு தினமும் நேரடியாக ஒளிபரப்பாகும் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமைகழக செய்திதலைமையகத்தில் நடைபெறும் ரமளான் சொற்பொழிவு தினமும் நேரடியாக ஒளிபரப்பாகும்\nதலைமையகத்தில் நடைபெறும் ரமளான் சொற்பொழிவு தினமும் நேரடியாக ஒளிபரப்பாகும்\nTNTJ மாநிலத் தலைமையகத்தில் நடைபெறும் ரமளான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகும் இன்ஷா அல்லாஹ்\nநேரம்: இரவு 10 மணிக்கு (இந்திய நேரம்)\nTNTJ தலைமையகத்தில் இஃப்தாருக்கான ஏற்பாடுகள்\nபாஸ்பரஸ் குண்டு வீசப்பட்டதால் ஈராக்கில் ஒழுங்கற்ற உடலமைப்புடன் பிறக்கும் குழுந்தைகள்\nகொரோனாவை விட கொடியது NPR.\nகுமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-01-27T13:10:55Z", "digest": "sha1:O4CQCNILPEUDGIYQHFUPA267LXRTLE2T", "length": 6220, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி\nபிரீத்தி ஸிந்தாவுக்கு “கொரோனா பரிசோதனை ராணி“ பட்டம்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரரும் பொலிவுட் நடிகையுமான பிரீத்தி ஸிந்தா 20 ஆவது தடவையாக கொரோனா பரிசோதனை செய்...\nமுருகனை சரியாக பயன்படுத்தவில்லை என கிரிக்கெட்டின் கடவுள் விமர்சனம்\nதமிழகத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளரான வீரர் முருகன் அஷ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சரியாக பயன்படுத்தவில்லை என இந்திய...\nபோட்டி எங்கு நடந்தாலும் உட்கட்டமைப்பு வசதிகள் இருக்கவேண்டும் - பஞ்சாப் அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எங்கு நடந்தாலும் அங்கு தங்குவதற்கான ஹோட்டல் வசதி, உட்கட்டமைப்பு வசதி ஆகியவை முறையாக இ...\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?p=2847", "date_download": "2021-01-27T13:37:53Z", "digest": "sha1:REHGY4YJM37C2THMI6W2V3EV25CN3W6S", "length": 8076, "nlines": 116, "source_domain": "www.paasam.com", "title": "மன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்த��ில் | paasam", "raw_content": "\nமன்னாரில் 58 பேர் சுய தனிமைப்படுத்தலில்\nமன்னார் – பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளை சேர்ந்த 58 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇத்தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தர்மராஜன் வினோதன் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இருவர் படகு மூலமாக கடந்த 29 ஆம் திகதி மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.\nஇவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புனானை தனிமைப்படுத்தல் முகாமில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை, இவர்கள் இருவரையும் சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்கு அழைத்து வந்த ஐவரும் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு புனானை தனிமைப்படுத்தல் முகாமிற்கு நேற்றிரவு அனுப்பிவைக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேருடன் தொடர்புகளை பேணிய பேசாலை மற்றும் வங்காலை பகுதிகளை சேர்ந்த 58 பேர் சுய தனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nலண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் கார்த்திகை செங்காந்தல் மலர்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் சிறுமி\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nபாணந்துறை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய ஒருவர் கைது\nஇளைஞனை கொலை செய்து கையை தூண்டித்து வீசியெறிந்த கும்பல் கைது\nகண்டி, யாழ்ப்பாணத்தில் இரண்டு மேம்பாலங்கள்\nஇலங்கையில் 60 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை\nகொரோனாவின் தாக்கம் எதிர்வரும் 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என எச்சரிக்கை\ncgerpGvmloC on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nyUEDuKpn on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\nchwilówki dla zadłużonych on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\ncar key replacement on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\npożyczka pozabankowa on கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/12/there_26.html", "date_download": "2021-01-27T14:00:38Z", "digest": "sha1:HVWNKWP3XEK2VYMOJTZUWE63UUN244ET", "length": 14527, "nlines": 100, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : இலங்கை பௌத்த நாடு - எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஆனந்த தேரர்", "raw_content": "\nஇலங்கை பௌத்த நாடு - எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஆனந்த தேரர்\nஇலங்கை ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்பட வேண்டும்.\nஆகவே கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் கொள்கை தொடர்ந்து செயற்படுத்தப்பட வேண்டும்.\nசட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் பிறிதொரு தரப்பினரால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களுக்கு அமைவாகத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅங்கு அவர் மேலும் கூறியிருப்பதாவது:\nகொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்ய வேண்டாம் என்றும் அவற்றை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் தற்போது தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய அரசாங்கம் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையின் அடிப்படையிலேயே ஆட்சியைப் பொறுப் பேற்றுக்கொண்டது.\nஇது இவ்வாறிருக்க, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களைப் புதைப்பதால் அதிலிருந்தது மேலும் வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே சடலங்களை உரிய சுகாதா��� வழிமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்யவேண்டும் என்ற தீர்மானம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.\nஆனால் அது தமது மத நம்பிக்கைக்கு முற்றிலும் முரணானது என்று முஸ்லிம் சமூகத்தினர் கூறுகின்றார்கள்.\nஆனால் இது ஒரு பௌத்த நாடாகும். இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொதுவான ஒரு சட்டமும் நிர்வாகமும் காணப்படவேண்டும். எம்மால் அராபிய நாடு ஒன்றுக்கு புத்தரின் சிலையை எடுத்துச் செல்லவோ, அதை அங்கு நிர்மாணிக்கவோ முடியாது.\nஎம்மாலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும். ஆனால் நாம் அதனைச் செய்யமாட்டோம். ஆகவே இவ்விவகாரத்தில் அநாவசியமான சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம் என்று இஸ்லாமிய மதத்தலைவர்களை வலியுறுத்துகிறோம் என்றார்.\nதற்போது குரல் எழுப்புகின்ற ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட எந்தவொரு முஸ்லிம் தலைவருமே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை. எனவே அவர்கள் இவ்வாறு போராடுவார்களெனின், நாங்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கே தயாராக இருக்கின்றோம். நாங்கள் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு அமைதியான முறையில் செயற்பட்டு வருகின்றோம் என்றார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 20 விமானங்கள் வருகை\nவணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்பட்டதையடுத்து இன்று காலை 8.30 மணி வரையில் 20 விமானங்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்...\nதனிமைப்படுத்தல் தொடர்பான புதிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே\nஇன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் விடுவிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்...\n20 நாள் குழந்தையின் ஜனாஸா எரிப்பு தொடர்பில் நீதிமன்றில் விவாதம்\n- ஐ. ஏ. காதிர் கா���் இருபது நாள் குழந்தையின் ஜனாஸாவை, பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்ததற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ச...\nநாளை அதிகாலை இலங்கைக்கு வரும் முதலாவது விமானம்\nவெளிநாட்டவர்களை ஏற்றிய முதலாவது விமானம் நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. கட்டார் விமானச் சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 668 ரக வானுர்தியே நாட்...\nமீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு அனைத்து நிறுவனங்களும் இணக்கம்\nகொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்க...\nஆவேசப்பட்ட முஜிபுர் ரஹ்மான் MP - ஜனாதிபதி, பிரதமரிடமிருந்து எனக்கு நேரடி அழைப்பு வந்துள்ளது\nஐக்கிய மக்கள் சக்தியின், புதிய நிர்வாகிகளை நியமிக்கும் செயற்குழு கூட்டம், நேற்று (25) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது. ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6778,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15771,கட்டுரைகள்,1549,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3907,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: இலங்கை பௌத்த நாடு - எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஆனந்த தேரர்\nஇலங்கை பௌத்த நாடு - எங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க முடியும் - ஆனந்த தேரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t145620-topic", "date_download": "2021-01-27T13:42:49Z", "digest": "sha1:SOECJ2DSO2RQFLMENOKSZQN6WLS2RSMF", "length": 52321, "nlines": 270, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nபுதுச்சேரி என்றாலே கடற்கரை, காந்தி சிலை, பாரதி பூங்கா, மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் மாத்ரி மந்திர் இவை மட்டும்தான் சுற்றுலாத்தளங்கள் என அனைவரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆரோவில் மாத்ரி மந்திர் தவிர்த்து, மேற்கண்ட அனைத்து இடங்களும் 100 முதல் 200 மீட்டருக்குள்ளேயே முடிந்துவிடுவதால், `பாண்டிச்சேரி இவ்ளோதானா... பார்க்க வேறு இடங்கள் இல்லையா' என ஆர்வமிகுதியில் கேட்பர், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்.\nகுழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் மகிழ்விக்கும்விதமாக இருக்கும் இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.\nபுதுச்சேரியிலிருந்து 10 கிலோமீட்டரில் வழுதாவூர் சாலையில் சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கிறது இந்த ஏரி. புதுச்சேரியில் மிகப்பெரிய ஏரியான இது, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலங்களில் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான அரிய வகைப் பறவைகள் இங்கு படையெடுக்கும். அதில் குறிப்பிட்ட சில பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவே இங்கு வருகைபுரிவது சிறப்பு.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஏரியின் நீர், குளு குளுக் காற்று என அனைத்தும் மனதைக் கொள்ளை கொள்ளசெய்யும் அம்சங்கள். சறுக்குமரம், ஊஞ்சல் எனக் குழந்தைகள் விளையாடுவதற்கான இடங்களும் உண்டு. ஏரியின் கரைகளில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து, ரம்மியமான சூழலையும் கலர் கலரான பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். இங்கும் படகு சவாரி உண்டு என்பதால், ஏரியை முழுவதுமாக வலம் வரலாம்.\nபுதுச்சேரி-திருக்கனூர் செல்லும் பேருந்துகளில் 30 நிமிடப் பயணம்.\nசுண்ணாம்பாறு படகு இல்லம் – பாரடைஸ் பீச் :\nபுதுச்சேரி-கடலூர் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆறு, கடலில் கலக்கும் ���டத்தில் அமைந்திருக்கும் சிறு தீவைப் போன்ற இடம்தான் `பாரடைஸ் பீச். 10 நிமிடப் படகுசவாரியில் அந்தத் தீவின் அழகை ரசிக்கலாம். ஃபேமிலியோடு உருட்டி விளையாடும் அளவிலான மெகா சைஸ் பலூன், குழந்தைகள் ஏறி விளையாடும் `மிக்கிமவுஸ் பெட்’ போன்றவை இருப்பதால், குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு கேரன்டி. சுற்றுலாத் துறையின் ஹோட்டல் அங்கேயே இருப்பதால், நோ சாப்பாட்டு டென்ஷன். மாலை 6 மணிக்குமேல் பாரடைஸ் பீச்சில் அனுமதி கிடையாது. இங்கு மற்றொரு சிறப்பம்சம், மிதக்கும் படகு வீடு. மூன்று ஏசி அறைகளைக்கொண்ட இந்தப் படகு வீடு, பகல் முழுவதும் பாரடைஸ் பீச்சைச் சுற்றி வந்து இரவில் நங்கூரமிட்டு நிறுத்தப்படும். அதனுள்ளேயே உணவு, குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்தும் உண்டு. அதிகாலையில் சூரிய உதயத்தை சுண்ணாம்பாற்றில் மிதந்துகொண்டே காணலாம்.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nபஸ் ரூட்: புதுச்சேரி-கடலூர் செல்லும் பேருந்துகளில் 15 நிமிடப் பயணம்\nஇந்தியாவின் சிறந்த தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்று. சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு அரியவகை மரங்களையும் தாவரங்களையும்கொண்டிருக்கும் இந்தப் பூங்கா, 1826-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. பூங்காவினுள் நுழைந்ததும், அமைதியும் ரம்மியமும் நிரம்பியிருப்பதை உணர முடியும். மீன் கண்காட்சியகம், இசைக்கு ஏற்றாற்போல் நடனமாடும் நீரூற்று, பாறைகளுடன்கூடிய ஜப்பான் தோட்டம், அல்லி குளம் போன்றவை அவசியம் கண்டு ரசிக்கவேண்டியவை.\nஇதனுடன் குழந்தைகளைக் கவரும் மற்றொரு சிறப்பம்சம், இதற்குள் இயக்கப்படும் ரயில்தான். அதில் அமர்ந்துகொண்டு ஒட்டுமொத்தப் பூங்காவையும் சுற்றி வந்து ரசிக்கலாம். பல்லாயிரம் வருடப் பழைமையான கல்மரங்கள், பூங்காவின் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றன. புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான `லைஃப் ஆஃப் பை' (Life of Pie) படத்தின் பெரும்பாலான பகுதி இங்குதான் எடுக்கப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் செல்பவர்கள், பாரிஜாதம் மற்றும் செண்பகமரங்களில் பூக்கும் பூக்களின் நறுமணத்தை உணரலாம். ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் இங்கு வேளாண் துறை சார்பில் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்திருக்கும் இந்தப் பூங்கா��ுக்கு ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம்.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nபஸ் ரூட்: 10 நிமிட நடைப்பயணம் அல்லது 7 ரூபாய்க்கு ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.\nசுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் மகாகவியும் பெண்ணுரிமைப் போராளியுமான பாரதியார், பிரிட்டிஷார் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த புதுச்சேரியில் தஞ்சமடைந்தார். 1908 முதல் 1918 வரை இங்கு குடும்பத்துடன் தங்கியிருந்த பத்து ஆண்டுகளில்தாம் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற, காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்தார். பிரெஞ்சு கட்டடக்கலையுடன் அமைந்துள்ள அவர் தங்கியிருந்த வீட்டை, அருங்காட்சியமாகவும் நூலகமாகவும் பராமரித்துவருகிறது புதுச்சேரி அரசு. பாரதி தன் கைப்பட எழுதிய கவிதைகள், கட்டுரைகள், மனைவி செல்லம்மாவுக்கு எழுதிய கடிதங்கள், அவரின் அரியப் புகைப்படங்கள் என, பல பொக்கிஷங்கள் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. ஈஸ்வரன் கோயில் தெருவில் அமைந்துள்ள அந்த வீட்டுக்கு, பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடத்திலும், கடற்கரைச் சாலையிலிருந்து 5 நிமிடத்திலும் சென்றடையலாம்.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉலகத் தொல்பொருள் வரலாற்றில் தவிர்க்கவே முடியாதது அரிக்கன்மேடு. இந்தப் பகுதி புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 6 கிலோமீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் காக்காயந்தோப்பில் அமைந்துள்ளது. ``ஹராப்பா நாகரிகத்தோடு தொடர்புடைய இந்தப் பகுதி, சுமார் 2,500 வருடத்துக்கு முன்னர் மிகப்பெரிய கப்பல் துறைமுகமாக விளங்கியது'' என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். அரியாங்குப்பம் ஆற்றின் கரையோரம் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது அரிக்கன்மேடு. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 21 ஏக்கர் பரப்பளவைக் கையகப்படுத்தியிருக்கிறது தொல்லியல் துறை. இங்கு செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் செங்கல் சுவர்கள், ஈமத்தாழிகள், உறைகிணறுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோழர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வாணிபத்தலமாக விளங்கியது இந்தப் பகுதி.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வன���்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nரோமானியப் பேரரசன் அகஸ்டஸ் உருவம் பொதித்த தங்க நாணயம், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரோமானியர்களின் தொழில் தொடர்புகொண்ட புதைப்பொருள்கள் கிடைக்கும் ஒரே இடம் அரிக்கன்மேடுதான் என்பதால், அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் முதல் சாய்ஸாக இருக்கிறது இந்த இடம். அகழ்வாராய்ச்சியின் மூலம் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள்கள் அனைத்தும் புதுச்சேரி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.\nஅருங்காட்சியகம் செயல்படும் கட்டடமே சிறப்பு வாய்ந்த ஒன்றுதான். 18-ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் கட்டடக் கலையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் பாரதி பூங்காவின் எதிரே உள்ளது. சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுச்சேரியில் 1673-ம் ஆண்டு கால் பதித்தனர். அதன் பிறகு 1983-ம் ஆண்டு அருங்காட்சியகமாக்கப்பட்ட இந்தக் கட்டடத்தில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட 2000 வருடத்தின் பழைமையான பொருள்களும், புராதனக் காலத்துச் சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, முற்கால பல்லவ கருங்கல் சிற்பங்களான மகிஷாசுரமர்த்தினி, சுப்பிரமணியர் மற்றும் சங்ககால புத்தர் சிலை, தட்சிணாமூர்த்தி, சூரியத்தேவர் போன்றவை இங்கு இடம்பெற்றிருக்கின்றன. அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட ரோமானியப் பானை ஓடுகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், சங்கு மற்றும் தந்தத்தால் ஆன மணிகள், கிரேக்கச் சின்னம் அமைந்த படிக்கல், சுடுமண் காதணிகள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `புஸ் புஸ்’ என்ற தள்ளுவண்டி, கோச்வண்டி, பல்லக்கு, மாட்டுவண்டி, கற்காலத்தைச் சேர்ந்த கோடரி, கிருஷ்ணய்யர் கைப்பட பனை ஓலையில் எழுதிய அருணகிரி புராணம், இருக்கையுடன்கூடிய முதுமக்கள் தாழி என வரலாற்றுப் பொக்கிஷங்கள் இங்கு குவிந்துகிடக்கின்றன.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\n`புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று பாடியவரும், மகாகவி பாரதியிடம் அளவுகடந்த அன்புகொண்டவருமான புரட���சிக்கவிஞர் பாரதிதாசன், 1945-1964 வரை பெருமாள் கோயில் வீதியில் எண்:95 கொண்ட இல்லத்தில் வாழ்ந்தார். தமிழின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட பாவேந்தரின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. பாவேந்தரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துகொள்ளும்விதமாக அவர் கைப்பட எழுதிய பிரதிகள், கவிதைகள், கட்டுரைகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. திங்கட்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இந்த இல்லம் திறந்திருக்காது.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nபுதுச்சேரியின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று, சண்டே மார்க்கெட். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள மகாத்மா காந்தி வீதியில் இயங்கும் இந்தச் சந்தை, ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே இயங்கும். 1974-ம் ஆண்டு எண்ணிக்கையில் 40 கடைகளுடன் தொடங்கிய இந்தச் சந்தை, தற்போது 1,500 கடைகளாக விருத்தியடைந்து பிரபலமாக இயங்கிவருகிறது. புதுச்சேரி மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், சென்னை, திருச்சி, திண்டிவனம், பெங்களூரு என அனைத்துப் பகுதிகளிலிருந்து வியாபாரிகள் சண்டே மார்க்கெட்டில் கடைகள் வைக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை சண்டே மார்க்கெட் களைக்கட்டும்.\nபெண்களுக்கான நவநாகரிக உடை வகைகள், அழகுசாதனப் பொருள்கள் இங்கு மிக மிகக் குறைவான விலையில் கிடைப்பதால், காலை முதல் மாலை வரை பெண்களின் கூட்டம் இங்கு அலைமோதும். 500 ரூபாய்க்கு ஆண்ட்ராய்டு போனும், 50 ரூபாய்க்கு ஐ-போனுக்கான சார்ஜரும் இங்கு கிடைக்கும். அனைத்து நாட்டின் தபால்தலைகள், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் இங்கு கொட்டிக் கிடக்கும் என்பதால், அவற்றைச் சேகரிப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். 200 முதல் 500 வருடப் பழைமையான பொருள்கள்கூட இங்கே சர்வ சாதாரணமாகக் குறைந்த விலையில் கிடைப்பதால், வெளிநாட்டவரும் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்த வீதியில் நடந்துகொண்டிருப்பார்கள்.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஎதை எடுத்தாலும் 10 ரூபாய்” என்ற குரல் கேட்கும் இடத்தில் நுழைந்தால், வெறும் 100 ரூபாயில் உங்கள் வீட்டு கிச்சனில் பாதியை நிறைத்துவிடலாம். புராதனப் பொருள்கள், அந்தக் காலத்து ���ேமராக்கள், 200 வருடப் பழைமையான பைனாக்குலர் போன்றவை சர்வ சாதாரணமாக விலைபேசி வாங்கலாம். மிகவும் பழைமையான புத்தகங்கள், அச்சிடுவதையே நிறுத்தப்பட்ட புத்தகங்கள், மருத்துவ, பொறியியல் புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கலாம். லூயி பிலிப், பீட்டர் இங்கிலாந்து, ஆரோ போன்ற பிராண்டட் சட்டைகளைக்கூட 200-300 ரூபாயில் இங்கு வாங்கலாம். குழந்தைகள், பெரியவர்களுக்கான ஆடைகள், செருப்புகள், பழைய எலெக்ட்ரிக் பொருள்கள், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் என அனைத்தையும் இங்கே வாங்கலாம்.\nவிமானதள சாலையில் குளூனி பள்ளி அருகில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது டிஜிட்டல் கோளரங்கம் மற்றும் அறிவியல் பூங்கா. புதுச்சேரி கடல்நீரில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் அவற்றின் தன்மைகளையும் இங்கு கண்டு உணரலாம். கடற்சூழல், கடல் பல்லுயிரியாக்கம், கடல் வளங்கள், கடல் வளத்தில் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் சுற்றுலா என 300 சதுரமீட்டர் பரப்பளவில் இந்தக் காட்சியரங்கம் பிரிக்கப்பட்டிருக்கிறது.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nகடலில் 2000 அடிக்குக் கீழே வெளிச்சமா அல்லது இருட்டா சுறா மீன்கள் டைனோசர்களுக்கு முன்பிருந்தே இருக்கிறதா சுறா மீன்கள் டைனோசர்களுக்கு முன்பிருந்தே இருக்கிறதா நிலம்-கடல் இந்த இரண்டில் எதில் உயிரினங்கள் அதிகம் நிலம்-கடல் இந்த இரண்டில் எதில் உயிரினங்கள் அதிகம் கடல்நீரில் வசிக்கும் மீனால், நல்ல நீரில் ஏன் வசிக்க முடிவதில்லை கடல்நீரில் வசிக்கும் மீனால், நல்ல நீரில் ஏன் வசிக்க முடிவதில்லை பவளங்களுக்கு உயிர் இருக்கிறதா இப்படி பல கேள்விகள், ஆராய்ந்து விடை காண்பதற்காகவே இங்கே காத்திருக்கின்றன. பந்தைச் சுழற்றுவது, தனி ஊசலை ஆடவிடுவது போன்ற பல்வேறு விளையாட்டுகளின் மூலம் அறிவியலின் தத்துவத்தை இங்கே எளிதாக உணரலாம் என்பதால், குழந்தைகளின் குதூகலத்துக்கு இங்கே 100 சதவிகிதம் உத்தரவாதம்.\nபுதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பூத்துறை கிராமத்தில் அமைந்துள்ளது ஆரண்யா வனம். 100 ஏக்கர் பரப்பளவில் லட்சக்கணக்கான மரங்களுடன் அடர்ந்து விளங்கும் இந்தக் காடு, சரவணன் என்கிற தனி மனிதனால் உருவாக்கப்பட்டது. 30 வருடத்துக்கு முன் வெறும் செம்மண் மேடாக இருந்த இந்த இடத்தில், தற்போது சந்தனம், தேக்கு, செம்மரம், கருங்காலி, வேங்கு என சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பல்வேறு வகை மரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஇதுமட்டுமல்லாமல், இந்தியா முழுவதிலும் அழிந்துவரும் அரிய மரங்களைத் தேடித் தேடிச் சேகரித்து இங்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அடர்த்தியான வனம் என்பதால் முள்ளம்பன்றி, நரி, எறும்புத்தின்னி, முயல் என 50 வகைக்கும் மேலான விலங்கினங்களை தரிசிக்கும் வாய்ப்புள்ளது. இதுதவிர சுமார் 300-க்கும் அதிகமாக பறவையினங்கள் இந்தக் காடுகளின் மரங்களை வசிப்பிடமாகக்கொண்டிருக்கின்றன அவற்றின் ரீங்காரத்தை ரசிக்கலாம். தாவரவியல் அறிஞர்கள், பறவைகள் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் என அனைவரும் இங்கு ஆண்டு முழுவதும் அணிவகுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nமேற்கோள் செய்த பதிவு: 1269194\nRe: ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிக���்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2614-2614purananooru341", "date_download": "2021-01-27T13:29:19Z", "digest": "sha1:YJ3F3FS2GBK2YIIPMZE7FD6B5I6TPSVJ", "length": 2616, "nlines": 43, "source_domain": "ilakkiyam.com", "title": "வாள்தக உழக்கும் மாட்சியர்!", "raw_content": "\nதிணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி\n‘கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்\nமயிலைக் கண்ணிப், பெருந்தோட் குறுமகள்,\nஎன்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை;\nதிருநயத் தக்க பண்பின் இவள் நலனே\nபொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;\nபைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை\nமென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்,\nஆரல் ஈன்ற ஐயவி முட்டை,\nகூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்,\nதன்பணைக் கிழவன்இவள் தந்தையும்; வேந்தரும்\nபெறாஅ மையின் பேரமர் செய்தலின்,\nகழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா,\nமாட்சி யவர் இவள் தன்னை மாரே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/nivar-cyclone-warning-signals-numbers-and-meanings-404030.html?utm_source=articlepage-Slot1-18&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T14:33:30Z", "digest": "sha1:SHEYEK45LJBNGAYKNTKZTKZPHWZFOD2P", "length": 21130, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் எச்சரிக்கை கூண்டு - துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம் தெரியுமா | Nivar : Cyclone Warning Signals Numbers and meanings - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nடெல்லி மோதல்கள்- ஊழியர்களுக்கு அமெரிக்கா தூதரகம் எச்சரிக்கை\nடெல்லி: விவசாயிகள் போராட்ட வன்முறைகளுக்கு காரணமே பாஜக ஆதரவு நடிகர் தீப் சித்துவாம்..விவசாய சங்கங்கள்\nபோர்க்களமான டெல்லியில் இயல்பு நிலை திரும்பியது- வாகனங்கள், மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கம்\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nமத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nபத்மஶ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு\nஅமித்ஷாவை சந்திக்க புதுவை மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nடெல்லி போர்க்களமானதற்கு காரணமே மோடி அரசின் பிடிவாதமும் முரட்டுத்தனமும்தான்.. வேல்முருகன்\nதமிழகத்தில் இன்று 523 பேருக்கு கொரோனா பாதிப்பு- 5 பேர் உயிரிழப்பு\nகுடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்\nAutomobiles புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்\nFinance ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..\nMovies ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்\nSports நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…\nEducation ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் எச்சரிக்கை கூண்டு - துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம் தெரியுமா\nசென்னை: நிவர் புயல் புதன்கிழமை கரையை கடக்கப் போகும் நிலையில் கடலூர், புதுச்சேரியில் 7ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் சென்னை, எண்ணூரில் 6 ஆம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலில் புயல் உருவாகும் போது மீனவர்களையும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். இந்த புயல் கூண்டுகளில் ஏற்றப்படும் எண்களுக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்வோம்.\nபுயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.\nபகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள். இந்த எச்சரிக்கைச் சின்னங்கள் ஒன்றில் துவங்கி 11 வரை உள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் மற்றும் மழைக் காலங்களில் விடுக்கப்படும் புயல் எச்சரிக்கை சின்னங்களுக்காக விளக்கங்களை பார்க்கலாம்.\nஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள். இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும்.\n3ஆம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பெய்யும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்பதை குறிக்கும்.\nஐந்தாம் எண் கூண்டு, புயல் உருவாகி இருப்பதை குறிக்கிறது. அதோடு துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கடக்கும் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். ஆறாம் எண் புயல் கூண்டு ஏற்றினால் புயல் வலதுபக்கமாக கரையைக் கடக்கும் போது, துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படுத்தப்படும் என்பதை குறிப்பதாகும்.\nஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கை ஆகும். எட்டாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், மிகுந்த அபாயம் என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ, அதிதீவிர புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தின் இடதுபக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்.\nதுறைமுகம் அருகே கரையை கடக்கும்\nஒன்பதாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். 10ஆம் எண் கூண்டு ஏற்றப்படுமானால், அதி தீவிர புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அருகே கடந்து செல்லும் பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று எச்சரிக்கப்படுகிறது.\nதுறைமுகத்தில் கடைசியாக ஏற்றப்படும் 11ஆம் எண் கூண்டு தான் உச்சபட்சமானது. இது எதற்கு ஏற்றப்படுகிறது என்றால் வானிலை மையத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள்.\nஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் போராட்டங்களை போல டெல்லி டிராக்டர் பேரணியிலும் வன்முறை - உதயநிதி ஸ்டாலின்\nவிவசாயிகள் போராட்டத்தில் வன்முறை மூளுமானால்.. ஸ்டாலின் எச்சரிக்கை\nம்ஹூம்.. இதான் சீட்.. இதுக்கு மேல கிடையாது.. ஓகேவா.. தேமுதிகவுக்கு செம ஷாக் தந்த கட்சிகள்\nமகேந்திரனை தூசித் தட்டிய மாஸ்டர் - ஒன் இந்தியா எக்ஸ்க்ளூசிவ்\n\"நிலைமை\" கை மீறி போகிறது.. உடைத்து கொண்டு திமிறும் விவசாயிகள்.. என்ன செய்ய போகிறது பாஜக..\nநாடாளுமன்றத்தில் இதுவரை நாங்கள் சாதித்தது என்ன\nராகுல்ஜி.. தமிழர்களின் பிரச்சினைகளை கேட்க வந்தேனு சொன்னீங்க.. எழுவர் விடுதலையும் எங்கள் பிரச்சினையே\nஇதென்ன புதுஸ்ஸா இருக்கே.. அச்சு அசல்.. அப்படியே \"அவங்களை\" மாதிரியே.. கிளம்பியது சர்ச்சை\nதமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இருசக்கர வாகனங்களில் பேரணி..போலீசாருடன் தள்ளுமுள்ளு\nஎன்னது மறுபடியுமா... பதற வைக்கும் வெங்காய விலை... மீண்டும் உயர்வு\nபாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ... \"அவங்க எங்க முன்னோடி\".. உரிமை கொண்டாடி மகிழும் திமுக\n\"செம சான்ஸ்\".. திமுக மட்டும்தான் \"இதை\" செய்யணுமா.. அதிமுகவும் செய்யலாமே.. \"அம்மா\"தான் இருக்காங்களே\nநொறுங்கும் பாஜகவின் கனவு.. \"இவர்\" திமுக பக்கம் வருகிறாராமே.. பரபரக்கும் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/duraimurugan-makes-promises-campaign-253082.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-01-27T13:00:30Z", "digest": "sha1:NK2GVHV6J5BLRT5VLZTY2Y7HO62LGIYB", "length": 16714, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன் | Duraimurugan makes promises in campaign - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nதிறக்கப்பட்டது ஜெ. நினைவிடம்.. தொண்டர்கள் ஆரவாரம்\nகொப்பரைத் தேங்காய்க்கான குறைந்த பட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகுடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்\nடெல்லி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்: காங்.\nஉலகத்துக்கோ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.. இந்தியாவுக்கோ அதை போட்டுக் கொள்ள தட்டுப்பாடு\nபழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருந்து விலகுவதாக 2 விவசாய சங்கங்கள் அறிவிப்பு\nதுரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா... கட்சி தலைமை யார் பக்கம்\nஉங்களை சம்ஹாரம் செய்ய தான் ஸ்டாலின் வேல் எடுத்தார்...துரைமுருகன் அட்டாக்\nஅடடா.. விடுங்கப்பா என்னை.. \\\"அங்கே என்ன தெரிகிறது\\\".. காட்பாடியை கலக்கிய துரைமுருகன்\nகூட்டணி அறிவிப்பு வெளியாகுமா... டிசம்பர் 20 -ல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஇந்த சின்ன ���ிசயத்தைக் கூட நாங்க சொல்லித்தான் அரசு செய்ய வேண்டுமா\nதுரைமுருகன் 'குரலில்' பொன்.ராதாகிருஷ்ணன்.. \\\"திமுகவுடன் பாஜக கூட்டணி..\\\" தமிழக அரசியலில் ட்விஸ்ட்\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nMovies கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநானே கிராமம் கிராமமாக போய் வேலை வாங்கித் தருவேன்.. சொல்வது துரைமுருகன்\nகாட்பாடி: காட்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கிராமத்திற்கு 10 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.\nவேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் துரைமுருகன் போட்டியிடுகிறார். இங்கு அவரது வெற்றிக்காக அவரது மகன் கதிர் ஆனந்த் உள்பட திமுகவினர் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.\nஇந்த நிலையில் பொன்னை பஸ் நிலையத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது பல வாக்குறுதிகளை அளித்தார்.\nநான் வெற்றி பெற்று என்னுடைய தலைவர் கருணாநிதி முதல்வர் ஆனதும் இந்த தொகுதியில், குறிப்பாக பொன்னை பகுதியில் ஏழை தாய்மார்களின் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் படிக்க ஒரு அரசு கலைக் கல்லூரி கட்டுவேன்.\nசேர்க்காடு பகுதியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவேன்.\nலாலாப்பேட்டை பகுதியில் புதிய சிப்காட் அமைத்து அதில் உள்ளூர் பகுதி மாணவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பதுடன், நானே ஒவ்வொரு கிராமமாக சென்று அங்கு இருக்கும் 10 மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவேன் என்றார் துரைமுருகன்.\nமேலும் durai murugan செய்திகள்\n\\\"எவன் எவன்கூட இருக்கான்னு தெரியும்\\\".. திமுகவின் ஒரு தலைவர் பேசும் பேச்சா இது\nத���ரைமுருகன் சொல்றதை பார்த்தா.. அப்ப \\\"அந்த\\\" கட்சிதான் வர போகுதா.. அதிமுகவுக்கு காத்திருக்கும் வெடி\nகொஞ்சம் ஏமாந்தால், \\\"மேட்டூர் அணையை கட்டியதே ஜெயலலிதாதான்\\\"ன்னு முதல்வர் சொல்வார்: துரைமுருகன் காட்டம்\nபெத்த பதவியை பெற்ற பின்னரும் அகோரி சித்தர் சந்திப்பு- திமுகவில் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு\nஅண்ணா அறிவாலயம் டூ மெரினா கடற்கரை... கருணாநிதி நினைவிடத்தில் முதல் மரியாதை..\nதிமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்... பொருளாளர் டி.ஆர்.பாலு... முறைப்படி பொதுக்குழுவில் தேர்வாகினர்\nஆமா.. எப்பவுமே லேட்டாதானே ரஜினி கருத்து சொல்வார்.. இதில் மட்டும் மின்னல் வேகம் ஏன், எப்படி, எதற்கு\nஅப்படியா.. துரைமுருகனுக்கு போன் போட்டாரா முக. அழகிரி.. டி.ஆர்.பாலுவை மட்டும் வாழ்த்தலயாமே.. உண்மையா\nமகுடம் சூட்டிய திமுக- கொள்கை போராளியாக இணைந்து.. பொதுச்செயலாளராக உயர்ந்த துரைமுருகன்\nதிமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர் பாலு- நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து\n\\\"அவங்களுக்கு முன்னாடி.. நான்லாம் சாதாரணமான ஆளு.. பயமா இருக்குங்க\\\".. அதிர வைத்த துரைமுருகன்\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு.. போட்டியின்றி தேர்வாகிறார்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு\nவிவசாயிகள் குற்றம்சாட்டிய ... தீப் சித்து பாஜக ஆதரவாளரா... வைரலாகி வரும் புகைப்படம்\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2021/01/13091221/Narayanasamy-promises-free-electricity-to-farmers.vpf", "date_download": "2021-01-27T13:50:57Z", "digest": "sha1:VPADDW4DLLRAHKWVJTPACSWTLQ7PYUV7", "length": 16739, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Narayanasamy promises free electricity to farmers || விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் நாராயணசாமி உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் நாராயணசாமி உறுதி + \"||\" + Narayanasamy promises free electricity to farmers\nவிவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் நாராயணசாமி உறுதி\nவிவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார்.\nபுதுவை அரசின் வேளாண்துறை சார்பில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி வரவேற்றுப் பேசினார்.\nவிவசாயிகளுக்கு மானியத்தொகைக்கான காசோலையை வழங்கி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-\nவிவசாயிகள்தான் நாட்டின் முதுகெலும்பு. தற்போது டெல்லியில் 2 கோடி விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த சட்டங்களை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைக்க கோரியுள்ளது.\nபுதுவை மாநிலத்தில் நாங்கள் தொடர்ந்து விவசாயி களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் கோப்புக்குத்தான் கையெழுத்து போட்டேன். ஆனால் மத்திய அரசு இப்போது மின்துறையை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எத்தகைய இடையூறுகள் வந்தாலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து தருவோம்.\nமத்திய அரசு இப்போதுதான் பயிர்களுக்கான காப்பீடு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் நாம் ஏற்கனவே அதை கொண்டுவந்து விட்டோம். இதற்காக ரூ.6 கோடி காப்பீட்டு தொகையும் செலுத்தி உள்ளோம். விவசாய பயிர்களான நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளி, மணிலா என அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் நேரடி மானியம் வழங்கி வருகிறோம்.\nமத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குவதாக கூறியுள்ளது. ஆனால் நாம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்குகிறோம். பட்ஜெட்டில் 31 பக்கங்கள் விவசாயத்துக்காகத்தான் ஒதுக்கியுள்ளோம். வங்கிகளுடன் இணைந்து ரூ.3 ஆயிரத்து 100 கோடிக்கு விவசாயிகளுக்கான திட்டங்களை நிறைவேற்றுகிறோம்.\nபுதுவையில் வீசிய புயல்களால் கனமழை பெய்தது. இதனால் ரூ.400 கோடிக்கு சேதம் ஏற்பட்டது. மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.100 கோடி வழங்கவேண்டும் என்று நான் கடிதம் எழுதினேன். ஆனால் கவர்னர் கிரண்பெடி இங்கு சேதம் ஏற்படவில்லை என்கிறார். புதுவை மாநிலத்தை முன்னேற்ற வந்தவரா இவர்\nஇவர் மக்களுக்குத்தான் நன்மை செய்யவேண்டும். அதைவிடுத்து மத்திய அரசுக்கு வேலை செய்யக் கூடாது. மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்துவதையே இவர் செய்கிறார். கேட்காமலேயே திட்டங்களை கொடுக்கும் எங்களுக்கு விவசாயிகள் உறுதுணையாக இருக்கவேண்டும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.\nவிழாவில் கலந்துகொண்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், அரசு செயலாளர் அன்பரசு ஆகியோருக்கு நெல், கரும்பு, எள், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றால் செய்யப்பட்ட தானிய மாலை அணிவிக்கப்பட்டது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\n1. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nதமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n2. சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடகா சிறைத்துறை தகவல்\nசசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.\n3. நெல்லுக்கான காப்பீட்டு தொகையை செலுத்த வேண்டும் மத்திய மந்திரியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்\nநெல்லுக்கான காப்பீட்டு பிரிமீய தொகையை செலுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் மந்திரியிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.\n4. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை விசாரிப்போம் மு.க.ஸ்டாலின் உறுதி\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை முதல் வேலையாக விசாரிப்போம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.\n5. கேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகேரள சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்ட 4 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமை���்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2021/01/05073451/Nammazhvar-Motsam-at-Srirangam-Renganathar-Temple.vpf", "date_download": "2021-01-27T14:34:28Z", "digest": "sha1:TUWTGGNJPWSTOXZZRARGUYGVPU6QH25L", "length": 16701, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nammazhvar Motsam at Srirangam Renganathar Temple || ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி + \"||\" + Nammazhvar Motsam at Srirangam Renganathar Temple\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்ற நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம்(டிசம்பர்) 14-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான கடந்த 25-ந் தேதி நடைபெற்றது. உற்சவத்தின் 7-ம் நாளான கடந்த 31-ந் தேதி திருக்கைத்தல சேவை நடைபெற்றது. 8-ம் நாளான இம்மாதம் 1-ந் தேதி திருமங்கை மன்னன் வே���ுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.\n10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நம்பெருமாள் அன்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.\nஅதனைத்தொடர்ந்து ேநற்று காலை 5 மணி முதல் 6 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நடைபெற்றது. பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.\nஅதன்பின்னர், நம்மாழ்வாரை அச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின்னர், நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.\nபின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசி மாலையும் அணிவிக்கப்பட்டது. பின்னர் காலை 6 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.\nஅதன்பிறகு, மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணிவரை சாற்றுமறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.\nவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\n1. ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nஅரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையம் சார்பில் ஜெயங்கொண்டம் பஸ் நிறுத்தத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.\n2. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி\nவிஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் ஹயக்கிரீவர் கோவிலில் ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது நெல்லில் தமிழ் எழுத்துகளை எழுதி குழந்தைகள் வழிபட்டனர்.\n3. கொரோனா பரவல் எதிரொலி: பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து\nகொரோனா பரவல் எதிரொலியாக பெரும்பாலான கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.\n4. பாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபாளையங்கோட்டையில் கை கழுவுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.\n5. சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது\nகாரைக்கால் சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி உற்சவம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. போலி இன்சூரன்ஸ் சான்றிதழ் தயாரித்து வழங்கி வாகன உரிமையாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி பெண் உள்பட 6 பேர் கைது\n2. நன்னடத்தையை மீறிய வாலிபருக்கு 308 நாள் சிறை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் உத்தரவு\n3. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை வாலிபரின் காதல் தொல்லையே காரணம் என பெற்றோர் புகார்\n4. 2 ஆண்டுகளாக தலைமறைவு: சிறுமி பாலியல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது\n5. தர்மபுரியில் 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2020/12/28091654/Roger-Federer-has-decided-not-to-play-2021-Australian.vpf", "date_download": "2021-01-27T13:38:17Z", "digest": "sha1:UGM4DXBF5W537XCIULC7YAZHQW5M4HEQ", "length": 9635, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Roger Federer has decided not to play 2021 Australian Open, says agent || முழங்கால் அறுவை சிகிச்சை: முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோஜர் பெடரர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுழங்கால் அறுவை சிகிச்சை: முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோஜர் பெடரர் + \"||\" + Roger Federer has decided not to play 2021 Australian Open, says agent\nமுழங்கால் அறுவை சிகிச்சை: முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் விளையாடும் வாய்ப்பை இழந்த ரோஜர் பெடரர்\nமுழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முழங்கால் அறுவை சிகிச்சை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஜர் பெடரர் இழந்துள்ளார்.\nஇருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதால் தனது வாழ்க்கையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார் என்று அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.\nபெடரர், 2000 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்து ஆஸ்திரேலிய ஓபனை இது வரை தவறவிடவில்லை, கோப்பையை ஆறு முறை வென்றுள்ளார்.\nபெடரர் ஜனவரி மாதம் நோவக் ஜோகோவிச்சிடம் மெல்போர்ன் அரையிறுதி தோல்விக்குப் பின்னர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.\nரோஜர் பெட்ராரர் 2021 ஆம் ஆண்டில் மெல்போர்னுக்கு வரமாட்டார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் மீண்டும் வருவதற்குத் தயாராகி வருவதால், அவருக்கு 2022 ஆம் ஆண்டில் மெல்போர்னில் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என போட்டித் தலைவர் கிரேக் டைலி கூறி உள்ளார்.\n1. இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா பாதிப்பு\nஇங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.\n2. டென்னிசில் மிகச் சிறந்த வீரர் ஜோகோவிச் தான் முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்\nடென்னிசில் மிக��் சிறந்த வீரர் என்று கேட்டால், நான் ஜோகோவிச் பெயரைத்தான் கூறுவேன் என முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆஸ்திரேலியாவில் கடுமையான கோவிட் -19 நெறிமுறைகள் கடைபிடிப்பு: ரபேல் நடால் ஆதரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00004.html", "date_download": "2021-01-27T12:27:13Z", "digest": "sha1:74WMMTSVNK4B2S7NODPTFNR26A3XWUXE", "length": 11599, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } யானைகளின் வருகை - Yaanaigalin Varugai - சூழலியல் நூல்கள் - Ecology Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 165.00\nஅஞ்ச��் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளுக்கும், மனிதர்களுக்குமான அன்பின் பிணைப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், இதைச் சுற்றி இயங்கும் அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். இந்த அனுபவங்களை மிக எளிமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வரும் இவர், இந்து தமிழ் இணையதளத்தில் ‘யானைகளின் வருகை' என்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nசிங்களன் முதல் சங்கரன் வரை\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manivasagar.com/thirukkural_2.php?page=68", "date_download": "2021-01-27T12:30:20Z", "digest": "sha1:5PY5GDXWBPI2PDH2GH4BYXRFJKEAVHOR", "length": 29323, "nlines": 240, "source_domain": "manivasagar.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசைவ பொது வினா விடை\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n671. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு\nஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.\n671 . சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு\nசூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் - விசாரத்திற்கு எல்லையாவது விசாரிக்கின்றான் 'இனி இது தப்பாது' என்னும் துணிவினைப் பெறுதல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது - அங்ஙனம் துணிவுபெற்ற வினை, பின் நீட்டிப்பின்கண் தங்குமாயின், அது குற்றமுடைத்து. ['சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் எனவே, துணிவு எய்தும் ���ளவும் சூழ வேண்டும் என்பது பெற்றாம். பின்னர்த் 'துணிவு' ஆகு பெயர். நீட்டிப்பு; செய்யுங்காலத்துச் செய்யாமை. அஃதுள்வழிக் காலக்கழி வாகலானும், பகைவர் அறிந்து அழித்தலானும் முடியாமையின் அதனைத் 'தீது' என்றார்.] ---\nஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும். அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.\n672. தூங்குக தூங்கிச் செயற்பால: தூங்கற்க\nகாலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.\n672 . தூங்குக தூங்கிச் செயற்பால: தூங்கற்க\nதூங்கிச் செயற்பால தூங்குக - நீட்டித்துச் செய்யும் பகுதியவாய வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டிக்க; தூங்காது செய்யும் வினை தூங்கற்க - நீட்டியாது செய்யும் வினைகளுள் நீட்டியாது ஒழிக. [இரு வழியும் இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்கப்பட்டது. இருவதை வினைகளும் வலியானும் காலத்தானும் அறியப்படும். மாறிச்செய்யின், அவை வாயா என்பது கருத்து. மேல் 'தூங்காமை' என்றார் (குறள் 383); ஈண்டதனைப் பகுத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் பொதுவகையால் வினை செய்யும் திறம் கூறப்பட்டது.] ---\nகாலந்தாழ்த்துச் செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்; காலந்தாழ்க்காமல் விரைந்து செய்ய வேண்டிய செயல்களைச் செய்யக் காலந்தாழ்த்தக்கூடாது.\n673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே: ஒல்லாக்கால்\nஇயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.\n673 . ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே: ஒல்லாக்கால்\nஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க. [இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும் அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார், அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படு���்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின். இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.] ---\nஇயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.\n674. வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையும்கால்\nசெய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.\n674 . வினைபகை என்றஇரண்டின் எச்சம் நினையும்கால்\nவினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப் பின் வளர்ந்து கெடுக்கும். [இனி, இக்குறை என் செய்வது' என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம். பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.] ---\nசெய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.\n675. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்\nவேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.\n675 . பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்\nபொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - வினை செய்யுமிடத்துப் பொருளும் கருவியும் காலமும் வினையும் இடனுமாகிய இவ்வைந்தனையும்; இருள் தீர எண்ணிச் செயல் - மயக்கம் அற எண்ணிச் செய்க. [எண்ணொடு, பிறவழியும் கூட்டப்பட்டது. பொருள் - அழியும் பொருளும் ஆகும் பொருளும் கருவி - தன் தானையும் மாற்றார்தானையும். காலம் - தனக்கு ஆகுங் காலமும் அவர்க்கு ஆகுங் காலமும். வினை - தான் வல்ல வினையும் அவர் வல்லவினையும். இடம் - தான் வெல்லும் இடமும் அவர் வெல்லும் இடமும். இவற்றைத் தான் வெற்றியெய்தும் திறத்தில் பிழையாமல் எண்ணிச் செய்க என்பதாம்.] ---\nவேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.\n676. முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nசெயலை முடிக்கும் வகையும், வரக்கூடி�� இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.\n676 . முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்\nமுடிவும் - வினை செய்யுங்கால் அது முடிவதற்குளதாம் முயற்சியும்; இடையூறும் - அதற்கு வரும் இடையூறும்; முற்றியாங்கு எய்தும் படுபயனும் - அது நீங்கி முடிந்தால் தான் எய்தும் பெரும்பயனும்; பார்த்துச் செயல் - சீர் தூக்கிச் செய்க. [முடிவு, ஆகுபெயர். 'முயற்சி இடையூறுகளது அளவின் பயனது அளவு பெரியதாயின் செய்க' என்பதாம்] ---\nசெயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.\n677. செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை\nசெயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.\n677 . செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை\nசெய்வினை செய்வான் செயன் முறை - அவ்வாற்றால் செய்யப்படும் வினையைத் தொடங்கினான் செய்யும் முறைமையாவது; அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல் - அவனது உளப்பாட்டினை அறிவான் கருத்தினைத் தான் அறிதல். ['அவ்வாறு' என்றது, பொருள் முதலிய எண்ணலையும் முடிவு முதலிய தூக்கலையும். உள் அறிவான் - முன் செய்து போந்தவன். அவன் கருத்து; அவன் செய்து போந்த உபாயம். அதனை யறியவே, தானும் அதனால் செய்து பயன் எய்தும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஒப்பான் செய்யுந் திறம் கூறப்பட்டது.] ---\nசெயலைச் செய்கின்றவன் செய்யவேண்டியமுறை, அந்தச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடைய கருத்தைத் தான் ஏற்றுக் கொள்வதாகும்.\n678. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.\n678 . வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்\nவினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக் கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தனோடு ஒக்கும். [பிணித்தற்கு அருமை தோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே, அம்முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.] -- -\nஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.\n679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nபகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.\n679 . நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே\nநட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொளல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக்கோடல். [அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பர், 'விரைந்தது' என்றார். 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.] ---\nபகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றைச் செய்தலை விட விரைந்து செய்யத்தக்கதாகும்.\n680. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nவலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.\n680 . உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்\nஉறை சிறியார் - ஆளும் இடஞ்சிறியராய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி - தம்மின் வலியரால் எதிர்ந்தவழித் தம் பகுதி நடுங்கலை அஞ்சி; குறைபெறின் பெரியார்ப் பணிந்து கொள்வார். அந்நிலைக்கு வேண்டுவதாய சந்து கூடுமாயின், அவரைத் தாழ்ந்து அதனை ஏற்றுக் கொள்வர். [இடம்:நாடும் அரணும். அவற்றது சிறுமை ஆள்வார்மேற் ஏற்றப்பட்டது. மெலியாரோடு சந்திக்கு வலியார் இயைதல் அரிதாகலின், 'பெறின்' என்றார். அடியிலே மெலியாராயினார் தம் பகுதியும் அஞ்சி நீங்கின் முதலொடும் கெடுவராகலின், அது வாராமல் சிறிது கொடுத்தும் சந்தியை ஏற்றுக் கொள்க என்பதாம். பணிதல் மானமுடையார்க்குக் கருத்து அன்மையின், 'கொள்வர்' என உலகியலால் கூறினார். இவை மூன்று பாட்டானும் மெலியான் செய்யும் திறம் கூறப்பட்டது.] ---\nவலிமை குறைந்தவர், தம்மைச் சார்ந்துள��ளவர் நடுங்குவதற்காகத் தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்குமானால் வலிமை மிக்கவரைப் பணிந்து ஏற்றுக் கொள்வார்.\n<< முந்தய அதிகாரம் | முகப்பு | அடுத்த அதிகாரம்>>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_196137/20200712094915.html", "date_download": "2021-01-27T13:40:05Z", "digest": "sha1:5T4ZD2ONS5ZGILI7U5NVOS55GNMDHGQJ", "length": 8510, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "இரட்டைக் கொலை வழக்கு : மேலும் 5போலீசார் சஸ்பெண்ட்", "raw_content": "இரட்டைக் கொலை வழக்கு : மேலும் 5போலீசார் சஸ்பெண்ட்\nபுதன் 27, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇரட்டைக் கொலை வழக்கு : மேலும் 5போலீசார் சஸ்பெண்ட்\nசாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து தந்தை மகன் உயிரிழப்பு சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ், சாமதுரை ஆகிய 5 போலீசாரையும் சிபிசிஐடி கைது செய்தது. இவர்களில் எஸ்ஐ பால்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் எஸ்ஐ பால்துரை உள்ளிட்ட 5பேரையும் சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்ததரவிட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உள்ளிட்ட 5போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் ஒரிரு நாட்களில் நீதிதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nடெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்\nஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு\nஎழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது\nஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aekaanthan.wordpress.com/2020/01/16/bcci-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?like_comment=3337&_wpnonce=e119b6104f", "date_download": "2021-01-27T13:28:01Z", "digest": "sha1:6ZJXGM2DTLFVUJTK4SUFODT2MOUSY6QW", "length": 9318, "nlines": 172, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "BCCI – புதிய ஒப்பந்த வீரர்கள் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nBCCI – புதிய ஒப்பந்த வீரர்கள்\nவருடம் 2020-சீசன்களில் வெவ்வேறு வகை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடுவதற்காக, ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களை இந்திய கிரிக்கெட் போர்டு (BCCI) இன்று (16/01/2020) அறிவித்தது. Grade A+, Grade A, Grade B, Grade C என வீரர்களை அவர்களின் திறன், முந்தைய சாதனை, தற்போது காட்டிவரும் ‘ஃபார்ம்’ போன்றவற்றின் அடிப்படையில், வகைமைப்படுத்துவது வழக்கம். ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்கள் :\nGrade A+ வீரர்கள் : விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா -மூன்றே மூன்று\nGrade A : பேட்ஸ்மன்கள்: (ச்)செத்தேஷ்வர் புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஷிகர் தவன், கே.எல்.ராஹுல், ரிஷப் பந்த்.\nபௌலர்கள்: ஆர். அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா\nGrade B : பேட்ஸ்மன்கள்: வ்ரித்திமான் சாஹா, ஹர்தீக் பாண்ட்யா, மயங்க் அகர்வால். பௌலர்கள் : உமேஷ் யாதவ், யஜுவேந்திர சாஹல்.\nGrade C : பேட்ஸ்மன்கள் : ஹனுமா விஹாரி, ஷ்ரேயஸ் ஐயர், மனீஷ் பாண்டே. கேதார் ஜாதவ். பௌலர்கள்: வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, தீபக் சாஹர், ஷர்துல் டாக்குர்\nஇவர்களில் வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் செய்னி, ஷ்ரேயஸ் ஐயர், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு முதன் முறையாக இந்த வருடம் BCCI Central Contract கிடைத்துள்ளது. Grade A-ல் காணப்படும் ரிஷப் பந்த், Grade B -க்குத் தள்ளப்பட்டிருக்கவேண்டும். மாறாக, Grade C -ல் இருக்கும் ஹனுமா விஹாரிக்கு Grade B தரப்பட்டிருக்கலாம்.\nமேற்கண்ட வருடாந்திர காண்ட்ராக்ட்களின்படி, யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கும் BCCI \n’A+’ : ஒவ்வொருவருக்கும் ரூ. 7 கோடி\n‘A’ : தலா ரூ. 5 கோடி\n‘B’ : தலா ரூ. 3 கோடி\n‘C’ : தலா ரூ. 1 கோடி\nகடந்த வருடம்வரை Grade ‘A’ -ல் இடம்பெற்றிருந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை, இந்த வருட Central Contract List-லிருந்து தூக்கிவிட்டது BCCI. உலகக்கோப்பைக்கு அப்புறமாக அவர் எந்த மேட்ச்சிலும் விளையாடவில்லை. விதம்விதமான விளம்பரப்படங்களுக்கான ஷூட்டிங்குகளின் கால அட்டவணைப்படி அங்குமிங்குமாகப் பறந்துகொண்டிருக்கிறார் மனுஷன் இன்னும் இரண்டு மாதங்களில் துவங்கவிருக்கும் 2020 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக மஞ்சளாய் இறங்கி ஆடுவார். கவலை வேண்டாம் ’தல’ ரசிகர்களே\nTagged ஒப்பந்த வீரர்கள், தோனி, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், BCCI\nPrevious postகிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா \nNext postBCCI Contracts – பெண் என்றால் இளப்பந்தானா \nOne thought on “BCCI – புதிய ஒப்பந்த வீரர்கள்”\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nBalasubramaniam G.M on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nPandian Ramaiah on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nஸ்ரீராம் on ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் வெற்றி…\nAekaanthan on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nஸ்ரீராம் on இந்தியக் கிரிக்கெட்டிற்கு இரட்…\nதுரை செல்வராஜூ on தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.termwiki.com/TA/steam_generator", "date_download": "2021-01-27T14:36:51Z", "digest": "sha1:MU7A4LEN7JBIRJKHMBEBNI65NTFNXRBD", "length": 8442, "nlines": 185, "source_domain": "ta.termwiki.com", "title": "நீராவி மின்னாக்கி – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nவெப்பம் exchanger, வெப்பம் செய்ய (நீராவி அமைப்பு) மேல்நிலைப் இருந்து ஆரம்ப நிலையத்தையும் coolant அமைப்பு மாற்றம் செய்ய சில நிலையத்தையும் வடிவமைப்புகளை பயன்படுத்தப்படும்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமேற்கு பிரிவு (செப்டம்பர் 22 1999-மே 14 2006) ஒரு அமெரிக்க அரசியல் நாடகம் த���லைக்காட்சி தொடர் Aaron Sorkin உருவாக்கப்பட்டது மற்றும் வார்னர் Bros. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-27T14:56:50Z", "digest": "sha1:5CPPY2SV5WRAFG4JXKNU4KTPBC4ZKEH5", "length": 13460, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரசகேசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாடலரசன் அரசகேசரி பண்டாரம் (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார்.\nஅரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619.\nதமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-[1]..\nஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள\nதிநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா\nஎன்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:-\nகனைகழல் வீரனுங் காவ லான்றரு\nபுனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான்\nறினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய\nவினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே\nஇவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள அரசடிப்பிள்ளையார் கோவிலின் தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:-\nகூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க\nளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும்\nபாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த்\nதாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும்\nஇவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:-\nபரிமுக வம்பியும் கரிமுக வம்பியும்\nஅரிமுக வம்பியு மருந்துறை யியக்கும்\nஎன்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) ,\nஅறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக்\nகரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச்\nசுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க\nபரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார்\nஎன்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர்.\nமேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.[2]..\n↑ குமாரசுவாமிபுலவர் இரகுவமிச கருப்பொருள் (கட்டுரை) ., 1910. .\n↑ குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21.\nதமிழ் இரகுவமிசம் நூல் தந்த அரசகேசரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2017, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gurgaon-father-rapes-his-child-6-months-convinces-her-320283.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-01-27T15:04:53Z", "digest": "sha1:BYD64WSYMMPBN7D77SBP5O4AIW5S62DV", "length": 18246, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்... வீட்டுக்கு வீடு நடப்பது சகஜம் என தேற்றிய அவலம் | Gurgaon father rapes his child for 6 months and convinces her - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஜெயலலிதா சசிகலா விவசாயிகள் போராட்டம் குடியரசு தின விழா கட்டுரைகள்\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு\nபிப்.28 வரை தளர்வுகளுடன் லாக்டவுன் நீட்டிப்பு- தியேட்டர்களில் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி\nமகளை இப்போதே தயார் செய்யும் ரஹானே - வைரல் வீடியோ\nசென்னை மெரீனாவில் குவிந்ததோடு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் படையெடுத்த அதிமுக தொண்டர்கள்\nதிருச்செந்தூர் கோயிலில் பணியாற்ற அரிய வாய்ப்பு.. இந்து அறநிலையத் துறை வெளியிட்ட வேகன்சி லிஸ்ட்\nஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு\nதமிழகத்தில் புதியதாக 512 பேருக்கு கொரோனா- 8 பேர் உயிரிழப்பு\nஎப்ப பார்த்தாலும் ராஜேஸ்வரிக்கு \\\"இதே\\\" வேலை.. விடிகாலை வீட்டுக்குள் பாட்டு சத்தம்.. அலறி போன திருச்சி\nவிடிகாலை.. தூங்கி கொண்டிருந்த கணவர்.. அருகில் போன மனைவி.. \\\"வீலென\\\" ஒரு சத்தம்.. தெருவே மிரண்டு போச்சு\nபெட்ரூம் காட்சி.. மனைவியையே விபச்சாரியாக்கி.. திருப்பதி தேவஸ்தான ஊழியரின் அட்டூழியம்\nகோமதியை தரையில் படுக்க வைத்து.. வெலவெலக்க வைத்த குடிகார கணவன்.. சென்னையில் ஷாக்\n5 மாத சிசு.. கர்ப்பிணியை வயிற்றிலேயே எட்டி உதைத்து கொன்ற கணவனுக்கு தூக்கு.. தேனி கோர்ட் அதிரடி\n2 மனைவிகளுடன்.. மாறி மாறி.. அப்படியே லைவ் செய்து.. காசு பார்த்த கொடூர கணவன்.. ஷாக்\nSports கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்\nFinance கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...\nMovies அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்ப���கும் நெட்டிசன்ஸ்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்... வீட்டுக்கு வீடு நடப்பது சகஜம் என தேற்றிய அவலம்\nபெற்ற மகளையே 6 மாதமாக பலாத்காரம் செய்த கொடூரம்- வீடியோ\nகுர்கான்: குர்கானில் 37 வயது மதிக்கத்தக்க தந்தை தனது முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகளை 6 மாதங்களாக பலாத்காரம் செய்தார். இதை கையும் களவுமாக பிடித்த அந்த நபரின் இரண்டாவது மனைவி போலீஸில் பிடித்துக் கொடுத்தார்.\nகுர்கான் அருகே பட்டோடி என்ற இடத்தை சேர்ந்தவர் பிண்டு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள கிராமத்தில் ஒரு சிறிய தொழிற்சாலையில் வசித்து வருகிறார்.\nபணி முடிந்ததும் இவர் தனது குடும்பத்தினருடன் அங்கேயே தங்கிவிடுவார். பிண்டுக்கு முதல் மனைவிக்கு பிறந்த 13 வயது மகள் மற்றும் 2-ஆவது மனைவிக்கு பிறந்த 3 குழந்தைகள் என 4 பேர் உள்ளனர்.\nபிண்டு கடந்த 6 மாதங்களாக 13 வயது சிறுமி, அதாவது தனக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த குழந்தையை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதை வெளியே கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.\nஇதன் அச்சமடைந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். ஆனால் நாளுக்கு நாள் பிண்டுவின் தொல்லை தாள முடியாததால் தனது மாற்றாந்தாயிடம் நடந்தவற்றை கூறினார். ஆனால் அவரோ சிறுமி கூறுவதை நம்பவில்லை.\nஎனினும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த மாற்றாந்தாய் சீக்கிரமாக வீடு திரும்ப முடிவு செய்தார். அதன்படி வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. தனது மகள் என்றும் பாராமல் பிண்டு அந்த சிறுமியை பலாத்காரம் செய்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.\nபின்னர் அந்த சிறுமியை போலீஸார் மாற்றாந்தாயுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் இந்த விவகாரம் குறித்து பிண்டுவிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் தான் செய்ததற்கு வருத்தப்படுவதோ குற்ற உணர்ச்சியோ ஏதும் இல்லாமல் காணப்பட்டார்.\nசிறுமியை நம்ப வைத்த அவலம்\nசர்வ சாதாரணமாக இருந்தார். எனினும் மேற்கொண்டு விசாரணை செய்த போது பிண்டு கூறியதை கேட்டு போலீஸாரே அதிர்ச்சியில் உறைந்தனர். வீட்டுக்கு வீடு இதுபோல் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று சிறுமியை நம்ப வைத்ததாக பிண்டு கூறினார் என்று போலீஸார் தெரிவித்தனர்.\n48 வயசு மனோன்மணி.. 70 வயசு நாராயணன் செஞ்ச காரியம்.. அதிர்ச்சியான செம்மஞ்சேரி\nகொழுந்தனுடன் கசமுசா.. புருஷனை அடித்து தூக்கில் தொங்க விட்ட கவுசல்யா.. புதுச்சேரியில் பகீர்\nவாசற்கதவை திறந்து வைத்து.. கட்டிலில் விடிய விடிய.. காயத்ரியின் வெறித்தனம்.. மிரண்டு போன நாகர்கோவில்\n\\\"அதை\\\" நசுக்கும் அளவுக்கு.. பிளே ஸ்கூல் காயத்ரிக்கு அவ்ளோ கோபமா.. \\\"இழப்பை\\\" தாங்க முடியாததால் ஆவேசம்\nஆணுறுப்பை நசுக்கி.. கொல்ல பார்த்த காயத்ரி.. எல்லாத்துக்கும் காரணம்.. நாசமா போன \\\"அது\\\"தான்\nசசிகலா இல்லாத வாழ்க்கையா.. முடியலை... தண்டவாளத்தில் பாய்ந்து.. தலையைக் கொடுத்த கணவர்\n\\\"என் வீட்டுக்காரர் கெஞ்சியும் என்னை விடல.. மண்ணெண்ணெய் ஊத்தி எரிச்சிட்டார்\\\".. மனைவி ஷாக் வாக்குமூலம்\n\\\"மனைவியுடன் காதலன்\\\".. ஊருக்கு நடுவில் 2வது கல்யாணம் செய்து வைத்த கணவன்.. தலையை சுற்ற வைத்த பீகார்\nஷைனியின் இடுப்பில் 2 முறை.. இரவில் ஜூஸ் தந்து.. அதிர வைத்த ஜெபராஜ்.. நடுங்கிப் போன மார்த்தாண்டம்\n\\\"நானும் மனைவியும் கருப்பு.. குழந்தை மட்டும் எப்படி சிவப்பு\\\".. அகிலாவை கொன்ற கணவர்.. பகீர் சம்பவம்\nஇளம் வயசு மனைவி.. 17 வருஷமாக பீரோவுக்குள் ஒளிந்து கொண்டு.. என்ன மனுஷன் இவர்.. பெங்களூரில் கொடுமை\nதலைக்கு ஏறிய காமம்.. ஆளுக்கு ஒரு பக்கம் ஜாலி.. கட்டுகடங்காமல் போன கணவன், மனைவி.. கடைசியில் ஒரு கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhusband gurgaon father கணவர் குர்கான் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/udhay", "date_download": "2021-01-27T13:57:00Z", "digest": "sha1:GT4MVSJIA3NZKQANHGSEKSZVHMUVDT5P", "length": 6192, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "udhay", "raw_content": "\n`தி.மு.க-வை வெறுத்தவர் காடுவெட்டி குரு; உதயநிதிக்கு திடீர் அக்கறை ஏன்’ - கொதிக்கும் பா.ம.க\nகடலூர்: `ரஜினிகாந்தைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்’ தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி\n`யோசனை சொன்ன பிரஷாந்த்; நிராகரி���்த ஸ்டாலின்' -அறிவாலயத்தைத் தயார்படுத்தும் `மார்ச் அறிக்கை'\n`ஒரேநேரத்தில் கே.என்.நேருவுக்கும் பாலுவுக்கும் செக்'- அதிர்ச்சி கொடுத்த அறிவாலய `சாவி சென்டிமென்ட்'\n` மு.க.ஸ்டாலினை முந்திக் கொண்ட உதயநிதி' - `திடீர்' போராட்டத்தால் வெடித்த அறிவாலய சர்ச்சை\n` பொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு'-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nமிஸ்டர் கழுகு: தி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎச்சரித்த எடப்பாடி; கடுப்பைக் காட்டிய பொன்முடி - இடைத்தேர்தல் முடிவுகளால் கலங்கும் தி.மு.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=social%20media%20group", "date_download": "2021-01-27T13:44:39Z", "digest": "sha1:DSNSUTHU4NWN3VNCTOMTXVSYAUBSKSLP", "length": 13716, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\n நிரந்தரத் தீர்வு காண நகராட்சியை வலியுறுத்தி “மெகா / நடப்பது என்ன” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்” சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பெருந்திரளானோர் பங்கேற்பு\nதிருச்செந்தூரிலிருந்து புறப்படும் அரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம் போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன போக்குவரத்து கழக அலுவலர்கள் ஒத்துழைப்புடன் மெகா | நடப்பது என்ன குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை குழும அனுசரணையில் தொடர் நடவடிக்கை\nஅரசுப் பேருந்துகளில் “காயல்பட்டினம் வழி” ஸ்டிக்கர் ஒட்டும் பணி துவக்கம்\nமறுவரையறை செய்யப்பட்ட வார்டுகள் விபரம் அரசுப் பதிவேட்டில் (கெஜட்) வெளியீடு பொதுமக்களின் கருத்துக்கள் கண்டுகொள்ளப்படவில்லை\nபேருந்து நிலையம் அருகிலுள்ள ஆதார் ம��யக் கட்டிடத்தில் இ-பொது சேவை மையம் இயங்கத் துவங்கியது “நடப்பது என்ன” குழும முயற்சியால், காயல்பட்டினம் & சுற்றுப்புற மக்களுக்குப் பயன்\n“மெகா | நடப்பது என்ன” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு” குழும முயற்சியில் மீண்டும் இ-பொது சேவை மையம் திறப்பு அடுத்த வாரம் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல் அடுத்த வாரம் செயல்பட துவங்கும் என அதிகாரிகள் குழுமத்திற்குத் தகவல்\nசிவன் கோவில் தெரு, வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளைப் புனரமைக்க நகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியீடு “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன (பாகம் 10 – நிறைவுப் பாகம்\nபப்பரப்பள்ளி துணை மின் நிலையத்திற்குப் பணியாளர்களை நியமித்திடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nகாயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு “நடப்பது என்ன\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malathik886.blogspot.com/2014/04/blog-post_17.html", "date_download": "2021-01-27T14:01:54Z", "digest": "sha1:7WK7GONDXRJYPZF6CHU2PAY7OHNSHQK7", "length": 17474, "nlines": 204, "source_domain": "malathik886.blogspot.com", "title": "Malathi: கைபேசி", "raw_content": "\nவியாழன், 17 ஏப்ரல், 2014\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசியை காதில்ஒட்டிவிடுகின்றனர், பேசுறாங்களா பேசலையா ஒன்னும் புரியல அது போல குறுஞ்செய்தி அனுப்பும்போதுபாத்தீங்கன்னா கிடுகிடுன்னுஅந்தவிரல்கள் படும் பாடுஇந்தகாட்சியெல்லாம்பேருந்து நிலையத்திலும்பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும்பார்க்கமுடிகிறது.\n,ஒரு நாள் எங்கள் பள்ளிக்கு வந்த brtபுதுகை பிளாக்கில் உள்ள குரு வளமையத்தில் வகுப்பு எடுக்கவேண்டும் செல்லிடப்பேசி, இணையதளம் இவைபற்றி (நன்மை,தீமை)எனக்கு கவிதைஎழுதிக்கொடுங்கள் (என்நண்பர்) என்னிடம் கேட்டார்(முதல்நாள்மாலை)இந்த மலரில் தோன்றிய.........\nகை பேசி வருவதற்கு முன்பெல்லாம் தந்தி மூலமாகத்தான் நமக்கு செய்தி வரும் அதுவும் சுருக்கமாக இன்று நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு\nதகவல் தொடர்பு சாதனங்களின் அதீத வளர்ச்சி இந்த விஷயத்தை முன்பே\nஇனிவரும் காலங்களில் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் ஒரு தந்திக்கருவி இருக்கும்என்று\nகூறியவர் யார் தெரியுமா.. ...........\nதப்புக்கணக்கு போட்டுடாதீங்க நம்ம, தந்தை பெரியார்தான்\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 7:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவளரும்கவிதை / valarumkavithai 17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:17\nமனிதர்கள் தன்னைத்தானே ஒரு சிறைக்குள் அடைக்கும் வித்தையை இந்தக் கருவி கொண்டுவந்துவிட்டது. நான் இதற்கு எதிரியல்ல,பயன்படுத்தும் விதத்தில்\nUnknown 17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:35\nகண்டிப்பாக அடுத்தவீட்டுக் காரங்களோட பெயர்கூடத்தெரியாமல் போய்விட்டது வாசலில்\nஉட்கார்ந்து பேசியகாலம் மாறி ஹாய்........... என்கிற காலமாகிவிட்டது.\nதிண்டுக்கல் தனபாலன் 17 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:35\n ஒரு பட்டிமன்றம் வைத்து விடுவோமா...\nUnknown 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:22\nஇது நல்லாருக்கே ஆமாம் ,(sign out)கதவ மூடினாலும் காட்சி தரும் சூட்சி எப்படி\nவீரனுக்கு அழகு// என்று கூறுவார்கள் நல்லமுயற்சி நண்பா............\nமகிழ்நிறை 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:28\nடீச்சர் கவிதைக்கு இணையாய் போட்டிபோடுகிறது\nகவிதைக்கு இடையே கொடுத்திருக்கும் விளக்கம்\nUnknown 18 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:10\nஉங்கள்கருத்து எப்பவுமே சூப்பர்தான். நன்றி டீச்சர்.\nசீராளன்.வீ 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:04\nஅழகோ அழகு அத்தனையும் அருமை\nபேசும் கவிதை பெருகும் இனிமையுடன்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுகை உங்களை அன்போடு வரவேற்கிறது\nகண்ணில் ஈரம் விஜய்தொகாயில் சூப்ப...\nதிரை விமர்சனம் The last colour\n100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nதீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம், நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை,...\nசிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்,போன,வச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய...\nகடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட...\nதமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்'அ'முதல்'ஔ 'வரை உள்ள பனிரெண்டும் உயிர், தமிழுக்கு' உயிர்'...\nமழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப...\nபுதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள...\nஉலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே \nஅய்யா கவிஞர் பாரதிதாசன்அவர்களின் வாழ்த்துக்களுடன் இந்தக் கவிதையை தொடர்கிறேன். அகவை கூடி அசந்த போதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=category&id=2&Itemid=19", "date_download": "2021-01-27T13:07:39Z", "digest": "sha1:KZ7TDWXJE6MDID62WTXUNG5C22D3LXCA", "length": 7284, "nlines": 112, "source_domain": "nakarmanal.com", "title": "Nakarkovil info Jaffna", "raw_content": "\n1\t கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும். 621\n2\t முருகையா தேவஸ்தான விசேட பொதுக்கூட்ட அறிவித்தல். 720\n3\t எமது கி��ாமத்தின் நிஜங்களை வெளியிடுவதோடு உங்கள் இணையம்.....\n4\t முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) ஏன்பவர் 03.12.2019 தொடக்கம் காணாமல் போயுள்ளார் 437\n5\t நேரடி ஒளிபரப்பு - அருள்மிகு முருகையா தேவஸ்தான சூரன்போர் 868\n6\t புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019 1531\n7\t நாகர்கோவில் வடக்கைசேர்ந்த அடியார் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு மின்பெயர் பலகை அன்பளிப்பு. 735\n8\t புளியடிப்பிள்ளையார்ர் தேவஸ்தான சங்காபிசேகம் 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை இன்று சிறப்பாக நடைபெறும் 571\n9\t புளியடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 848\n10\t நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகப் பெருவிழா அறிவித்தல்\n11\t மகாசிவராத்திரி எதிர்வரும் 04.03.2019 நடைபெறவுள்ளது. 589\n12\t இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 615\n13\t ஆமரர் நாகமுத்து கற்பகம் அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு 916\n14\t புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல். 1239\n15\t பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 984\n16\t நாகர்கோவில் கிழக்கு பெரியதம்பி கமலதாசன் வழாகத்தில் மோட்டார் குண்டு. 731\n17\t நாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள்ளிவாய்க்காலில். 1184\n18\t நாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்... 955\n19\t நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018. 1163\n20\t நாகர்மணல் இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 661\n21\t இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 704\n22\t முருகையா தேவஸ்தானத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹாரம்..... 1004\n23\t அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம். 829\n24\t 2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள். 849\n25\t 16.10.2017 அன்று கடலுக்குள் மீன்பிடிக்கச்சென்ற தந்தையும், மகனும் கரைக்கு திரும்பவில்லை. 704\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pubad.gov.lk/web/index.php?option=com_circular&view=circular&cid=1839&Itemid=176&lang=ta", "date_download": "2021-01-27T13:56:58Z", "digest": "sha1:W5DSF7RAMOD3ZLFJPWM3P3NPOM2Y3JRX", "length": 11327, "nlines": 190, "source_domain": "pubad.gov.lk", "title": "சுற்றறிக்கைகள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nஆராய்ச்சி மற்றும் புலனாய்வு பிரிவு\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை\nமுகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவை\nசுற்றறிக்கையின் பெயர் கொரோனா வைரஸ் நிலைமையின் காரணமாக உரிய தினத்தில் ஓய்வுபெறச் செய்வதற்கு இயலாதுள்ள மற்றும் ஓய்வுபெறச் செய்யப்பட்டுள்ள, எனினும் இணையவழியில் (online) ஊடாக விண்ணப்பப்படிவங்களைச் முன் வைக்க இயலாதுள்ள இருப்பினும் ஓய்வூதியத்தின் பொருட்டு உரித்துடைய அரச உத்தியோகத்தர்களுக்கு/ இளைப்பாறியவர்களுக்கு நிவாரணம் வழங்குதல்\nவிடுமுறைக்கால வாடி வீடு பதிவு\nSLAS IMS க்கான நுழைவாயில்\nPACIS / ஆண்டு இடமாற்றங்கள்\nபதிப்புரிமை © 2021 அரசாங்க நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் சனநாயக ஆட்சி அமைச்சு. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\nகௌரவ ஜனக்க பண்டார தென்னகோன்\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nபொது நிருவாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nஅரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/medicine/medicine.html", "date_download": "2021-01-27T12:19:57Z", "digest": "sha1:SQHYZBHMPQF6Y6PODPS7SXL3GQMQIWQD", "length": 10269, "nlines": 132, "source_domain": "www.agalvilakku.com", "title": "மருத்துவம் - அகல்விளக்கு.காம்", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | செ��்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nடெல்லியில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்\nதி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்: ராகுல்\nதமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு\nபழைய ரூ.100, 10, .5 நோட்டுகள் வாபஸ் இல்லை: ரிசர்வ் வங்கி\nதடுப்பணை உடைந்த விவகாரம் - 4 பேர் பணியிடை நீக்கம்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஆஸ்கர் போட்டிக்கு செல்லும் சூர்யாவின் சூரரைப் போற்று\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதொலைக்காட்சியும் ஒரு துப்புரவுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nதள்ளுபடி விலை: ரூ. 175.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஇக பர இந்து மத சிந்தனை\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்���ும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1434078.html", "date_download": "2021-01-27T12:22:37Z", "digest": "sha1:3W7TOAI2HT3RJWKYMKT676FDEW5EVQ3K", "length": 11032, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி!! – Athirady News ;", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார்.\nமேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.\nகடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இன்று ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.\nசற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\n2020ஐ “உரித்தெடுத்த” போட்டோஷூட்.. உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. வெறும் வெள்ளை துணி மட்டும்தான்\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் ந��யமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு இன்றுடன்…\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்காக யாழ் பல்கலைகழகத்தில் அஞ்சலி\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2010-11-15-10-01-49/76-11189", "date_download": "2021-01-27T12:30:19Z", "digest": "sha1:F5OPXADLSVBXDPSQYFGB3NTELQV5BWCT", "length": 8420, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || லிந்துலையில் மரக்கன்று நடும் நிகழ்வு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 27, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும��� காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் லிந்துலையில் மரக்கன்று நடும் நிகழ்வு\nலிந்துலையில் மரக்கன்று நடும் நிகழ்வு\nஜனாதிபதியின் 65ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் நாடளாவிய ரீதியில் 11 இலட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வின் ஒரு கட்டமாக லிந்துலை, மெராயாவில் காணப்படும் குளத்தைச் சுற்றி ஆயிரம் மூங்கில் கன்றுகளை நடும் நிகழ்வு நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 10.07 மணிக்கு நடைபெற்றது.\nஇந்நிகழ்வில், நுவரெலியா பிரதேச சபைத் தலைவர் ஏ.சுதாகரன், பிரதித் தலைவர் ஏ.பி.சக்திவேல், நுவரெலியா மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், நுவரெலியா மாவட்ட உதவி ஆணையாளர், மாவட்ட மேலதிக உதவிச் செயலாளர், மத்திய சுற்றாடல் சபையின் உயரதிகாரிகள், வோல்ட்றீட் தோட்ட முகாமையாளர், மெராயா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nமட்டு. பாடசாலையில் கொரோனா; மாணவர்கள் தனிமைப்படுத்தலில்\nதடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்\nபிசிஆர் பரிசோதனை 20,000ஆக அதிகரிப்பு\nஹட்டனில் பிரபல பாடசாலைக்குப் பூட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=619800", "date_download": "2021-01-27T14:49:08Z", "digest": "sha1:AKIINR3WSSPH3NEDPDBGZJDRJYUWAESO", "length": 7062, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "நாடு முழுவத��ம் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரை\nடெல்லி : நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்.காலை 11 மணிக்கு காணொளி மூலம் பாஜக தொண்டர்களிடம் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.\nபாஜக தொண்டர்கள் பிரதமர் மோடி உரை\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட���டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=627324", "date_download": "2021-01-27T14:48:15Z", "digest": "sha1:LHX522PAHCSC7ZJVPJHEVA4U33AJFBUJ", "length": 7534, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் கைது - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசெங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் கைது\nமதுரை: செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த பட்டாசு விபத்து தொடர்பாக ஆலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை மேலாளர் வைரக்குத்துவை போலீசார் கைது செய்த நிலையில் உரிமையாளர் சண்முகராஜனை போலீசார் தேடி வருகின்றனர். செங்குளத்தில் அக்.23-ம் தேதி நடந்த வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்தனர்.\nமதுரை செங்குளம் ஆலை மேலாளர் கைது\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக���கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6362:2020-12-13-18-19-11&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2021-01-27T13:34:36Z", "digest": "sha1:QRFOQOR7YNH3PFH34KTQIUBHSPVOINGM", "length": 98283, "nlines": 321, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: பாரியும் பனையும்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nSunday, 13 December 2020 13:17\t- தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302 -\tஆய்வு\nஉலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும். தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன. தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின. இது காலத்தின் தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்தாலும், மணியம் செல்வன் என்ற புகழ்பெற்ற ஓவியரின் கை வண்ணத்தாலும், தமிழரின் ஈராயிரம் ஆண்டுகாலம் பழமை வாய்ந்த வரலாறுகளையும், பண்டைத் தமிழரின் அக, புற வாழ்வையும் விரிவாக எடுத்துரைக்கின்றனது. இந்நாவலில் தமிழரின் ஆதி அடையானமான ‘பனைமரம்| ஒரு மையக் குறியீடாக இருந்து கதையின் தொடக்கத்தையும் இறுதியையும் இணைக்கிறது என்பதையும் தமிழினத்தின் பேரடையானமாகப் ‘பனைமரம்’ நாவலில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nதொல்காப்பயித்தில் மூவேந்தர்கள் பகையின் காரணமாகவும், தங்களைத் தனித்து அடையாளப்படுத்தவும் தனித்தனி அடையாள மாலையை பயன்படுத்தினர் என்று குறிப்பு இடம்பெறுகிறது. இதில் சேரனுக்குரிய அடையாளமாகப் போந்தையும், சோழனுக்குரிய அடையாளமாக ஆத்தியும், பாண்டியனுக்குரிய அடையாளமாக வேம்பும் குறிப்பிடப்படுகின்றது.இதனை,\nவேந்திடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ்\nபோந்தை வேம்பே ஆரென வரூஉம்\nமாபெருந்தானை மலைந்த பூவும்” (தொல்.பொ.நூ-1006)\nஎன்ற நூற்பாவின் வழி அறியமுடிகிறது. போந்தை என்பது பனம் பூவைக் குறிப்பதாகும். தொல்காப்பியர் பனம் பூவை “ஏந்து புகழ் போந்தை” என்று குறிப்பிடுகின்றார். இதன் பொருள்,“உயர்ந்த புகழை உடைய பனம் பூ” என்பதாகும். உயர்வு கருதி குறிப்பிட்டதன் காரணம் தமிழரின் பேரடையாளமாக பனைமரம் இடம் பெற்று இருப்பதே ஆகும்.\nதொல்காப்பியம் மட்டுமின்றி சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பியங்களிலும் மூவேந்தரின் அடையாள மாலை பற்றிய குறிப்புகளும் பனை தொடர்பான செய்திகளும் காணக் கிடைக்கின்றன. இதனை,\n“தோள் நலம் உணீஇய கம்பைப் போந்தையொடு வஞ்சி பாடுதும்………\" (சிலம்பு.ப-27)\n“பலர் தொழ வந்து மலாவிழ்: மாலை\nபோந்தைக் கண்ணிப் பொலம்பூ தெரியல்” (சிலம்பு.ப-381)\nஎன்ற சிலப்பதிகாரப் பாடலடிகள் வழி சேரனின் அடையாள மாலையான பனை பற்றிய செய்திகளை அறியமுடிகிறது.\nபனை தொடர்பான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் மிகுதியானப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களில் பனை வேந்தனாகியச் சேரனையும் குறுநில மன்னனாகிய வேளிரையும் அடையாளப்படுத்துகிறது.\n“வட்கர் போகிய வளர் இளம் போந்தை” (புறம்.ப.100)\nஎன்ற பாடலடிகள் வேளிரில் ஒருவனாகிய அதியமானைக் குறிக்கின்றது. அதியன் தன் அடையாள மலையாகப் பனம்பூவைச் சூடினான் என்பதன் மூலம் வேளிரும், சேர வேந்தனும் பனம்பூவை அடையாளமாகக் கொண்டவர்கள் என்பதை அறிய முடிகின்றது. மேலும்,\n“வான் உயர ஓங்கிய வயங்கு ஒள���ர்பனை\" (கலி.ப-104)\n“மூட பனையத்து வேர் முதலா\" (புறம்.ப-229)\n“இரும் பனையின் குரும்பை நீரும்\" (புறம்.ப-24)\nகலித்.பா-104,138,142,149, • நற்.பா-126,335, குறுந்.பா-173,248,372, அகம்.பா-148,33,360,365, புறம்.பா-45,22,161,249,340 ஆகிய சங்க இலக்கியப் பாடலடிகள் வழி அறியப்படுகிறது.\nபனை – சொல்லும் பொருளும்\nஇலக்கியங்களில் பனை என்பதற்குப் “போந்தை” என்றும் “பெண்ணை” என்றும் கூறுவர். பனையானது ஆண்பனை, பெண்பனை, கூந்தல்பனை, நாட்டுப்பனை, அலகுப்பனை, தாளிப்பனை, நிலப்பனை போன்ற பனை வகைகள் இருப்பதை அபிதான சிந்தாமணி தமிழ் களஞ்சியம் குறிப்பிடுகின்றது.\nபனை என்பது புல்லினத்தைச் சார்ந்த ஒரு தாவரப் பேரினம் ஆகும். இலக்கணமுறைப்படி பனையை மரம் என்று கூறுதல் தவறானதாகும். பேச்சுவழக்கப்படி பனை என்பதை மரம் என்றே அழைக்கின்றனர். தமிழரின் அடையாளம் என்பதால்தான் பனை தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படுகின்றது.\nதொல்காப்பியத்தின் தொடங்கி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் பனை தொடர்பான குறிப்புகள் மிகுதியாக கிடைத்திருப்பதை மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.\nமனிதனின் முதல் கண்டுபிடிப்பான மொழியினைக் கொண்டு பேசவும், பேசிய மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து அதை இலக்கியமாக வரைய பனையோலைகளே பயன்பட்டது. பல நூறாயிரம் இலக்கியங்கள், பனையோலையிலேயே எழுதி பாதுகாத்து பல தலைமுறைகள் பயன்படுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே.\nபனைக்கும், பழந்தமிழருக்குமான உறவு என்பது பன்னெடுங்காலம் தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கும் பனை தமிழரின் அடையாளம் என்பதனை உணரவும் இது ஒன்றே போதுமானச் சான்றாகும்.\nஎழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள் வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நாவலைச் சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு, பல ஆண்டுகளாகக் களஆய்வு மேற்கொண்ட வரலாற்றுத் தேடலின் வாயிலாகவும், பழந்தமிழரின் வாழ்வியலை மையப்படுத்தி மிகப் பெரிய வரலாற்றுப் புதினத்தைப் படைத்திருக்கின்றார்.\nகபிலர் பாரியின் பறம்பு மலை நோக்கி பயணிக்கும்போது நீலன் என்ற வீரனின் உதவியால் பச்சைமலைத் தொடரைக் கடக்கின்றனர். இவ்விருவரும் பேசிக்கொள்ளும் போது பனை மரம் பற்றிய உரையாடல் எழுகிறது.‘பனைமரம் எங்களின் குலச்சின்னம்’ மனிதனுக்கு மட்டுமல்ல பறம்பு மலையின் எல்லா உயிர்களுக்கும் அது தெரியும். அதனிடம் ஒப்படைத்துவிட்டால் எந்தத் தீங்��ும் வருவதில்லை என்று நீலன் விளக்குகிறான். மேலும் பனைமரம் தன் இயல்பில் செங்குத்தாக வளரக்கூடியது. இயல்புதான் ஒன்றின் குணத்தைத் தீர்மானிக்கின்றது. வளைந்து கொடுக்காத பறம்பு நாட்டின் இயல்பு பனையிலும், பனையின் இயல்பு பறம்பு நாட்டிலும் நிலை கொண்டுள்ளது என்று பெருமிதமாகக் குறிப்பிடுகின்றான்.நாவலின் தொடக்கத்திலேயே பனை மரத்தின் இயல்பு பற்றியும், பறம்பின் இயல்பு பற்றியும் மிக அழகாக எடுத்துரைக்கின்றார். மேலும் காட்டில் எத்தனையோ மரங்கள் இருக்க பனைமரத்தை குலச்சின்னமாகக் கொண்டது ஏன் என்று கபிலர் கேட்க, அதற்கு நீலன் பனை என்பது வெறும் அழகு அல்ல, அது ஆயுதம். ஆயுதம் மட்டுமல்ல பேரழகு என்றும், பாரிக்குப் ‘பனையன்| என்ற பெயரும் இருக்கின்றது என்றும் பாரியின் குலப்பாடலே பனைமரம் பற்றியதுதான் என்றும் எடுத்துக் கூறினான்.\nவேளிர்க்கும் - வேந்தருக்கும் இடையே போர்ப்பதற்றம் சூழ்ந்திருந்த வேளையில் அமைதிப் பேச்சுக்காக பாரியின் பிரதிநிதியாகக் கபிலரையும், மூவேந்தரின் பிரதிநிதியாகத் திசைவேழரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பெரும் போரில் பாரியும் பறம்பும் அழிவதைத் தவிர்க்கவே நாங்கள் விரும்புகிறோம் அதற்காகத் தான் உங்களை அழைத்தோம் என்றார் குலசேகரப் பாண்டியன். அதற்காக நான் என்ன செய்யவேண்டும் என்று கருதுகிறீர்கள் எனக் கேட்டார் கபிலர். மூவேந்தர்களோடு இணங்கிப் போவதுதான் பாரிக்கு நல்லது எண்ணற்ற சிறுகுடி மன்னர்களைப் போல கீழ்ப்படிந்தால் அவனும் தனது நிலத்தை சிறப்பாக ஆளலாம் என்றார் பாண்டிய நாட்டு முதன்மை அமைச்சர் முசுகுந்தர்.உடன்படவில்லை என்றால் எனக் கபிலர் கேட்க “போர்க்களத்தில் அவனது குடலை கழுகுகள் ஏந்திப் பறக்கும் நாள் விரைவில் வரும்” என்றார் சோழவேலன். கூர்மையான வார்த்தைகளால் தாக்கப்பட்ட கபிலர் தன் கொந்தளிக்கும் உணர்வுகளை ஒருமுகப்படுத்திக் கொண்டிருந்தார். மூவேந்தர்களும் இணைந்து அவையில் ஒருமித்த கருத்தாக வேந்தரில் ஒருவருக்கு பாரி தன் மகளை மணமுடித்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது.\nபாண்டிய நாட்டு இளவரசன் பொதியவெற்பன் சொன்னான் மூவேந்தர்களில் யாரேனும் ஒருவனுக்குப் பாரி தன் மகளை மணமுடித்து கொடுத்து மணஉறவு காண்பது அல்லது மூவேந்தருடன் போரிட்டு மாய்வது இவை இரண��டில் எது சரியான வழியென உங்கள் நண்பனுக்கு அறிவுரை வழங்குங்கள் என்று கூறினான். உடனே சோழவேலன் எழுந்து மூவேந்தருடன் போரிட்டால் பாரி நிச்சயமாக போரில் அழிவான். அதன் பிறகு பறம்பையும் பறம்பின் செல்வங்களையும் பங்கிட்டுக் கொள்ளுவோம் அதைத் தடுக்க மூவேந்தருடன் மணஉறவு கொள்ளுதல் சிறந்தது தானே என்றார். அதற்கு கபிலர் நேரடியாக கேட்டார் மூவேந்தருக்கும் பாரியின் பறம்பு மலை வேண்டும் அவ்வளவுதானே உரத்தக்குரலில் ஆமாம் என்றான் சோழவேந்தன்.\nஇதற்கு கபிலர், கூத்தராக, விறலியராக, பாணராக வேடமிட்டு பறம்பு மலையேறி யாழ்மீட்டி யாசகம் வேண்டுங்கள் யாசகம் கேட்டால், இல்லையென்று சொல்லும் வழக்கம் பாரியிடம் கிடையாது என்று மூவேந்தரையும் இகழ்ந்து பாரியின் மகளை மணமுடித்து கொடுக்க மறுத்தபோது மூவேந்தர்களில் மூத்தவனான குலசேகர பாண்டியன் கொந்தளித்து எழுந்து நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெரியும் பறம்பினைப் பாட அதிக நாட்கள் இல்லை கபிலரே யாசகம் கேட்டால், இல்லையென்று சொல்லும் வழக்கம் பாரியிடம் கிடையாது என்று மூவேந்தரையும் இகழ்ந்து பாரியின் மகளை மணமுடித்து கொடுக்க மறுத்தபோது மூவேந்தர்களில் மூத்தவனான குலசேகர பாண்டியன் கொந்தளித்து எழுந்து நட்பால் நா பிறழ்கிறது. உமது சொற்கள் பற்றியெரியும் பறம்பினைப் பாட அதிக நாட்கள் இல்லை கபிலரேஎன்றான். உடனே கபிலர் இருக்கையைவிட்டு எழுந்து நெருப்பில் எரித்தாலும் மீண்டும் முளைக்கும் ஆற்றல் கொண்டது பனம்பழம் மட்டும் தான். பனையைக் குலச்சின்னமாக கொண்டவன் வேள்பாரி. நெருப்பாலும் அழிக்க முடியாத அவனைப் பாடுதல் எந்தமிழுக்கு அழகு என்று சொல்லியபடி வணங்கி அவை நீங்கியதை நாவலாசிரியர் குறிப்பிடுவதால் நாவலின் மையமாகவும் பனைமரம் பாரியின் குறியீடாக பேசப்படுவதைக் காணமுடிகிறது.\nநாவலின் தொடக்கத்தில் கபிலர் நீலன் மூலமாக கூறக்கேட்ட பனையின் இயல்பும், பறம்பின் இயல்பும் பாரியின் குலப்பாடலில் வரும் பனையின் சிறப்பும் மிக அழகாக நாவலின் இறுதியில் மூவேந்தரின் பகைவென்று வெற்றித்தெய்வமான கொற்றவைக் கூத்தின் போது பாரியின் குலப்பாடலான\nபல்லுயிர் ஓம்பும் பாரி வேளே\nதிணையின் அளவே பிறவுயிர் வாடினும்\nதுடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே\nஎன்ற நீண்ட பாடலை நீலன் பாடச் சொல்லுதல் மூ��ம் நாவலின் தொடக்கம், மையம், இறுதியென நாவல் முழுவதும் பனையை மையமிட்டதாகவே அமைந்துள்ளது. அந்த வகையில் நாவலின் ஒரு மையக் குறியீடாகவே பனைமரம் பார்க்கப்படுகின்றது. பனைமரம் என்பது பாரியின் குறியீடாகப் பழந்தமிழரின் அடையாளமாக முன்வைக்கப்படுவதை வேள்பாரி நாவல் எடுத்துக் காட்டுகிறது.\n“பாரி அழிந்த சமூகத்தின் அடையாளமாக இல்லாமல் அழியக் கூடாத மனிதப் பண்பின் பேரடையாளமாக என்றென்றும் போற்றப்பட வேண்டும்” என்பதே ஆசிரியரின் நோக்கமாக அமைகின்றது. பனையின் இயல்போடு பாரியின் இயல்பைக் கூறுவதன் மூலம் பாரியும் பனையைப்போல தமிழரின் பேரடையாளமாக நீண்ட காலங்களுக்கு நிலைத்து வாழ வேண்டும் என எடுத்துரைக்கின்றார்.\nபனை தமிழரின் அடையாளம் என்பதால்தான் நாவலாசிரியர் பனையின் இயல்புகளோடு வேள்பாரியின் இயல்புகளை ஒப்பிடுகின்றார். பாரி என்ற குறுநில மன்னன் மூன்று பெரு வேந்தர்களைக் காட்டிலும் பெரும் வீரனாகவும், வரலாற்று நாயகனாகவும் ஆசிரியர் நாவல் முழுவதும் குறிப்பிட்டு இருக்கின்றார். மூவேந்தரைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம் ஏன் பாரியை கொண்டாட மறந்துவிட்டது என நாவலின் மூலம் கேள்வி எழுப்புகின்றார். மேலும் நாவல் பழந்தமிழரின் அடையாளமான பனையை பாரியின் குறியீடாக காட்டியிருப்பது வேந்தர்களைப் போல தமிழ்ச் சமூகம் பாரியையும் கொண்டாட வேண்டுமென்பதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கின்றார்.\nசுப்பிரமணியன், ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை,\nபாலசுப்பிரமணியன், கு.வெ., சங்க இலக்கியம் - புறநானூறு,\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,\nவெங்கடேசன், சு., வீரயுக நாயகன் வேள்பாரி,தொகுதி 1,2\n* கட்டுரையாளர் - தூ.கார்த்திக் ராஜா, இளம் முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை , காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம். -624 302\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப��பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் ���ிருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்த��� வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளி���ானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nஅ.ந.கந்தசாமியின் இரு நூல்கள் கிண்டில் பதிப்பு மின்னூல்களாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு\n'தனுஜா' நூல் தொடர்பான கலந்துரையாடல் ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபா வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் கவிதைகள் இரண்டு\nபடித்தோம் சொல்கின்றோம்: தனுஜா – ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்\nபயணம்: மெல்பன் நகரம் சொல்லும் கதை\nபனிப்பூக்கள் 2021 சிறுகதைப் போட்டி\nதமிழ் மரபுத்திங்கள் சிறப்பு பட்டி மன்றம் (இலண்டன்)\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்���ு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத��� தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுத��கிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குற��ப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pagetamil.com/121927/", "date_download": "2021-01-27T13:40:36Z", "digest": "sha1:RMNMW7WA3S7C4L7TWEQRXT3757MCGYLG", "length": 20087, "nlines": 154, "source_domain": "www.pagetamil.com", "title": "ஏன் மஹிந்தவின் அழைப்பை ஏற்றோம்?: தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்க அறிக்கை! | Tamil Page", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஏன் மஹிந்தவின் அழைப்பை ஏற்றோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்க அறிக்கை\n2010, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவானவர்களிற்கு மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏன் ஏற்றுக்கொண்டோம் என்பதை விளக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிக்கையொனறை வெளியிட்டுள்ளது.\n1. கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி தழிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏனைய அரசியல் கட்சிகளினாலும் மேதகு சனாதிபதி அவர்களுக்கு வேண்டுகோளொன்று விடுக்கப்பட்டது. இக்கோரிக்கைக்கான பதில் இதுவரை எதிர்மறையானதாகவே இருந்து வருகிறது.\n2. இப்பின்னணியில், கௌரவ பிரதம மந்திரி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் 04 ஆம் திகதி திங்கட் கிழமை அலரி மாளிகையில் கூட்டமொன்றிற்கு அழைத்துள்ளார்.\n3. பின்வரும் காரணிகளின் காரணமாக நாடும் மக்களும் மிகவும் நெருக்கடியான நிலைமையில் உள்ளனர்:\nஅ. உலகளாவிய கொள்ளை நோய் – கொரோனா வைரஸ் – படிப்படியாக மோசமடைந்து வருகிறது; எமது நாட்டிலிருந்து அதனை முழுமையாக ஒழிப்பதற்கு இன்னும் அதிகமான வேலைகள் செய்யப்படவேண்டும். பாரதூரமான விளைவுகளோடு அது மேலும் மோசமடையும் என்ற நியாயமானதோர் அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது தொடர்பாக நாட்டின் ஒன்றிணைந்த முயற்சிகள் தேவை.\nஆ. 1994 ஆம் ஆண்டிலிருந்து கடந்த இருபத்தைந்து (25) ஆண்டுகளாக ஐந்து பாராளுமன்ற மற்றும் சனாதிபதிப் பதவிக் காலங்களில் நடைபெற்ற அனைத்துத் தேசிய தேர்தல்களிலும் மக்கள் தமது இறைமையை – தமது வாக்குரிமையை – பிரயோகித்து 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை நிராகரித்துள்ளதோடு, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை ஆகிய தமது இறைமையின் – ஆட்சி அதிகாரங்களி��் – மூன்று அம்சங்களையும் – சட்டவாக்க, நிறைவேற்று மற்றும் நீதித் துறை அதிகாரங்கள் – உள்ளடக்கி புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். தமது இறைமையைப் பிரயோகித்து மக்கள் வழங்கிய இவ்வாணை நிறைவேற்றப்படாததோடு, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் ஓர் அரசியலமைப்பின் கீழேயே நாடு தொடர்ந்து ஆளப்படுகிறது.\nஇ. 2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் பிரதானமாக மூன்று விடயங்களைக் கையாண்டு புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கு ஒரு வழிநடத்தற் குழு மற்றும் பல்வேறு விடயங்களுக்குப் பொறுப்பான உப குழுக்கள் மற்றும் ஒரு வல்லுநர் குழு ஆகியவற்றோடு அரசியலமைப்புச் சபை என்ற பெயரில் தன்னை ஒரு முழு பாராளுமன்றக் குழுவாக மாற்றுவதற்கு ஒருமனதாகத் தீர்மானித்தது:\n⦁ நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை\n⦁ பாராளுமன்றத்திற்கான தேர்தல் சீர்திருத்தங்கள்\n⦁ தேசிய பிரச்சினையான தமிழர் பிரச்சினை-ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளல்.\nதாபிக்கப்பட்ட பல குழுக்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவம் வகித்தன் அங்கு பெருமளவு கருத்தொருமைப்பாடு நிலவியது; குழுக்களின் அறிக்கைகள் அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன் பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை இந்நடைமுறை தடைப்பட்டபோது, அது இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது.\nஅரசியலமைப்பிற்கான 13வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் தேசிய பிரச்சினையானது, அனைத்து அரசியல் கட்சிகளினாலும் 1991 ஆம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களினாலும் கையாளப்பட்டு வந்துள்ளது; அதில் பெருமளவு முன்னேற்றங்கள் அடையப்பட்டுள்ளன.\nஇப்பிரச்சினை எவ்வாறு கையாளப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு வழியில் எவ்வாறு தீர்த்து வைக்கப்படும் என்பது தொடர்பாக நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் பகிரங்க வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய வாக்குறுதிகளின் அடிப்படையில் சர்வதேச சமூகத்தின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டது.\nதேசிய சமாதானத்தின் நலனிற்காகவும், பிராந்திய அமைதியின் நலனிற்காகவும் உலக சமாதானத்தின் நலனிற்காகவும் இவ்வாக்குறுதிகள் காப்பற்றப்படவேண்ட���ம். இல்லையேல், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்குத்; துரோகமிழைப்பதற்காக சர்வதேசச் சமூகமும் ஏமாற்றப்பட்டதாகவே தோன்றும்.\nஈ. நாடு எதிர்நோக்கும் மோசமுறும் பொருளாதார நெருக்கடி.\nமேலே விபரிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதனாலும், நாட்டின் நலனிற்காகவும் அதன் மக்களின் நலனிற்காகவும் இவ்விடயங்கள் அனைத்தையும் நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான ஒரு முறையில் தீர்த்து வைப்பதற்கு எமது ஆதரவை வழங்க நாம் தயாராக உள்ளோம் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுவதற்காகவும்; கௌரவ பிரதம மந்திரியுடனான இச்சந்திப்பில் கலந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்.\nஎனினும், நீங்கள் அழைப்பு விடுத்திருக்கும் இக்கூட்டம் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான ஒரு மாற்றீடாக அமையாது, அமையவும் முடியாது என்பதை நாம் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க விரும்புகிறோம். எமது கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, தற்போது தோன்றியுள்ள பல அரசியலமைப்பு மற்றும் சட்டப் பிரச்சினைகளைக் கையாளுவதற்காக பாராளுமன்றம் கூட்டப்படவேண்டும் என்றும் பாராளுமன்றத்தினால் மட்டுமே அவற்றைக் கையள முடியும் என்றும் நாம் உறுதியான கருத்தினை கொண்டிருக்கிறோம்.\nதிரு. ஆர். சம்பந்தன் – தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nதிரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் – தலைவர், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்\nதிரு. செல்வம் அடைக்கலநாதன் – தலைவர், தமிழீழ விடுதலை இயக்கம்\nதிரு. மாவை. சேனாதிராஜா – தலைவர், இலங்கைத் தழிழரசுக் கட்சி\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வாராய்ச்சி ஆரம்பம்: கட்டுமானத்திற்கு முன்னாயத்தம்\nயாழ் மாநகரசபை வரவு செலவு திட்டம் நிறைவேறியது\nஆதி லிங்கேஸ்வரர் ஆலய பூசகர் உட்பட மூவருக்கும் பிணை: மகிழ்ச்சி என்கிறார் சுமந்திரன்\nசிவகார்த்திகேயன் பட நாயகிக்கு திடீர் திருமணம்\nபிரபல நடிகைக்கு மயக்க மருந்து கொடுத்து வல்லுறவு: ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் மீது...\nஞாயிற்றுக்கிழமைகளில் உக்கிரமாக இருப்பார்கள்: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதி பற்றிய அதிர்ச்சி தகவல்\n‘ஓர் இரவு பொறுங்கள்… எங்கள் குழந்தைகள் உயிர்த்தெழுவார்கள்’: மகள்களை நரபலி கொடுத்த பேராசிரிய தம்பதியால்...\nபிக்பொஸ் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை\nபெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர்...\nகுருந்தூர் மலையில் நாளை அகழ்வாராய்ச்சி ஆரம்பம்: கட்டுமானத்திற்கு முன்னாயத்தம்\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலய பகுதியில் நாளை (28) அகழ்வாராய்ச்சி பணிகள் ஆரம்பிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் இராணுவம் பொலிஸாரின்...\nசச்சி சொன்னது பச்சைப்பொய்: குருந்தூர் மலைக்கு போன சைவ அமைப்புக்களிற்கு நேர்ந்த அனுபவம்\nஅட்டன் பன்மூர் தோட்ட தொழிலாளியின் குடியிருப்பில் நாகப்பாம்பு கண்டுபிடிப்பு\nமாணவர்கள், ஆசிரியர்களிற்கு கொரோனா: அட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது\nஉயிரிழந்த இந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-01-27T14:35:33Z", "digest": "sha1:K2VN7AIBXBQPR4I75YBB6UXJX2XH64CC", "length": 8777, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for சிலை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nசென்னையில் ஜெயலலிதா சிலையை 28 ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்\nசென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28ந் தேதி திறந்து வைக்க உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வ...\n3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ரெடீமர் சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்\nபிரேசிலில் உள்ள உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை 3 டி லேசர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.உலக அதிசயமான ரெடீமர் சிலை 3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்டது ர��யோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்ட் தி ரெடீமர் என்...\nஎம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஎம்ஜிஆர் பிறந்த நாளையொட்டிச் சென்னை அதிமுக தலைமையகத்தில் அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், கட்சி ...\nபட்டேல் சிலை உள்ள கேவாடியாவுக்கு 8 ரயில்கள்\nசென்னை, மும்பை, வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் இருந்து குஜராத்தின் கேவாடியா நகருக்கு எட்டு ரயில்களைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார். குஜராத்தில் மிக உயரமான வல்லப் பாய் பட்டே...\nஆந்திராவில் சிலை உடைப்புகளில் அரசியல் கட்சியினருக்குத் தொடர்புள்ளது கண்டுபிடிப்பு\nஆந்திர மாநிலத்தின் பல்வேறு கோவில்களில் சிலைகள் உடைக்கப்பட்டதில் அரசியல் கட்சியினருக்குத் தொடர்புள்ளதாகக் காவல்துறைத் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ஆட்சியில் இந்துக் கோவ...\nதிருவனந்தபுரம் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிவபெருமானின் சிலை\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு வணங்குகின்றனர். அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆழிமலா சிவ...\n40 டன் எடையில் 21 அடி உயர காளிதேவி சிலை... 5 கிரேன்கள் உதவியுடன் ஆந்திரா புறப்பட்டது\nசென்னை அருகே 40 டன் எடை கொண்ட காளி சிலை 5 கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றி ஆந்திரா அனுப்பி வைக்கப்பட்டது. தேவகோட்டையை சேர்ந்த ஸ்தபதி முத்தையா சபாபதி செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த பழை...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlvoice.com/2021/01/blog-post_37.html", "date_download": "2021-01-27T12:37:03Z", "digest": "sha1:J6WRPPUWLISQWVL54VI5P67KCZTLXA4M", "length": 5470, "nlines": 47, "source_domain": "www.yarlvoice.com", "title": "“வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம் “வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம் - Yarl Voice “வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம் - Yarl Voice \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlVoice\", \"url\": \"http://www.yarlvoice.com\", \"logo\": { \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\n“வண்டியும் தொந்தியும் “நாடகம் நாளையதினம் அரங்கேற்றம்\nகொரோனா நோய்தொற்று காலப்பகுதியில் பலதுறைகள் பாதிக்கப்பட்டது போன்று நாடகத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் நாடக ஆற்றுகைகளை நிகழ்த்துவதற்கு மெய்நிகர் வெளியை பயண்படுத்தும் என்னம் உலக அளவில் சில நாடுகளில் ஆரம்பமாகி உள்ளது.\nஇலங்கையை பொறுத்தவரை நாடகங்களை நிகழ்த்த முடியாத நிலை நீடிக்கிறது இந்த சூழ்நிலையில் தமிழ்நாடகங்களையும் நிகழ்த்தமுடியாது உள்ளது.\nஅந்த வகையில் நாடக உலகில் முதன் முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரிச்சாட்த முயற்சியை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் செயல்திறன் அரங்க இயக்கம்நடாத்த உள்ளது.\n“வண்டியும் தொந்தியும் “நாடகம் சூம் செயழிவழி அரங்கேற்ற உள்ளது. நகைச்சுவை பாங்கான இந்த நாடகம் நாளை செவ்வாய் கிழமை இரவு 7 மணிக்கு சூம் ஊடாக ( Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021 ) பார்வையிட முடியும்.\nசெயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இதில் நடித்து உள்ளார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2015/10/19/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2021-01-27T13:28:32Z", "digest": "sha1:3QS7KDHGQQ3QCYQMTRI7EUJ7SS7UY7CF", "length": 10249, "nlines": 49, "source_domain": "plotenews.com", "title": "உபாலி கொடிகார கைதாகி பிணையில் விடுவிப்பு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஉபாலி கொடிகார கைதாகி பிணையில் விடுவிப்பு-\nஉபாலி கொடிகார கைதாகி பிணையில் விடுவிப்பு-\nபொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் உறுப்பினர் உபாலி கொடிகார கைதுசெய்யப்பட்டார். அண்மையில் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றிருந்த வேளை உபாலி கொடிகாரவும் அங்கு சென்றார். இதன்போது பொலிஸார் பரிசோதனைகளை மேற்கொண்ட வேளை, அவர்களின் கடமைகளுக்கு உபாலி கொடிகார இடையூறு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதன்படி வாக்குமூலத்தை பதிவுசெய்ய வருமாறு அவருக்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உபாலி கொடிகார குருந்துவத்தை பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவரை கைதுசெய்த நிலையில் இவரை எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஎக்னலிகொட வழக்கின் பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரதானி-\nகாணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதிகளாக இராணுவத் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஆகியோரை பெயரிட மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சந்யா எக்னலிகொடவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவில் பிரதிவாதிகளை இம்மாதம் 30ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது. மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த கோரிக்கைகளை ஆராய்ந்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nசேயா படுகொலை விடயமாக, கொண்டையா விடுதலை-\nவன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துனேஷ் பிரியஷாந்த என்றழைக்கப்படும் கொண்டையாவை, விடுதலை செய்யுமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி சேயாவின் கொலைக்கும் கொண்டயாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் இதேவேளை, கொண்டையாவின் சகோதரனான சமன் ஜயதிலக்கவை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்-\nயாழ். வட்டுககோட்டை யர்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 27.10.2015 (செவ்வாய்க்கிழமை) மாலை 5.00 மணியளவில் யாழ்பாண்க் கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அவ் அமைப்பின் செயலாளர் அறியத்தந்துள்ளார். குறித்த இவ் அமைப்பானது யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழைய மாணவர் அமைப்புக்களில் பழமை வாய்ந்த ஒன்று என்பதோடு 1879ம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றமை குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.\n« தர்மத்தின் நிழலாய் வாழ்ந்த ஈழத்தின் கருமவீரன் திருக்குறளை இசையோடு பாடலாக தொகுத்த இறுவெட்டு வெளியீட்டு விழா- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/09/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2021-01-27T13:19:50Z", "digest": "sha1:UQIJL5BY46RK4TLDA5HFM7ODSLBH5OPQ", "length": 5033, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அற��க்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nதிஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு-\nஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதன்படி அவரை எதிர்வரும் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சரான இவருக்கு எதிராக சட்டமா அதிபரால் கடந்த 9ம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\n« ஊடகவியலாளர் லசந்தவின் சடலம் நாளை தோண்டியெடுப்பு- யாழ். தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/11/26/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2021-01-27T12:53:44Z", "digest": "sha1:MZKE6RU6NM37N7QNVEHOM4NKQUSBTDXR", "length": 5518, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கையர்கள் கைது- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(ப��ளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஆட்கடத்தல் தொடர்பில் இலங்கையர்கள் கைது-\nஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோலாலம்பூர் பொலிஸாரால் மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சுற்றிவளைப்புகளின்போது இலங்கையர்கள் இந்தியர்கள் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட தருணத்தில் சந்தேகநபர்கள் தடுத்துவைத்திருந்த 35 பேரையும் கோலாலம்பூர் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அவர்களை வர்த்தக நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் தொழில்வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி மலேசியாவுக்கு அழைத்துச் சென்று அங்கு தொழில்வாய்ப்பை வழங்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, அவர்களை நீண்ட காலமாக மலேசியாவில் தடுத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n« வட்டுவாகல் பிரதேசத்தில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு- கடலில் நீராடச் சென்று காணாமற்போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1414387.html", "date_download": "2021-01-27T13:14:42Z", "digest": "sha1:EEJAY2TKUETVQ6NISTSIVOSMNMWZMIBF", "length": 17071, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "உடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ !! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\nஉடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ \nஉடல் தளர்ச்சியை போக்கும் வேப்பம் பூ \nசாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வேப்பிலையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்க கூடியது வேப்பிலை. இது, வயிற்று புழுக்களை வெளித்தள்ளும். வீக்கத்தை கரைக்கும் தன்மை உடையது. உள் உறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.\nஅம்மை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. வேப்பம் பூவை பயன்படுத்தி உடல் தளர்ச்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ எடுக்கவும். இதனுடன் வெந்நீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவும். இதை வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்துவர உடலில் ஏற்படும் தளர்ச்சி நீங்கும். உடல் பலம் பெறும். கல்லீரலை பலப்படுத்தும் மருந்தாக இது விளங்குகிறது. ஆயுளை அதிகரிக்கும். நோய்களை நீக்கும். வேப்பிலை புத்தியை தெளிவுபடுத்த கூடியது. புண்களை விரைவில் ஆற்றும். பித்தம், வாதத்தால் ஏற்படும் நோயை போக்கும். உயிரணு குறைபாடுகளை சரிசெய்யும்.\nவேப்பங்கொழுந்தை பயன்படுத்தி அம்மைநோய்க்கான உள் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பங்கொழுந்து, அதிமதுரப்பொடி. செய்முறை: 2 பங்கு அரைத்த வேப்பங்கொழுந்து பசை, ஒரு பங்கு அதிமதுரப்பொடி சேர்த்து கலந்து சுண்டைகாய் அளவு உருண்டைகளாக உருட்டி காய வைத்து, காலை, மாலை என 3 நாட்கள் எடுத்துவர அம்மை கொப்புளங்கள் குணமாகும். காய்ச்சல் விலகி போகும். வேப்பிலையை கொண்டு அம்மை நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: வேப்பிலை, மஞ்சள் பொடி, வசம்பு பொடி. செய்முறை: அரைத்து வைத்திருக்கும் வேப்பிலை பசையுடன், மஞ்சள் பொடி, வசம்பு பொடி சேர்த்து கலந்து அம்மை கொப்புளங்கள் மீது பற்றாக போட்டு சிறிது நேரத்துக்கு பின் குளித்துவர அம்மை கொப்புளங்கள் சரியாகும். எரிச்சல் இல்லாமல் போகும். வடு மறையும். வேப்பிலையை வீட்டின் முற்றத்தில் வைப்பதால், அது நோய் கிருமிகளை தடுக்கிறது.\nவேப்பிலையை பயன்படுத்தி கரப்பான் நோய்க்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வேப்பிலை, குப்பைமேனி, மஞ்சள். செய்முறை: வேப்பிலை பசையுடன், குப்பை மேனி ���சை சம அளவு எடுக்கவும். இதனுடன் மஞ்சள் சேர்த்து கலக்கவும். கரப்பான் நோய் இருக்கும்போது, இந்த சாற்றை பூசி வைத்து சிறிது நேரம் கழித்து குளித்துவர கரப்பானால் உண்டாகும் அதிகப்படியான அரிப்பு சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் நோய்களை போக்கும் மூலிகை வேப்பிலை. இதற்கு இணையான தன்மை கொண்டது குப்பை மேனி.\nஇது, தோல்நோய்களுக்கு அற்புதமான மருந்தாகிறது. வண்டுக்கடியை சரிசெய்கிறது. அக்கி நோய்களுக்கு மருந்தாகிறது. அதிக நேரம் நின்று வேலை செய்வதால் ஏற்படும் கால் வலி, எரிச்சலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு சீரகம், மஞ்சள் அற்புத மருந்தாகிறது. சீரகத்துடன் மஞ்சள் பொடி சேர்த்து கால் ஸ்பூன் அளவுக்கு இருவேளை சாப்பிட்டு வர உடல் வலி, கால் வலி, உள்ளங்கை, உள்ளங்கால் எரிச்சலை போக்கும். சீரகம், மஞ்சளில் நோய்களை நீக்கும் மருத்துவ குணங்கள் உள்ளன. வலி நிவாரணியாக விளங்குகிறது.\nதுபாயில், 16 ஆண்டுகள் பாஸ்போர்ட் இல்லாமல் தவித்த இந்திய தொழிலாளி..\nஉடல் உஷ்ணத்தை தணிக்கும் மருத்துவம் \nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி பழனிசாமிக்கு இன்று மறக்க…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த முதல்வர்..…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு வந்தாலே வீரம்…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி… ரெடியாகும் அமமுக..…\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் – ஐ.நா.வில்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த தொண்டர்கள்..…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை – வைத்தியர்…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்:…\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\nஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்… இங்கு…\n“சித்தி ரிட்டர்ன்ஸ்”.. பிப்ரவரி முதல் சாட்டையடி……\nஇந்தியாவில் இருந்து 9 நாடுகளுக்கு 60 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்…\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு.. மெரினா கடற்கரையில் அலை அலையாக குவிந்த…\n10 ஆயிரத்து 400 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் தேவை –…\nஇந்தோனேசியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது..\nஅமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்..\nரஷ்யாவில் மேலும் 18241 பேருக்கு கொரோனா பாதிப்பு..\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம்…\nவீதி விபத்துகளில் நேற்று 11 பேர் உயிரிழப்பு; பொலிஸ் சிறப்பு…\nஇளம் தொழில் முனைவோருக்கான ஒரு இலட்சம் இலவச காணி துண்டுங்குள்…\nகொரோனா பெருந்தொற்று 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்..\nஇந்த நாளுக்காகவே இருவரும் காத்திருந்தனர்.. சசிகலா, எடப்பாடி…\nஃபீனிக்ஸ் பறவை வடிவில்.. பிரமாண்ட ஜெயலலிதா நினைவிடம்.. திறந்து வைத்த…\nயாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemamurasam.com/archives/category/generalnews", "date_download": "2021-01-27T14:39:45Z", "digest": "sha1:JM2BJJKFT5WM3URTMOVN2L7MWQOAWAE6", "length": 8613, "nlines": 147, "source_domain": "cinemamurasam.com", "title": "General News – Cinema Murasam", "raw_content": "\n ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்\nடிசம்பர் 3-ம் தேதி சசிகலா விடுதலை\nஅறிக்கையில் வந்த அனைத்தும் உண்மை. ஆனால் அது என் அறிக்கை இல்லை – ரஜினி\nகொரோனா வைரசுக்கு எதிராக களிம்பு கண்டு பிடிப்பு\nஉலக நாடுகளை அச்சறுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை 2,ம் கட்ட அல்லது 3...\nகாவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்\nசாத்தான்குளத்தில் தடையை மீறி கடையை திறந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தந்தை-மகன் திடீரென இறந்த சம்பவம் பொதுமக்கள் இடையே...\nஆந்திராவில் பயங்கரம்; விஷ வாயு கசிந்தது இதுவரை 5 பேர் பலி இதுவரை 5 பேர் பலி\nஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் ரசாயன ஆலையில் இருந்து நச்சு வாயு கசிந்ததில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் இறந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட...\nநாடு முழுவதும் ஊரடங்கு ��ரும்17, ந்தேதி வரை நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் தாக்குதலால் வரும் 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது . என்றாலும் இந்தியாவில் உயிரிழப்பு மற்றும் நோய்த்தொற்று அதிகரித்தே வருகிறது. இந்நிலையில்,...\nதமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை விவரம்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை, மதுரை, கோவை, ஆகிய 3 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு...\nபெரிய ‘பட்ஜெட்’ படங்களை இனிமேல் பார்க்காமல் வாங்க மாட்டோம்\nஇன்று (21.02.2020) சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் , செயலாளர் மன்னன்ஆகியோரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. சங்கம் சார்பில் நிறைவேற்றப்பட்ட...\nசீனாவில் இருந்து 323 இந்தியர்களுடன்டெல்லி வந்த 2-வது சிறப்பு விமானம்\nசீனாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டு மக்களிடையே தொடர் பாதிப்பினையும், மிகப்பெரிய அச்சு றுத்தலையும் ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின்...\nசென்னை அருகே உள்ள ஆவடியில் மத்திய கனரக வாகன தொழிற்சாலை உள்ளது. இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு...\nதமிழில் குடமுழுக்கு நடத்து’ என கெஞ்சுவதே கேவலம்- கொந்தளிக்கும் கவிஞர் தாமரை\nஉலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் எனஅழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரா் கோயிலின் குடமுழுக்கு விழா வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில்...\nநயன்–விக்கி திருமணம் இந்த ஆண்டில் நடந்து விடும்.\nகல்யாணத்துக்குப் பிறகு கோவில் குளம் என்று சுற்றி வந்து இளமையை வீணாக்காமல் தாலி கட்டுவதற்கு முன்னரே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/12/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-2/", "date_download": "2021-01-27T12:49:26Z", "digest": "sha1:SLEBPFZ7XQBF4BCCEIRI7G5FTMQ2FOMJ", "length": 6986, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "முல்லைத்தீவு பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வட்டு- இந்து வாலிபர் சங்கம் ஊடாக திரு.விஜய் வழங்கி வைத்துள்ளார்;. -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nமுல்லைத்தீவு பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வட்டு- இந்து வாலிபர் சங்கம் ஊடாக திரு.விஜய் வழங்கி வைத்துள்ளார்;.\nஎ மது புலம்பெயர் உறவான அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த திரு.விஜய் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான மழைக்கவசங்கள் வழங்கி வைத்துள்ளார்;.\nபாரதி இல்ல 108 சிறார்கள் மழைகாலங்களில் பாடசாலை செல்ல மழைக்கவசம் இல்லாது பாடசாலைக்கு செல்வதில் பெரும் சிரமப்படுகின்றார்கள் என்று வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் திரு.விஜய் அவர்களின் கவனத்திற்க்கு கொண்டு சென்றதை அடுத்து திரு.விஜய் அவர்களால் அவரது குடும்பத்துடன் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்துடன் நேரில் சென்று இல்லச் சிறார்களுக்கு 65000 ரூபா பெறுமதியான 108 மழைக்கவசத்தை வழங்கி வைத்துள்ளார்.இன்று இவ் கைங்கரியத்தை ஆற்றியுள்ள அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இல்லச் சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் இவர்கள் பல்லாண்டு காலம் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து நற்பணிகள் செய்ய எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டி பிராத்திக்கின்றோம்.\n« முல்லைத்தீவு பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு அமரர் வள்ளியம்மையின் நினைவாக வட்டு- இந்து வாலிபர் சங்கம் ஊடாக அன்பளிப்பு பெரியபரந்தன் பிரதேச மாணவி சுரேஸ்குமார் விசாலினிக்கு துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pradeepapushparaju.blogspot.com/2011/02/blog-post_21.html", "date_download": "2021-01-27T12:15:57Z", "digest": "sha1:RIGPSEHBFP7WP2CAKNEHSPLENQWB5754", "length": 11976, "nlines": 160, "source_domain": "pradeepapushparaju.blogspot.com", "title": "தேநீர்நேரம்: மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை", "raw_content": "\nமலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை\nஇசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய் மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.\nமுதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.\nகோடைக் காலக் காற்றே ...\nஇது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.\nS Maharajan - வருகைக்கு நன்றி \nபூவே இளைய பூவே என் ஆல்டைம் ஃபேவரைட்..\n@பரிசல்: சட்டென்று மனதில் தோன்றிய பாடல்களை மட்டும் சேர்த்தேன். யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொன்ன பூவே இளைய பூவே, கட்டி வெச்சுக்கோ , ஒரு தங்கரதத்தில், வாவா வசந்தமே..இன்னும் நிறைய அருமையான பாடல்கள்.. ப்ச். அவர் இறந்த பிறகு மேலும் வருத்தம் தருகிறது அவரின் சோக கீதங்கள்.\nஎனது மனம் கவர்ந்த பாடகருக்கு... அஞ்சலி...\nகொல்லான் :( இரண்டு நாட்களாக அவர் பாடல்களே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.\nமலேசியா வாசுதேவன் இசையால் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்\n@ வால்பையன் : ஆமாங்க .\nஅட.. ரெண்டுநாளா வாசுவோட எல்லாப்பாடல்களையும் முனுமுனுத்துகிட்டிருக்கேன்.. இந்த நிமிடம் அவர்பாடின பிடித்தப் பாடல்களை டவுண்லோடு போட்டிட்டிருக்கேன்.. அட் த சேம் டைம் உங்களுக்கு கமெண்டும் போடுறேன்.. கோ..இன்ஸிடன்ட்..\nஅப்பாவி தங்கமணி: ஆமாம் அக்கா\nஉங்கள் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி\n@எஸ்.கே : நல்லதொரு வலைப்பூவில் சிறந்தொரு அறிமுகம் . மிக்க நன்றி. தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்துகிறது.\nரொம்ப லேட்டா வந்திட்டேன் போல\n@ சி.பி.செந்தில்குமார் : பரவா இல்லைங்க.. அவருதான் லேட் ஆயட்டாரே.\nலண்டன் மாநகரம், United Kingdom\nவாழ்க்கை அழகானது. நாளைக்கப் பத்தி நாளைக்கு பாப்போம். மிச்சமிருக்கற இந்த நாள்ல நல்லது செய்யலேன்னாலும் பரவாயில்லை , எந்தக் கெட்டதும் செய்யாம,எல்லாரோடையும் மொக்கை போட்டு, சந்தோஷமா வாழ்வோம். அவ்வளவுதான் நான் \nமலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி...\nமின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்ச...\nஇதுக்குப் பேர் 'தொடர்' (6)\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cineinfotv.com/2016/04/doopaadoo-is-a-platform-for-independent-musicians-music-lovers/", "date_download": "2021-01-27T12:28:02Z", "digest": "sha1:NPE2MGTWJYOQH5MXEELSSNKI5EXZQUKL", "length": 12051, "nlines": 98, "source_domain": "cineinfotv.com", "title": "DooPaaDoo is a platform for independent Musicians & Music lovers", "raw_content": "\nஇளம் இசைக் கலைஞர்களின் கனவுகளை நினைவாக்க வருகிறது ‘டூப்பாடூ’\nதமிழ்த்திரையு��கின் முன்னணி பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் மதன் கார்க்கி. இவரும், இவருடைய நண்பர் கௌந்தேயாவும் இணைந்து ‘டூப்பாடூ’(doopaadoo.com) என்னும் பாடல் தளத்தை வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்க உள்ளனர். சமீபத்தில், பிரபலங்கள் மற்றும் சமூகவலைத்தள வாசிகள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய இந்த டூப்பாடூ, இளம் இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஓரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். உலகெங்கும் இசைப் பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பாடல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இசை துறையில் நுழைய விரும்புவர்கள் தீவிரமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தத் தடைகளை உடைத்தெறிந்து இசை ஆர்வலர்களின் வாழ்க்கையில் பிரகாச வெளிச்சத்தை ஏற்படுத்தத் தோன்றியது தான் இந்த டூப்பாடூ. “சில முக்கிய காரணிகளை மனதில் வைத்து கொண்டு இந்தத் தளத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். முதலாவதாக, டூப்பாடூவில் நீங்கள் கேட்கப்போகும் பாடல்கள் அனைத்தும், டூப்பாடூவுக்காகவே உருவாக்கப்பட்டவை. அவற்றை நீங்கள் வேறு எங்கும் கேட்க இயலாது. இதன்மூலம், பாடல்கள் சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம். அடுத்து, இதில் பிரசுரமாகும் பாடல்களுக்கு நாங்கள் உரிமை பெறுவதில்லை, இசையை உருவாக்கியவர்களிடமே அதன் உரிமை இருக்கும், இதன்மூலம், ஒவ்வொருமுறை அந்தப் பாடல்கள் கேட்கப்படும்போதும் அவர்கள் அதற்கான உரிமைத்தொகையைப் பெறுவார்கள். நிறைவாக, இசைகேட்க இங்கே வருகிறவர்களுக்கும் டூப்பாடூவால் பல நன்மைகள் உண்டு: அவர்கள் தங்களுக்காக உருவாக்கப்பட்ட உண்மையான இசையைக் கேட்கலாம், ரசிக்கலாம் அதுமட்டுமல்லாமல் காசும் பெறலாம். ஆம், கரும்பு தின்ன கூலி என்பது போல, ஒவ்வொருமுறை நீங்கள் டூப்பாடூவில் பாடல்களைக் கேட்கும்போதும், உங்களுக்கு காசு கிடைக்கும் இது பைரசிக்கு எதிராக நாம் ஒன்றாக எடுத்து வைக்கும் ஒரு அடி” என்கிறார் மதன் கார்க்கி.\nமேலும் அவர், “பணவருவாய்க்கு அடித்தளமாக விளங்குவது விளம்பரங்கள். ஒவ்வொரு முறையும் பாடல்களை கேட்கும் போது, விளம்பரகள் தோன்றும். அவற்றின் மூலம் வருவாயில் 40% பாடலை உருவாக்கியவர்களுக்கும், 10% பாடலை கேட்பவருக்கும் தரப்படும். தற்போது முன்னணி இசையமை���்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், இம்மான், கார்த்திக், அனிருத் அண்ட்ரியா மற்றும் பலர் பாடல்களை டூப்பாடூவுக்காக உருவாக்கியுள்ளார்கள்” என்கிறார். வெளியிலிருந்து பார்க்கும்போது, இசைத்துறை பளபளப்பாகவும் கவர்ச்சிகரமாகவும் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதுவொரு நெருக்கடி நிலையில் உள்ளது; வரவுப்பிரச்னை, மரியாதைப்பிரச்னை, நம்பிக்கைப்பிரச்சனை இவை அனைத்திலும் இருந்து ‘டூப்பாடூ’ இசை கலைஞர்களை தூக்கி நிறுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nதமிழில் முதல்முறையாக தொடங்கும் டூப்பாடூ(doopaadoo.com) விரைவில் தென்னிந்திய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் சில ஆண்டுகளில் உலக மொழிகளிலும் பாடல்களை உள்ளடக்கும் என்றும், இசைத்துறைக்கு மீண்டும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் நம்மிக்கை தெரிவிக்கின்றனர் டூப்பாடூ குழுவினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/motor/03/226185", "date_download": "2021-01-27T14:04:36Z", "digest": "sha1:MNQLUQIKAMEQNFNN7RFOHEH3GCTYRQ3I", "length": 7237, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஊபர் நிறுவனம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கும் ஊபர் நிறுவனம்\nகொரேனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல நாடுகளில் லொக்டவுன் முறை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nஇதன் காரணமாக ஒன்லைன் வாடகை வாகன சேவையினை வழங்கிவரும் ஊபர் நிறுவனத்திற்கும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருந்தது.\nஎனினும் தற்போது லொக்டவுன் உள்ள இடங்களிலும் பல தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதனால் ஏனைய நிறுவனங்களைப் போன்று ஊபர் நிறுவனமும் தனது சேவைகளை படிப்படியாக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.\nமுதற்கட்டமாக இந்தியாவில் உள்ள 31 நகரங்களில் தனது சேவையை மீள ஆரம்பிக்க ஊபர் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து ஏனைய நகரங்களிலும் ஊபர் நிறுவனம் தனது சேவையை மீள ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் வாகனம் செய்திகளைப் ��டிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://organics.trust.co.in/tag/for-bp/", "date_download": "2021-01-27T13:17:21Z", "digest": "sha1:KCXX3HVM2ULKAABSLBXKPBQRZIQENOCQ", "length": 9131, "nlines": 106, "source_domain": "organics.trust.co.in", "title": "for bp – Organic Store In Chennai | Organic Store In Besant Nagar | Organic Store In Nungambakkam | Trust Organics |", "raw_content": "\nமன அமைதிக்கு வெள்ளை பூண்டு பால் – பூண்டை இப்படி சாப்பிட்டால், இனி மாத்திரையே தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் உலகில் அதிகப்படியானோரை மன அழுத்தம் பாதித்துள்ளது. மனம் பாதிப்படையும் போது அதனுடன் சேர்ந்து உடலின் செயல்பாடுகளும் பாதிப்பிற்குள்ளாகின்றன. மன அழுத்தம் பலவிதமான...\nஉணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பதால் ஏற்படும் நன்மைகள். ஆரோக்கிய இதயம் – நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. நீரிழிவு...\nசின்ன வெங்காயம் ( Sambar Onions )\nசின்ன வெங்காயம் – பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் சின்ன வெங்காயம். தினமும் சமையலில் பயன்படுத்தும் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும் ....\nதாமரை, மருத்துவ பயன்கள் – தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும். தாமரை கொடி வகையைச் சார்ந்த‌ தாவரம்....\nஎலுமிச்சை வெதுநீர் செய்யும் அற்புதம் – எலுமிச்சையின் அரை பழத்தை வெதுவெதுப்பான அரைலிட்டர்நீரில் பிழிந்து கல்உப்பு சேர்த்து குடித்துவந்தால் – பசியின்மை வாய்கசப்பு வாய்நாற்றம் பித்தம் சார்ந்த நோய்கள் கல்லீ��ல் சார்ந்த நோய்கள் ரத்த அழுத்தம் கெட்ட கொழுப்புகள் கரையும் அஜிரண...\nஆயிரம் வருடங்களாக மனிதனுடன் பயணிக்கும் பயிர் எள்ளு. மனிதன் முதலில் பயன்படுத்திய எண்ணெய் எள்ளில் இருந்து எடுத்ததுதான். அப்படிப்பட்ட எள்ளில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கிறது. எள்ளு தரும் பயன்கள் : எலும்பை வலுப்படுத்தும். இரத்த அழுத்தம் சீராகும். இருதயம்...\nஉயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அருகம்புல் சாறு. அருகம்புல் சாற்றில் 65 சதவீதம் பச்சையம் உள்ளதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களையும், ஹீமோகுளோபினையும் அதிகரிக்க செய்கிறது. இரத்தத்தில் உள்ள அதிகபடியான அமிலத்தன்மையை நீக்கி காரத்தன்மையை உருவாக்குகிறது. அருகம்புல் ஒரு...\nவெண்டைக்காய் தண்ணீர் ( Okra Water )\nவெண்டைக்காயில் தயாரிக்கப்படும் ஓக்ரா நீர் நீரிழிவு நோய்யேயும் கட்டுப்படுத்தும் : வெண்டைக்காயில் அதில் கனிம மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, எனவே இது சூப்பர் உணவு என்று அழைக்கப்படுகிறது. பல நாடுகளில்,வெண்டைக்காயில் ஊற வைத்த தண்ணிர் பானம் ஓக்ரா என்றும் அழைக்கப்படுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?fbclid=IwAR2PbjDct6qsL2Zr0WevTtKZ7ZnpEGBJtjk0obAlWICC_BCEIrTd2vWrAv4", "date_download": "2021-01-27T15:08:10Z", "digest": "sha1:VI2NFRXPOUQBJ4NQP2CKQIMMXEYB3FCR", "length": 19759, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "து. இரவிக்குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையோ அல்லது பகுதியோ இரவிக்குமார் (எழுத்தாளர்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக)\nது. இரவிக்குமார் (D. Ravikumar) இவர் ஒரு தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் 10-06-1961 இல் பிறந்தவர். பெற்றோர் : துரைசாமி- கனகம்மாள். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.\nகண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்[2]\nகொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்\nகடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்\nமால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)\nவன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு\nசொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்\nஇன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்\nதமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்\nதுயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்\nகாணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்\nசூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்\nகற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்\nபிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்\nபாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்\nஅண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்\nகடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்\nகாற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்\nஎல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்\nசொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்\nஅவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்\nமழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்\nஉரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[3]\nஎட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணிப் பதிப்பகம், புதுச்சேரி, 2010[3]\nகட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்\nவெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்\nபணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்[3]\nவரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்\nவலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்\nதலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)\nதலித் என்கி�� தனித்துவம் (1998)\nஅயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)\nரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)\nமிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்\nசுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்\nஎங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்\nநிறப்பிரிகை- நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.அந்த இதழ் இவரது முகவரியிலிருந்துதான் இவரால் வெளியிடப்பட்டது.\nதலித்- தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட தலித்- இருமாத இதழின் ஆசிரியர். அது பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.[2]\nபோதி - தலித் வரலாற்றுக்கென இவரால் உருவாக்கப்பட்ட காலாண்டிதழ். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.[2]\nமணற்கேணி- இவரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.\nஇண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.\nபிபிசி (தமிழ்), தமிழ். காம் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.\nid=547. பார்த்த நாள்: 2014-06-11. \"மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்.\"\n↑ 3.0 3.1 3.2 பேரா. க.பஞ்சாங்கம் (2013-12-30). \"அறிதலின் தரத்தையும் அளவையும் உயர்த்துவதை நோக்கி… ரவிக்குமாரின் இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்\". திண்ணை. http://puthu.thinnai.com/p=23944. பார்த்த நாள்: 2014-06-11. \"மணற்கேணிப் பதிப்பகத்தின் வெளியீடாக ‘அதிகாரத்திடம் உண���மையைப் பேசுதல்’, ‘உரையாடல் தொடர்கிறது’ ஆகிய இரண்டு நூல்கள் ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. ஏற்கனவே ‘பணிய மறுக்கும் பண்பாடு’ என்ற நூலிலும், வேறு சில இதழ்களிலும் கட்டுரைகளாக வந்தவைகள்தான் என்றாலும் இருத்தல் குறித்த தத்துவம் சார்ந்த மொழியாடல்கள் என்பதனால் மீண்டும் மீண்டும் வாசிப்பைக் கோரி நிற்கின்றன இந்த எழுத்துக்கள்.\"\n2006ல் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்பு நிகழ்ச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2020, 15:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/i-ll-marry-anjaneyan-ananya-aid0128.html", "date_download": "2021-01-27T13:05:07Z", "digest": "sha1:HKEN7HUDQQTYPP3N3QAFYPANAT3ADOIE", "length": 13723, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா | I'll marry Anjaneyan: Ananya | ஆஞ்சநேயன் எனக்கு தான்: அனன்யா! - Tamil Filmibeat", "raw_content": "\nவெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ\n10 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n35 min ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n43 min ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\n1 hr ago பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nNews பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு\nLifestyle ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவ��ு\nதிருமணம் நடக்கும்: வதந்தியை நம்பாதீங்க- அனன்யா\nதனக்கும், ஆஞ்சநேயனுக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று அனன்யா தெரிவித்துள்ளார்.\nநடிகை அனன்யாவுக்கும், கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.\nஅனன்யாவுக்கு நிச்சயதார்த்தத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் அதை அவர் தன் பெற்றோரிடம் கூறவில்லை என்று பேசப்பட்டது. கட்டினால் ஆஞ்சநேயனைத் தான் கட்டுவேன் என்று அனன்யா அடம்பிடித்ததாகவும், அதனால் அவரை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இது குறித்து அனன்யா கூறியதாவது,\nஎன்னை யாரும் வீட்டுச் சிறையில் எல்லாம் வைக்கவில்லை. எனது திருமணம் பற்றி யாரோ பிடிக்காதவர்கள் வதந்தியைக் கிளப்பிவிடுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். தற்போது என் கையில் 5 படங்கள் உள்ளன. அதை நடித்து முடித்தவுடன் ஆஞ்சநேயனுடன் நிச்சயம் திருமணம் நடக்கும் என்றார்.\nசிங்கம்னா வேட்டையாடணும், மான்னா ஓடி ஓளியணும்...விரட்டல் மிரட்டல் கதைதான் காட்ஃபாதர்\nவெள்ளத்தில் மிதந்த வீடு: 2 நாட்களாக நீரில் தத்தளித்த நடிகை அனன்யா\n'நாடோடிகள்' அனன்யா 'நோ' சொன்னதால் அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட்\nஅனன்யாவால் ரூ. 50 லட்சம் நஷ்டம்... அதிதி பட தயாரிப்பாளர் புலம்பல்\nகதை பிடித்துப் போனதால், ஒரே ஒரு ரூபாய் அட்வான்ஸ் வாங்கிய அனன்யா\nகணவன் ஆஞ்சநேயலுவைப் பிரிந்தார் அனன்யா\nஅசத்திய அனன்யா.. வில் வித்தைப் போட்டியில் தங்கம் வென்றார்\nவீட்டைவிட்டு ஓடிப்போய் அனன்யா ரகசிய திருமணம்\nமீண்டும் மேக்கப் போட்டார் அனன்யா\nஎனக்கு மட்டும் ஏன் இப்படி\nபடப்பிடிப்பில் விபத்து - அனன்யா கை முறிந்தது\nவீட்டுக்கு வந்த 'மாஜி' ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nசைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ\nசித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bhairavi-goswami-insults-kriti-sanon-047563.html", "date_download": "2021-01-27T13:44:29Z", "digest": "sha1:RKZZ2462ZTZB3MAQATUHHYUJCM7SR4ZT", "length": 14891, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹெட்லைட்டும் இல்லை, பம்பரும் இல்லை: நடிகையின் உடல்வாகை விமர்சித்த சக நடிகை | Bhairavi Goswami insults Kriti Sanon - Tamil Filmibeat", "raw_content": "\n29 min ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n49 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n1 hr ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews வேளாண் சட்டத்தை எதிர்த்து... டிராக்டரில் வந்து பதவியை ராஜினாமா செய்த ஹரியானா எம்.எல்.ஏ.\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹெட்லைட்டும் இல்லை, பம்பரும் இல்லை: நடிகையின் உடல்வாகை விமர்சித்த சக நடிகை\nமும்பை: பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை சக நடிகையான பைரவி கோஸ்வாமி கேவலமாக கிண்டல் செய்துள்ளார்.\nநான் பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகராக்கும் என்று சொல்லிக் கொண்டு திரியும் கேஆர்கேவுக்கு யாரையாவது கிண்டல் செய்வது, வம்பு இழுப்பதே வேலையாகிவிட்டது.\nஇந்நிலையில் அவர் பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோனை கிண்டல் செய்தார்.\nரப்தா படம் ஊத்திக் கொண்டதால் பாவம் க்ரிட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கேஆர்கே. க்ரிட்டி டான்ஸ் ஆடும் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் இப்படி ஒரு கமெண்ட் அடித்துள்ளார்.\nகேஆர்கேவின் ட்வீட்டை பார்த்த நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான பைரவி கோஸ்வாமி ட்வீட்டியிருப்பதாவது, அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போன்று தான் நடந்து கொள்கிறார். அவர் எப்படி நடிகை ஆனார். ஹெட்லைட் இல்லை, பம்பர் இல்லை. கல்லூரி மாணவிகள் கூட பார்க்க நன்றாக இருப்பார்கள் என்றார்.\nசக நடிகையை அசிங்கமாக கிண்டல் செய்த பைரவியை பலர் விமர்சித்துள்ளனர். நீங்கள் நல்ல நடிகை இல்லை என்று தெரியும் ஆனால் நீங்கள் நல்ல மனுஷியே இல்லை என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.\n சும்மா குரைப்பதற்கு பதில் வேலை செய்யுங்கள் என்று ஒருவர் கடுப்பாகி கமெண்ட் போட்டுள்ளார்.\n'கொரோனா பாதிப்பு உண்மைதான்.. அதுல கவலைப்பட ஒண்ணுமில்லை..' பிரபல நடிகை தகவல்\nவிடாமல் விரட்டும் கோவிட்-19.. பிரபல நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை சிகிச்சை\nபிரபாஸின் 'ஆதிபுருஷ்' படத்தில் சீதையாகும் பிரபல இந்தி ஹீரோயின்.. ஜனவரியில் ஷூட்டிங்\nவாடகைத் தாயாக நடிக்க.. அப்படியொரு காரியத்தை செய்த பிரபல நடிகை.. இப்போ ரொம்ப வருத்தப்படுறாரு\nஅந்த இடத்தில் டாட்டூ.. டோட்டல் தொடையழகு.. முன்னழகும் தாராளம்.. வசீகரிக்கும் க்ரித்தி சனோன்\nதியேட்டரில் டிக்கெட் விற்ற பிரபல நடிகை: வீடியோ இதோ\nஎன் முன்னாள் காதலிகளுடன் என் அம்மா நட்பாக இருக்கிறாரே: நடிகர் கலகல\nஹீரோயினுடன் நெருங்கிய ஹீரோ: காதலை முறித்துக் கொண்ட நடிகை\nஒட்டகச்சிவிங்கியுடன் போட்டோ எடுத்து ஊர் வம்பை விலைக்கு வாங்கிய நடிகை\nஇருக்கு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கு: நடிகை பரபர பேட்டி\nஇந்த நடிகையை பார்த்து பாலிவுட் நடிகைகளின் கண், காதில் ஏன் புகை வருகிறது\n2000 ரூபாய் நோட்டில் ஆன உடை அணிந்த இளம் நடிகை: தீயாக பரவிய போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலீதா ஷமீமின் ஏலே.. ��்ரைலர் & படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா\nஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nBigg Boss Kondattam | நாங்க எல்லாம் Friends தான், அப்போ vote போட்ட நாங்க\nதலைய மிஞ்சும் Kutty Thala | உலகளவில் டிரெண்டாகும் Adhvik Ajith\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/760411/%E0%AE%9F%E0%AE%BF20-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2021-01-27T12:17:18Z", "digest": "sha1:3F4CKDCON5ZEM3TKHT3LRO6TZW3ZPMMX", "length": 6562, "nlines": 37, "source_domain": "www.minmurasu.com", "title": "டி20 உலக கோப்பையை தள்ளிவைக்க பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு – மின்முரசு", "raw_content": "\nடி20 உலக கோப்பையை தள்ளிவைக்க பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு\nடி20 உலக கோப்பையை தள்ளிவைக்க பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு\nடி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் தொடருக்கு வாய்ப்பு இருக்கும் எனக் கருதப்படுவதால் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று முடிவு செய்கிறது.\nஐ.சி.சி.-யின் போர்டு நிர்வாகிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகல் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 2 ஆண்டுக்கு இந்த போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதன் தலைவர் கங்குலி காணொலியில் பங்கேற்கிறார். ஐ.சி.சி. தலைவர் ‌ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மொத்தம் 18 பேர் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.\nஇது தொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-\n20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைக்க பாகிஸ்தான் ஆதரவு கொடுக்காது. தற்போது மே மாதம் என்பதால் இன்னு��் போதுமான காலம் இருக்கிறது. கொரோனா தொற்று குறித்து ஐ.சி.சி. உறுப்பினர்கள் இன்னும் காத்திருக்கலாம்.\nஇரண்டு மாதத்திற்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கலாம். தற்போது அவசரப்பட தேவையில்லை. 20 ஓவர் உலக கோப்பையை தள்ளி வைப்பதை பாகிஸ்தான் எதிர்க்கிறது.\nபாகிஸ்தான் சார்பில் ஈஷான் மணி ஐ.சி.சி. கூட்டத்தில் பங்கேற்கிறார்\nஇந்தப் போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருக்கிறது. பெரும்பாலான வீரர்களின் மனநிலையும் இதே மாதிரியே இருக்கிறது.\nதிட்டமிட்டபடி டிசம்பரில் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்: அடிலெய்டில் பகல்-இரவு சோதனை\nசென்னையில் 2 மாதமாக 24 ஆயிரம் பேரின் பசியை போக்கிய நட்சத்திர ஓட்டல் அதிபர்\nகொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/02/incometax-govt-servants-teachers.html", "date_download": "2021-01-27T12:45:44Z", "digest": "sha1:CULPOOMA54QYK3INTI2WXWGSYK2FDIDL", "length": 36517, "nlines": 351, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஜனவரி,பிப்ரவரி,வருமானவரி!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nதிங்கள், 4 பிப்ரவரி, 2013\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் பிடித்தங்கள் தொடங்கிவிடும். ஜனவரியில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படும். பிப்ரவரியில் வருமானவரி பிடித்தம் செய்துவிடுவார்கள்.\nஒவ்வொரு மாதக் கடைசி நாளில் ஊதியம் கிடைத்துவிடும். மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் முதல் வாரத்தில்தான் கிடைக்கும்.\nஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இடையே ஜனவரியிலேயே பரபரப்பு ஆரம்பித்துவிடும். கணக்கிட்டுப் படிவங்களின் விலை கன ஜோராக நடக்கும். வருமானம்,சேமிப்பு, வரி இவற்றை கணக்கிட்டு ஐயோ வரி இவ்வளவு கட்டவேண்டியிருக்குமே என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருப்பர்கள். வரி கட்டாமல் இருக்க அல்லது குறைக்க என்னென்ன வழிகள் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்ய துவங்குவார்கள். இதற்கெனவே பல வழிகாட்டிகள் ஆலோசகர்கள் இருப்பார்கள்.\nஇதற்குக்காரணம் வருமான வரி கணக்கிடுவதில் எளிய நடை முறைகள் பின்பற்றுவதில்லை என்பதே.\nகருவூலம் சாதரணமாக மார்ச்31 வரை உள்ள காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் பொருத்தவரை பிப்ரவரி மாத ஊதிய பட்டியல்கள் சமர்ப்பிக்கப் படும்போதே வருமானவரி கணக்கீட்டுப் படிவத்தையும் இணைத்தே அனுப்பவேண்டும். வரி கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பித்தல் வேறு. வருமானவரி தாக்கல் செய்வது வேறு. வருமான வரி நேரடியாக வருமான வரித்துறையினரிடம் செய்ய வேண்டும். மார்ச் மாதத்திற்குப் பிறகு தாக்கல் செய்தால் போதுமானது. இவை துறை சார்ந்தது இது தவிர வரி செலுத்தவேண்டியது இருந்தால் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் அல்லது வங்கியில் வரியை செலுத்தி அதன் பற்றுச் சீட்டை இணைக்கவேண்டும்.இல்லையெனில் ஊதியம் வழங்கப்பட மாட்டாது. பிப்ரவரி 20 இருபது தேதிக்குள் பட்டியல்கள் கருவூலத்தில் சமர்ப்பிக்கப் பட வேண்டும். 20 இப்பணிகள் முடிய வேண்டுமெனில் 10 ஆம்தேதிக்குள் இந்த விவரங்களை ஊழியர்கள் தர வேண்டும்.\nஇது ஒருபுறம் இருக்க வரி கணக்கிடுவதில் ஏராளமான சிக்கல்கள். ஊதியத்தில் கட்டாயமாக பிடித்தம் செய்யப்படும் சேமநல நிதி உட்பட அதிக பட்ச சேமிப்பு ஊர் ஆண்டில் ஒரு லட்சத்திற்கு மட்டுமே வரிக் கழிவுகள் கிடைக்கும். முதல் இரண்டு லட்சத்திற்கு வரி ஏதுமில்லை . இரண்டு முதல் ஐந்து லட்சம் வரை 10 % சதவீதம் வரி செலுத்தவேண்டும்.மீதித் தொகைக்கு 5 லட்சம் ரூபாய் வரை 10 சதவித வரி செலுத்த வேண்டும். இந்த வரியுடன் கல்வி வரி 3 சதவீதம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\nமொத்த ஆண்டு வருமானம் கணக்கிடும்போது. வருமானவரி வேண்டிய மொத்த வருமானத்தை வாடகை வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவுதான் வாடகை செலுத்தினாலும் அதிகபட்சமாக அவர்கள் பெரும் வீட்டு வாடகைப்படிதொகையை மட்டுமே கழித்துக் கொள்ள முடியும். எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் அதிக பட்ச வீட்டு வாடகை படி மாதத்திற்கு 3200 மட்டுமே.\nசேமிப்பிற்கு ஒரு லட்சம்தான் அதிக பட்சம் என்றாலும் அதையும் சேமிக்காமல் கடைசி நேர���்தில் பிப்ரவரி மாதத்தில் LIC,NSC என்று வரி சேமிப்பு திட்டங்களைத் தேடுவார்கள். அதில் திடீரென்று அதிக பணம் போடவேண்டி இருக்கும்.அதற்கு மனம் வராமல் குறுக்கு வழிகளில் இறங்குவோரும் உண்டு.\nஅலுவலக கிளார்க்கை சரிக்கட்டி சில வரவினங்களை காட்டாமல் மறைப்பது, செய்யாத மருத்துவ செலவுகளுக்கு மருத்துவரின் சான்று வாங்குவது போன்றவையும் நடைபெறும். மருத்துவ செலவிற்கான வர்கவரிக் கழிவைப் பொருத்தவரை குறிப்பிட்ட வியாதிகளின் சிகிச்சைக்கு மட்டுமே இந்த சலுகைகள் கிடைக்கும். இதற்கான சான்றை உரிய படிவத்தில் தருபவர் சிவில் சர்ஜன் நிலையில் உள்ள மருத்துவ அதிகாரி. ஆனால் இந்த வியாதிகள் எல்லாம் யாருக்கும் வரக்கூடாத வியாதிகளே முன்பெல்லாம் இவற்றைத் வாங்கித் தருவதற்கென்றே சிலர் உண்டு, இதையெல்லாம் செய்தாலும் கருவூலத்தில் எளிதாக கண்டு பிடித்து விடுவார்கள். அவர்களையும் சரிக்கட்டவேண்டும்.\nஇத்தனையும் தாண்டி சம்பளம் வாங்குவதற்குள் ஒரு வழி ஆகிவிடும். ஒரு சிலருக்கு பிப்ரவரி மாதத்தில் ஊதியத்தின் பெரும்பகுதியை வரியாக செலுத்தும் சூழ்நிலையும் வருவதுண்டு. அப்போது ஒரு முடிவு எடுப்பார்கள் அடுத்த ஆண்டு முன்னரே எல்லா வற்றையும் தாயார் செய்துவிட வேண்டும் என்று. ஆனால் அது அத்தோடு மறந்து போகும்.\nமார்ச் மாதத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மார்ச் 31 க்குள் அவர்களது டார்கெட்டை அடைவதற்கு அரசு ஊழியர்களை குறி வைப்பார்கள்.அவர்களும் அடுத்த ஆண்டு வருமான வரிகணக்குக்கு உதவுமே என்று சேமிப்பார்கள். உண்மையில் மார்ச்சில் செலுத்தப்படும் இன்சூரன்ஸ் தொகை அடுத்த நிதிஆண்டு வருமான வரிக் கணக்கில் சேர்க்க முடியாது. ஏனெனில் அந்த சேமிப்பு முந்தைய நிதி ஆண்டுக்கே எடுத்துக்கொள்ள முடியும். அரசு பணியில் இருப்பவர்களோ பிப்ரவரியிலேயே கணக்கை சமர்ப்பித்து விடுவதால் மார்ச் சேமிப்பினால் பயன் பெறுவது கடினம். இது தெரியாமல் சிலர் அவஸ்தைப் படுவார்கள். ஒரு வேளை இந்த ஆண்டே அதன் பலனை பெற வேண்டுமெனில் வருமான வரித் துறைக்கு உரிய படிவத்தில் சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறமுடியும் என்றாலும் அது சற்று சிக்கலானது.\n(தமிழக) அரசுப் பணியாளர்களை பொருத்தவரை வருமான வரி பெற இவ்வளவு சிக்கலான நடை முறைகள் தேவையா என்பதே எனது கேள்வி. அவரவ���் ஊதியத்திகேற்ப குறிப்பிட்ட சதவீதத்தை கட்டாயமாக வரிப் பிடித்தம் செய்துவிடவேண்டும்.தொழில் வரி அவ்வாறுதான் பிடித்தம் செய்யப் படுகிறது. இதில் வழங்கப்படும் சலுகைகளே முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன. ஆயிரம் ரூபாய் வரிசெலுத்தாமல் இருப்பதற்கு 10000 ஆயிரம் ரூபாய் சேமிக்க வேண்டும்.\nசேமிப்பு நல்லதென்றாலும் தேவையை நிராகரித்து சேமிப்பு கட்டாயமாக்கப்படும்போது சில நேரங்களில் சிலருக்கு சங்கடங்களை உருவாக்கிறது. கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள் வரி ஒழுங்காகச் செலுத்துவதில்லையே நம்மிடம் மட்டும் காட்டாயம் வரி வசூலித்து விடுகிறார்களே என்று ஒரு சிலர் நினைத்தாலும் நேரடியாக எளிமையாக வரிப் பிடித்தம் முறையை பின்பற்றுவதை பெரும்பாலோர் வரவேற்கவே செய்வார்கள் என்றே நம்புகிறேன்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 9:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு ஊழியர்கள், அனுபவம், ஆசிரியர்கள், சமூகம், வருமான வரி\nதிண்டுக்கல் தனபாலன் 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:20\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\nகோமதி அரசு 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:43\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\nசசிகலா 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:49\nதகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:18\nஉஷா அன்பரசு 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:20\n// மார்ச் மாதத்தில் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகளின் தொல்லை அதிகமாக இருக்கும். மார்ச் 31 க்குள் அவர்களது டார்கெட்டை அடைவதற்கு அரசு ஊழியர்களை குறி வைப்பார்கள்.அவர்களும் அடுத்த ஆண்டு வருமான வரிகணக்குக்கு உதவுமே என்று சேமிப்பார்கள். // - நிஜம்தான்... ஆம்வேகாரங்களை பார்த்து ஓடற மாதிரி இவங்க தொல்லையும்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:19\nகவியாழி 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:35\nஅதையேன் கேட்குறீங்க இந்தமாதம் மட்டும் 10500/- (பத்தாயிரத்து ஐநூறு )ரூபாய்.இன்னும் ரெண்டுமாச சம்பளம் எதிர்பார்க்க முடியாது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:19\n”தளிர் சுரேஷ்” 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:20\n வரிகளை அரசே பிடித்தம் செய்துகொள்வது நல்ல பலன்களை தரும் அதையும் மாதா மாதம் சம்பளத்திற்கேற்ப சிறு தொகையாக பிடித்தம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:22\nமாதம் சிறு தொகையாகக் கூட பிடித்தம் செய்யலாம்.நான் சொல்வது குழப்பாமான கணக்கீட்டு முறைகளை தவிர்த்து அவரவர் ஊதியத்திற்கு ஏற்ற வகையில் கட்டாயம் மாதம் பிடித்தம் செய்து விடவேண்டும்.\nUnknown 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:07\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:22\nஅருணா செல்வம் 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:19\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nJayadev Das 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\n\\\\ஜனவரியில் இருந்தே வரிப் பிடித்தங்கள் தொடங்கிவிடும். ஜனவரியில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படும்.\\\\ அந்த வருடத்துக்கான மொத்த வரியை கணக்கிட்டு அதை 12 ஆகப் பிரித்து ஒவ்வொரு மாதமும் பிடிசுகிட்டுத் தானே சம்பளமே குடுப்பாங்க, இந்த மாதிரி ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சுவரி முறை எங்கேயிருக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nதமிழக அரசுப் பணியாளர்களைப் பொருத்தவரை மாத ஊதியம் 500000 க்கும் மேல் உள்ளவர்களுக்குத்தான் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வரியாக பிடித்த செய்வார்கள். பிப்ரவரிமாதத்தில் வருமானவரித்தொகை கணக்கிட்டு மீதித் தொகை இருந்தால் பிடித்தம் செய்துவிடுவார்கள்.மற்றவர்களுக்கு எல்லாம் பிப்ரவரி ஊதியத்தில்தான் பிடித்தம் செய்வார்கள்.இது நடை முறை.\nRamani 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:26\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nமகளிருக்கு சிறப்பு சலுகை ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மூத்த குடிமக்களுக்கு சலுகை உண்டு\nகுட்டன்ஜி 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:33\nவருசம் பிறந்தாலே பிரச்சினை ஆரம்பமாகி விடும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:33\nவெங்கட் நாகராஜ் 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nஏற்கனவே கட்டிட்டு முழிச்சுட்டு தான் இருக்கேன்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:34\nராஜி 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:41\nசூப்பர், பயனுள்ள பதிவு, அருமை இப்படித்தான் கமெண்ட் போடுவ���ன். ஏன்னா1000 ரூபாய்க்கு சில்லறை மாத்தவே தெரியாது. இதுல வரி, கிஸ்தின்னு போட்டா புரியவா போகுது\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:26\nஇந்த லொள்ளுதானே வேணாங்கறது உங்க வீட்டோட பைனான்ஸ் மினிஸ்டர் நீங்கதான..\nmyspb 12 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 10:48\n// மாதா மாதம் பிடித்துக்கொண்டால் சுமை குறையும்// நான் வேலை செய்யும் கல்லூரி ஆபிசில் தொழில்வரி சரியாக டி.ஏ. அரியர்ஸுடன் போடும் போது தொழில் வரி பிடிப்பார்கள் சுமை தெரியாது.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 12 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nஉண்மைதான்.நிறையப் பேர் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுவார்கள்.\nM. KS 5 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:19\nவருமானவரி கணக்கு[return-form] தாக்கள் செய்யாததால் ஏற்படும் இலப்பு என்ன\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 9:22\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமாலனிடமிருந்து இப்படி எதிர் பார்க்கவில்லை\nசூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்\nஇது சாதாரண காதல் இல்லீங்க\nவிவேக்கை பழி வாங்காத போக்குவரத்து போலீசார் .\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பிய பி.எஸ்.என்.எல்\nசுவற்றில் மோதிய மாமரம் நண்பர்களே நினைவு இருக்கிறதா என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆறு நாட்களாக இன்ற...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்��ிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/youngster-given-petition-kanyakumari-collector-office", "date_download": "2021-01-27T13:51:33Z", "digest": "sha1:OIG5BNTOHUQTPNBAKMHRJIUCETVPN6N2", "length": 13676, "nlines": 159, "source_domain": "image.nakkheeran.in", "title": "“நான் ஆண்தான் என அரசு அறிவிக்க வேண்டும்!” ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்! | nakkheeran", "raw_content": "\n“நான் ஆண்தான் என அரசு அறிவிக்க வேண்டும்” ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர்\n\"நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான மனிதர்களையும் கண்டு இருக்கிறது. ஆனால் இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல வழக்காடும் நானும் புதுமையானவன் அல்ல\" என பராசக்தி படத்தில் கோர்ட் சீன் ஒன்றில் சிவாஜி கணேசன் இப்படிச் சொல்லுவார். அதேபோல்தான், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்த இளைஞர் ஒருவர், கல்குளம் தாலுக்கா மருந்துக்கோட்டையைச் சோ்ந்த சந்தோஷம் மகன் ஸ்டாலின் சிங் (28) எம்.சி.ஏ பட்டதாரியான நான், ஆண்மையுள்ள ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டும். மேலும், என்னைக் கேலி செய்தவா்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தார்.\n எதற்காக இப்படி ஒரு மனு கொடுத்தார் என்று அவரிடம் பேசினோம். அவர், \"நான் பள்ளி கல்லூரி படிக்கும் போதே, நன்றாகப் படிக்கும் மாணவன். மேலும், எல்லோரிடமும் நன்றாகப் பேசும் குணமுடையவன். என்னுடைய பேச்சின் நலினத்தையும் நடவடிக்கைகளையும் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், என்னை கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். இவர்களால் நான் செல்கிற இடமெல்லாம் என் மனம் பாதிக்கும் அளவுக்கு நடந்துவந்தது.\nஇந்த நிலையில், நான் எம்.சி.ஏ படிப்பு முடித்ததும், பல தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தது. அங்கு வேலைக்குச் சென்றால் சக ஊழியா்களும் நண்பா்களும் திருநங்கை என்றே என்னை அடையாளப்படுத்தி அழைத்துவந்தனர். இதனால், நான் அந்த நிறுவனங்களில் வேலை செய்வதை தவிர்த்தேன். 2013-ல் இருந்து திருவனந்தபுரத்தில் ஒரு பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கைநிறையச் சம்பளத்துடன் வேலை செய்து வருகிறேன். அங்கு ஒரு நாள்கூட நான் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகமால் வேலை செ���்தது கிடையாது. இதே நிலைமைத்தான் ஊரிலும் உள்ளது.\nஇந்த நிலையில், எனக்குத் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. அப்படியிருந்தும் என்னைத் தொடர்ந்து பலர் கேலி செய்வதால் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது என்னை மட்டுமல்ல என் குடும்பத்தையும் மனதளவில் பாதிப்படையச் செய்துள்ளது. இதனால்தான் என்னால் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவேதான், நான் ஆண் மகன்தான் என அரசு அறிவிக்க வேண்டுமென்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கோர்ட்டுக்கும் செல்வேன். என்னைப் பொறுத்தவரை இதுவொன்றும் விசித்திரமாகத் தெரியவில்லை. நானும் புதுமையானவன் என்றும் கூறவில்லை. இந்த மாதிரி கேலி என்னை மனதளவில் பாதிப்படையச் செய்து விட்டது” என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவில்சன் கொலை வழக்கு... கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nதமிழகத்தில், பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியில், எந்த திட்டங்களும் நிறைவேறவில்லை என கனிமொழி குற்றச்சாட்டு\nரஜினி பெயரில் அரசியல் கட்சி ரஜினி - மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிரடி..\nதிடீர் தீயில் சாம்பலான 77 கடைகள்... மின் கசிவா\n'ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாகத் திறக்க தடையில்லை' - உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு\nநேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்; மூன்று இளைஞர்கள் பலி\n‘ஜெ’ நினைவிடம் திறப்பு... நெரிசலில் சிக்கி மயங்கிய தொண்டர்கள்\n‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்\n‘டான்’ ஆக மாறிய சிவகார்த்திகேயன்\n\"என் அப்பா செய்த அடாவடித்தனம்\" - விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ\n'அண்ணாத்த' ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\n\"அந்த மாதிரி சர்ச்சையை கிளப்புவது எல்லாம் எங்கள் வேலை இல்லை\" - விஜய்சேதுபதி விளக்கம்\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nசெங்கோட்டையில் கொடியேற்ற காரணமானவர் பாஜக ஊழியர்\nசசிகலாவை இபிஎஸ் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிப்பதே பண்பாடு: பொங்கலூர் மணிகண்டன்\nசசி எடுக்கும் புதிய சபதம்... 30 எம்எல்ஏக்கள் தயார்.. உடையும் அ.தி.மு.க\nவேலைக்கு சேர்ந்த பதினோரு வருஷத்தில் சி.இ.ஓ... சுந்தர் பிச்சை சக்சஸ் ரூட் | வென்றோர் சொல் #30\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்ம���்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t101219p120-topic", "date_download": "2021-01-27T14:20:00Z", "digest": "sha1:YVIMYT7GCA3GM2NIEQNUOAZLDOJRFD4F", "length": 25279, "nlines": 166, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன் - Page 9", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந��தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nசூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்\nமற்றும் ஒரு அனுபவ கட்டுரை எழுத போகிறேன் இது ரொம்ப வித்தியாசமான அனுபவம் .... நான் இப்படி எழுதுவது நிறைய பேருக்கு ஆச்சர்யமாக இருக்கும்.... ஆனால் இது உண்மை\nநான் எவ்வளவோ 'தளிகைகளை' (food items ) அநாயசமாக செய்வேன். ஆனால், எல்லோரும் left and right easy ஆக செய்யும் இட்லிக்கும் எனக்கும் போன ஜன்மத்துப்பகை\nஆமாம் ... எனக்கு 'மெத் மெத்' இட்லி செய்ய வராது... உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால்.....\" நான் செய்த இட்லி யை எடுத்து அடிச்சா நாயி செத்துப்போகும்\" அவ்வளவுதான்.\nஆனாலும் எங்க கிருஷ்ணா \" இது நல்லா தான் இருக்கு,\" என்று சாப்பிடுவான். நானும் அதில் இட்லி ஃப்ரை அல்லது இட்லி உப்புமா என்று manage பண்ணிவிடுவேன். இல்லைஎன்றால் அரத்த மாவை என்ன செய்ய நானும் எவ்வளவோ முறை இத்தனை வருடமாக செய்து செய்து பார்த்து விட்டு ... சீ...சீ... இந்த பழம் புளிக்கும் என்று ... என்றோ .....விட்டு விட்டேன். நாங்கள் செங்கல்பட்டில் இருந்த போதே விட்டு விட்டேன். அதாவது 1993 -1994 லேயே\nநான் விட்டதற்க்கு காரணமாக இங்கு ஒரு விஷயம் நான் சொல்லியாகனும். எங்க கிருஷ்ணா அப்பா அப்போ வேலை செய்து கொண்டிருந்த கம்பனி இல் சக மேனேஜர் ஒருவர் இருந்தார். அவர் வீட்டில் ரொம்ப நல்லா இட்லி மற்றும் தக்காளி சட்னி செய்வார்கள் என்று கேள்வி. சாதாரணமாக நாங்கள் ( ஒரு 4 - 5 மேனேஜர் மற்றும் GM & VP இன் மனைவிகள்) எல்லோருமே மதியம் லஞ்சுக்கு நிறையவே சமைத்து அனுப்புவோம். நம் தலைகள் எல்லாம் அங்கு உருளும்.\nபெருமைக்காக சொல்லவில்லை ஓட்டு மொத்த பேருடைய ஓட்டும் எனக்குத்தான் எனவே சில சமையங்களில் நான் \"நேயர் விருப்பத்துக்காகவும்\" சமைத்துக்கொடுக்க நேரும். சாயங்காலம் சில மானேஜர்கள் ஆத்துக்கு வந்து சமயல் சூப்பர் என்று சொல்லிட்டும் போவார்கள் இதன்விளைவு.... ஆஃபிஸ் இல் யாராவது விசிட்டேர்ஸ் வந்தால் கூட நான் சமைக்கும்படி ஆனது....\nஏனென்றால் ஆஃபிஸ் கொஞ்சம் ரிமோட் இடத்தில் இருந்தது. எனவே நாங்கள் செய்து கொடுப்பது வழக்கம்.மேலும் ஆயுத பூஜை இன் போது....புது வருடம் போது செய்து கொடுப்பதும் வழக்கமானது.\nஇது போல நான் சுண்டல்கள், பூசணிக்காய் அல்வா எல்லாம் பெரிய அளவில் செய்திருக்கேன்... ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று விடியற்காலை கேசரியும் சமோசாவும் செய்து கொடுத்திருக்கேன்...... ஒருமுறை UK லிருந்து விசிடர்ஸ் வந்த போது சூப் மற்றும் டோஸ்ட் அவர்களின் டெஸ்டுக்கு செய்து விட்டு நம்ப managers காக சப்பாத்தி, புலாவ், ராய்தா மற்றும் சாலட் அனுப்பினேன். போராததற்கு catleri செட் கூட தந்து அனுப்புவேன், வரும் PA விடம் எப்படி இந்த உணவுகளை டேபிள் மேலே பரப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்லி அனுப்புவேன்\nஇதெல்லாம் பண்ணாதால் வந்த வம்பு என்னடா வென்றால்.....அவர்களுடைய VP \"சுந்தர் நாளைக்கு காலை ப்ரேக்ஃபாஸ்ட் இட்லி, மிளகாய் பொடி, சட்னி யெல்லாம் சுமதியை அனுபிட சொல்லு.....இந்த UK ஆளுங்க சண்ட்விச் ஸுடன் இட்லியும் சாப்பிடட்டும்\" என்று சொல்லிவிட்டார். இவர் ( எங்கள் வீடுகளில் எல்லோரும் அவா அவா ஆத்துக்காரரை 'இவர்' என்று தான் குறிப்பிடுவோம். )\nஎனக்கு ஃபோன் செய்து சொன்னதும் நான் அதிர்ந்து போனீன்... என்ன கிச்சுப்பா - கிருஷ்ணாப்பா ( நான் இவரை அப்படித்தான் கூப்பிடுவேன் ) இது உங்களுக்கு தெரியாதா என் நிலமை நான் சண���ட்விச் செய்கிறேன் செல்வராஜ் வைஃபை இட்லி செயச்சொல்லுங்கோ, தோசைமிளகாய்ப் பொடி நம்மாத்திலேருந்து கொண்டு போகலாம் \" என்றேன். அப்புறம்தான் என் - இட்லி பகை உலகுக்கு தெரிய வந்தது\nஇப்போ எதுக்கு இந்த கதை என்று பார்க்கிறீர்களா அப்படிப்பட்ட போனஜன்மத்துப் பகைவனை போன வாரம் என் காலடி இல் விழ வைத்து விட்டேன்..... ஆமாம் நான் சதா 'மெத் மெத்' இல்லை சூப்பர் 'மெத் மெத்' இட்லி செய்து விட்டேன்....................யெஸ்..... அது எப்படி என்று சொல்லவே இந்த திரி...............பொறுத்திருந்து படியுங்கோ\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சூப்பர் 'மெத் மெத்' இட்லியும் நானும் :) ஃபோட்டோவுடன்\nP.S.T.Rajan wrote: கிருஷ்ணம்மா நீங்கள் சமையல் கலைவிஞ்ஞானிங்க.............வாழ்த்துக்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1114331\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு :: சுற்றுலா மற்றும் அனுபவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eegarai.darkbb.com/t1107-topic", "date_download": "2021-01-27T14:00:31Z", "digest": "sha1:LPC537OZM4DZVQQHHTAL5VKIWILD5WO7", "length": 19866, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கண் சிமிட்டும் காதல்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» நாளை தைப்பூச திருவிழா\n» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை\n» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்\n» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்\n» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….\n» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்\n» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்\n» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்\n» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)\n» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்\n» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்\n» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயி���ள் போராட்டம்..\n» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.\n» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)\n» ஆழிப் பேரலை - கவிதை\n» அம்மா – கவிதை\n» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..\n» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்\n» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி\n» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:\n» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:\n» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்\n» ஆணி வேர் அறுப்போம்\n» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..\n» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா\n» இந்தியா... ஓர் தாய்நாடு\n» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா\n» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு\n» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –\n» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன்\n» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்\n» ‘அரளி விதை வேண்டுமா ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம் ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்\n» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …\n» ‘பார்ன் படத்துல நடிச்சாலும் அவளும் மனுஷிதானே,…\n» இளம் பிக்பாஸ் நடிகை தூக்குப்போட்டு தற்கொலை..\n» இன்றைய(ஜனவரி 26) செய்தி சுருக்கம்\n» கடும் வெப்பத்தை குளிராக்கும் குளிர் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட இனிய பாடல்கள் சில\n» குடியரசு தின வாழ்த்துகள்\n» தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்\n» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு\n» உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு\n» வைகை ரயில் ஓட்டுனருக்கு வீரதீர செயலுக்கான அரசு விருது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது\nடார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே\nதெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு\nநீ இப்படி கோபப்பட��டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு*\nகோபத்துல என்ன அழகு இருக்கு\nகண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான்.\nநீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.*\nகண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம்.\nநரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது\nசந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு\nஅர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ\nஎப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு\nநோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம். மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்.\nமனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம்.\nசரி, அதெல்லாம் இப்ப எதுக்கு\nகாதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன்.\nநானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ\nஇது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு* அதுக்கப்புறம் எனக்கு*\nRe: கண் சிமிட்டும் காதல்\nஹா ஹா..இது எனக்கு ரொம்பவே பிடிசிருக்கு...\nRe: கண் சிமிட்டும் காதல்\nRe: கண் சிமிட்டும் காதல்\nRe: கண் சிமிட்டும் காதல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: தென்கச்சி சுவாமிநாதன்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிக���்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-01-27T12:27:59Z", "digest": "sha1:ZJL5N73GBSMPP43TOPE575NMQM6FNDI7", "length": 16330, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிஜப்பூர் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிஜப்பூர் கோட்டை (Bijapur Fort) (கன்னடம்: ವಿಜಾಪುರ ಕೋಟೆ Vijapur kote) இந்திய நாட்டின் கர்நாடகா மாநிலத்தில் பிஜப்பூர் மாவட்டத்தில் பிஜப்பூர் நகரில் உள்ள கோட்டை ஆகும். பிஜப்பூர் கோட்டை அடில் ஷாஹி பேரரசின் ஆட்சியின் போது கி.பி.1566 இல் கட்டப்பட்டது. இக்கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நினைவுச் சின்னங்கள் மிகுதியாக உள்ளன.[1][2][3]\n6.2 மாலிக் இ மைதான்\nபிஜப்பூர் கோட்டை பகுதியில் உள்ள நினைவுச் சின்னங்கள் பிஜப்பூர் கோட்டை,ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்,கோல் கும்பாஸ், இப்ராகிம் ரவ்சா,மெதார் ��கால்,பரக்கமான்,மாலிக் இ மைதான்,ககன் மகால்,சாத் மன்சில்,அசர் மகால்,தாஜ் பாவ்டி,சங்கீத் நாயர் மகால் ஆகியவை உள்ளன.[1][2][3][4][5]\nகோட்டை மதில் சுவர் இரண்டு பொதுமைய வட்டங்கள் கொண்ட சுவர்களாக கட்டப்பட்டது.கிழக்கு மேற்கு அகலம் 400 மீட்டர்.கோட்டைக்கு 5 பிரதான நுழைவாயில்கள் உள்ளது.கோட்டை சுற்றி அகழிகள் உள்ளன.[6]\n1890 இல் கோல் கும்பாஸ் தற்போது கோல் கும்பாஸ்\nமுதன்மைக் கட்டுரை: கோல் கும்பாஸ்\nபிஜப்பூர் சுல்தானகத்தை ஆட்சி செய்த முகமது அடில் ஷா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமான கோல் கும்பாஸ் கட்டிடம் இங்குள்ளது.இந்த அடக்கத்தலம் கி.பி.1656 இல் யாகூத் என்ற கட்டிடக்கலை நிபுணரால் கட்டப்பட்டது.[7] இது தக்காண சுல்தானகம் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டது.[8]\nதென்கிழக்கு பகுதியில் இருந்து பள்ளிவாசல் பள்ளிவாசலின் மிஃராபில் தங்க நிறத்தில் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள்\nமுதன்மைக் கட்டுரை: ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்\nஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர் கோட்டைக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ளது. இது 1565 இல் கட்ட ஆரம்பிக்க பட்டது.இங்கு தூண்கள் பிரார்த்தனை கூடம் மற்றும் ஒன்பது வழிகள் உள்ளன.மேல் பகுதியில் வசீகரிக்கும் குவிமாடம் உள்ளது.முன் பகுதியில் ஹவுஸ் உள்ளது.இப்பள்ளிவாசல் பரப்பளவு 10810 சதுர மீட்டர் ஆகும்.[9] பள்ளிவாசல் தரைத்தளம் பளிங்கு கற்கள் கொண்டு முகலாய மன்னர் ஔரங்கசீப் மூலம் பதிக்கப்பட்டது.அவர் மூலமே கிழக்கு நுழைவாயில் விரிவுபடுத்த பட்டது.[3][5][10][11]\nஇப்ராகிம் ரவ்சா அல்லது அலி ரவ்சா 1627 இல் கட்டப்பட்டது.இப்ராஹிம் அடில் ஷா II மற்றும் அவரது ராணி தாஜ் சுல்தானா ஆகியோரின் சமாதி இங்கு உள்ளது.இது சிறப்பு ஒலி அம்சம் கொண்டுள்ளது.சுல்தான் கல்லறைக்கு நின்று, ஒரு முனையில் பேசினால் மற்ற முனையில் கேட்க முடியும். இதன் சிறப்பம்சம் மூலம் இதை தெற்கின் தாஜ்மஹால் என அழைக்கப்படுகிறது.[1][3][4][5][12]\nபரக்கமான் (12 வளைவுகள் ) என்பது 1672 ல் கட்டப்பட்ட அலி ரவ்சாவின் அடக்கத்தலம் ஆகும்.[5][13]\nஅகழியிலிருந்து ககன் மகால் ககன் மகால் வேறு தோற்றம்\nககன் மகால் முதலாம் அலி அடில் ஷா வால் 1561 இல் கட்ட பட்டது.இது மாளிகை மற்றும் தர்பார் கொண்டது.இதில் 3 வளைவுகள் உள்ளன.உள்ளன.தரைத்தளம் தர்பார் பகுதியாகவும் முதல் மாடி அரச குடும்ப தங்கவும் அமைக்கப்பட்டது.வளைவின் உயரம் 17 மீட்டர் ஆகும்.[4][5][13][14]\nமாலிக் இ மைதான், துப்பாக்கி நிலை\n1865 இல் மாலிக் இ மைதான் மாலிக்-இ-மைதான் உலகின் பெரிய வெண்கல பீரங்கி [15]\nமாலிக்-இ-மைதான் (போர்க்களத்தில் மாஸ்டர்), மேலும் பூர்ஜ்-இ-மாலிக் (போர்க்களத்தில் மாஸ்டர்), இரண்டாம் இப்ராகிம் அடில் ஷா மூலம் எழுப்பப்பட்டது. தள்ளிக்கோட்டைப் போரில் 1565 இல் விஜயநகர பேரரசை வெற்றி கொண்டதன் நினைவாக கட்டப்பட்டது. [16]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2017, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/06/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-01-27T14:24:08Z", "digest": "sha1:GBJAJLGTKNGZF3F6QMSS23IGOJ7VAIWW", "length": 6882, "nlines": 94, "source_domain": "thamili.com", "title": "இலங்கைத் தமிழரை மணந்த ரம்பா வெளியிட்ட புகைப்படம்! பிரிவு வரை சென்ற ஜோடியின் சூப்பரான கொண்டாட்டம் – Thamili.com", "raw_content": "\nஇலங்கைத் தமிழரை மணந்த ரம்பா வெளியிட்ட புகைப்படம் பிரிவு வரை சென்ற ஜோடியின் சூப்பரான கொண்டாட்டம்\nஉழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா. இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைக் காதலித்து கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனார்.\nபின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் அண்டு லாவண்யா என்ற பெண் குழந்தையையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.\nஇதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரியும் நிலைக்குச் சென்ற ரம்பா கடந்த 2018ம் மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார். பின்பு இருவரும் சமரசமாக குழந்தைகளுக்காக வாழத்தொடங்கினர்.\nஅவ்வப்போது தனது கணவர், குழந்தைகளின் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ரம்பா கடந்த வாரம் தனது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.\nதற்போது சற்று லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், வெளியில் குடும்பத்துடன் சென்று கொண்டாடியுள்ளார்.\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\nAustralia rotary club உயிரிழ�� முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல்\n நீங்கள் விடும் தவறுகள் எவை\nகாடைவளப்பின் முக்கியத்துவம் அதனால் ஏற்படும் நன்மைகள் , நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nமீன் பண்ணை பற்றிய விளக்கம்.\nஅடிப்படை கணினி சம்மந்தமான வன் பொருட்கள் பற்றிய விளக்கம்\nசக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு…\nநடிகர் சூரியா குடும்பத்துக்கு ஆதரவாக\nவரலாற்றில் முதன்முறையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் ஸ்ரீலங்கா இராணுவ மேஜர் ஜெனரல்கள்\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\nAustralia rotary club உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கிய பாடல் December 12, 2020\n நீங்கள் விடும் தவறுகள் எவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/auto-expo/auto-expo-2020-chinese-exhibitor-corona-virus/", "date_download": "2021-01-27T14:25:46Z", "digest": "sha1:7OD4KIZT7HLWTW2F53QGNVVORRC37VD6", "length": 7018, "nlines": 85, "source_domain": "www.automobiletamilan.com", "title": "கொரோனா வைரஸ்.., 200 சீன நிறுவனங்களால் பீதியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி", "raw_content": "\nHome செய்திகள் Auto Expo 2020 கொரோனா வைரஸ்.., 200 சீன நிறுவனங்களால் பீதியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி\nகொரோனா வைரஸ்.., 200 சீன நிறுவனங்களால் பீதியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி\nஇந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் ஷோ கண்காட்சி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்தாண்டு பெரும்பாலான சீன வாகன தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்களை இந்திய சந்தையில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் இந்த கண்காட்சியில் மிக தீவரமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக சியாம் அறிவித்துள்ளது.\nசீனாவிலிருந்து பரவி வருகின்ற கொரோனா கிருமி பாதிப்பால் 200 -க்கு அதிகமானோர் இறந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி வருகின்றது. குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் சீனாவின் பங்களிப்பு அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியில் இந்தாண்டு பெரும்பாலான சீன நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.\nசீனாவை தலைமையிடமாக கொண்ட ���ஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார் முதன்முறையாக கார் சந்தையில் வெற்றியை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக FAW ஹைய்மா, சாங்கன் ஆட்டோமொபைல்ஸ், கிரேட் வால் மோட்டார்ஸ் போன்றவற்றுடன் பல்வேறு எலெக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக ACMA அரங்கில் பல்வேறு உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். மொத்தமாக 200க்கு அதிகமான சீன தயாரிப்பாளர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் பெரும்பாலான சீன மோட்டார் நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தியா வருவதனை இரத்து செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.எனவே, இந்நிறுவனங்களின் இந்திய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். இருந்த போதும் கொரோனா பீதியை கிளப்பி வருகின்றது\nPrevious articleவிரைவில்.., ஹீரோ டூயட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது\nNext articleமீண்டும் களமிறங்குகின்றது.., இம்முறை எலெக்ட்ரிக் ஹம்மர் EV அறிமுகமாகிறது\nபுதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020\nடாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020\nஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்\nநாளை விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் பற்றி அறிந்து கொள்ளலாம்\nரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது\nபுதிய டாடா சஃபாரி எஸ்யூவி அறிமுகமானது\nஸ்கோடா குஷாக் எஸ்யூவி இன்ஜின் மற்றும் அறிமுக விபரம்\nபழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிப்பு – சாலைப் போக்குவரத்து துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2021/01/14184450/Farmers-protest-live-updates-Hopeful-of-positive-discussion.vpf", "date_download": "2021-01-27T14:08:42Z", "digest": "sha1:OAQL2FT7U3XPVYYEKMBF3JYF6I37YW33", "length": 13749, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Farmers protest live updates: Hopeful of positive discussion at ninth round of talks with farmer unions, says Tomar || நாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு | தமிழகத்தில் மேலும் 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி | ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி |\nநாளை மதியம் விவசாயிகளுடன் 9-வது கட்ட பேச்சுவார்த்தை: மத்திய அமைச்சர் தோமர்\nவிவசாயிகளுடன் நாளை மதியம் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.\nமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 8 முறை மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எந்தவிதமான உடன்பாடு எட்டப்படவில்லை.\nஇந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. . இந்த குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார்.\nஇதற்கிடையில் 9-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து நரேந்திர சிங் தோமர் கூறுகையில் ‘‘திறந்த மனநிலையுடன் விவசாயிகளின் தலைவர்களுடன் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. நாளை மதியம் 12 மணிக்கு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார்.\n1. வன்முறை எதிரொலி: 58 நாட்கள் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nடெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து உள்ளது\n2. இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.\n3. விவசாயிகளின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: வேளாண் துறை அமைச்சர்\nவிவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n4. டெல்லியில் போராடும் விவசாயிகளு��்கு ஆதரவாக மும்பை ஆசாத் மைதானத்தில் திரண்ட விவசாயிகள்\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மும்பை ஆசாத் மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளனர்.\n5. தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் நடவடிக்கை - புதுக்கோட்டை எஸ்.பி. எச்சரிக்கை\nபுதுக்கோட்டையில் தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தினால் மேட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஆந்திராவில் அரங்கேறிய கொடூரம்; 2 மகள்களை அடித்துக்கொன்ற பள்ளி முதல்வர்-கல்லூரி பேராசிரியர் தம்பதி; மூடநம்பிக்கையால் நடந்த நரபலி\n2. டெல்லி பாதுகாப்பு நிலவரம்: அமித்ஷா அவசர ஆலோசனை - கூடுதலாக துணை ராணுவப்படையினர் குவிப்பு\n3. சசிகலா இன்று விடுதலை - சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று கையெழுத்து பெறுகிறார்கள்\n4. டிராக்டர் பேரணி: டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாயிகள் போராட்டம் - பதற்றம்\n5. டெல்லி: சிங்கு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/meena-rasi/", "date_download": "2021-01-27T13:21:48Z", "digest": "sha1:3DWITSWBPPORTCXJUFD3QRV3XUQSCPDH", "length": 18375, "nlines": 163, "source_domain": "moonramkonam.com", "title": "meena rasi Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nPosted by மூன்றாம் கோணம்\nகுரு பெயர்ச்சி பலன் 2013 | [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nகுரு பெயர்ச்சி பலன் 2013 – கடக ராசி – கடகம் ராசி குருப்பெயர்ச்சி 2013\nPosted by மூன்றாம் கோணம்\nகுருப் பெயர்ச்சி பலன்கள் ; 2013 [மேலும் படிக்க]\nஃபிப்ரவரி ராசி பலன் மாத பலன் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன் மே 2012 [மேலும் படிக்க]\n2012 ராசி பலன் – மீன ராசி 2012 ஆண்டு பலன் – Meena rasi palan\n2012 ராசி பலன் – மீன ராசி 2012 ஆண்டு பலன் – Meena rasi palan\nTagged with: 2012 meena rasi palan, 2012 rasi palan, 2012 rasi palangal, 2012 year rasi palan, 2012 மீன ராசி பலன், 2012 ராசி பலன், 2012 ராசி பலன்கள், 3, meena rasi, meena rasi 2012, meena rasi palan, meena rasi palan 2012, meenam, rasi palan, rasi palangal, அரசியல், அரசு வங்கி, ஆண்டு பலன், குரு, கேது, கை, பத்திரிக்கை, பரிகாரம், பலன், பலன்கள், பெண், மீன ராசி, மீன ராசி பலன்கள், மீனம், மீனம் ராசி, ராகு, ராசி, ராசி பலன், ராசி பலன்கள், வங்கி, வருட பலன், வருட பலன்கள், வேலை, ஹனுமான்\n2012 ராசி பலன் – மீன [மேலும் படிக்க]\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் – 12 ராசிகளுக்கும் மாத பலன்\nஅக்டோபர் மாத ராசி பலன் அனைத்து [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர சஞ்சார பலன்கள் – 15.8.11 முதல் 25.12.11 வரை அனைத்து ராசிகளும்\nகுரு பெயர்ச்சி – குரு வக்கிர [மேலும் படிக்க]\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் – 15.8.11 முதல் 25.12.11 வரை – மீனம்\nகுரு வக்ர சஞ்சார ராசி பலன் [மேலும் படிக்க]\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020 – 2021\n- வைரங்களை அத்ன் நிறத்தை[ப் பொறுத்து தீர்மானிக்கலாம்\nவார ராசி பலன் 24.1.2021 முதல் 30.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nசீனாவில் மட்டும் ஏன் ஒரே ஒரு அரசியல் கட்சி இருக்கிறது வேறு கட்சிகள் உருவாகவில்லையா அல்லது அவற்றை கம்யூனிஸ்ட் கட்சி உருத் தெரியாமல் செய்துவிட்டதா\nவார ராசி பலன் 17.1.2021 முதல் 23.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\n- தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்க பயன்படுத்தும் நீர் வேறுபட்டதா\nவார ராசி பலன் 10.1.2021 முதல் 16.1.2021 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகொசுவால் மலேரியா நோயைப் பரப்ப முடியும்போது. கோவிட��� 19 நோயை மட்டும் பரப்ப முடியாதா அப்படியானால். இந்த சமூக இடைவெளியெல்லாம் பலிக்காத ஒன்றா\nஎஸ்கிமோக்கள் பனிக்கட்டிகளில் வீடு கட்டிக் கொள்கிறார்கள் அதற்கு எப்படி அஸ்திவாரம் போடுகிறார்கள் ஸ்பெஷல் கட்டட மேஸ்திரிகள் அங்கே இருப்பார்களா\nவார ராசி பலன் 3.1.2021 முதல் 9.1.2021 வரை - அனைத்து ராசிகளுக்கும்\n- யோகா பயிற்சி அனைத்து உடல் வலிகளுக்கும் நிவாரணம் தருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1638&task=info", "date_download": "2021-01-27T14:14:22Z", "digest": "sha1:MQF6C2N3RDTZGOU2VZA6N32JF544DEYD", "length": 8863, "nlines": 118, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி HORDI - விவசாய நுலக சேவைகள்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nHORDI - விவசாய நுலக சேவைகள்\nவிவசாயிகள், தனியார் பயிர் செய்கையாளர், மாணவர்கள், பொதுமக்கள்\nHORDI பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம்\nசேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம்\nவிண்ணப்பம் சேவையை வழங்கும் நேரம்\nஅலுவலக நாட்களில் காலை 8.30 இருந்து மாலை 4.15 வரை\nமத்திய நூலகம், பூங்கனியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம், கன்னொறுவை, பேராதெனிய. தெ.பெ. 081-2388011-12\nதிருமதி I.H.M.S. ஹெரத், நூலகர்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2021-01-12 04:59:52\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/6.html", "date_download": "2021-01-27T14:25:29Z", "digest": "sha1:6L5E7POXX4X53MZYYVGLADJ7XN6VXDWL", "length": 23954, "nlines": 468, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகள்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்வு\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகாயம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் தடை\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியான தங்கக் கட்டிகள்\nகொழும்பில் இருந்து தலைமன்னார் ஊடாக கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்தப்படவிருந்த சுமார் 6 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேக நபர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப் தெரிவித்தார்.\nநேற்று திங்கட்கிழமை (18) நள்ளிரவு 12 மணியளவில் தலைமன்னார் கிராமப் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலைமன்னார் பொலிஸாருக்கு புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கினர்.\nஇந்நிலையில், தலைமன்னார் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜெயரூபன் தலைமையி��ான பொலிஸ் குழுவினர், தலைமன்னார் கிராம பகுதிக்கு சென்று தேடுதல்களையும் சோதனைகளையும் மேற்கொண்டனர்.\nதலைமன்னார் கிராம கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான கறுப்பு நிற ஹயஸ் வாகனம் ஒன்று நிண்டதை கண்ட பொலிஸார், குறித்த வாகனத்திற்கு அருகில் சென்று வாகனத்தில் இருந்த 3 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டதோடு வாகனத்தையும் சோதனையிட்டனர்.\nஇதன்போது, வாகனத்தில் காணப்பட்ட ஆடைப் பைக்குள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு தங்கக்கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உருக்கப்பட்டு கட்டியாக்கப்பட்ட நிலையில் 56 தங்கத் துண்டுகள் அதில் காணப்பட்டுள்ளன.\nகைப்பற்றப்பட்ட தங்கத்துண்டுகள் 11 கிலோ 828 கிராம் நிறை கொண்டது என தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். இதன் பெறுமதி சுமார் 6 கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த 3 பேரும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட போது, குறித்த தங்கக்கட்டிகள் தலைமன்னார் கடல் வழியாக இந்தியாவிற்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டது என தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதான மூவரும், கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து 6 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டதோடு அவர்கள் பயணம் செய்த வாகனமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பதில் பொறுப்பதிகாரி ஏ.வி.எஸ்.சம்பிக்க, குறித்த நபர்களிடம் முழுமையான வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என கூறினார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பயணம்\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்வு\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\n���டிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகாயம்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் தடை\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள்\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sudumanal.com/2014/05/", "date_download": "2021-01-27T12:35:10Z", "digest": "sha1:7CGT7SEI4WMNJSZBZZXQZW5WPIZGIWL4", "length": 4469, "nlines": 175, "source_domain": "sudumanal.com", "title": "May | 2014 | சுடுமணல்", "raw_content": "\nIn: நினைவு | பதிவு | முகநூல் குறிப்பு\nமந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும். அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ��ஸ்பத்திரி இருக்கும் என.\nஉண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.\nகுமிழி- நாவல் மீதான வாசிப்புகள் (35)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://thamilmahan.com/2011/08/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:23:13Z", "digest": "sha1:ZKX2GN6PCO3LVFC464TSDCGHHNERR3F4", "length": 4090, "nlines": 109, "source_domain": "thamilmahan.com", "title": "பாசக்கார பசங்கள் | Thamilmahan", "raw_content": "\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\nஈனமாய் நசிந்து கிடக்கும் ஈழதமிழன்\nகழுத்தில் சிங்களத்து சிப்பாய் கால்கள்\nபெருமனிதருக்கு எல்லாமே COLLATERAL DAMAGE\nenlightment M.I.A oneness passover கனவு கருணா நீயுமா காதல் காந்தி காந்தீயம் குடும்பம் சிங்களம் சீமான் நான் பிரபாகரன் விடுதலை\nபகுப்பு Select Category ஈழம் (11) எம்மை சுற்றி (2) கிறுக்கல்கள் (15) விசனம் (1) புலம் (4) பெருநிலம்(தமிழகம்) (5) ரசித்தவை (5) எனக்கு பிடித்த வேதங்கள் (2) மாதங்கி M.I.A (2)\nவரலாறு சொல்லியது வந்தியத்தேவன் பெயர்\nதமிழராய் ஒன்றுபடுவோம் எல்லைகளை தாண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/modi-government-ambani-adani-scorpions-will-be-burnt-across-the-country-tomorrow", "date_download": "2021-01-27T14:20:39Z", "digest": "sha1:XOAKYVHXD7OQTTRNUJ22KUYASPVVILL4", "length": 18578, "nlines": 83, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nநாளை நாடு முழுவதும் மோடி அரசு..., அம்பானி, அதானி கொடும்பாவிகள் எரிப்பு.... அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல்...\nவிவசாயிகள் விரோத வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டிசம்பர் 5 சனிக்கிழமையன்று அனைத்துக் கிராமங்களிலும் நரேந்திர மோடிஅரசாங்கம் மற்றும் அதன் கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகளான அம்பானி, அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை) என்னும் ஒருங்கிணைந்த ��ிவசாயிகளின் சங்கங் கள் அறைகூவல் விடுத்துள்ளன.\nஇதுதொடர்பாக அகில இந்தியவிவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:\nடிசம்பர் 2 புதன்கிழமையன்று மாலை அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிக்குழு, பஞ்சாப்கிசான் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு, ராஷ்ட்ரிய கிசான் மகா சங்கம் மற்றும் பாரதிய கிசான்யூனியனின் பல்வேறு குழுக்கள் சார்பில் தில்லி, சிங்கூ எல்லையில்கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ‘தில்லி செல்வோம்’ என்ற பெயரில் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை யும், நாடு முழுவதும் நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களையும், ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ (ஒன்றுபட்ட விவசாயிகள் விடுதலை) என்னும் பதாகையின்கீழ் தீவிரப்படுத்துவது என்றுதீர்மானிக்கப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்துள்ள இப்போராட்டத்தில் சுமார் 3 கோடி விவசாயிகள் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிசான் சங்கங்களின் கூட்டுத் தலைமையைப் பிளவுபடுத்திடவும், இவ்வாறு வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் போராட்டத்தை நசுக்குவதற்காக மக்கள் மத்தியில் தவறானவழியில் திசைதிருப்பும் வேலையிலும் மோடி அரசாங்கம் அடாவடித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.\n1. கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் மின்சார சட்டமுன்வடிவு ஆகியவற்றை ரத்து செய்திடும் கோரிக்கையில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ சார்பில் அரசாங்கத்திற்கு எழுத்துபூர்வமாக ஒரு கடிதம் கொடுக்கப்படும். அந்தக் கடிதத்தை அரசாங்கம் உடனடியாக ஏற்றுக்கொண்டு, போராட்டத்தைத் தீர்த்துவைக்க வேண்டும்.\n2. மேற்படி சட்டங்கள் மீதான ஆழமான விமர்சனங்கள் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றின் மீது ஒவ்வொரு பிரிவின் மீதும் தனித்தனியே விவாதம் அனுமதித்திடக் கூடாது.\n3.விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்கு வதற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்காக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், அனைத்துக் கிராமங்களிலும் டிசம்பர் 5 அன்று நரேந்திர மோடி அரசாங்கம் மற்றும் கார்ப்பரே��் ஜாம்பவான்கள் அம்பானி,அதானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரிக்கும் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு, இப்போராட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டமாக பரிணமிக்கும்.4. நாடு முழுவதும் நடந்துவரும் இப்போராட்டத்தில் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உட்பட சமூகத்தின் இதர பிரிவினரையும் இணைத்துக்கொள்ளப்படுவது தீவிரமாக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது. (ந.நி.)\nசிபிஎம் தலைவர்களை தாக்கி சிறையில் அடைப்பு... கடலூர் காவல்துறையின் அராஜகத்திற்கு கண்டனம்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பொதுமக்களும், பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் கண்டன குரலெழுப்பி வரும் நிலையில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு இயக்கங்களை நடத்தி வருகிறது. இவ்வியக்கங்களை முடக்குவதற்கு காவல்துறையினர் தடுப்பு வேலி அமைப்பது, முன்னணி தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் என்று கூட பாராமல் தடியடி நடத்துவது, தாக்குவது, பொய்வழக்கு புனைவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் 01.12.2020 அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக அமைதியான முறையில் கடலூர் தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும், விவசாயிகள் அமைப்பைச் சார்ந்தவர்களையும் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வழியிலேயே தடுத்து கீழே தள்ளியுள்ளனர். காவலர்களின் முரட்டுத்தனத்தால் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு அங்கும் அராஜகமான முறையில் மிரட்டியுள்ளனர்.\nஇதனைக் கண்டித்து அனைவரும் மதிய உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். மேலும் இத்தா���்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 12 பேர் மீது பொய் வழக்கு புனைந்ததுடன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கோ. மாதவன், நகரச் செயலாளர் ஆர். அமர்நாத், ஒன்றியச்செயலாளர் ஜெ. ராஜேஸ்கண்ணன், வாலிபர் சங்க நகரச் செயலாளர் டி.எஸ். தமிழ்மணி, நகர்க்குழு உறுப்பினர்செந்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ஆகிய 6 பேரை கைது செய்து சிதம்பரம் கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். காவல்துறையின் இத்தகையஜனநாயக விரோத, கண்மூடித்தனமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.\nஎனவே, அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, படுகாயம் ஏற்படுத்திபின்னர் பொய் வழக்கு புனைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய கடலூர் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\nவிவசாயிகள் போராட்டத்தில் பேரெழுச்சி தில்லியில் இன்று டிராக்டர் பேரணி.....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதில்லி பேரணி போராட்டம்: 550 ட்விட்டர் கணக்குகள் நீக்கம்\nசென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை வாய்ப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங��களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/human-rights-movement-on-behalf-of-people-unity-platform", "date_download": "2021-01-27T13:36:01Z", "digest": "sha1:HCRTPWFIO2KPHQRX3ODRMEK2W6RZNM4S", "length": 4831, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nமீஞ்சூர் பகுதிகளில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனித சங்கலி இயக்கம்\nதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம், குமிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனித சங்கலி இயக்கம் நடைபெற்றது.\nபதற்ற நிலையை உருவாக்க இந்து முன்னணி முயற்சி... விநாயகர் சதுர்த்தி விழாவன்று சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர் மீது உறுதியான நடவடிக்கை எடுத்திடுக....\nதமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் செங்கல்பட்டில் மனித சங்கிலி போராட்டம்\nமீஞ்சூர் பகுதிகளில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனித சங்கலி இயக்கம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/student-free-sports-training-annually-at-vid", "date_download": "2021-01-27T13:54:37Z", "digest": "sha1:PVRTOLDTJHIEHS4CKZ45BK6V5RNQEB5A", "length": 5472, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், ஜனவரி 27, 2021\nவிஐடியில் ஆண்டுதோறும் மாணவர் இலவச விளையாட்டு பயிற்சி\nவிஐடியில் ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம், விஐடி உடற்கல்வித் துறை சார்பில் நடத்தப��பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான கோடைகால பயிற்சி முகாமை டாக்டர்.ஜி. விசுவநாதன் துவக்கி வைத்தார். துவக்க விழாவில், இணை துணை வேந்தர்முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர். கே.சத்தியநாராயணன், விஐடி உடற் கல்வித் துறை இயக்குனர் தியாகசந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முகாமில் 1600 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.\nTags Student free sports training annually VID விஐடியில் ஆண்டுதோறும் மாணவர் இலவச விளையாட்டு\nபொங்கல் விளையாட்டு விழா மேடை அமைக்க தடையா மாவட்ட ஆட்சியரிடம் வாலிபர் சங்கம் முறையீடு\nபட்ஜெட் உரையில் ஆர்எஸ்எஸ்-சின் ‘சிந்து’ விளையாட்டு சொற்களைக் கொண்டு தமிழர்களை ஏமாற்ற முடியாது\nரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதிருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் தீவிபத்து\nகுஜராத்தில் பிப்.1 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு\n'ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த வழிகளில் தடுப்புகளை அமைத்த காவல்துறை சொல்வதை எங்களால் எவ்வாறு பின்பற்ற முடியும்' - கொந்தளித்த விவசாயிகள்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=626437", "date_download": "2021-01-27T13:28:14Z", "digest": "sha1:PQ56QN7BHICSFD7O7WMNLLNKBFMBKVKU", "length": 16853, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "கிழக்கு கடற்கரை சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்: 160 கோடியில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகிழக்கு கடற்கரை சாலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்: 160 கோடியில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம்\nசென்னை: கிழக்கு ���டற்கரை சாலையை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 160 கோடியில் திருவான்மியூர் சிக்னல் சந்திப்பு முதல் ஆர்டிஓ அலுவலகம் வரை பல்வழிச்சாலை மேம்பாலம் அமைப்பதற்கான வேலை ஜரூராக நடந்து வருகிறது. சென்னை திருவான்மியூரில் இருந்து தொடங்கும் கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை சுமார் 135 கி.மீ பயணிக்கிறது. இந்தச் சாலையில் திருவான்மியூர் முதல் மாமல்லபுரம் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளன. புதுச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாத்\nதலமான மாமல்லபுரத்தில் இருந்து வரும் வாகனங்கள் என தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை தான் பயன்படுத்துகின்றன.\nஇதனால், எப்போதும் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்பதால், இந்த சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால், திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை உள்ள 10.5 கி.மீ தூரம் சாலை பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக, திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை வரை சாலைகளில் இருபுறங்களும் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டன. இதனால், ஆறு வழிச்சாலை அமைக்கும் பணியை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலையை கடக்க 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும். குறிப்பாக, பீக் அவர் காலக்கட்டமான காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் இப்பகுதிகளில் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும்நிலை தான் உள்ளது. இதனால், கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.\nஇதை தொடர்ந்து, தற்போது, திருவான்மியூர் முதல் அக்கரை வரை ஆறுவழிச்சாலை அகலப்படுத்தும் திட்டத்தை கொண்டு வர நெடுஞ்சாலைத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நில எடுப்பு பணிக்கு ₹778 கோடி ஒதுக்கீட்டின் கீழ் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, அந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளுக்கு கட��்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, பொதுமக்கள் தாங்களே முன்வந்து, அந்த சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடு, வணிக வளாகங்களை இடித்து அகற்றினர். கடந்த வாரம் கொட்டிவாக்கம் பகுதியில் கடைகள் அகற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து நேற்று பாலவாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து மூன்றாவது கட்டமாக நீலாங்கரை பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இதை தொடர்ந்து, அந்த பகுதிகளில் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி தொடங்கப்படுகிறது.\nஇந்நிலையில், புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வரும் வாகனங்கள் திருவான்மியூர் வழியாகவே நுழைகின்றன. இதுதவிர கிண்டி, அடையாறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், திருவான்மியூர் வழியாக புதுச்சேரிக்கும், கோவளம் மற்றும் மாமல்லபுரத்துக்கும் செல்கின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் திருவான்மியூர் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க திருவான்மியூர் சந்திப்பில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் லேட்டிஸ் பால சாலையில் பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வந்தது.\nஇந்நிலையில் ஏற்கனவே, திருவான்மியூர் சந்திப்பில் துவங்கி, அங்குள்ள அம்மன் கோயில் வரை, 2 ஆயிரம் அடி நீளத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக, 120 அடி அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இது ஒருபுறம் இருக்க, வருங்கால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, மேம்பாலத்தை, திருவான்மியூர் சந்திப்பில் துவங்கி, ஆர்.டி.ஓ., அலுவலகம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலம், 1.2 கி.மீ., நீளத்திலும், 2 புறங்களிலும், தலா, 37 அடி அகலத்திலும், மூன்று வழிச்சாலையாக அமைய உள்ளது. இதற்காக, 277 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும், அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, 160 கோடி மதிப்பில், பல்வழிச்சாலை மேம்பாலம் அமைக்கும் பணி வரும் 2021ல் ஜனவரியில், தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகிழக்கு கடற்கரை சாலை நிலம் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் பல்வழிச்சாலை மேம்பாலம்\nதமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.\nஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு\nஇந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா.. நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nடெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு\nரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dhinaindia.com/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-27T14:27:59Z", "digest": "sha1:QXLTLX7ADHPTD2EBL3SAYA526JF5RKVY", "length": 4601, "nlines": 62, "source_domain": "www.dhinaindia.com", "title": "ஈரானில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News", "raw_content": "\nTag: ஈரானில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் ��லி\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் பலி\nஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் உள்ள தைரிஷ் சதுர்க்கம் என்ற பகுதியில் உள்ள மருத்துமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர்\nமுதற்கட்ட விசாரனையில் மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் டாங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள்தெரிவிக்கின்றன.\nமருத்துவமனையில் ஆக்சிஜன் டாங்குகள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பதால் அவை தொடரந்து வெடித்து சிதறியபடி இருக்கிறது.\nதீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பு மற்றும் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த வெடி விபத்து காரணமாக மருத்துவமனை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது வருகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 13 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.\nCategories: WorldTags: ஈரானில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, ஈரான், தீ விபத்து\nஇன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய திட்டம்:\nராமகோபாலன் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nசி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறதுஆனால் நீதி வழங்கவில்லை: கே.எஸ்.அழகிரி குற்றசாட்டு\nவேலையின்றி வாடும் உழவர்கள்களுக்கு உதவும் வகையில் ஊரக வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள்\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ஓ.பி.எஸ்க்கு பெருகும் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/02114159/2125684/Tamil-News-India-reports-36604-new-COVID19-cases-in.vpf", "date_download": "2021-01-27T12:49:55Z", "digest": "sha1:SICYVJAYJNZAGNOSFMHPE2VTLNBLXT5X", "length": 16021, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிதாக 36,604 பேருக்கு தொற்று: இந்தியாவில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு || Tamil News India reports 36,604 new COVID19 cases in last 24 hours", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிதாக 36,604 பேருக்கு தொற்று: இந்தியாவில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 89.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கி உள்ள நிலையில், 89.32 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது குறைந்து வருகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 94,99,414 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 36,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,38,122 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,32,647 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 43,062 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nநாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,28,644 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.45 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 94.03 சதவீதமாகவும் உள்ளது.\nCoronavirus | COVID19 | கொரோனா வைரஸ் | கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nஜம்மு காஷ்மீர் - பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் 3 வீரர்கள் காயம்\nகொரோனா தடுப்பூசிக்கான இரண்டாவது டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்\nஅரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று- பெரம்பலூரில் பாதிப்பு இல்லை\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா - ஒரு லட்சத்தை கடந்த உயிரிழப்பு\nபழனியில் தைப்பூச திருவிழா- பாதுகாப்புக்கு வந்த போலீசுக்கு கொரோனா\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,689 பேருக்கு கொரோனா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2019/07/blog-post.html", "date_download": "2021-01-27T14:30:57Z", "digest": "sha1:ZMOIV6JFFD4OHFW7KFQ3RYWN7L2W3IAO", "length": 22342, "nlines": 313, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: என் முதல் தோழன்", "raw_content": "\nஜாதி மதங்களை தாண்டி மனிதர்களை நேசித்தவர்,\nவீட்டுக்கு வருபவர் யாராயினும் தான் உண்ணுமிடத்தில்,\nதனக்கு பக்கத்தில் அமரவைத்து தன் உணவை பகிர்ந்துண்டவர்.\nபெரியாரின் கொள்கைகளில் பெரும் ஈர்ப்பு கொண்டவர்,\nமூடநம்பிக்கைகளை நம்பும் பேச்சுகளுக்கு மட்டுமே அவருக்கு கோபம் வரும்.\nஇடம், பொருள், ஏவல் அறிந்து நடப்பதில் என்றும் வழுக்காதவர்,\nகடன் என்ற வார்த்தையை வெறுத்து கண்ணியம் காத்தவர்.\nவாழ்க்கையின் எத்தருணத்திலும் நிதானம் இழக்காதவர்,\nமுதியவர்களை போற்றி இளையவர்களை வாழ்த்தி வ���ழ்ந்தவர்.\nஉணர்ச்சிவசப்படாமல் பலமுறை யோசித்து வாக்களித்தவர்,\nகொடுத்த வாக்கிலிருந்து என்றும் பிழலாதவர்.\nபிள்ளைகளை தோழர்களாய் பாவித்து வளர்த்தவர்,\nஎங்களுடன் அரசியல் முதல் தத்துவம் வரை அனைத்தையும் அளவளாவியவர்.\nஎங்களின் அறிவுத்தேடலுக்கு எந்நேரத்திலும் தடை போடாதவர்,\nபொருளாதார நெருக்கடியில் கூடவாசிக்க கேட்ட அனைத்தையும் வாங்கி குவித்தவர்.\nயதார்த்தமான வார்த்தைகளால் வாழ்வின் நிதர்சனத்தை புரியவைத்தவர்,\nஅவரது அறிவுரைகளால் வாழ்வில் வளம் பெற்றவர்கள் பலர்.\nஎன் முதல் தோழனை, என் வாழ்வின் முதல் தருணம் முதல் தொடர்ந்த ஒரு நீண்ட நெடிய நட்பை இழந்த உணர்வில் என்னை தவிக்க வைக்கிறது என் தந்தையின் மறைவு.\nஒரு தந்தையின் மறைவு உண்டாக்கும் சஞ்சலத்தை வார்த்தைகளில் வரைந்த சகோதரர் \"ஊமைக்கனவுகள்\" ஜோசப் விஜுவின் கீழ்கண்ட இந்த கவிதையை விடவும் மேலான ஒரு அஞ்சலியை என் தந்தைக்கு செலுத்த முடியும் என தோன்றவில்லை...\nதிசைகாட்டியை அம்மையிடத்தும் கொடுத்த பின்,\nஎனக்கேட்டு நீண்ட என் கைகள் ,\nஅடைக்க முயற்சித்துக் கொண்டே இருந்தனர்,\nஒருவழி மூட இருவழி திறக்கும்\nகலங்கும் எம் கண்கள் குறித்தே\nசுவாசப்பை பாய்ந்தது போன்றொரு அவஸ்தையில்,\nகுமிழ் வெடிக்கத் தீர்ந்ததுன் பாடுகள்\nவிதம் கேட்க வருமொரு கூட்டம்\n“ கண்திறந்த பொழுதுகள் “\nவாசிக்கக் கிடைக்காதொரு புத்தகம் குறித்து,\nஎன் கண்படும் இடத்தில் வைத்து\nஎன் கலக்கம் காணச் சகியாது உனக்கு\nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nஅம்மாவோ, அப்பாவோ மறையும் சோகம் எந்த வயதானாலும் ​தாங்க முடியாத இழப்புதான். மனதில் விழும் பள்ளத்தை நிரப்ப முடியாது. அனுதாபங்கள்.\nஉண்மை... உண்மை... அருமை. அருமை.கண்கலங்க வைக்கும் வரிகள்.\nஆறுதல் கூறுவதற்கு வார்த்தைகள் கிடையாது\nஇவ்வாறான இழப்பினை உணர்ந்தவன் நான். காலம் உங்களுக்கு உரிய துணிவினைத் தரும்.\nதந்தையின் மறைவுக்கெல்லாம் யாராலும் ஆறுதல் சொல்ல இயலாது சாம்..:(\nநம் உயிரோடு கலந்த உறவு மட்டுமல்ல நமக்கு உயிர் தந்த உறவும் கூட ... உண்மையில் ''உயிர் நண்பன்'' என்னும் சொற்றொடர் தந்தைக்கே முழுதும் பொருத்தும். >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்\nஜோவியின் கவிதையில் உங்களை வலி புரிகிறது\nஉலகை ஏமாற்றிய ஜான்சிராணி என்ற லட்சுமிபாய்....\nஉங்கள் தலையில் என��ன இருக்கிறது\nநீங்கள் சாப்பிட விரும்பிய ஆனால் கிடைக்காத உணவு எது \n( Superbowl Part) என் இனிய அமெரிக்க வாழ் தமிழ் NFL விசிறிகளுக்கு ஒரு போட்டி\n100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவாழ்க்கையின் உயர்வுக்கு யாரோ ஒருவர் உதவியிருப்பார்\nபூதம் காக்கும் புதையல் - சிறுவர் நாவல்\nபத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)\nதி.மு.க., சட்டமன்றத் தேர்தல் அறிக்கைக்கான எனது பரிந்துரைகள் - மக்கள் பார்க்கவும் வலுச் சேர்க்கவும்\nடிங்கர் க்ரீக்கிற்கு (Tinker Creek) ஒரு புனிதப்பயணம் – ஆனி டில்ஆர்ட் (Annie Dillard)\nவகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy\nஇரண்டாம் ஆண்டு நினைவில் கலைஞர்...\nஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..\nதமிழ்வாணன் சொன்ன நாய்களின் இரகசியம்\nஆண்கள் சமையல் - மீள் பதிவு\nகரோனா + முஸ்லிம் + மசூதி\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\nவலைநட்புகளுக்கு வணக்கம்... சொந்த கடமைகளின் பொருட்டு, என் வ���ைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/thought-of-the-day/%E0%AE%9A%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E2%80%8C%E0%AE%B5%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E2%80%8C%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-45-111090300046_1.htm", "date_download": "2021-01-27T12:44:41Z", "digest": "sha1:6Z2CPV7MUO2HMYUOHWYXECHI3DVTQTQ3", "length": 8782, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "Sadhguru Thoughts | ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌‌ள் - 45 | Webdunia Tamil", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌‌ள் - 45\n'இப்போது' என்பது மட்டுமே உண்மையில் இருக்கிறது. இந்த கணத்தை எப்படிக் கையாள்வது என்று நீங்கள் தெரிந்து கொண்டு விட்டால், ஆதி அந்தமற்றததைக்கூட நீங்கள் கையாளத் தெரிந்து கொள்வீர்கள்.\nச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 37\nச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 29\nச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 14\nச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 13\nகைலாயமும் சத்குரு பயணமும் - 1\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/65616", "date_download": "2021-01-27T13:32:39Z", "digest": "sha1:4WTMTOY6YMAHR2A43BOBUDSXCRFA4PBM", "length": 4250, "nlines": 69, "source_domain": "adimudi.com", "title": "இலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\nஇலங்கையில் மேலும் 263 பேருக்கு கொரோனா\nஇலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nபேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nமேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\nதரம் 11 வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் – திகதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adimudi.com/archives/66507", "date_download": "2021-01-27T14:19:09Z", "digest": "sha1:VPOMZXQWD3GBYSSJFKWSZZOLXI35BJCI", "length": 5829, "nlines": 73, "source_domain": "adimudi.com", "title": "தொடர்ந்து 4வது தோல்வி! டெல்லியை பந்தாடிய மும்பை: பட்டையை கிளப்பிய இஷான் கிஷன் | Tamil website in the world | Tamil News | News in tamil | Sri Lanka Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, srilanka News, World News,tamil news - ADIMUDI", "raw_content": "\n டெல்லியை பந்தாடிய மும்பை: பட்டையை கிளப்பிய இஷான் கிஷன்\nதுபாயில் நடந்து ஐபிஎல் தொடரின் 51 லீக் போட்டியில் டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றிப்பெற்றது.\nதுபாயில் நடந்த 2020 ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டியில் டெல்லி-மும்பை அணிகள் மோதின.\nடாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட் செய்த டெல்லி அணி மும்பை வீரர்களின் பந்து வீச்சில் மளமளவென சரிந்தது.\n20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 25 ரன்கள் எடுத்தார்.\nசிறப்பாக பந்து வீசிய மும்பை அணியின் பும்ரா, டிரண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி பும்ரா பர்ப்பிள் கேப்பை கைப்பற்றினார்.\n111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 14.2 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.\nஇஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்கள் குவித்தார். டெல்லி அணிக்கு இது தொடர்ந்து நான்காவது தோல்வியாகும்.\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவும் வாய்ப்பு – இலங்கையில் எச்சரிக்கை\nபிரபாகரனை நாயை போல கொண்டு வந்தேன் − கோட்டாபய வெளியிட்ட கருத்து\nபுலிகள் IT துறையில் அரசாங்கத்தை விடவும் முன்னிலை வகித்தனர்\nகிறிஸ்தவ தேவாலயத்தில் வெள்ளத்தில் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல்\nஐஸ் கீறிமில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் வைரஸ் − அதிர்ச்சி தகவல்\nஇலங்கையர்களுக்கான முதலாவது தடுப்பூசி தொடர்பில் வௌியான செய்தி\nகொழும்பில் இரண்டு பகுதிகள் அவசரமாக முடக்கம்\nகொழும்பு 12 வர்த்தக நிலையங்களை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டம்\nகொழும்பில் விடுவிக்கப்படும் 3 பகுதிகள்\nரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ஆறு பிள்ளைகளின் தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T13:15:36Z", "digest": "sha1:4RPV5MZNJFEUK7YDUYDJZSFOQIWJXFTF", "length": 8395, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "புதன், 27 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ���ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜெயலலிதா நினைவு இல்லத்தை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி ...\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் இன்று திறக்கப்பட்ட நிலையில் அந்த நினைவகத்தை ...\nகங்குலிக்கு நெஞ்சு வலி இல்லை: கொல்கத்தா அப்பல்லோ ...\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த ...\nடெல்லி விவசாயிகள் போராட்டம்: குடியரசு நாள் டிராக்டர் பேரணி ...\nஇந்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும், விவசாயிகளின் குடியரசு நாள் டிராக்டர் ...\nதிமுக, அதிமுகவுக்கு சாவல் விடுத்துள்ள சீமான்\nதமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ...\nரயில்வே கிராஸிங்கில் விழுந்த பைக் நொடி பொழுதில் நொறுக்கிய ...\nஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ரயில் வழித்தடத்தில் நொடியில் உயிர்தப்பிய வீடியோ வைரலாகி ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/25025411/For-brides-in-Arani-Friends-who-gifted-onions.vpf", "date_download": "2021-01-27T14:43:03Z", "digest": "sha1:A2A6ML3W6I2ZVZ6C4SO7PXF2O5HWPJWF", "length": 9272, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "For brides in Arani Friends who gifted onions || ஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்களவை அனைத்து கட்சி கூட்டம் ஜன. 29-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு | கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28 வரை நீட்டிப்பு - மத்திய அரசு |\nஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள் + \"||\" + For brides in Arani Friends who gifted onions\nஆரணியில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்\nஆரணியில் மணமக்களுக்கு வெங்காயததை பரிசாக மணமகளின் தோழிகள் அளித்தனர்.\nபதிவு: அக்டோபர் 25, 2020 02:54 AM\nசென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ஷீபா சுவிதா. பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.ஆரணியை சேர்ந்த என்ஜினீயர் செந்தில்குமாருக்கும், ஷீபா சுவிதாவிற்கும் திருமணம் நடைபெற்று வரவேற்பு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் ஆர���ியில் நடைபெற்றது.\nஇந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகளின் தோழிகள் வெங்காய தொகுப்பு பையை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்தனர். வெங்காயம் விலை திடீரென கிலோவுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ள நிலையில் 5 கிலோ வெங்காயத்தை பூச்செண்டு போல அலங்கரித்து மணப்பெண்ணின் தோழிகள் மணமேடைக்கு கொண்டு வந்து திருமண பரிசாக அளித்தனர்.\nவெங்காயத்தை திருமண பரிசாக தோழிகள் அளித்தது திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மணமக்களுக்கு திருமண பரிசாக வெங்காயம் அளிக்கப்பட்ட காட்சி சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகிறது.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி\n2. எம்.ஜி.ஆர். சமாதி அருகில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைக்கிறார்\n3. விடுதலை ஆகும் சசிகலா 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என தகவல்\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சீர்காழியில் நகைக்கடை அதிபர் வீட்டில் இரட்டை கொலை: தங்கம் கொள்ளை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dharanishmart.com/books/publishers/hindu/hindu00052.html", "date_download": "2021-01-27T12:24:25Z", "digest": "sha1:SO5URCREDURQA35JJUK2N3LM3YR6C7DT", "length": 10580, "nlines": 172, "source_domain": "www.dharanishmart.com", "title": ".print {visibility:visible;} .zoom { padding: 0px; transition: transform .2s; /* Animation */ width: 200px; height: 300px; margin: 0 auto; } .zoom:hover { transform: scale(2.0); /* (200% zoom - Note: if the zoom is too large, it will go outside of the viewport) */ } அன்பாசிரியர் - Anbasiriyar - கல்வி நூல்கள் - Education Books - இந்து தமிழ் திசை பதிப்பகம் - Hindu Tamil Thisai Publications - தரணிஷ் மார்ட் - Dharanish Mart", "raw_content": "\nதமிழ் நூல்கள் | English Books | தமிழ் நூல் பிரிவுகள் | ஆங்கில நூல் பிரிவுகள் | நூலாசிரியர்கள் | பதிப்பகங்கள்\nஅனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை.\n20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள்\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | கௌதம்பதிப்பகம்.காம்\nகூகுள் பே (GPAY) மூலம் பணம் அனுப்ப கீழ்க்கண்ட ஜி பே பேசி (G Pay Phone) மற்றும் ஜி பே ஐடி (G Pay Id) பயன்படுத்தவும். பின்னர் தாங்கள் விரும்பும் நூல்களின் விவரம் மற்றும் தங்கள் முகவரியை எமக்கு வாட்சப் / எஸ்.எம்.எஸ் அனுப்பவும் (பேசி: 9444086888)\nநேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888\nஆசிரியர்: க.சே. ரமணி பிரபா தேவி\nபதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம்\nதள்ளுபடி விலை: ரூ. 180.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: `இந்து தமிழ்' இணையதளத்தில் இந்தத் தொடர் வெளியானபோது, தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்த ஆசிரியர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக அமைந்தது. அன்பும், அறமும் ஆசிரியர் மட்டுமல்ல.. அனைவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய காலடிச் சுவடுகள் என அழுத்தந்திருத்தமாகப் பேசுகிறது இந்நூல். இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் எவருக்கும் உலகே திரண்டு வந்து உதவும் என்பதையும் உறுதி செய்கிறது இந்த நூல்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nமுனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.\nசூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்\n© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/95787", "date_download": "2021-01-27T14:11:32Z", "digest": "sha1:SI5UMQ6L7B3RDIEVABQAL777G3PUCU5N", "length": 18080, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "திருத்தப்பட்ட புதிய வரவு-செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்: அனுரகுமார | Virakesari.lk", "raw_content": "\nகாட்டு யானை தாக்கியதில் இருவர் பலி\nஇந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nதிருத்தப்பட்ட புதிய வரவு-செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்: அனுரகுமார\nதிருத்தப்பட்ட புதிய வரவு-செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்: அனுரகுமார\n2021 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டு வேளையில் புதிதாக மூன்று அமைச்சுக்களை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். இந்த அமைச்சுக்களுக்கான நிதி எங்கிருந்து ஒதுக்கப்படுகின்றது என சபையில் கேள்வி எழுப்பிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, புதிய மூன்று அமைச்சுகளையும் கருத்தில் கொண்டு, தற்போது இடம்பெற்றும் குழுநிலை விவாதம் முடிவடைய முன்னர் திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும் என்றார்.\nஇது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் இடம்பெற்று வருகின்றது. அமைச்சுக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு விவாதங்கள் இடம்பெற்றும் இந்நிலையில் புதிதாக மூன்று அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் நேற்று இரவு இராஜாங்க அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விவாதிக்கப்பட்டுள்ள விவாதத்தில் இந்த அமைச்சுகளின் கீழ் கொண்டுவரும் ஒரு சில நிறுவனங்கள் குறித்து விவாதித்துக்கொண்டுள்ளோம். ஆனால் அமைச்சுகளுக்கு இன்னமும் நிதி ஒதுக்கப்படவில்லை. குறித்த அமைச்சருக்கு, அதிகாரிகளுக்கு, அமைச்சின் செயலணிக்கு, அமைச்சின் கட்டிடக்கூலிக்கான நிதி எவ்வளவு என்ப��ு குறிப்பிடப்படவில்லை.\nஎனவே இப்போது நடந்துகொண்டுள்ள விவாதமானது குறித்த மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுகீட்டுகள் என்னவென்பது தெரியாது விவாதிக்கப்படுகின்றன. எனவே குறித்த புதிய மூன்று அமைச்சுகளையும் கருத்தில் கொண்டு, தற்போது இடம்பெற்றுக்கொண்டுள்ள குழு நிலை விவாதம் முடிவடைய முன்னர் திருத்தப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்தை சபையில் நிதி அமைச்சர் முன்வைக்க வேண்டும்.\nஅவ்வாறு திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் குறித்த மூன்று அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருக்க முடியாது, அந்தந்த அமைச்சுக்களின் சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்கவோ, வாகனங்களுக்கு எண்ணெய் வழங்கவோ அல்லது வேறு எந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாது. எனவே திருத்தப்பட்ட வரவு செலவு திட்டமொன்று இந்த சபையில் முன்வைக்கப்படுமா என தெரிந்துகொள்ள விடும்புகின்றேன் என சபையில் கேள்வி எழுப்பினார்.\nஇதன்போது பதில் தெரிவித்த அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன :- ஜனாதிபதியின் சார்பில் பிரதமர் இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அதேபோல் இப்போது புதிய அமைச்சுக்கள் இருந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்கள் புதிய அமைச்சிற்கு மாற்றப்படுகின்றது. புதிதாக அமைச்சுக்களை உருவாக்கவில்லை. அவ்வாறு புதிய விடயங்கள் உருவாக்கப்படும் என்றால் இறுதி நாளுக்கு முன்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீடு குறித்து சபையில் அறிவிக்கப்படும் என்றார்.\nமீண்டும் கேள்வி எழுப்பிட அனுரகுமார எம்.பி:- நீங்கள் கூறும் விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நிறுவனங்கள் மாற்றப்படுவது என்றால் அதனை அங்கீகரிக்க முடியும். ஆனால் புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. எனவே அதனை உடனடியாக சபைக்கு அறிவிக்க வேண்டும். அப்போது தான் புதிய அமைச்சுக்கள் மீதும் விவாதம் நடத்தி இறுதியாக நிறைவேற்ற முடியும் என்றார்.\n2021 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி அமைச்சுக்கள் பிரதமர் நிதி\nகாட்டு யானை தாக்கியதில் இருவர் பலி\nம��்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2021-01-27 19:30:26 காட்டு யானை இருவர் மரணம்\nஇந்திய மீனவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nநெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளாகியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.\n2021-01-27 19:03:04 இந்திய மீனவர்கள் யாழ் பல்கலைக்கழகம் அஞ்சலி\nகுற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் விசாரணைகள் அவசியம் - மிச்சேல் பச்லெட்\nஇலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் வலியுறுத்தியுள்ளார்.\n2021-01-27 18:44:59 குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் மிச்சேல் பச்லெட்\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதை இந்திய மீனவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டு மீன்பிடிதடைச்சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.\n2021-01-27 18:05:12 மீனவர்களின் பிரச்சினை டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.\n2021-01-27 18:03:41 களுவாஞ்சிகுடி நீர் நிலை பெண்\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-90-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E/", "date_download": "2021-01-27T14:16:07Z", "digest": "sha1:QF2IXPSFU7SUABTSWPCO3IPO7U2DJTXF", "length": 11627, "nlines": 197, "source_domain": "tamilneralai.com", "title": "சர்ச்சையை கிளப்பிய 90 எம்எல் டிரெய்லர் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/சினிமா/கோலிவுட்/சர்ச்சையை கிளப்பிய 90 எம்எல் டிரெய்லர்\nசர்ச்சையை கிளப்பிய 90 எம்எல் டிரெய்லர்\nநடிகை ஓவியா நடிப்பில் அனிதா உதிப் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்தான் 90 எம்எல். இந்த படத்தின் டிரெய்லர் சென்ற வாரத்தில் வெளியாகி பலத்த சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த டிரெய்லரில் பெண்கள் மது குடிப்பது, கஞ்சா அடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. சில ஆபாச காட்சிகளும், இரட்டை அர்த்த வசனங்களும் இடம்பெற்று இருந்தன.படத்தின் டிரைலருக்கு பெண்கள் அமைப்பின் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nநிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்\nவன்முறைகள் வேண்டாம் – ரஜினி \nஅலியா பட் அழகிய தொகுப்பு\nஏழை குடும்பங்களுக்கு 2000 ரூபாய்\nதமிழில் அறிமுகமாகும் ஈஷா ரெபா\nபிஎம் நரேந்திரமோடி படத்திற்க்கு தடையா\nதணிக்கை சான்று வழங்கியது தணிக்கை குழு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-01-27T13:11:00Z", "digest": "sha1:UU4FSQKRTKHH35XN6IMXBWESIPAKVVGU", "length": 28988, "nlines": 96, "source_domain": "www.alaikal.com", "title": "சினிமா | Alaikal", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nஆர்.ஆர்.ஆர் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் அக்டோபர் 13ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்���ு வருகிறது. முன்னதாக, கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. தற்போது மீண்டும் மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரவில் பெரும் சண்டைக் கலைஞர்களை வைத்து பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு. ஜனவரி இரண்டாவது வாரத்துக்குப் பின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து…\nஎஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது\nபிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி, பொது விவகார துறைக்காக ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே, கலை பிரிவில் தமிழகத்தில் இருந்து பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மருத்துவ பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த பெல்லி மொனப்பா ஹெக்டே, அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் அமெரிக்காவை சேர்ந்த நரீந்தர் சிங் கப்பானி (மறைவுக்கு பின்) வழங்கப்படுகிறது. இதேபோன்று பிற பிரிவுகளில் ஆன்மீகத்திற்காக டெல்லியை சேர்ந்த மவுலானா வாஹிதுதீன் கான், தொல்லியல் துறைக்காக டெல்லியை சேர்ந்த பி.பி. லால் மற்றும் கலை பிரிவில் ஒடிசாவை சேர்ந்த…\nடேனிஷ் திரைப்படம் இன் டு தி டார்க்னஸுக்கு தங்க மயில் விருது\nஉலக திரைப்படங்களைக் கொண்டாடும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் உயரிய தங்க மயில் விருதை இரண்டாம் உலகப் போர் பற்றிய டேனிஷ் திரைப்படமான இன் டு தி டார்க்னஸ் வென்றுள்ளது. இந்த விருதுக்கான ரூ. 40 லட்சம் ரொக்கப் பரிசை இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ஆண்டர்ஸ் ரெஃப்னும், தயாரிப்பாளர் லேனே போர்க்லும் சமமாக பெற்றுக்கொள்வார்கள். அவர்களுக்கு தலா ஒரு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. கோவாவில் நேற்று நடைபெற்ற திரைப்படத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் இந்த விருது அறிவிக்கப்பட்டது. இது தவிர சிறந்த இயக்குநர், நடிகருக்கான வெள்ளி மயில் விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் 51-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் சிறப்பு நடுவர்மன்ற விருதும் வழங்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல், வன இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ,…\nநவம்பர் 4-ல் ரஜினியின் “அண்ணாத்த” ரிலீஸ்\nநடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகிறது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து, மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்துக் கொண்டவர்கள் சிலருக்கு கொரோன தொற்று உறுதியானதால் மீண்டும் தடைப்பட்டது. இந்நிலையில், அண்ணாத்த படக்குழுவினர் தங்களது டுவிட்டர் பக்கத்தில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், வரும் நவம்பர் 4-ஆம் தேதி அன்று அண்ணாத்த படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.…\nமுடிவை மாற்றிய சுல்தான், சக்ரா\n'மாஸ்டர்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், 'சுல்தான்', 'சக்ரா' ஆகிய படங்கள் தங்களுடைய முடிவை மாற்றியுள்ளன. ஜனவரி 13-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது 'மாஸ்டர்'. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருமே வசூல் எப்படியிருக்குமோ என்ற அச்சத்திலேயே இருந்தனர். ஆனால், படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. மாஸ்டர்' படக்குழுவினரோடு இதர படங்களின் தயாரிப்பாளர்களும் காத்திருந்தனர். ஏனென்றால், மக்கள் திரையரங்கிற்கு வரத் தொடங்கிவிட்டால் தங்களுடைய படத்தையும் திரையரங்கிலேயே வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தனர். தற்போது 'மாஸ்டர்' வசூலால் ஓடிடி வெளியீட்டை சில படங்கள் கைவிட்டுவிட்டன. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'சுல்தான்', விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'சக்ரா' ஆகிய படங்கள் ஓடிடி வெளியீட்டுப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கியுள்ளன. இரண்டுமே திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. பிப்ரவரியில் 'சக்ரா' படத்தையும், ஏப்ரலில் 'சுல்தான்' படத்தையும் வெளியிடத் தீர்மானித்துள்ளார்கள். 'மாஸ்டர்' படத்தின்…\nவிஷ்ணு விஷால் குடியிருப்பில் குடித்துவிட்டு ரகளை ..\nகுடியிருப்பில் தான் குடித்துவிட்டு சண்டை போடவில்லை என நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார். தமிழில் வெண்ணிலா கபடி குழு, பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மனைவியின் விவாகரத்து, நிதி இழப்புகளால் போதைக்கு அடிமையாகி மீண்டதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் மீது சென்னை கோட்டூர் புரத்தில் வாடகைக்கு தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மதுபோதையில் ரகளை ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலின் வீட்டில் அதிகாலையில் அதிகளவும் சந்தம் வந்ததாகவும், இது குறித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், சம்மந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் புகார்…\n200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது மாஸ்டர்\nஉலக அளவில் 'மாஸ்டர்' படத்தின் வசூல் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரோனா அச்சுறுத்தல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் வெளியான முதல் பெரிய நாயகன் படம் 'மாஸ்டர்'. ஜனவரி 13-ம் தேதி இந்தப் படத்தைப் பெரும் தயக்கத்துடனே வெளியிட்டது. ஏனென்றால், திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. படமோ பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு இருந்ததால், முதலீடு செய்த பணம் திரும்ப வருமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், அனைத்துத் தயக்கங்களையும் தவிடுபொடியாக்கிவிட்டது 'மாஸ்டர்' வசூல். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது 'மாஸ்டர்'. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விநியோகஸ்தர்கள் முதல் வாரத்திலேய�� லாபத்தை எட்டினார்கள். தமிழகத்தில் இந்த வாரத்தில் லாபத்தை ஈட்டிவிடுவார்கள் என வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், உலக…\nகே.எஸ்.ரவிகுமார் – சத்யராஜ் படம் டிராப்..\nகே.எஸ்.ரவிகுமார் - சத்யராஜ் இணையும் படத்தை டிராப் செய்ததற்கான காரணத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சதவீத அடிப்படையில் சம்பளம் கொடுத்து, புதிதாக ஒரு படம் தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பை திருப்பூர் சுப்பிரமணியம் செய்தார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்க சத்யராஜ் நாயகனாக நடிப்பதாக இருந்தது. மேலும், பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள் கவுரவக் கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதியானது. இந்தப் படத்தின் முதலீடு 2 கோடி ரூபாய். இந்த 2 கோடி ரூபாயுமே 200 ஷேர்களாகப் பிரிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது கூட்டுத் தயாரிப்பாக இந்தப் படத்தைத் திட்டமிட்டார்கள். இதனை திருப்பூர் சுப்பிரமணியம் - பிரமிட் நடராஜன் -…\nசமூக வலைதளங்களில் பரவிய ஆபாச வீடியோவால் அனிகா வருத்தம்\nதன்னை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அனிகா கூறியுள்ளார். அஜித்குமாருடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. தற்போது வளர்ந்துள்ள அவர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அனிகா கதாநாயகியாக நடிக்க முயற்சிப்பதாகவும், இதற்காக கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அனிகா அரைகுறை உடையில் ஆபாசமாக நடனம் ஆடுவதுபோன்ற வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் அனிகாவை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர். இது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச வீடியோவுக்கு விளக்கம் அளித்து அனிகா கூறும்போது, “கருப்பு உடையில் நான் ஆடுவதுபோன்ற வீடியோ வலைத்த���த்தில் வந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து…\nவிஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக\nநடிகர் விஜய் சேதுபதி மேலும் 2 படங்களில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஜய்சேதுபதி வில்லன், முதியவர், திருநங்கை கதாபாத்திரங்களில் இமேஜ் பார்க்காமல் நடித்து வருகிறார். பிறமொழி படங்களிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. பொங்கல் பண்டிகையில் திரைக்கு வந்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக வந்தார். அவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. ஏற்கனவே ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம், வேதா படங்களிலும் வில்லனாக நடித்து இருந்தார். தற்போது மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதியின் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதியையே நடிக்க வைக்க இந்தி மாஸ்டர் படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். இதுபோல் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்…\nகொரோனா தடுப்பூசி வெற்றி இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஆய்வு தரும் புது நம்பிக்கை \nஐரோப்பாவில் 12 நாடுகளை கொரோனா மீண்டும் சிவப்பு வலயத்தில் தள்ளியது \nதுருக்கி அதிபரின் 1150 அறைகளின் மாளிகையும் எதிரிக்கு 27 வருட சிறையும்\nசீனாவின் அணு குண்டு விமானங்கள் கூட்டமாக தைவானுக்குள் அத்து மீறி புகுந்தன \nஇனி தஞ்சம் கோருவோரை அமெரிக்கா மரியாதையுடன் வரவேற்கும் யோ பைடன் \nரஸ்ய அதிபரின் அதிசய மாளிகையின் மர்மம் அம்பலம் வெடித்தது ஆர்பாட்டம்\nஅமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சரை சீனா கறுப்பு பட்டியலிட்டது பூகம்பம் \nகொரோனா தடுப்பூசி விவகாரம் தென்னாபிரிக்கா அதிபரின் அதிரடி கேள்வி \nபிரிட்டன் பல தனி நாடுகளாக பிரியும் அபாயம் அவசரமாக கூடிய உயர் மட்டம் \nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nயாருக்கும் அரசு அடிபணியாது அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு\nஜனவரி 26 இந்திய குடியரசு நாளானது எப்படி\nஸஹ்ரான் தொடர்பு என்பதை ஏப்ரல் 21 இன் பின்னரே அறிந்தோம்\nராஜபக்ஷ அரசு இப்போது விழி பிதுங்கி தவிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/03/17/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-27T12:18:07Z", "digest": "sha1:WNKPLLNEYRC356EYP55WRLZCXSOX5B6J", "length": 9059, "nlines": 140, "source_domain": "makkalosai.com.my", "title": "மக்களின் தேவைக்காக வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News மக்களின் தேவைக்காக வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்\nமக்களின் தேவைக்காக வழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்\nவழக்கம்போல் செலாயாங் பாசார் போரோங் இயங்கும்\nகொரோனா வைரஸ் தொற்று நோயால் செலாயாங் பாசார் போரோங் மூடப்படுகிறது என்று வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என்று கோலாலம்பூர் டத்தோ பண்டார் டத்தோ நோர் இஸாம் தெரிவித்தார்.\nசெலாயாங் பாங்ார் போரோங்கை மூடும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. பாசார் போரோங் மூடப்படுகிறது என்று கூறப்படுவதெல்லாம் வதந்திகளாகும் என்று அவர் சொன்னார்.\nசெலாயாங் பாசார் போரோங் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது என்று நேற்று முன்தினம் புலனத்தில் வெளிவந்த வதந்தியால் நாடே பெரும் பரபரப்புக்குள்ளானது.\nபாசார் போரோங் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த டத்தோ பண்டார் டத்தோ நோர் இஸாம், இது உண்மையில்லை என்றார்.\nஇதனிடையே, செலாயாங் பாசார் போரோங்கில் காய்கறிகளை விற்பனை செய்து வரும் அனைத்து வியாபாரிகளும் தங்களின் ஊழியர்களை கண்டிப்பாக மருத்துவப் பரிங்சோதனைக்கு அனுப்பி வைக்கும்படி கோலாலம்பூர் காய்கறி விற்பனையாளர் சங்கம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.\nபாசார் போரோங் வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பெட்டாலிங் ஜெயாவில் நடந்த சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.\nஆகையால், தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் யாராவது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.\nPrevious articleகெந்திங்மலை நடவடிக்கைகள் தற்காலிக முடக்கம் கோவிட் 19 காரணம்\nNext articleபாசார் போரோங் மூடப்படும் வாட்ஸ்அப் செய்தியால் கலங்கிய வியாபாரிகள்\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூ��ி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nகுழந்தையை துன்புறுத்திய பணிப்பெண் கைது\nஊரடங்கு பகுதியை தவிர்த்து கோலாலம்பூர் பகுதிகள் சாலை தடுப்புகள் அகற்றப்படும்\nபுக்கிட் அமானுக்கு பின்புற வழியாக விசாரணைக்கு வந்த அன்வார்\nஷா ஆலாமில் இருவருக்கு கொரோனா\nகல்வான்: சீன மோதலில் வீரமரணம்- கர்னல் சந்தோஷ் பாபுக்கு மகாவீர் சக்ரா-தமிழக வீரர் பழனிக்கு...\nசபாவில் இருந்து ஜோகூருக்கு திரும்பிய 14 பேருக்கு கோவிட் தொற்று\nஇன்று 3,680 பேருக்கு கோவிட் – 7 பேர் மரணம்\nமார்ச் மாதம் தொடங்குகிறது தடுப்பூசி திட்டம்\nபுதிதாக பிறந்த குழந்தையை கொன்ற கல்லூரி மாணவி 90 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுதலை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகுடிநுழைவு அதிகாரிகளின் முகவராக செயல்பட்டு வந்தவரை போலீஸ் தேடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-27T15:01:19Z", "digest": "sha1:MUVZCS7RDLQ45BZLOIUIQZVAQ7UCJWM4", "length": 15913, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் என்பவை, ஒரு மென்பொருளானது உண்மையாகவே கட்டற்ற மென்பொருள்தானா என்பதைத் தீர்மானிக்க உதவும் வழிகாட்டிகள். அவை கட்டற்ற மென்பொருட்கள் எனில் டெபியன் இயக்குதளத்தில் சேர்க்கப்பட, இவை உதவுகின்றன. இவை டெபியன் சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகிமியாக உள்ளன.\n1 டெபியன் கட்டற்ற மென்பொருளுக்கான வரையறைகள்\nடெபியன் கட்டற்ற மென்பொருளுக்கான வரையறைகள்[தொகு]\nஇலவசமாக யாவருக்கும் பகிரும் உரிமை\nமாற்றங்களையும் புது மென்பொருளாக மாற்றுதலையும் அனுமதித்தல்\nதனியாருக்கோ, குழுவினருக்கோ பேதம் இல்லாதிருத்தல்\nஎல்லா வித பயன்பாடுகளையும் அனுமதித்தல் ( வணிகப் பயன்பாடுகளையும்)\nபகிரும், பகிரப்படும் யாவருக்கும் இதே உரிமைகளை அளித்தல்\nஒரு குறிப்பிட்ட மென்பொருள் நிரலுக்��ு மட்டும் இந்த உரிமை இருக்கக்கூடாது.\nபிற மென்பொருட்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தக் கூடாது\nGNU GPL, BSD, மற்றும் Artistic உரிமங்கள் மேற்கண்ட வரையறைகளுடன் இருப்பதால், கட்டற்ற உரிமங்களாக்க் கருதப்படுகின்றன. [1]\nடெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் முதலில் ஜூலை 1997 ல் டெபியன் சமூக ஒப்பந்தம் வெளியானபோது, சேர்ந்து வெளியிடப்பட்டன. [2] Ean Schuessler என்பவர் இந்த உரிமங்களுக்கான தேவையை உணர்த்தினார். Bruce Perens மற்றும் பிற டெபியன் பங்களிப்பாளர்கள் இவற்றை இணைந்து உருவாக்கினர்.\nடெபியன் கட்டற்ற மென்பொருளுக்கான வரையறைகளை சற்றே மாற்றி, திறமூல மென்பொருட்களுக்கான வரையறைகள் உருவாக்கி, வெளியிடப்பட்டன. பின் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் கட்டற்ற மென்பொருட்களுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. ரிச்சர்டு ஸ்டால்மன் திறமூல மென்பொருட்களுக்கும், கட்டற்ற மென்பொருட்களுக்கும் உள்ளவித்தியாசங்களை உணர்ந்தார். கட்டற்ற மென்பொருட்களை சிறந்தவை என்று அறிந்து, அந்தக் கொள்கைகளையே பின்பற்றி, பரப்புரை செய்து வருகிறார்.[3] கட்டற்ற மென்பொருட்களுக்கான 4 சுதந்திரங்களே டெபியனின் மென்பொருட்களுக்கான வரையறைகளில் அமைந்துள்ளன,\nநவம்பர் 1998ல் ஐயான் ஜாக்சன் என்பவரும் பலரும் இணைந்து இந்த வரைமுறைகளில் மாற்றங்களை பரிந்துரை செய்தனர். ஆனால் அந்த மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை.\n2011 வரையிலும் எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் டெபியன் சமூக ஒப்பந்த்த்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றிலும் மாற்றங்கள் உருவாகக் காரணமாயின.\nடெபியன் பொது மாற்றங்கள் 2004-003, டெபியன் சமூக ஒப்பந்த மாற்றங்கள் ஆவணம் உருவாக்கப்பட்டது.[4]\nடெபியன் இயக்குதளத்தை கட்டற்ற மென்பொருளாக மட்டுமே வெளியிடுவோம் என்பதை டெபியன் இயக்குதளம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்தையும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடுவோம் என்று புது முடிவுகள் எடுக்கப்பட்டன. [5]\nடெபியன்-சட்டங்கள் என்ற மின்னஞ்சல் குழுவில் இவ்விதிகள் சார்ந்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. டெபியனில் ஒரு மென்பொருளைச் சேர்க்க, அவர் இந்தக் குழுவிற்கு மென்பொருளை அனுப்ப வேண்டும். அதை பல்வேறு நிரல்களும் பிறரும், உண்மையிலே கட்டற்ற மென்பொருளா என்று சோதிப்பர். அனைவரும் ஒத்துக் கொண்டபின்னர், அந்த மென்பொருளை டெபியனில் சேர்த்துக் கொள்வர்.\nஇவ்விதிகளை மென்பொருட்களுக்கு மட்டுமின்றி, பிற கோப்புகளுக்கும் பயன்படுத்தலாம் என்று பலரும் யோசித்தனர். எண்ணிம வடிவில் கிடைக்கும் அனைத்துக்கும் இவை பொருந்தும். 2004 ல் டெபியன் தனது ஆவணங்கள், பல்லூடகக் கோப்புகள் பொன்ற அனைத்துக்கும் இதே வரையறைகளைப் பின்பற்றத் தொடங்கியது. ஏப்ரல் 2007 ல் வெளியான டெபியன் 4 ல் இருந்து இவை பின்பற்றப்படுகின்றன.\nடெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகளுடன் குனு கட்டற்ற மென்பொருள் வரையறைகள் சற்றே வேறுபடுகின்றன.\nஇந்த வேறுபாடுகளால், \"non-free\" என்ற புதுப்பிரிவு உருவாக்கப்பட்டது. டெபியன் கொள்கைகளுடன் வேறுபடும் மென்பொருட்கள் இந்தப் பிரிவில் வழங்கப் படுகின்றன.\nபல்லூடகக் கோப்புகளுக்கான மூலம் எது என்பதில் பல்வேறு கருத்துகள் உள்ளன. ஒரு படத்தின் மூலம் என்பது அதன் பெரிய, சுருக்கப்படாத வடிவமாக இருக்கலாம். அல்லது அதை உருவாக்கப்பயன்படுத்திய மென்பொருளின் வெளியீடாக இருக்கலாம். ஒரு முப்பரிமாணப் படத்தின் மூலம் என்பது அதை உருவாக்கப் பயன்படுத்திய மென்பொருளின் வெளியீடு ஆகும். அது இருந்தால் மட்டுமே பிறர் அதில் மாறுதல்கள் செய்ய இயலும்.\nகட்டற்ற, திறமூல மென்பொருள் உரிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 13:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.pgurus.com/congress-needs-2-change-tamil/", "date_download": "2021-01-27T14:11:30Z", "digest": "sha1:2UNFZPOLE7ERFCHNXQNBCTY5VDWZZ5Q2", "length": 22132, "nlines": 178, "source_domain": "tamil.pgurus.com", "title": "காங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி? - PGurus1", "raw_content": "\nHome அரசியல் காங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி\nகாங்கிரஸ் கட்சி கர்னாடகாவை இழந்தது எப்படி\nசெய்தியிலும் அமைப்பிலும் காங்கிரசுக்கு மாற்றம் தேவை\nசோசலிசம் பேசுவதை காங்கிரஸ் விட்டுவிட வேன்டும் தன்னுடைய மரபுக்கூறில் இருந்து தனக்கென்றொரு அடையாளம் தேடும் முறையையும் அகற்ற வேண்டும்\nமாநில அரசின் உளவு துறை அறிக்கை நாற்பது எம். எல். ஏக்களுக்கும் அதிகமானோர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தது. முதலமைச்சர் சித்தராமைய்யா மீதும் காங்கிரஸ் அரசின் மீதும் வெறுப்பு இல��லாவிட்டாலும் கூட அதன் செயல்பாடுகள் மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை.\nஅன்னபாக்யா [ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி] என்ற திட்டம் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காக அறிவிக்கப்பட்டது, சித்தராமையா ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டில் இருந்தே காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக நம்பபடும் அஹிந்தா சமூகத்தினருக்காக பல்வேறு பாக்யா திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 2013இல் இவர்களால் தான் தனக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்ததாக அக்கட்சி நம்பியது.\nமேலும் சித்தராமையாவின் பலவகையான நிர்வாகக் குளறுபடிகள் பல்வேறு சாதியை சேர்ந்த மக்களிடையே எரிச்சலை வரவழைத்தன . பழைய மைசூர் பகுதிகளில் குருபா இனத்தை சேர்ந்தவர்களுக்கு உயர்பதவிகள் அளித்தால் ஒக்கலிக சாதியினரின் கோபத்துக்கு ஆளானார் லிங்காயத்துகளுக்கு தனி சம்ய அந்தஸ்து அளிக்க பரிந்துரை செய்ததால் வீர சைவ இனத்தாருக்கு பகையை பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகளின் வாழ்வில் எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படாதால் அவர்களும் மகிழ்ச்சியாக இல்லை, சிறுபான்மையினரும் இந்த காங்கிரஸ் ஆட்சியில் தங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று எதிர் நிலை எடுத்திருந்தனர்.\n2018இல் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் முதன் முறையாக இளைஞர்கள் தேர்தலில் நல்ல முடிவெடுத்திருந்தனர். அடையாளம் கோரும் காங்கிரசின் அரசியலை இளைஞர்கள் எதிர்த்தனர். இதனால் காங்கிரசு கட்சி இளைஞர்களின் ஆதரவை மொத்தமாக இழந்தது. இதன் தோல்விக்கு மற்ற சில சமூகத்தினரும் காரணமாக இருந்தனர்.\nதேர்தலுக்கு முன்பு கடைசி வாரத்தில் பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணம் காங்கிரசை இன்னொரு கொள்கை குளறுபடிக்கு தூண்டியது. சமூக ஊடகங்களின் கேள்விகளால் துளைக்கப்பட்டு அக்கட்சி 2019இல் நடைபெறப் போகும் தெர்தலில் யார் ஜனாதிபதி யார் பிரதமர் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லவைத்தது. பிரதமர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு சித்தராமையாவும் ராகுலும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முரண்பட்ட பதில்களை அளித்து வந்த நிலையில் முக்கிய குறிக்கோளை கைவிட்டுவிட்டனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் தங்களின் முயற்சிகள் வீணாக போவதை அறிந்தனர். உடனே சித்த்ராமையா நான் பிரதமருடன் போட்டி போடவில்லை எடியூரப்பாவை பதினைந்து நிமிடம் விவாதத்துக்கு அழைக்கிறேன் என்று பிரதமர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் நழுவினார். இந்த முன்னாள் இந்நாள் முதலமைச்சர்களுக்கு இடையிலான விவாதங்களும் வீண் பேச்சுக்களும் மக்களுக்கு எரிச்சலூட்டின.\nஇந்த தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி நல்ல முறையில் தயாராக இருந்து. 2008இல் ஆட்சியில் இருந்த போது சில தவறுகள் செய்து மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருந்தவர்களை விடுத்து பிரதமரையும் அமித் ஷாவையும் பிரச்சாரக் களத்தில் இறக்கியது. இளைஞர்களை குறி வைத்து, வீரசைவ – லிங்காயத்து சமூகத்தினரின் மீது பி.ஜெ..பி கட்சிக்குள்ள கரிசனம், பரிவு ஆகியவ்ற்றை வலியுறுத்தி, எந்த கட்சிக்கு ஓட்டு போடுவது என்று தெரியாமல் இருக்கும் கட்சி சார்பில்லாத வாக்காளர்களின் ஆதரவை பெறுகின்ற வகையில் பிரதமரின் பிரச்சார முறைகள் வடிவமைக்கப்பட்டன.\nகடற்கரை பகுதிகளில் வெற்றி நிச்சயம் என்று உள்ளூர் கட்சி தலைவர்கள் தெரிவித்ததால்அந்த பகுதிகளில் பி.ஜெ பி தன் பிரச்சாரத்தை தீவிரமாக்கியது. பழைய மைசூர் பகுதிகளில் பி.ஜெ.பிக்கு ஆதரவு குறைந்திருப்பதால் இங்கு இந்த முறை அதிகம் உழைக்கவில்லை. இங்கு பிரதமர் பிரச்சாரம் செய்தாலும் பெரிய அளவில் வாக்குகள் வரப்போவதில்லை என்பது தெரிந்துவிட்டது\nஅனைத்து பிரச்சார கூட்டங்களிலும் பிரதமர் வளர்ச்சிக்கான மந்திரத்தை எடுத்துக்கூறினார். அடுத்தபடியாக காங்கிரசின் தலைவர்களை தாக்கில் பேசி அவர்களின் இயலாமையை வலியுறுத்தினார். பழைய தலைவர்கள் ஊழலை ஒழித்து அரசு இயந்திரத்தை சரி செய்து இளைஞர்களுக்கு அரசு பணிகளில் வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக பேசி வந்த போது பிரதமரோ இளைஞர்களிடம் நாட்டின் முன்னேற்றம் வளர்ச்சி குறித்து பேசி அவர்களைக் கவர்ந்தார். பிரதமரின் பேச்சு இளைஞர்களை பெரிதும் ஈர்த்தது. மாநிலத்தில் இருக்கும் ஊழல் தலைவர்களை கண்டு வெறுத்து போயிருந்த மக்களுக்கு பிரதமரின் வாக்குறுதிகள் மிகுந்த நம்பிக்கை அளித்தன.\nஜனதா தளம் கட்சி மீண்டும் ஐம்பது இடங்களை கூட பெறவில்லை. 21% வாக்காளர்கள் பொதுவில் நின்று இதற்கு வாக்களித்துள்ளனர். 2013இல் குமாரசாமியை அதிகளவில் நம்பி இந்தக் கட்சி இருந்தது போல இந்த முறை இருக்க இயலவில்லை. இக்கட்சி கிராமப்புற வாக்குகளை அதிக அளவில் நம்பியதால் இளைஞர்களை கவர தவறிவிட்டது, அவர்களுக்கான வாக்குறுதிகள் எதுவும் கவர்ச்சிகரமாக இல்லை. ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் விவசாய கடங்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்களித்திருந்து. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் முதியவர்களுக்கும் உதவி தொகை வழங்க போவதாகவும் வாக்குறுதியில் குறிப்பிட்டுருந்தது. இவற்றிற்கு விவசாயிகள் மற்றும் முதியவர்கள் தவிர ஏனையோரிடம் வரவேற்பு காணப்படவில்லை. இளைஞர்கள் இந்தக் கட்சியின் மீது அதிருப்தியாக இருந்ததால் இக்கட்சியை புறக்கணித்தனர். சி வோட்டர் நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பில் முஸ்லீம்கள் ஜனதா தளத்தை விட பாரதீய ஜனதா கட்சிக்கே அதிகளவில் வாக்களித்திருந்தனர் என்பது தெரிய வந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டும் தலித் வாக்குகளை பெற்று தரவில்லை.\nஇந்த கர்னாடகா தேர்தல் அடுத்து 2019இல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலை பற்றி நமக்கு முன்கூட்டி என்ன தகவலைத் தெரிவிக்கிறது பிரதமரின் மீதான ஈர்ப்பும் நம்பகத்தன்மையும் குறையவில்லை, வேறு எந்த இந்திய தலைவரை காட்டிலும் இளைஞர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு அதிக அளவில் இருக்கிறது வேறெவரும் இவரை போல அவர்களை கவர்ந்து இல்லை என்று உறுதியாக கூறலாம்\nஇன்னோரு புறம் காங்கிரசுக்கு அமைப்பு ரீதியாகவும் அவர்கள் மக்களுக்கு அளிக்கும் செய்தியிலும் மாற்றம் தேவை என்பதை இந்த தேர்தலின் முடிவுகள் தெரிவிக்கின்றன. அந்தக் கட்சி இன்னும் தனி அடையாளம் கோரும் முயற்சிகளில் காலத்தை வீணடிக்க கூடாது, தங்களின் பழைய வறட்டு வாதமான சோசலிசக் கொள்கைகளை பேசிக்கொண்டிருக்க கூடாது. வெளியில் உள்ள அமைப்புகளையும் சங்கங்களையும் வாக்குகளுக்காக எதிர்பார்த்திருக்காமல் தன்னுடைய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவந்து னாட்டின் நலனுக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இப்போது இருக்கும் அக்கட்சி தலைவர் வரும் 2019இல் பி.ஜெ.பிக்கு நல்ல சவாலாக இருப்பார்.\nPrevious articleமே 26 இல் நேஷனல் ஹேரால்டு வழக்கின் ஆவணங்கள் குறித்து தீர்ப்பு\nNext articleராகுல் காந்தி ஓர் அதிசயம்\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவ��ாத புதிய தகவல்கள்\nஹோட்டல் அபகரிப்பு – பி.சிதம்பரம் ஐ.ஓ.பி. வங்கி கூட்டுத் தில்லு முல்லு – பாதிக்கப்பட்ட வர்த்தகர் சிபிஐ யில் புகார்\nநேஷனல் ஹெரால்டு பற்றி சுவாமிட்வீட் செய்வதற்குத் தடை கோரி காங்கிரஸ் தலைவர்கள் நீதிமன்றத்தில் மனு\nடில்லி உயர் நீதிமன்றம் ஹெரால்டு ஹவுசை காலி செய்யும்படி உத்தரவு. சோனியா & ராகுலின் விதி மீறல்கள் அம்பலம்\nஜின்னாவின் இரட்டை முகம் – பாகம் 2\nகேரளாவில் சீதாராமின் மார்க்சிஸ்ட் கட்சி இராமாயணக் கொண்டாட்டம்\nசபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhini.in/2018/08/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-01-27T12:46:09Z", "digest": "sha1:NWD7X3XSQZ6K5PCACQVGRIAOY6NDKFZM", "length": 88786, "nlines": 192, "source_domain": "tamizhini.in", "title": "குரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ் – தமிழினி", "raw_content": "\nகுரங்கு வளர்க்கும் பெண் – லியோனார்டு மைக்கேல்ஸ்\nபியர்டு தனது விவாகரத்துத்திற்குப் பிறகான அவ்வருடத்தின் இளவேனிற் பருவத்தில், தனியாக ஜெர்மனியில் பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது இங்கர் என்ற இளம் விலைபெண்ணிடம் காதலில் வீழ்ந்தவன், தொடர்ந்து மேற்கொள்ளவிருந்த தனது பயணத்திட்டங்களை ரத்துசெய்தான். அவர்கள் இரண்டு தினங்களை, பெரும்பாலும் பியர்டின் விடுதி அறையிலேயே ஒன்றாகக் கழித்தனர். பகலிலும் இரவிலும் சாப்பிடுவதற்காக மட்டும் அவளை உணவகங்களுக்கு அழைத்துச் சென்றான். மூன்றாம்நாள் இங்கர் தனக்கு சற்று அவகாசம் தேவைப்படுவதாக பியர்டிடம் கூறினாள். பியர்டு வருவதற்கு முன்பு அவளுக்கு ஒரு வாழ்க்கை இருந்தது. இப்போது பியர்டு மட்டுமே இருக்கிறான். இந்நகரம் அதன் தேவாலயத்திற்காகவும் மிருககாட்சி சாலைக்காகவும் பெயர் பெற்றது என்பதை அவனுக்கு நினைவூட்டியவள் “நீ சென்று பார் அங்கெல்லாம் காண்பதற்கு இங்கரைவிடவும் நிறைய உள்ளது” என்றாள். தவிரவும் அவளுக்கு செய்து முடிக்கப்பட வேண்டிய வீட்டுக்காரியங்கள் காத்திருந்தன. பல் வைத்தியரின் சந்திப்பு ஒன்றையும் கூடவே உள்ளூர் அருங்காட்சியகத்தில் நடைபெறும் காகித மறுவடிவமைப்பு வகுப்புகளையும் அவள் தவறவிட்டிருந்தாள்.\nஅவள் வகுப்புகளைப் பற்றி குறிப்பிட்டபோது, அதுபற்றி அக்கறை காட்டவும் காகித மறுவடிவ��ைப்பு பற்றி கேட்கவும் பியர்டு எண்ணினான். ஆயினும் ஆர்வமில்லாததால் அதைச் செய்யவில்லை. ‘நீ மேலும் சில வகுப்புகளை தவற விட வேண்டியிருக்கும்’ என்றான். அவன் குரல் சிடுசிடுப்பாயிருந்தது. அதற்காக வருந்தினான். ஆனால், அவள் தனது உணர்வுகளை காயப்படுத்தியிருப்பதால் இது ஒன்றும் தவறில்லை எனச் சமாதானப்படுத்திக்கொண்டான். இங்கருக்காக அவன் நிறைய பணம் செலவழித்திருக்கின்றான். மேலதிக கவனிப்பிற்கு அவன் உரிமையுள்ளவன். அவன் அவளுக்கு உரியவனல்ல என்றாலும், அவளுக்காகத் தனது பயணத் திட்டங்களை ரத்து செய்திருக்கின்றான். தவிரவும் அவன் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறவனும் அல்ல. அவள் தேவாலயம், மிருககாட்சிசாலை குறித்து அவனிடம் பேசியிருக்கக்கூடாது. சான்பிரான்ஸிஸ்கோவில் இருக்கும் அவனுடைய முகவர் தந்திருக்கும் பயணக் குறிப்பேட்டிலேயே இதுபோன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் பயணவழிகாட்டி நூல் ஒன்றும் அவனிடமிருந்தது.\nஉண்மையில் பியர்டு, பல இடங்களைச் சென்று பார்க்கவேண்டும் என்றே திட்டமிட்டிருந்தான். ஆனால், அவன் விடுதியறைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. யாராவது ஏவலாளோ, அறை கூட்டும் பணிப்பெண்ணாகவோ இருக்கவேண்டும் என்று எண்ணியவன் ஒரு இளம்பெண் நிற்பதைக் கண்டான். மன்னிப்புக் கோரும் பாவனையோடு வருத்தம் தோய்ந்த முகத்துடன் அவள் காட்சியளித்தாள். தான் தவறான அறைக்கு வந்துவிட்டதாகக் கூறினாள். பியர்டு ஏமாற்றமடையவில்லை அவளால் கவரப்பட்டவனாக உள்ளே வருமாறு அழைத்தான்.\nஇப்போது மூன்றாவது நாள் மாலையில் பியர்டு சொன்னான் “உன்னுடைய வீட்டுக்காரியங்கள், வகுப்புகள் குறித்தெல்லாம் நான் எதுவும் கேட்க விரும்பவில்லை”. அவன் அவளுக்கு இரு மடங்கு பணம் தருவான்.\nபியர்டு அப்படியொன்றும் செல்வந்தனில்லை. அவனுக்கு முன்னோர் வழியில் கிடைத்த கொஞ்சம் பணம் இருந்தது. அவனுடைய விவாகரத்து ஒப்பந்தத்தில் நீதிமன்றம் அந்தப் பணத்திற்கு விலக்கு அளித்திருந்தது. அந்தப் பணம் அவனுக்கு ஆடம்பரமாக அள்ளி இறைக்கப் போதாது என்றாலும் தாராளமாக செலவழிக்கப் போதுமானதாகயிருந்தது. அவன் சான்பிரான்ஸிஸ்கோவில் ஒரு தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, பயணமுகவரிடம் ச���ன்றான். அந்தப் பயணம் அதிக செலவு பிடித்தது என்றாலும் இங்கரை சந்திக்கவும், அவள் மீது காதல்வயப்படவும் முடிந்தது என்பதால், தான் செலவளித்த பணத்திற்குரிய பெறுமதியை அடைந்ததாகவே கருதியிருந்தான். “நான் என்ன செய்யவேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை தயவுசெய்து நீ சொல்லாதே. மேலும் இது பணம் சம்மந்தப்பட்ட விவகாரம் அல்ல” என்று அவள் சொல்லும் வரையிலும் அதை நம்பவும் செய்தான்.\nஇங்கர் இன்னும் இளமையாக இருந்தபோதும், முழுவதும் தன் தொழில் சார்ந்தவளாக மாறியிராதபோதும் கூட, அவள் சொன்ன அந்தக் கூற்று அவளுடைய தொழிலுக்குப் பொருந்தாத ஒன்றேயாகும். அதுவும் “செய்ய வேண்டும்” என்ற பதத்தை பியர்டு உச்சரிப்பது போலவே அவளும் சொன்னவிதம் உறுத்தியது. அவளுடைய அந்த நகல் பாவனையில் ஒருவகை எதிர்ப்பை அவன் உணர்ந்தான். அவளிடம் சரி செய்ய முடியாத அளவிற்கான ஒவ்வாமை உணர்வை கிளர்த்தி விட்டோமோ என்று அஞ்சியவன் அவளைக் குறைவாக எடை போட்டுவிட்டோமோ எனவும் ஐயுற்றான்.\nஅவன் தன்னியல்பாகத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினான். உளப்பூர்வமாக நடந்து கொண்டான் என்றாலும் அவளை ஏதோ வகையில் புண்படுத்தி விட்டிருக்கிறான். அதற்கு அவளுடைய எதிர்வினையோ நியாயமில்லாதது. தான் தவறாக என்ன சொன்னோம் என்பது கூட அவனுக்குத் தெரியாது. அதை விடவும் மோசம், விவகரத்தான மனைவியிடம் இருந்தது போன்ற அதே மாதிரியான உறவை இங்கரிடமும் உருவாக்கிக் கொண்டு விட்டோமோ என்றும் அஞ்சினான். இருபத்தைந்து வருடத் திருமண வாழ்க்கையில் அவனுடைய வெகுசாதாரணமான உப்புசப்பற்ற கூற்றுகளுக்காக அவனது மனைவி பலமுறை எதிர்பாராத வகையில் மனக்கொந்தளிப்படைந்து சண்டையிட்டிருக்கிறாள். அவளை ஆத்திரமடையச் செய்யுமளவிற்கு அப்படி என்ன சொல்லிவிட்டோம் என்பதை பியர்டால் ஒருபோதும் ஊகிக்க முடிந்ததில்லை. இப்போது வேறுநாட்டில், வேறொரு பெண்ணோடு அதுவும் ஒரு விலைபெண்ணுடன் காதல் வயப்பட்ட நிலையில், தான் விவாகரத்து பெறக் காரணமான அதே துன்பங்களினால் பீடிக்கப்படிருந்தான்.\nபல விஷயங்களும் மாறுதலடைகின்றன என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் அவை மாறவேயில்லை.\nபியர்டின் திருமணம் குறித்து இங்கருக்கு எதுவும் தெரியாது. ஆனால் சிலபோது மிகவும் ஈடுபாடு கொண்டுவிடும் ஒரு வாடிக்கையாளரை, ஒருத்தி பிரிந்து வருவது மிகவும் கடினமான காரியம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். பியர்டு அவளுக்கு ஐந்தாவது வாடிக்கையாளன் தான். அவளே எதிர்பாராத அளவிற்கு பியர்டு அவளால் பாதிக்கப்பட்டிருந்தான். அதுதான் அவளை தொந்தரவு செய்தது. அவன் மதியிழந்தவன் போல நடந்துகொண்டான். கூட்டமாக இருந்த உணவகத்தில் “இரு மடங்கு பணம் தருவேன்” என சத்தமிட்டவன் மேசையில் ஓங்கித் தட்டினான். எவ்வளவு தர்மசங்கடம் உணவகப் பணியாள் என்ன நினைப்பான் உணவகப் பணியாள் என்ன நினைப்பான் அவள் சற்றே பயந்து போனாள். “நீ மிகவும் இனிமையானவன். தாரளமானவனும் கூட. இந்த ஜெர்மனியில் பல பெண்கள் சும்மாவே உன் வசமாவார்கள்” என்றாள்.\n“நான் உனக்காக செலவழிக்கவே விரும்புகிறேன். உனக்கு அது புரியவில்லையா\nஅவள் புரிந்துகொண்டாள். ஆனால் திகைப்புற்றவளாக கண்டிப்பானத் தோரணையில் வேண்டாம் எனத் தலையசைத்தாள். “நீ ஆடம்பரமாக செலவழிப்பவன் எனப் புரிகிறது. நானும் உன்னைப் போலவே நடந்து கொண்டால் சீக்கிரமாகவே சீரழிந்து போய்விடுவேன். என் வாழ்க்கை ஒழுங்கற்றதாகி விடும். எனக்கு மகிழ்ச்சியை அளித்து வரும் என்னுடைய குரங்கிற்கு உணவுக்குப் பதிலாக மிச்சம் மீதியை கொடுக்க வேண்டியிருக்கும். பிறகு நான் உணவுமேசையில் அமரும் ஒவ்வொரு முறையும் அது என்னிடம் கெஞ்சத் தொடங்கும். அது அதற்கும், எனக்கும் நல்லதல்ல”\n“நான் உன்னுடைய குரங்கு அல்ல”\n“நீ அதைவிடவும் சிக்கலானவன் என்று நினைத்துக் கொள்கிறாய்”\nசிரிக்கத் தொடங்கியவன் உடனே அவள் நகைச்சுவையாக அதை சொல்லவில்லை என்று உணர்ந்தான். அவளுடைய கூற்று உணர்ச்சியற்றதாகவும் நேரடியானதாகவும் இருந்தது. அவள் எதை உத்தேசித்து அப்படி சொன்னாள் என்பது பியர்டுக்கு விளங்கவில்லை. ஒருவேளை அதை ஒரு கேள்வியாக அவள் கேட்டிருக்கக்கூடும். அவள் தன்னுடைய குரங்கிடம் எதைக் கண்டாளோ அதையே பியர்ட்டிமும் காண்பவளாக தன்னுணர்வுடைய உயிரிகள் அனைத்தும் சமம் எனக்கருதியவளாகத் தோன்றினாள். அவள் அசிசியின் புனித பிரான்சிஸிஸ் மனநிலையிலிருந்து அவனை நோக்கினாள்.\nஇங்கருடன் பரிச்சயமான சமயத்தில் பலமுறை நிகழ்ந்தது போலவே, அவன் மிகை உணர்ச்சி சார்ந்த வழிபாட்டுணர்வினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான். அவனது கண்கள் மினுங்கியது. அவன் எந்தவொரு பெண்ணைக் குறித்தும் இவ்விதமாக உணர்ந்ததில்லை. ஆத்மார்த்தமான காத���ையும். அதேநேரம் அவளை பலவந்தமாக தன்வயப்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற வலுவான இச்சையையும் தன்னுள் உணர்ந்தான். உண்மையில் அவன் அதைதான் விடுதி அறையில் படுக்கையின்மீது, தரையின் மேல் திரும்பத்திரும்ப செய்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அவனுடைய அந்த இச்சை திருப்தி அடைந்த போதிலும் கூட, இன்னும் மங்கிப்போகாமலும் நிறைவுறாமலும் காணப்பட்டது.\n“நல்லது. பிறகு நீ யார்” அவள் மெல்ல வினவினாள்.\nபியர்டு அவள் ஆச்சரியமடையும் விதமாக, “நானொரு யூதன்” என்றான். பொங்கிவந்த வலிமையான, முக்கியமான உணர்வு, நிஜமாகவே அவனொரு யூதன் என்பது அவனைத் தாக்கியது.\n“எனக்குள்ளாகவும் யூத ரத்தம் கலந்திருக்கக் கூடும், இது மாதிரியான விஷயங்களைப் பற்றி யாருக்குத்தெரியும்” இங்கர் தன்தோளைக் குலுக்கினாள்.\nபியர்டு இன்னும் அதிக அர்த்தமுள்ள, உணர்வுபூர்வமான எதிர்வினையை எதிர்பார்த்திருந்தான். ஆனால் அதற்குப் பதிலாக அவன் திரும்பவும் கண்டது, காரியார்த்தமானதொரு இங்கரையே. அவள் தனக்கேயுரியத் தன்மையில் ஒரு குரங்கினைப் போல பேதமையுடையவளாகத் தோன்றினாள். அவளிடம் கற்பிக்கப்பட்ட தனிவகையிலான கூறுணர்வு ஏதுமில்லை. வரலாறு குறித்து எவ்வித எண்ணமும் இல்லை. ஏதோ நேற்றுதான் இவ்வுலகில் இறக்கிவிடப்பட்டவளைப் போல, முழுவதும் வெளிப்படையான தன்மையுடன் கூடிய தேவதை போல, அவள் அவளாகவே இருந்தாள். அவளுடைய தொலைபேசி எண் நினைவுக்கு வந்ததது. அவளுடைய எண்ணை வைத்திருப்பதால், அவளிடமிருந்து பிரிந்து விடமாட்டான். அவனுடைய உணர்ச்சிகள் தீவிரம் குறைந்தவையோ, வியப்புக் குறைவானவையோ அல்ல. அதைக் குறிப்பிட ‘திருப்தியின்மை’ என்பதைக்காட்டிலும் வேறு பொருத்தமான வார்த்தையில்லை. அவள் ஒருவகையிலான இசையைப் போல அவனை ஆட்கொண்டுவிட்டாள். தொடர்வாரின்றி தனித்து ஒலிக்கும் செல்லோ அணிவரிசையை எண்ணிக் கொண்டான்.\n“இங்கர் என்னில் இரக்கம் காட்டு. நானுன்னை நேசிக்கிறேன்” அவன் கிசுகிசுத்தான்.\n“முட்டாள்தனம். நானொன்றும் அவ்வளவு அழகில்லை”\n“நீயாக அப்படி நினைத்துக் கொள்கிறாய்…”\n“இப்போது இவ்விதம் எண்ணுகிறாய் பிறகு எப்படியென்று யாருக்குத் தெரியும்\n“என்னைப் பற்றி கொஞ்சமும் நீ எண்ணவில்லையா\n“நான் ஒன்றும் விருப்பு வெறுப்பு அற்றவள் அல்ல”\n“நல்லது. ஆனால் நான் எண்ணுகிறேன்…”\n“நான�� சுயநலம் மிக்கவன். ஊதாரி”\n“நான் நல்லவிதமாக நடந்து கொள்ள முயல்வேன்”\n“உனது இந்தமுடிவை நான் பாராட்டுகிறேன்”\n“மறுபடியும் நான் உன்னை எப்போது காணமுடியும்\n“நீ உறுதியளித்ததைப் போல எனக்கு பணம் தருவாய்தானே\nபுதியதொரு உடன்படிக்கையை உற்றறிவது போல அவன் முகத்தை ஆராய்ந்தவள் பிறகு எவ்வித தயக்கமுமின்றி கூறினாள். “இன்று இரவு நான் வீட்டிற்கு செல்ல வேண்டும், நீ நாளை இரவு அங்கு வரலாம். மேலே மாடிக்கு வந்தால் என் அறைத் தோழியை சந்திக்கலாம்”\n“எனது உள்ளாடையைக் குளியலறைத் தொட்டியில் அலச நான் விரும்பவில்லை”\n“எனக்கு வீட்டில் செய்யவேண்டிய சில்லறை வேலைகள் இருக்கிறது. நீ என்னை மிகவும் பயப்படுத்துகிறாய்”\n“நான் ஒரு வாடகைக்காரை அழைக்கிறேன்”\n“வேண்டாம். என்னுடைய சைக்கிள் இன்னும் விடுதியில்தான் நிற்கிறது”\nமறுநாள் காலை பியர்டு ஒரு முடித்திருத்தகத்திற்குச் சென்றான். பிறகு கடைத்தெருவுக்கு சென்று மேலங்கி ஒன்றினை வாங்கினான். இங்கரை சந்திப்பதற்க்கு இன்னும் ஏராளமான நேரம் மீதமிருந்தது. மதியத்திற்குமேல் அவன் தேவாலயத்தை போய்ப் பார்க்க தீர்மானித்தான். அது கருமையான கற்களால், இடைக்காலச் சிற்பபாணியில் எழுப்பப்பட்டிருந்தது. வளைந்து நெளிந்து செல்லும் குறுகலான மத்தியகாலத் தெருவொன்றில் சுற்றிலுமுள்ள வீடுகளைக் காட்டிலும் மிக உயரமாக, திடீரென எழுந்து நின்றது அது. கற்களில் செதுக்கப்பட்டிருந்த புனித உருவங்களைப் பார்த்தவாறு தேவாலயத்தை சுற்றி வந்தான் பியர்டு. அவற்றின் நடுவே ஒரு குரங்கைக் கண்டு ஆச்சரியமடைந்தான். அச்சிறிய கல்முகம் மறைவாக, கோணலான இளிப்புடன் இருந்தது. அது அவ்விடத்தில் என்ன செய்கிறது என்று அவனால் யூகிக்க முடியவில்லை. ஆனால் அந்த முழு தேவாலயமும் விசித்திரமானதாக, அத்தெருவிலுள்ள சாதாரண வீடுகளுக்கு நடுவே மதிப்புமிக்க ஒன்றாக, அந்நியப்பட்டு நின்றிருந்தது.\nஅலுவலக உடுப்புகளில் காணப்பட்ட ஆண்களும் சீருடை அணிந்த மாணவர்களும் மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை சுமந்து செல்லும் குடும்பத் தலைவிகளும் அந்த தேவாலயத்தையொட்டிய தெருவில் நடந்து சென்றபோதும் அதை நிமிர்ந்து பார்க்காமலேயே கடந்து சென்றனர். எவருக்கும் அதனுடன் எந்த உறவும் இல்லாதது போலவே தோன்றியது. ஆனால் அவர்கள் வேறு விதமாகவும் எண்ணியிருக்கலாம். அவர்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். உறுதியான, ஆடம்பரமற்ற அதே சமயத்தில் நுட்பமான செதுக்கு வேலைபாடுகள் கொண்ட இந்த தேவாலயம் அவர்களுடை பிரதேசத்தின் நிலையான ஒரு அடையாளம்.\nபியர்டு உள்ளே சென்றான். கூடத்தை அடைந்ததும் அதன் விசாலத்தைக் கண்டு பிரம்மித்துப் போய் தன்னைச் சிறியவனாக உணர்ந்தான். அதனினும் கூடுதலாகத் தனிமையை உணர்ந்தான். நிறைவாகத் தோன்றிய அந்த வேளையில் கிறித்துவ மதத்தின் ஆற்றலையும் அர்த்தத்தையும் தான் ஒருபோதும் முழுதாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணமும் அவனுக்குள் எழுந்தது. அழுக்காறும் சினமும் கொண்ட கடவுளை உடைய யூதர்களுக்கு, வழிபட அத்தனை விசாமலான இடம் தேவையில்லை. ஒரு எளிய அறை போதும். ஒரு தேவாலயத்தைக் காட்டிலும் அது விரும்பத்தக்கது, தவிர தங்களுடைய தெய்வத்துடன் அவர்கள் கொண்டிருக்கும் நெருங்கிய உள்ளார்ந்த தொடர்பிற்கு அது மிகவும் பொருத்தமானது. தங்கள் வேதனைகளிலும் புனிதமான மயக்கநிலைகளிலும் தங்களுடைய உள்ளார்ந்த ஆழங்களுக்குள்ளாக மூழ்கிப் போகும் வரையிலுமாவது, ஜோனாவைப் போல அறை கூவல் விடுக்கும், எதிர்த்து சண்டையிடும் ஒரு தெய்வம் வேண்டியதே.\nவிடுதிக்குத் திரும்பும் வழியில் அவனுக்கு, இங்கர் தனது குரங்கைப் பற்றி குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. முன்பு உணவகத்தில் அவனை கிளர்வுறச் செய்தது போலவே இந்நினைவும் அவனுடை பாலியல் இச்சையைத் தூண்டியது. இவ்வுணர்வைக் காட்டிலும் வேறெதுவும் இத்தனை எளிமையாக இவ்வளவு உண்மையாக இருக்க முடியாது. அது அவனுடைய கால்சட்டையை முன்புறமாக புடைக்கச் செய்தது. ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் நுழைந்து சிறிது நேரம் அமர்ந்தவன் செய்தித்தாள் வாசிப்பது போல பாவனை செய்து கொண்டிருந்தான்.\nஅன்று மாலை முடித்திருத்தம் செய்யப்பட்ட தலையுடனும் புதிய மேல்கோட்டுடனும் விடுதியின் குளியலறைக் கண்ணாடியில் பியர்டு தன்னைப் பார்த்துக் கொண்டான். அவன் மறுபடியும் நேர்த்தியான தோற்றம் கொண்டவனாகியிருந்தான். அவனுடைய உறுதிவாய்ந்த சிங்கமுகத்தில், நேர்த்தியான தோற்றத்திற்குரிய பண்புகள் இன்னமும் மீதமிருந்தன. ஆயினும் அவனுடைய விழிகளின் கீழிருந்த கருவளையங்கள் ஆண்டுக்கணக்கான வலியையும் வருத்தங்களையும் தாங்கியிருப்பவையாக காட்சியளித்தன. அவை அவனுடைய முகபாவனையை தெ��ிவற்றுக் கலங்கும்ஒன்றாக காட்டியது. ‘உன்னுடைய முகம் ஒருவேட்டை நாயினுடையது போல் மாறிக்கொண்டிருக்கிறது’ அவன் தன் பிம்பத்தைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தான். தைரியத்துடன் வேறுபக்கம் பார்வையைத் திருப்பாமலேயே நின்றவன் தனது இழப்புகளை ஈடுகட்ட வேண்டும் என்று தீர்மானித்தான். தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் விதமாக புதிய, அழகிய பரிசுப் பொருள் ஒன்றினை இங்கருக்கு வாங்கிச்செல்வான்.\nவிடுதியின் முகப்புக் கூடத்தில் இருந்த காட்சிப் பெட்டியில், சிறிய இரத்தத் துளிகளைப் போன்ற இரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஒரு ஜோடி தங்கத் தோடுகளைக் கண்டான். அவை விலைமதிப்பு கூடியவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அவனுடைய பயணத்திட்ட ஒதுக்கீட்டிற்கு அது மிகவும் செலவுபிடிக்கும் தொகையாக இருக்கும். நேராகக் கடைக்குள் நுழைந்தவன், அவ்விதமாகக் கேட்பது தவறு எனத்தெரிந்தும், அவை என்ன விலை என்று விசாரித்தான். அவன் எண்ணியது சரிதான். அவற்றின் விலை, அவன் யூகித்தைக் காட்டிலும் கூடுதலாக இருந்தது. அத்தோடுகளின் விலையையும் அவனுடைய பயணச்செலவையும் சேர்த்தால் பிறகு எஞ்சக் கூடியது, சான்பிரான்சிஸ்கோவிலுள்ள அவனுடைய வசப்பிடத்திற்கு வாடகை செலுத்துவதற்கு கூடப்போதாது. தவிரவும் திரும்பிப்போகும் அவனுக்காக வேலை எதுவும் காத்திருக்கவுமில்லை.\nகடையை விட்டு வெளியே வந்தவன் தெருவிலுள்ள மற்றக்கடைகளின் ஐன்னல்களைப் பார்த்தவாறு நடந்தான். அவனுடைய கவனத்தைக் கவர்ந்த ஒவ்வொரு பொருளுமே, தங்கச் சுழிப்பினூடாக முகிழ்ந்தெழுந்த சிவப்பு கோளங்களைக் கொண்ட அத்தோடுகளைப் பற்றிய நினைவால், விரைவிலேயே ஈர்ப்பு குறைந்தவையாகிவிடும்.\nஅத்தோடுகள் கூடுதல் விலைகொண்டவை. வயிற்றெரிச்சல் உண்டாக்கக்கூடிய தொகை அது. ஏதோ ஒரு விற்பனைத் துறைசார்ந்த பழிகாரனால் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும் என பியர்டு எண்ணினான். ஏனெனில் அத்தோடுகள் இப்போது அவனை அலைகழித்தன. நிமிடங்கள் செல்லச்செல்ல அவனது தவிப்பு கூடிக்கொண்டே சென்றது. அவன் கடைஜன்னல்களை எவ்வித நோக்கமுமின்றி வெறித்தபடி, அந்தத் தோடுகளை மறக்கவியலாதவனாக தெருக்களில் நடந்து கொண்டிருந்தான்.\nதிரும்பவும் அந்த நகைக்கடைக்கு செல்லுவதில்லை என்றுதான் தீர்மானித்திருந்தான். அவன் திரும்பவும் நகைகடைக்குச் சென்றாலும், அது அந்தத்தோடுகளைப் பார்ப்பதற்காக மட்டும்தான் – வாங்குவதற்காக அல்ல – தவிரவும் அவை விற்றுப் போயிருக்ககூடும். எனவே அந்தத் தோடுகளை வாங்குவதற்கான காலம் கடந்துவிட்டது என்று எண்ணியவன், அக்கடையினை நோக்கி விரைந்தான். அவன் ஆறுதலடையும் விதமாக அவை இன்னும் அங்கேயே, அவன் எண்ணியதைவிடவும் அதிக அழகுடன் வீற்றிருந்தன.\nவிற்பனையாளர் ஐம்பதுகளையொட்டிய வயதுடைய கனத்த உருவமுடைய பெண்மணி, மடிப்புகளுடைய கருநிறப் பட்டாடையும் தங்கச் சட்டமிட்ட மூக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தாள். அவள் மெதுவாக நடந்து வந்து பியர்டுக்கு எதிரே கண்ணாடி மேசையருகில் நின்றாள். சற்றுநேரத்திற்கு முன்பாகத் தோடுகளின் விலை விசாரித்தவன் இப்போது அவற்றைக் கவனிக்காததுபோல கழுத்து ஆரத்தை உற்று நோக்கியபடி இருந்தான். அவளை ஏமாற்ற முடியவில்லை. அவனுக்கு என்ன வேண்டுமென்று அவளுக்குத் தெரியும். எதுவும் கேட்காமலேயே அந்தக் காதணிகளை அதன் பெட்டியிலிருந்து எடுத்து மேசைமீது வைத்தாள். அது அதிகபிரசங்கித்தனமான செயல் என்று பியர்டு எண்ணியபோதும் ஆட்சேபிக்கவில்லை. “நான் இதுவரையிலும் இம்மாதிரியான காதணிகளை கண்டதில்லை இனிமேலும் காணப்போவதில்லை. இது உறுதி” சாதாரணமாகச் சொல்வதைப் போலக் கூறினாள்.\n அவனுடைய அபிப்பிராயத்தின் மீது நேரடியாக ஆர்வம் காட்டாதவளைப்போல தெருவை நோக்கினாள். அது பின் மதியப்பொழுது கடை மூடும்நேரம். பியர்டின் அபிப்பிராயத்திற்குப் பதிலாக அவள் காட்டிய அக்கறையின்மை அவனுக்கு எரிச்சலைத் தந்தது.\n“அதிகவிலை” என்றான். உண்மையில் அந்தக் காதணிகளை அவன் விரும்பாததுபோல பேரம் பேச அவளைத் தூண்டினான்.\n“நான் இவற்றைத் திரும்ப வைத்துவிடவா” என்றாள். பியர்டு பதிலளிக்கவில்லை.\n“இவை விலை உயர்ந்தவை என்றுதான் நானும் எண்ணுகிறேன் ஆனால் விலைகள் ஏறி இறங்கக் கூடியவை. நீங்கள் விரும்பினால் உங்கள் முகவரி அட்டையை தந்து விட்டுச் செல்லுங்கள். சில வாரங்கள் வரையிலும் இந்தக் காதணிகள் விலை போகாதிருக்கும் பட்சத்தில் நான் உங்களைத் தொலைபேசி வாயிலாக அழைக்கிறேன்” என்றாள்.\nபியர்டு அவளுடைய குரலில் தொனித்த ஏளனத்தை உணர்ந்தான். நகை என்றால் விலையுயர்ந்தவையாக, மிகவும் செலவுபிடிக்கக் கூடியதாகத்தானிருக்கும் என்று அவள் சொல்ல விரும்பியதைப்போல அது தொனித்தது. தனது சட்டைப்பையினின்றும் பர்சை மெதுவாக எடுத்தவன், தற்கொலை செய்ய விரும்புகிறவனின் உள்ளக்கிளர்ச்சியுடன், தனது முகவரிஅட்டைக்கு பதிலாக கடனட்டையைக் கண்ணாடி மேசைமீது காதணிகளுக்குப் பக்கத்தில் ஒசையெழுமாறு வைத்தான். அதைப் பிடுங்கியவள் விலகிச் சென்று ஒரு இயந்திரத்தில் செருகினாள். அவன் தன் கைநடுக்கத்தை மறைத்துக் கொள்ளும்விதமாக அந்த ரசீதில் விரைவாக கையெழுத்திட்டான்.\nஇங்கரின் அடுக்குமாடி வீட்டிற்கு வரும் போது, அவனுடைய இதயம் வேகமாகத் துடித்தது. விடுதலையடைந்ததைப் போல அதிக மகிழ்ச்சியாகவும் சற்றே உடல்நலக் குறைவுற்றவனாகவும் தன்னை உணர்ந்தான். முன்பு செய்ததைப் போலவே இங்கரை ஒரு அருமையான உணவகத்திற்கு கூட்டிச் செல்ல வேண்டுமென எண்ணினான். அப்போதெல்லாம் அவள் சிறிதும் வயப்பட்டதாகத் தோன்றவில்லை. ஆனால் இன்றிரவு, உணவுக்கு பிறகு அவன் காதணிகளை அவளிடம் தருவான். உணவகத்திலுள்ள ஒளியின் தன்மை, உணவின் சுவை, ஒயின், கனிவான உபசரிப்பு ஆகியவை சிறப்பாக இருக்கும். காதணிகள் அத்தருணத்தை மேலும் தீவிரமானதாக ஆக்கும். தன்னை முதன்மையாக ஒரு விலைப்பெண்ணாக எண்ணிக் கொண்டாலும் அவள், இதனால் ஈர்க்கப்படுவாள். தவிரவும் இது பியர்டுக்கு அவசியம்.\nகுட்டைப் பாவாடை அணிந்த ஒரு பெண் கதவைத் திறந்தாள். இங்கரைக் காட்டிலும் வயதானவளாக, உணர்ச்சியை வெளிக்காட்டாத ஊதாநிறக் கண்ணுடன் இருந்தாள். அவளுடைய கருத்தமுடி காதுவரை வெட்டப்பட்டிருந்தது. குறுக்குவாட்டிலும் நேராகவும் பிரித்து விடப்பட்டிருந்த அம்முடிக்கற்றைகள் அவளுடைய மெலிந்த உதடுகளின்றும் வெளிப்பட்ட கடுமையான பாவனையை அழுத்தமாக எடுத்துக்காட்டியது. அவள் தனது அந்த அழகினால் ஏதோ வகையில் பாதிக்கப்பட்டு உணர்விழந்தவளைப் போல தோன்றினாள். பியர்டு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். கிரேத்தா மாட்டி இங்கரின் அறைத்தோழி என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டவள் பிறகு சொன்னாள்.\n“அது சாத்தியம்தான்” என்றாள் கிரேத்தா. சுருங்கிய அவளுடைய உதடுகள் இனிமையற்ற விதத்தில் சுழித்துக் கொண்டன. அவளோடு முரண்படுவதை கிரேத்தா விரும்பவில்லை என்பதை பியர்டு உணர்த்த போதிலும் அவளை நம்பத் தயாராகயில்லை. அவள் கெடுமதி படைத்தவளாக இருக்கக் கூடும்.\n“அவள் தன் குரங்கையும் கொண்டுபோய் விட்டாள். நீயே உள்ளே ��ென்று பார். அவளுடைய அலமாரியில் உடைகள் இல்லை. அவளது கைப்பெட்டி, சைக்கிள் எதுவுமில்லை”\nகிரேத்தா திரும்பி வீட்டினுள்ளே போனாள். அவளைப் பின்தொடர்ந்த பியர்டு அவள் காட்டிய அறையினுள் அவளைத் தொடர்ந்து சென்றான். அலமாரிகளும் இழுப்பறைகளும் காலியாகக் கிடந்தன. அங்கு எதுவுமே இல்லை. மனித இருப்பிற்கான எந்தத் தடையமும் இல்லை. அவ்வெறுமையினால் நிலைகுலைந்து போன பியர்டு தானும் வெறுமையுற்று விட்டதைப் போல உணர்ந்தான்.\n“ஒருவரை நீ முழுவதுமாக புரிந்து கொண்டு விட முடியாது. அவள் கூச்ச சுபாவமும் தன்முனைப்பும் உடையவளாகத் தோன்றினாள். ஆனால் அவள் ஏதோ தவறு செய்து வேண்டும். ஒரு பெண்ணை குரங்குடன் உள்ளே அனுமதித்தது என்னுடைய முட்டாள்தனம் தான். பாதிநேரம் அப்பிராணிக்கு உணவூட்டியது நான்தான். தொலைபேசி எப்போதும் அடித்துக் கொண்டேயிருக்கும்”\nபியர்டு கிரேத்தாவின் பின்னால் சமையலறைக்குப் போனான், சிறியமேசையில் தேநீர்ப் பாத்திரம், குவளையோடும் தட்டுடனும் வைக்கப்பட்டிருந்தது.\n” என்று கேட்டான். பயன்படக்கூடிய, நல்லவிதமான பதிலெதுவும் கிடைக்குமென்று அவன் நம்பவில்லை. இதுபோல மறைந்துபோகும் ஒருத்தி எப்படி முகவரியை விட்டுச் செல்வாள் ஆனால் அவனால் வேறு என்ன தான் கேட்கமுடியும்\n“இப்படி கேட்பவர்களில் நீ முதலாவது ஆளல்ல. அவள் எங்கிருந்து வந்தாள் என்பதோ, எங்கு போனாள் என்பதோ எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நீ ஒரு குவளை தேநீர் அருந்தலாம்”\nமேசை மீது, சற்றேத் திரும்பி பியர்டை நோக்கியவாறு உட்கார்ந்திருந்த கிரேத்தா தன் கால்களை ஒன்றின்மீது ஒன்று போட்டுக்கொண்டாள். மறுபடியும் எழுந்து ஒரு குவளையையும் தட்டையும் எடுக்கும் எண்ணமெதுவும் அவளுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. பியர்டு அங்கே தங்கிச் செல்வான் என நம்பியதை போலிருந்தாள். அவளுடைய நீளமான கால்கள் ஆடையின்றி, கவர்ந்திழுக்கும் வகையினதாக, குதியுயர்ந்த காலணிகளோடு காணப்பட்டது. அவனால் அதைத் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய தொடையினூடாக தெரிந்த வெள்ளைச் சதையை நோக்கியவன் நிலை தடுமாறியவனாக அசௌகரியமாக உணர்ந்தான்.\nஅவனுடைய பதிலுக்காகக் காத்திராமல் தனக்கான தேநீரை ஊற்றிக் கொண்டவள், ஒரு வாய் பருகினாள். அவனுக்கு வேண்டியதை அவளுடைய கால்களே தந்துவிட்டன என எண்ணுகிறாளா அ���ன் கேள்விகள் கேட்க விரும்பினான். இங்கரை குறித்து ஏதேனும் அறிந்து கொள்ள இயலும்.\n“மன்னிக்கவும். அவளுடைய தலைமறைவு எனக்கு மிகவும் வசதிக் குறைவை உண்டாக்கிவிட்டது. உங்களுக்கு அது இன்னும் மோசமாக இருக்கக்கூடும்” அவள் சிறிது மென்மையான குரலில் சொன்னாள். தலையசைத்த பியர்டு வினவினான் “இங்கர் உங்களுக்கு பணம் ஏதாவது தரவேண்டுமா\n“உள்ளபடி சொல்வதென்றால் நான்தான் அவளுக்குத் தர வேண்டும். ஒரு மாதத்திற்கான தொகையை முன்பணமாகத் தந்திருக்கிறாள். நான் வேண்டுமானால் இன்னொரு குவளை தேநீர் தயாரிக்கட்டுமா\nசரியென்று சொல்வதற்கே பியர்டு விரும்பினான். அவனுக்குத் துணை தேவையாக இருந்தது. ஆனால் கிரேத்தாவினுடைய கால்களின் வெண்மையை அவனால் தாளமுடியவில்லை. வெறுப்பிற்குரிய வேட்கையாக அது இருந்தது. அவனால் அதைத் தொடர்ந்து பார்க்க முடியவில்லை.\n“நன்றி நான் போக வேண்டியிருக்கிறது” என்றான். மதுவிடுதி ஒன்றில் இருந்த தொலைபேசி முகவரி புத்தகத்திலிருந்து, அருங்காட்சியகத்தின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டவன், ஒரு வாடகைக் காரைப் பிடித்தான். இங்கரின் காகித மறுஉருவாக்கக் கலை வகுப்புகள் பற்றி நினைவுபடுத்திக் கொண்டான், அவ்வகுப்புகள் மாலையில் நடத்தப்பட்டன. அருங்காட்சியகத்தில் இருந்த ஒரு நிர்வாகி, இங்கர் அந்த வகுப்புகளைவிட்டு நின்று விட்டதாக அவனிடம் கூறினார். அடுத்ததாக அவர்களிருவரும் சேர்ந்து சென்ற உணவங்களுக்குப் போய் பார்த்தான். அவன் எண்ணியதுபோலவே அங்கு எங்கும் அவள் தென்படவில்லை. அவன் எதிர்பார்த்தைப் போன்றே அது வலி தரக்கூடிய ஏமாற்றமாக இருந்தது. அவன் தன் விடுதிக்கு திரும்பி வந்தான். இரண்டு நாட்களாக சுவரின் மீது சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த இங்கரின் சைக்கிள் விடுதியின் முற்றத்தில் காணப்படவில்லை. அதன் இன்மை அவனை, பளிங்குத் தரையின் மங்கிய வண்ணத்தை, மேசையருகாக வைக்கப்பட்டிருந்த தொட்டிச் செடிகளின் மலட்டுத்தனத்தை, விடுதித் தாழ்வாரத்தின் தனிமையை அதிகமாக உணரச் செய்தது.\nதனது அறையில், அந்த காதணிகளை உறையிலிருந்து வெளியே எடுத்த பியர்டு அவற்றை மேசைவிளக்கின் அடியில் வைத்தான். அவற்றின் விளங்கிக்கொள்ள முடியாத பெறுமதியை, விலக்கமுடியாத கவர்ச்சியை ஊடுறுவிப் பார்ப்பவனைப் போல பிடிவாதமான கவனத்துடன் ஆராய்ந்து கொண்ட���ருந்தான். பிரபஞ்சத்தை உருவாக்கிய பிறகு, கடவுள் அது நன்றாக இருக்கிறது என்பதை கண்டிருக்கிறார். அப்படித்தான் இது அவன் வசம் வந்து சேர்ந்திருக்கிறது. “ஆக, இதில் எது நல்லது” பியர்டு, ஒன்றன்பின் ஒன்றாக சிகரெட்டுகளைப் புகைத்துத் தள்ளினான். களைத்துப்போய், பரிதாபத்திற்குரியவனாகத் தன்னை உணர்ந்தான். அந்நிலை நினைவோடு நீண்ட காலத் தொடர்புடையதாக இருந்தது.\nஇரவு மேசைமீது பளபளத்துக் கொண்டிருந்த காதணிகள் அவனிடம் எதையும் சொல்லவில்லை. அவை மதிப்பிழந்தவையாகத் தோன்றின. ஆனால் அவற்றிற்கு மதிப்பு இருந்தது – புறத்தே உள்ள எதிலிருந்தும் அல்ல – வாழ்விற்கு அதனளவில் இருப்பது போல – என்பதாக பியர்டு எண்ணினான். வாழ்வைப் பொருத்தவரையிலும் அதன் மதிப்பு கேள்விக்கிடமற்றது எனக் கருதினான். ஏனெனில் எப்போதுமே அவன் தன் உயிரைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்று எண்ணியதில்லை. மிகவும் மோசமாக உணரும் இத்தருணத்திலுமே கூட. உறங்கச் செல்வவதற்கு முன்பாக, புகைவண்டிகளின் கால அட்டவணையை படித்த பியர்டு தன்னுடைய பயணக் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டுப் படுத்தான்.\nமதியம் விடுதியறையைக் காலிசெய்துவிட்டு வந்தவன், தனது புதிய மேலங்கியை அணிந்துகொண்டு, உணவகம் ஒன்றிற்கு சென்று விசேஷமான மதிய உணவிற்கு ஆர்டர் செய்தான். அவன் தன்னை துயரத்தில் ஆழ்த்திக்கொள்ள மறுத்தான். மகிழ்ச்சியுடன் இல்லாவிட்டாலும் தனது உணவை விரைவாக அருந்தினான். பிறகு வாடகைக் காரில் இரயில் நிலையத்திற்குச் சென்றான். அவன் வாங்கியது முதல் வகுப்பிற்கான பயணச் சீட்டு. மற்றொரு ஆடம்பரச்செலவு. ஆனால் அவன் ஆத்திரத்துடன்தான் இருந்தான் எனினும் தனக்குச் சலுகை அளித்துக் கொள்ள விரும்பினான். அது இங்கர் சொல்வது போல ஊதாரித்தனமானது.\nபுகைவண்டி நிலையத்திலிருந்து நகர்ந்ததும், தனது பெட்டியின் கதவை இழுத்து மூடியவன், நிலையத்தில் வாங்கிய விலையுயர்ந்த, வண்ணப் பத்திரிக்கைகளோடு ஐன்னலோரமாக சாய்ந்து அமர்ந்தான். அந்தப் பத்திரிகை முழுவதும் விலையுயர்ந்த பொருட்களைப் பற்றிய விளம்பரங்கள் நிறைந்திருந்தன. ஏறக்குறைய ஒவ்வொருபக்கமும் பளீரிடும் வண்ணங்களால் மிளிர்ந்த அவை புலணுர்வை கிளர்த்தும் விதமாக படபடத்தது. வாசனையாகவும் இருந்தது. ஏறக்குறைய நிர்வாணமாக இருந்த விளம்பரப் பெண்களை வெறித்து ப���ர்த்தவனாக தன்னுள் இச்சையை உணர முயன்றான். எதற்காக என்று அவனால் குறிப்பாக சொல்லவியலாது. ஆனால் அது அவர்களுடைய உடல் சார்ந்து அல்ல. ஒருவேளை எதிர்காலத்திற்காக, கூடுதலான அனுபவத்திற்காக, அதிகப்படியான வாழ்க்கைக்காக இருக்கலாம். பிறகு சிகரெட்டுகளுக்காக தனது மேலங்கியின் பைக்குள் துழாவினான். அக்காதணிகளை மறுபடியும் பார்க்கவும், ஆழ்ந்த யோசனையோடு தனது மன உறுதியை மீட்டுக்கொள்ளவும் விரும்பினான். அவனுடைய சிகரெட்டுகள் தட்டுப்பட்டது ஆனால் காதணிகள் அப்பையில் இல்லை. வேறு எந்தப் பைகளிலும் இல்லை. திரும்பத்திரும்ப காதணிகளை தனது பைகளில் தேடவேண்டிய அவசியமில்லை என்பதை பியர்டு திடீரென உணர்ந்தான். ஏனென்றால் இரவுமேசை மீது காதணிகளை வைத்தவனுக்கு அதை திரும்ப எடுத்த வைத்த ஞாபகமே இல்லை. அவனுக்கு உறுதியாக, நிச்சயமாகத் தெரிந்தது. அவன் அவற்றை திரும்ப எடுத்திருக்கவில்லை.\nநகரைவிட்டு வெளியேறியதும் புகைவண்டி வேகமெடுக்கத் தொடங்கியது. அவன் தனது பைகளில் தேடுவதை நிறுத்திக்கொண்டான். கடவுளே அவன் எதற்காக அந்தக் காதணிகளை வாங்கினான் அவன் எதற்காக அந்தக் காதணிகளை வாங்கினான் எப்படி அவன் இம்மாதிரியான முட்டாள்தனத்திற்கு ஆளானான் எப்படி அவன் இம்மாதிரியான முட்டாள்தனத்திற்கு ஆளானான் ஒருகண உணர்ச்சி வேகத்தில் நகைக்கடை மேசை மீது தனது கடனட்டையை வீசியெறிந்து தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அந்தக் காதணிகள் சபிக்கப்பட்டவை. ஏதோ ஒருவகையில் அவைதான் இங்கரின் தலைமறைவிற்கும் காரணமானவை. அவன் தன்னை மீட்டுக்கொள்ள யதார்த்தமாகவும் நடைமுறைக்குகந்த வகையிலும் யோசிக்கவேண்டும். அவற்றை திரும்பப் பெற என்னசெய்யவேண்டும் என்று ஆராய்ந்துகண்டுபிடிக்க வேண்டும்.\nதாமதிக்காமல் விடுதியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும். புகைவண்டியிலிருந்தோ அடுத்த நிலையத்திலிருந்தோ ஒரு தந்தி அனுப்பலாம். ஒரு பரிசோதகரை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதைக்குறித்து மேலும் யோசித்த போது, அவ்வளவு அவசரமாக விடுதியைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமில்லை என்றுபட்டது. அது ஒரு உயர்தர விடுதி. தவிரவும் இது ஜெர்மனி. அமெரிக்கா அல்ல. அவனுடைய காதணிகளை ஒருவரும் திருடிக் கொள்ளமாட்டார்கள். போய்ச் சேருமிடத்திலுள்ள மற்றொரு நல்ல விடுதியைத்த��டி அவனிடம் அது வந்துசேரும். நிரந்தரமாக அவை தொலைந்து போய்விடவில்லை. எனவே அதைப்பற்றி கவலைப்பட எதுவுமில்லை. தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவனுக்கு ஏறக்குறைய கண்கலங்கிவிட்டது. எப்பாடுபட்டாவது அக்காதணிகளை திரும்பப் பெற்றுவிட வேண்டுமென்று அவன் விரும்பினான். எழுந்து கதவை நோக்கிச் சென்றான். கதவைத் தள்ளித்திறந்து பரிசோதகர் எவரேனும் தென்படுகிறார்களா எனப்பார்க்கலாம் என்று எண்ணிய போது, கதவுத் தட்டப்படுவதைக் கேட்டான். வெளியே பரிசோதகர் முகத்தில் சிரிப்போடு, அகலவிரித்த கையில் காதணிகளோடு நிற்கக் கூடும் என்று மூளைகுழம்பிய எதிர்பார்ப்போடு கதவை நகர்த்தியவன் இங்கரின் முகத்தைக் கண்டான்.\nகடுமை தொனிக்காத மென்மையான குரலில் “ஹலோ” என்றான்.\n“மன்னிக்கவும், நான் தவறுதலாக வந்துவிட்டேன்” அவன் கண்களைப் பார்த்தவாறு சொன்னவளின் முக பாவனையில், குழப்பத்தின் விளிம்பில் பரிச்சயத்தின் அடையாளமும் தென்பட்டது. தன் கைப்பெட்டியை அவள் நழுவவிட, தரையில் தடாரென விழுந்த அது எழும்பி அவனுடைய பக்கவாட்டில் மோதியது.\n“இங்கர்” மெதுவாக அழைத்த பியர்டு, அவள் அந்தளவிற்கு அழகானவள் அல்ல என்பதை விசித்திரமான திருப்தியுடன் உணர்ந்தவனாக வேறு எதையும் யோசிக்காமல் நின்றான். அந்த அமைதியான வரம்பற்ற கணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கியபடி இருக்க, அவனுடைய உணர்வுகள் தெளிவடைந்தன. இங்கர் எப்படியிருக்கிறாளோ அப்படியே அவளைப் பார்க்கும்படியானதொரு வாய்ப்பை அந்த கணம் பியர்டுக்கு ஏற்படுத்தித்தந்தது. சிந்தனையிலாழ்ந்த சாம்பல் நிறக்கண்களைக் கொண்ட மெலிந்து, வெளுத்தபெண், வழக்கத்தை விடவும் நிமிர்ந்த தோற்றமுடையவள், நேர்த்தியான, தூய, இளமையானதொரு மனப்பதிவை அவள் தந்தாள். அவன் கோபமோ, அந்த காதணிகளுக்கான அக்கறையோபடவில்லை. இப்போது அவன் பார்க்கும் வெளிறிய இங்கரின் முன் அவையெல்லாம் அபத்தம் என்பதாகத் தோன்றியது. அவன் உணர்ந்தது அவனுடைய இதயம் நொறுங்குவது ஒன்றினைத்தான், ஆயினும் அதைத்தடுக்க அவனால் எதுவும் செய்யமுடியவில்லை.\nமெதுவான நிச்சயமற்றப் புன்னகையுடன் இங்கர் வினவினாள் “எப்படியிருக்கிறீர்கள்” அவளுடையப் பெட்டியை குனிந்து எடுத்த பியர்டு கேட்டான் “நீ எப்போதும் முதல்வகுப்பில் தான் பயணிப்பாயா” அவளுடையப் பெட்டியை குன��ந்து எடுத்த பியர்டு கேட்டான் “நீ எப்போதும் முதல்வகுப்பில் தான் பயணிப்பாயா\n“அது கதவைத்தட்டும் போது பதிலளிக்கும் கணவானைப் பொருத்தது”\n“நான் மிகவும் அழகானவள்” என்றாள். அவளுடைய குரல் இனிமையானதாகவும், தற்செயல் போலவும் தன்னையே கேலி செய்து கொள்ளும் விதத்திலும் மங்கி ஒலித்தது.\nபத்திரிகைகள் பரவிக் கிடந்த இருக்கையின்மேல் அவளது கைப்பெட்டியை வைத்தவன் பிறகு அவளுடையக் கையைப்பற்றி தன்புறமாக இழுத்தவன் பின்னாலிருந்த கதவைத்தள்ளி மூடினான். “தயவுசெய்து எனக்கு சற்று அவகாசம் தாருங்கள்” என்றவளை தரையில் சாய்த்து, முழங்கால்களை மடித்து அவனுடைய தொடைகளுக்கு நடுவே இருக்குமாறு செய்த போது அவள் மறுக்கவில்லை. அவளுடைய சாம்பல்நிற விழிகள் குறிப்பாக எதையும் நோக்காததாக, இந்த உலகளவிற்கே விரிந்ததாகத் தோன்றியது. பியர்டு முழங்காலிட்டுத் தன் கால்சட்டையைக் கழற்றினான். பிறகு இங்கருடைய காலணிகளையும் அவளுடைய பாதங்களையும் முத்தமிட்டவன் அவளுடைய கால்களை ஒற்றியபடி முன்னேறி, அரைப் பாவாடையை இடுப்பிற்கு உயர்த்தினான். பிறகு கால்கள் பிரியுமிடத்தில் அவளுடைய உள்ளாடையை தனது சுட்டுவிரலால் இழுத்து புறந்தள்ளிவிட்டு அங்கும் நாவினால் ஒற்றியெடுத்தான். அவனுடைய தலைமுடியை தன் கைகளால் பிடித்து அவள் மேலே இழுக்கும்வரையிலும் அது நிகழ்ந்தது. அவன் விரும்பியது போலவே அவளும் தன்னுள்ளாக அவனை செலுத்திக் கொள்ள விழைந்தாள். அவனுடைய உதடுகள் அவளுடைய கழுத்திற்கு நேராக இருக்க “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று முணுமுணுத்தான். இன்பமறதியில் ஆழ்ந்தவன் தன் கண்களை மூடிக் கொண்டான், களையப்படாத ஆடையினூடாக அவளுள் நுழைந்தான். புகைவண்டி நிசப்தமான, இருளடைந்து கொண்டிருந்த வயல்வெளிகளினூடாகச் சீராக சென்று கொண்டிருந்தது.\nலியோனார்டு மைக்கேல்ஸ் (1933 – 2003)\nபுகழ்பெற்ற அமெரிக்கச் சிறுகதையாளர். பெர்க்யில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். 1969 இல் வந்த அவருடைய முதல் சிறுகதைத் தொகுதி, அத்தலைமுறையின் புத்திசாலியான எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தை அவருக்குப் பெற்றுத்தந்தது. 1981 இல் முதல் நாவலான Men’s club வெளிவந்தது. பிறகு அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.\nகாந்தியப் பொருளியல்: சில எண்ணங்களும் உதாரணங்களும்\n���ேளாண் அவசரச் சட்டங்களால் யாருக்கு இலாபம்\nகட்டுரை எனும் கலை: ஜான் மாரிஸ் நேர்காணல்\nஇனிமை – டோனி மோரிசன் – தமிழாக்கம்: கார்குழலி\nபுதிய கல்விக் கொள்கை – அழகேச பாண்டியன்\nஎழுத்தாளர்கள் ஏன் அத்வைதத்தை விரும்புகிறார்கள்\nSelect Author B.C. அனீஷ் கிருஷ்ணன் நாயர் (8) C.S.Lakshmi (1) David Loy (2) Dr.Anand Amaladass (3) K.Arvind (1) Nakul Vāc (1) Prasad Dhamdhere (1) Rajanna (1) Srinivas Aravind (1) Vijay S. (3) அகிலா (1) அத்தியா (1) அரவிந்தன் கண்ணையன் (7) அருண் நரசிம்மன் (2) அழகேச பாண்டியன் (3) அனோஜன் பாலகிருஷ்ணன் (5) ஆத்மார்த்தி (6) ஆர்.அபிலாஷ் (2) ஆர்.ஸ்ரீனிவாசன் (2) ஆர்த்தி தன்ராஜ் (1) இரா. குப்புசாமி (11) இராசேந்திர சோழன் (5) இல. சுபத்ரா (4) இளங்கோவன் முத்தையா (1) எம்.கே.மணி (6) எம்.கோபாலகிருஷ்ணன் (20) எஸ்.ஆனந்த் (2) எஸ்.கயல் (10) எஸ்.சிவக்குமார் (1) க. மோகனரங்கன் (4) கணியன் பாலன் (3) கண்ணகன் (1) கண்மணி குணசேகரன் (6) கரு. ஆறுமுகத்தமிழன் (2) கலைச்செல்வி (3) கார்குழலி (6) கார்த்திக் திலகன் (1) கார்த்திக் நேத்தா (3) கார்த்திக் பாலசுப்ரமணியன் (7) கால.சுப்ரமணியம் (6) குணா கந்தசாமி (1) குணா கவியழகன் (1) குமாரநந்தன் (1) கே.என்.செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ.கமலக்கண்ணன் (24) கோகுல் பிரசாத் (78) சசிகலா பாபு (2) சயந்தன் (3) சர்வோத்தமன் சடகோபன் (3) சி.சரவணகார்த்திகேயன் (3) சு. வேணுகோபால் (4) சுநீல் கிருஷ்ணன் (5) சுரேஷ் பிரதீப் (7) சுஷில் குமார் (1) செந்தில்குமார் (2) செல்வேந்திரன் (1) த. கண்ணன் (12) தர்மு பிரசாத் (5) நம்பி கிருஷ்ணன் (6) நவீனா அமரன் (2) நவீன்குமார் (1) நாஞ்சில் நாடன் (1) ப.தெய்வீகன் (10) பாதசாரி (1) பாமயன் (1) பாலசுப்பிரமணியம் முத்துசாமி (2) பாலசுப்ரமணியன் பொன்ராஜ் (1) பாலா கருப்பசாமி (10) பாலாஜி பிருத்விராஜ் (3) பொன்முகலி (1) போகன் சங்கர் (11) மகுடேசுவரன் (1) மயிலன் ஜி சின்னப்பன் (4) மாற்கு (2) மானசீகன் (19) மோகன ரவிச்சந்திரன் (2) ரா. செந்தில்குமார் (1) ரா.கிரிதரன் (4) ராம் முரளி (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜன் குறை (1) ராஜேந்திரன் (5) லதா அருணாச்சலம் (3) லீனா மணிமேகலை (1) லோகேஷ் ரகுராமன் (4) வண்ணதாசன் (1) வி.அமலன் ஸ்டேன்லி (13) விலாசினி (1) விஷ்வக்சேனன் (1) வெ.சுரேஷ் (2) ஜான்ஸி ராணி (3) ஜெயமோகன் (2) ஷாலின் மரியா லாரன்ஸ் (1) ஸ்டாலின் ராஜாங்கம் (2) ஸ்ரீதர் நாராயணன் (2) ஸ்ரீரங்கம் மோகனரங்கன் (2) ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (1)\nதனிப்பெருங்கருணை – சர்வோத்தமன் சடகோபன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=624206", "date_download": "2021-01-27T14:46:30Z", "digest": "sha1:PSTLCDSNUC2QNMHJN2HFC54IYWMJOC3Q", "length": 7609, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "சொத்து வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, தனிவட்டி விதிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசொத்து வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, தனிவட்டி விதிப்பதை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்\nசென்னை: சொத்து வரியை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தி, தனிவட்டி விதிப்பதை தவிர்க்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்.15-ம் தேதிக்கு செலுத்த வேண்டும். இதுவரை சொத்துவரி செலுத்திய 5.18 லட்சம் பேருக்கு ரூ.4.56 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nசொத்து வரி தனிவட்டி மாநகராட்சி\nசென்னை - திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் அறிவிப்பு\nபிப். 2ம் தேதி முதல் அரசு ஊழியர்கள் நடத்தவுள்ள போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,086 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்\nபிப். இறுதியில் ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை\nவிவசாய சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்டுவிட்டதாக எப்போதும் கூறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்\nநடிகர் தீப் சித்துவுக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு\nசீர்காழி இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nதமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு என தகவல்\nநாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு\nவாகன நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை\nஜெயலலிதா நினைவு இல்லத்தை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி\nதனக்கு வந்த கடிதங்கள் மற்றும் உடைகளை இளவரசியிடம் ஒப்படைக்க கோரி சசிகலா கடிதம்\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் \nபல கோடி ரூபாய் சொத்துக்களுக்கான ஆவணங்கள் குறித்து சசிகலாவுக்கு அமலாக்கத்துறை கடிதம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 ��ோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்\n27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்\nகுடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு\nசாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்\nஅலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/columns/554746-revenue-from-liquor.html", "date_download": "2021-01-27T13:13:59Z", "digest": "sha1:PV36W5GID7GWFSPCSVDPGFPOZPFA4ANC", "length": 28786, "nlines": 307, "source_domain": "www.hindutamil.in", "title": "மது வருவாய் தவிர்க்க முடியாததா? | revenue from liquor - hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nமது வருவாய் தவிர்க்க முடியாததா\nகரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தொலைபேசி வழியாக, சமீபத்தில் தமிழகமெங்கும் 30 லட்சம் மக்களிடம் பேசி எடுத்த கருத்துக் கணிப்பில் 89 சதவீதம் பேர், மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nமதுக்கடைகளைத் திறக்க முடிவெடுத்த மகாராஷ்டிர அரசும், மாநிலத்தில் சில இடங்களில் எழுந்த எதிர்ப்பையொட்டி தனது முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் மற்ற பிற மாநிலங்களிலும் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. மதுக்கடைகளில் கூடும் மக்கள் திரள் சார்ந்தும், கோவிட் -19 பரவல் தொடர்பான அச்சம்தான் இந்த எதிர்ப்புக்கு உடனடிக் காரணம். ஊரடங்கு காலத்தில் மது விற்பனையை அனுமதிப்பது பெரும்பான்மை மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்பது கண்கூடு. ஆனால், பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்யும் மாநில அரசுகள் ஏன், மதுக்கடைகளைத் திறக்கின்றன இதற்கான பதில், 2017- ம் ஆண்டு, ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவில் எடுக்கப்பட்ட ஒற்றை முடிவில் உள்ளது.\nநிதி நிலையில் மோசமாக இருக்கும் மாநிலங்கள், கோவிட் - 19க்கு எதிராகப் போரிடும் நடவடிக்கைகளுக்காக மதுக்கடைகளைத் திறப்பது போன்ற முடிவுகளை வேறுவழியில்லாமல் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நிதி வளங்கள் இல்லாத நிலையில், மற்ற வகைக���ில் பணம் திரட்டுவதற்கு முயலாமல் மக்களின் மதுப் பழக்கத்தைப் பயன்படுத்தி சம்பாதிக்கும் நடவடிக்கையில் இறங்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.\n2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவைகள் வரி) வரியை அறிமுகப்படுத்தும்போது, இந்தியாவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்காக, கூட்டுறவு அடிப்படையிலான கூட்டாட்சியைக் காப்பாற்றும் பொருட்டு, முத்துக்களைக் கோத்து ஒரு மாலையை உருவாக்குவது போல அனைத்து மாநிலங்களையும் இணைப்பதாகக் கூறினார். அந்த முத்து மாலையில் உள்ள அத்தனை மாநிலங்களும் மத்திய அரசின் கழுத்திலேயே தொங்கிக் கொண்டிருக்கும் என்பதை அவர் குறிப்பிடவேயில்லை. மாநில அளிலான உள்ளூர் வரிகள் வசூலிப்பது சார்ந்து வளங்களைப் பெருக்கும் மாநிலங்களின் அதிகாரங்கள் ஜிஎஸ்டி வரியால் பறிபோனது. மாநிலங்கள் தங்கள் பெரும்பான்மை நிதித் தேவைகளுக்கு மத்திய அரசை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டது.\nபெரும்பாலான மாநிலங்கள் தாங்களே சொந்தமாகச் சில வரிகளைப் போட்டு வசூலித்தும், மத்திய அரசின் வரிகளில் ஒரு பகுதியைப் பெற்றும் தங்கள் நிதியாதாரங்களைப் பெருக்குகின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், ஹரியாணா மற்றும் கேரளா போன்ற பணக்கார மாநிலங்கள் தங்களது மாநில எல்லைக்குள்ளேயே வசூலிக்கும் வரிகளிலிருந்தே 70 சதவீதத்துக்கும் மேல் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த மாநிலங்கள் வசூலிக்கும் ஜிஎஸ்டி வரி, பெட்ரோல், மின்சாரம், மது, நிலப் பத்திரப் பதிவுக் கட்டணம் ஆகியவைதான் மாநிலங்களுக்கான வருவாய் வழிகள். ஜிஎஸ்டி வரி அறிமுகமாவதற்கு முன்னர், மாநிலங்களே விற்பனை வரியை சட்டமன்றம் மூலம் சட்டம் போட்டு வசூலித்து வந்தன. ஒரு மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டால், அவர்களே மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக விற்பனை வரி விகிதங்களை உயர்த்திக் கொள்ளும் நிலை இருந்தது.\nஜிஎஸ்டி வரி அறிமுகம் காரணமாக தங்களது வருவாய் அதிகாரங்களை மாநிலங்கள் இழந்தன. பொருளாதாரத் திறன் அதிகரிக்கும் என்றளிக்கப்பட்ட வாக்குறுதியும் நிறைவேறவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பினால், மாநிலங்கள் தங்கள் பகுதியில் வசூலிக்கும் வருவாயில் பங்குபெறுவதற்கு சட்ட ரீதியான உரிமை பெற்றவை. ஆனால், குறிப்பிட்ட பருவ��்களில் மத்திய அரசு அந்த நிதியை ஒதுக்குவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது ஐந்தாண்டு காலத்துக்கு குறைந்தபட்சி வரி வருவாய்க்கும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனால், கரோனா பெருந்தொற்று காலத்தில், இரண்டு வாக்குறுதிகளையுமே மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.\nமாநில அரசுகளுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் அளிக்கப்படாமல், கூடுதல் வளங்களிலிருந்தும் உதவாமல், பெருந்தொற்று காலத்தில் கூடுதல் சுமைகளையும் தாங்குவதால் மூன்று மடங்கு அவஸ்தையை மாநில அரசுகள் அனுபவித்து வருகின்றன. தங்களுக்கு உரிமையான வரித்தொகையைப் பெற முடியாத நிலையில், விற்பனை வரி சார்ந்த வருவாயையும் பெருக்கும் அதிகாரத்தை மாநில அரசுகள் இழந்துவிட்டன. பணமேயில்லாமல் எப்படி இந்தப் பெருந்தொற்றுச் சூழலை மாநில அரசுகள் சமாளிக்கும்\nபெட்ரோலியப் பொருட்கள், மது, லாட்டரி டிக்கெட், மின்சாரம், நிலம், வாகனப் பதிவு வழியாக மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்கலாம். தீவிரமான ஊரடங்குச் சூழலில் பெட்ரோலியப் பொருட்கள், மின்சாரம், நிலம், வாகனப் பதிவு சார்ந்த வருவாய் கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலையில் மது விற்பனையைத் தவிர வேறு வழியேயின்றி பெரும்பாலான மாநிலங்கள் இந்த வழிவகையைத் தேர்ந்தெடுத்துள்ளன. அளவில் பெரிய, பணக்கார மாநிலங்களில் மாநில வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாயை மது விற்பனை தருகிறது. பெருந்தொற்று நோயால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க மதுப் பழக்கம் சார்ந்த விற்பனையில் மாநிலங்கள் இறங்குவது முரண்நகைதான்.\nமாநிலங்கள் இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்குக் கடன் வாங்க முடியாது மாநிலங்கள் கடன் வாங்க வேண்டுமானால் அவை மத்திய அரசிடமிருந்து அனுமதியும் உத்தரவாதமும் பெறவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் வருவாய் நிலையையும் தெளிவாக குறிப்பிட முடியாத சூழலில் வட்டி விகிதம் அதிகமாகி கடன் வாங்கும் திறன் முழுக்க இல்லாமலாகியுள்ளது. சந்தையிலிருந்து கடன் வாங்குவதற்கும் இப்போது மாநிலங்கள் மத்திய அரசையே நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஜிஎஸ்டிக்கு முந்தைய காலகட்டத்தில் மாநிலங்கள் எப்படி இதுபோன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டன விற்பனை வரிகளால் தங்கள் நிதி வளங்களைப் பெருக்கிக் கொண்டன. மாநிலங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு வரி வதித்தும் நிதி வளங்களைப் பெருக்கலாம்.\nகோவிட் -19 வைரஸ் பெருந்தொற்றை அந்தந்தப் பிராந்தியம் சார்ந்து மாநிலச் சூழல்கள் சார்ந்து எதிர்கொள்ள வேண்டுமோ, அதை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரங்களும் டெல்லியை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அந்தந்த மாநிலங்களிலேயே திரட்டப்படும் சூழல் இருத்தல் அவசியம்.\nஒரு தேசம், ஒரு வரி என்ற கோஷமே பொருளாதார வகையிலும் அரசியல் ரீதியாகவும் பன்முகம் கொண்ட இந்தியாவில் தவறானது. பெருந்தொற்று கால நெருக்கடி நிலையில் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஆற்றவேண்டிய நிதி சார்ந்த கடமைகளில் தவறியுள்ளது. கூட்டுறவு சார்ந்த கூட்டாட்சி என்பது அருண் ஜேட்லி உருவாக்கிய சுலோகம் ஆகும். ஆனால் இந்த நெருக்கடி காலத்தில் கூட்டுறவும் இல்லை, கூட்டாட்சியும் இல்லை. ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகள் வருவாய் ரீதியான அதிகாரம் இல்லாமல் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. அளவிலும் வளத்திலும் பெரிய மாநிலங்கள் ஜிஎஸ்டி என்பதையே எதிர்த்துக் கேள்விகேட்க வேண்டிய சமயம் இது.\nகரோனாவை வென்ற வீராங்கனை ஷைலஜா\nசுதந்திரத்துக்கு முன்பிருந்த சூழலுக்குள் ஊரடங்கு கூட்டிப்போய்விட்டது- எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி\nகாவிரி நதிநீர் ஆணையம்: வீணடிக்கப்படும் நல்வாய்ப்பு\nமருத்துவர்களைப் பழிவாங்குகிறதா தமிழக அரசு\nகரோனாவை வென்ற வீராங்கனை ஷைலஜா\nசுதந்திரத்துக்கு முன்பிருந்த சூழலுக்குள் ஊரடங்கு கூட்டிப்போய்விட்டது- எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி\nகாவிரி நதிநீர் ஆணையம்: வீணடிக்கப்படும் நல்வாய்ப்பு\nஅசாதாரண தாமதம் எழுவர் விடுதலையுடன் முடிவுக்கு வரட்டும்\nகந்த சஷ்டி கவசம் சொல்லி முருகன் கோயில்களில்...\nலாக்டவுன் காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு...\nவேலை கையில் பிடித்துக் கொண்டு வேஷம் போடுகிறார்...\nபுதுச்சேரியை அதலபாதாளத்தில் வீழ்வதிலிருந்து காப்பாற்றியுள்ளோம்: கிரண்பேடி\nடெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கண்ணீர் புகைகுண்டுகள்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: ஜனநாயகத்தில் அராஜகத்துக்கு...\nசிறுமி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு; சர்ச்சைக்குரிய வகையில் போக்சோ சட்டத்தில் ஒருவர்...\nவிவசாயிகள் டிராக்டர் பேரணியில் வன்முறை: விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச...\nகரோனாவால் யூபிஎஸ்சி தேர்வு எழுதும் கடைசி வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு கிடையாது: உச்ச...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. தனியார் நிறுவனம் மனுத்தாக்கல்\nசில தருணங்களும் சில நிகழ்வுகளும் 22: ஓடாதே... நில்\nஅதிகரிக்கும் பெண்கள் புற்றுநோய் ஆபத்து\nபைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது\nஎன்று முடிவுக்கு வரும் தமிழக மீனவர்களின் துயரம்\nபள்ளிகளுக்கான அங்கீகாரம்: முழுமையாக டிஜிட்டல் மயமாக்க சிபிஎஸ்இ முடிவு\nஇங்கிலாந்து அரசு மருத்துவமனையில் ரூ.2.5 லட்சம் சம்பளத்தில் செவிலியர் பணி; தகுதியுள்ள ஆண்/பெண்...\nகொப்பரைத் தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை: ரூ.10,335ஆக உயர்வு; மத்திய அமைச்சரவை...\nதேவை அதிகமுள்ள மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சவாலை எதிர்கொள்கிறோம்: ஹர்ஷ் வர்தன்\nஊரடங்கில் முடங்காத மேதைகள்: 1- ஷேக்ஸ்பியர்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbible.org/30-amos-chapter-09/", "date_download": "2021-01-27T12:57:39Z", "digest": "sha1:BBVAAZB7OYSXDRLZ7UO5VHJFF74OVL7Y", "length": 8991, "nlines": 34, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆமோஸ் – அதிகாரம் 9 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆமோஸ் – அதிகாரம் 9\n1 ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.\n2 அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;\n3 அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்த��லே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.\n4 அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவைகளைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.\n5 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.\n6 அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.\n7 இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ\n8 கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9 இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.\n10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.\n11 ஏதோமில் மீதியானவர்களையும் என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,\n12 அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களிலிருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேனென்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.\n13 இதோ உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள்வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.\n15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.\nஆமோஸ் – அதிகாரம் 8\nஒபதியா – அதிகாரம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/21149", "date_download": "2021-01-27T13:14:47Z", "digest": "sha1:SHYTWBEJZHTJC3EZXJFAUV2BYBBV2AKO", "length": 8206, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கும், சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா..! - The Main News", "raw_content": "\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\nசாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள் 2 பேருக்கும், சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கும் கொரோனா..\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைதான காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசாத்தான்குளம் தந்தை, மகனான ஜெயராஜ்-ஃபென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது போலீஸாரால் மிக கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட 10 பேரில் ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரணை நடத்த��்பட்டது.\nஇந்த நிலையில், டெல்லியில் இருந்து வந்த 8 சிபிஐ அதிகாரிகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு உதவி செய்த மதுரை சிபிஐ அதிகாரிக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவலர்கள் முத்துராஜ், முருகனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் கொரோனா பரவியுள்ளதால், இது பிற கைதிகளையும் பாதித்திருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த தகவலையடுத்து மதுரை சிறையில் தேவையான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளச் சுகாதாரத் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2 தினங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.ஐ. பால்துரைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 8 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.சிபிஐ அதிகாரிகள் 6 பேரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n← புதுச்சேரியில் கொரோனாவுக்கு என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் பலி..\nகறுப்பர் கூட்டம் செந்தில்வாசன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது..\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kaangam-sonna-siruvar-kathaikal.htm", "date_download": "2021-01-27T13:52:30Z", "digest": "sha1:TPU7JJPW7C76IZETKYBFH7EJDWNV7YWM", "length": 5294, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "கானகம் சொன்ன சிறுவர் கதைகள் - கொ.மா.கோதண்டம், Buy tamil book Kaangam Sonna Siruvar Kathaikal online, Kothamdam Books, சிறுவர் நூல்கள்", "raw_content": "\nகானகம் சொன்ன சிறுவர் கதைகள்\nகானகம் சொன்ன சிறுவர் கதைகள்\nகானகம் சொன்ன சிறுவர் கதைகள்\nகானகம் சொன்ன சிறுவர் கதைகள் - Product Reviews\nகதை மலர் பாகம் 10\nவிரால் மீனின் சாகசப் பயணம்\nபுராதன மருந்தகத்தின் ���ணிச் சிறுவன்\nசிறுவர்க்கான அறிவியல் ஆய்வு (கௌரா)\nஎன் நிலாத் தோழிக்கு (கீதாஞ்சலி)\nகுமார சுவாமியம் மூலமும் உரையும்\nஸாம வேத அமாவாஸ்ய தர்ப்பணம்\nஉன் அருகில் என் இதயம் (விஜயலெட்சுமி ஜெகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19194", "date_download": "2021-01-27T13:48:53Z", "digest": "sha1:NUZKZTGF5MS45J26WBEYP6UGLXJ7X7TQ", "length": 26353, "nlines": 322, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மே 19, 2017\nSSLC தேர்வு முடிவுகள்: முதலிடம் – எல்.கே.மெட்ரிக் பள்ளி; இரண்டாமிடம் – எல்.கே.மேனிலைப் பள்ளி & அரசு மகளிர் மேனிலைப் பள்ளி; மூன்றாமிடம் - எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3613 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு (SSLC) அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று 10.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, காயல்பட்டினம் நகரிலிருந்து தேர்வெழுதிய 7 பள்ளிகளில் – எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதலிடத்தையும், எல்.கே.மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி ஆகியன இரண்டாமிடத்தையும், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.\nஒவ்வொரு பள்ளியின் தேர்ச்சி, முதல் மூன்று மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-\nதல் எஸ்.எம்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன் அஃபீஃப்\nசெய்யித் முஹம்மத் ஸாஹிப். எஸ்.ஐ.\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 1; சமூக அறிவியல் – 6\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 1; அறிவியல் – 1; சமூக அறிவியல் – 11\nமுஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 2\nஅரசு மகளிர் மேனிலைப் பள்ளி\nசுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 2\nசென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி\nஷாஹுல் ஹமீத் ஃபாத்திமா. எம்.எம்.\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: சமூக அறிவியல் – 3\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி\nபாடங்களில் நூறு சதவிகித தேர்ச்சி: கணிதம் – 2; அறிவியல் – 4; சமூக அறிவியல் – 18\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின்\nஅரசு மகளிர் மேனிலைப் பள்ளியின்\nஆகியோர் 495 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்தையும்,\nஎல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின்\n494 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.\nசுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி,\nசென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி,\nஆகிய 3 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லாஹ் .....நமக்கு பெருமையாகவே இருக்கிறது......அல்ஹம்துலில்லாஹ் .....\nSSLC ....ல்.அதிகமான மதிப்பெண்கள் பெற்ற.. நம் மாணவ கன்மணிகளுக்கும் & திறமைகளை ஊக்குவித்த மாணவ கண்மணிகளின் பெற்றோர்களுக்கும் ...ஆசிரியர்களுக்கும் ( நமது ஊர் அனைத்து பள்ளிகளின் ) என்னுடைய ....மனம் உகந்த நல் வாழ்த்துக்கள் ......\nஇன்ஷா அல்லாஹ் ...வரக்கூடிய ... +1 & +2 தேர்வுகளிலும் நமது ஊர் மக்கள் அதிகமான மதிப்பெண்கள் பெறவும் ......துவா ... செய்கிறேன் .....\n>>>> மீண்டும் நம் மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள் <<<< வஸ்ஸலாம்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇலவச கல்விக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு மே 26 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் மே 26 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினம் நெடுஞ்சாலைப் பகுதிகளில் RUMBLE STRIPS வேகத்தடைகள் அமைக்கப்படும் “நடப்பது என்ன” மனுவிற்கு நெட��ஞ்சாலைத்துறை பதில்\n108 ஆம்புலன்ஸ் சேவை விரிவாக்கத் திட்டத்தில் காயல்பட்டினத்தையும் இணைக்க தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் மீண்டும் கோரிக்கை” குழுமம் மீண்டும் கோரிக்கை\nபப்பரப்பள்ளி பகுதியில் குப்பை எரிப்பைத் தவிர்க்க காவலாளிகள் நியமனம் “நடப்பது என்ன” குழுமத்தின் காவல்துறை புகாரைத் தொடர்ந்து நகராட்சி வாக்குறுதி\nநாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் உடைய மைத்துனர் காலமானார் இன்று 17 மணிக்கு நல்லடக்கம் இன்று 17 மணிக்கு நல்லடக்கம்\nவாகன விபத்தில் கர்ப்பிணிப் பெண் காலமானார் ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது ஆறாம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது\nநாளிதழ்களில் இன்று: 24-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (24/5/2017) [Views - 690; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 23-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (23/5/2017) [Views - 662; Comments - 0]\nநாளை (மே 23 செவ்வாய்) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nநாளிதழ்களில் இன்று: 22-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (22/5/2017) [Views - 641; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/5/2017) [Views - 906; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் 9ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நிகழ்வுகள் காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nஹிஜ்ரீ கமிட்டி சார்பில், “ரமழானை வரவேற்போம்” பல்சுவை நிகழ்ச்சி மே 19 மாலையில் நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 18-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/5/2017) [Views - 772; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-05-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/5/2017) [Views - 902; Comments - 0]\nமே 20, 21, 22 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்\nரமழான் 1438: செய்கு ஹுஸைன் பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணையாளர்கள் தேவை\nரமழான் 1438: அரூஸிய்யா பள்ளியில் இஃப்தார் ஏற்பாடுகளுக்கு அனுசரணை தேவை\nவீரசோழன் அரபிக் கல்லூரியில் காயல்பட்டினம் மாணவர் ஆலிம் பட்டம் பெற்றார்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://1newsnation.com/central-government-sukanya-samridhi-yojana-scheme-for-girl-child/", "date_download": "2021-01-27T12:21:02Z", "digest": "sha1:GUKSDHDOW2Y274CSL5I42ACXW5PJRNDX", "length": 15723, "nlines": 97, "source_domain": "1newsnation.com", "title": "பெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. அரசின் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ. 6 லட்சம் பணம் பெறலாம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION", "raw_content": "\nபெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. அரசின் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ. 6 லட்சம் பணம் பெறலாம்..\n49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்.. எப்போது முதல்.. 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்.. அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்.. மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்.. இளம் வயதில் கணவருடன் டேட்டிங் சென்ற போட்டோ.. மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்.. இளம் வயதில் கணவருடன் டேட்டிங் சென்ற போட்டோ.. வேறு பெண்ணோ என்ற சந்தேகத்தில் கத்தியால் குத்திய மனைவி.. வேறு பெண்ண��� என்ற சந்தேகத்தில் கத்தியால் குத்திய மனைவி.. ஆதார் கார்டு புதிய அப்டேட் செய்வது அவசியம்.. கிணற்று நீர் பற்றி எரிந்ததால் குமரியில் பரபரப்பு.. இதுதான் காரணமாம்..\nபெண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனத்திற்கு.. அரசின் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் ரூ. 6 லட்சம் பணம் பெறலாம்..\nபெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை ஏற்கனவே அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’என்ற சிறு சேமிப்பு திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..\nபெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், தங்கள் பெண் குழந்தையின் பெயரில் ஏதாவது ஒரு தபால் நிலையத்திலோ, அரசு வங்கியிலோ ஒரு வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். இதற்காக வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் ஒரு விண்ணப்பதை பூர்த்தி செய்தால் போதும். மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜா திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். அதிலிருந்து வரும் பணம் உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பாக அமையும். தங்கள் பெண் குழந்தைகளை முறையாக வளர்க்க முடியாத ஏழை குடும்பங்களுக்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nஎனினும் இந்த திட்டத்தின் பயன்களை இலவசமாக யாரும் பெற முடியாது. தங்கள் மகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் மாதம் ரூ.250 செலுத்த வேண்டும். 14 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை உங்கள் மகளின் வங்கிக் கணக்கில் செலுத்தினால் போதும். அதன்பிறகு உங்கள் மகளுக்கு 21 வயதாகும் போது, அரசு உங்களுக்கு ரூ.6 லட்சம் பணம் வழங்கும். இந்த பணத்தின் மூலம் மகளின் திருமண செலவு அல்லது உயர் கல்வி செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும்.\nஇந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறும் பணத்திற்கு, நீங்கள் எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியதில்லை. ஒருவேளை உங்கள் மகள் எதேனுனும் சில காரணங்களால் இறந்துவிட்டால், அரசு உங்கள் பணத்தை வட்டியுடன் திரும்பத் தரும். ரேஷன் கார்டு, பெற்றோர்களின் ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இருந்தால் போதும், இந்த திட்டத்தை தபால் நிலையம் அல்லது அரசு வங்கிகளில் தொடங்கலாம்.\nவெட்டுக்கிளிகள் மற்ற மாந��லங்களுக்கு திருப்பி விடப்பட்டதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை : வேளாண் அமைச்சர் கருத்து..\nவெட்டுக்கிளிகள் மற்ற மாநிலங்களுக்கு திசை திருப்பப்பட்டதால், விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என்று கர்நாடக வேளான் அமைச்சர் பி.சி பாட்டீல் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு படையெடுத்துள்ள இந்த பாலைவன வெட்டுக்கிளிகள், வேளாண் பயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன. இவற்றை தொடக்கத்திலேயே அழிக்காவிட்டால், மிகப்பெரிய உணவு […]\nஅமெரிக்காவின் இந்த நகரத்திற்குள் நுழைய, நீங்கள் வேறொரு நாட்டின் எல்லையை கடக்க வேண்டும்..\nஉங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..\n10 முதல் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம்… பள்ளிக் கல்வித்துறை…\n அப்ப கட்டாயம் இதையும் தெரிந்து கொள்ளுங்கள்..\nநாளைய சூரிய கிரகணம்: யாருக்கு என்ன பரிகாரம்\n2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார்\nஉலகில் வேறு எங்குமே பேசப்படாத மொழி.. இந்தியாவின் இந்த ஒரு கிராமத்தில் மட்டும் தான் பேசப்படுகிறது..\n'இன்ஃபோசிஸ்' நிறுவனத்தில் உடனடி வேலை.. தகுதியானவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க..\nகடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம் : ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\n100 கி.மீ வேகத்தில் கரையை கடந்த நிசர்கா..மும்பையின் நிலை என்ன\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை\nஇரண்டு ஏலக்காய் உடன் கணபதி வழிபாடு..தீரா பிரச்சனைகளுக்கு தீர்வு\nகங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்..\nபுதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன..\nசசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை…\nமெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்..\nசசிகலா எப்போது டிஸ்சார்ஜ் ஆகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/09/25162413/1910052/IPL-2020-Anushka-Sharma-responds-to-Sunil-Gavaskars.vpf", "date_download": "2021-01-27T13:45:18Z", "digest": "sha1:HFIA7AO5ZWUHCQXVGASDEXFLQFJC7CSR", "length": 8772, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: IPL 2020 Anushka Sharma responds to Sunil Gavaskar's distasteful comments", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன் பெயரை எப்படி இழுக்கலாம்: கவாஸ்கருக்கு அனுஷ்கா சர்மா நறுக் கேள்வி\nபதிவு: செப்டம்பர் 25, 2020 16:24\nலாக்டவுன் காலத்தில் விராட் கோலி அனுஷ்கா சர்மாவின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார் என கவாஸ்கர் கூற, அனுஷ்கா சர்மா கோபத்தில் கேள்விகளை அடுக்கியுள்ளார்.\nஅனுஷ்கா சர்மா, விராட் கோலி\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நெற்று நடைபெற்றது. இதில் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது. இரண்டு கேட்ச்களை தவறவிட்ட விராட் கோலி, ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.\nபோட்டி நடைபெற்று கொண்டிருக்கும்போது வர்ணனையாளராக செயல்பட்டு சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சிக்கும் வகையில் ‘‘லாக்டவுன் காலத்தில் விராட் கோலி அவருடைய மனைவியின் பந்து வீச்சை மட்டுமே எதிர்கொண்டார்’’ எனக் கூறினார்.\nஅனுஷ்கா சர்மா எப்போதுமே விராட் கோலி விளையாட்டையும், தன்னையும் தொடர்புபடுத்தி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் எனத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சுனில் கவாஸ்கரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.\nஇதுகுறித்து அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மிஸ்டர் கவாஸ்கர், உங்களுடைய தகவல் வெறுக்கத்தக்கது. அது உண்மை. ஆனால், ஒருவடைய கணவரின் ஆட்டத்திற்கு அவருடைய மனைவியை குற்றம் கூறியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.\nநீங்கள் போட்டியின்போது வர்ணனை செய்யும்போது ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அவர்களுக்கு இணையாக எனக்கு மற்றும் எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லையா’’ உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nIPL 2020 | அனுஷ்கா சர்மா | விராட் கோலி | சுனில் கவாஸ்கர்\nசையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்\nவேர்ல்டு டூர் பைனல்ஸ்: முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ��ோல்வி\nஐபிஎல் 2021 வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ந்தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்சுக்கு மாறினார் உத்தப்பா\nஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்\nயார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி\nஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/12/03141459/2126000/Tamil-News-Collector-Warns-to-action-on-bathers-in.vpf", "date_download": "2021-01-27T12:14:19Z", "digest": "sha1:FGIO3X6WRRSAFQ7525EEI5THHZLLLVOR", "length": 17313, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை || Tamil News Collector Warns to action on bathers in restricted areas", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது நடவடிக்கை- கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றின் நீர்வரத்தை அளவிடும் பிலிகுண்டுலு பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தபோது எடுத்த படம்\nஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கார்த்திகா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் ஆய்வு நடத்திய அவர் காவிரி ஆற்றில் நீர்வரத்தை அளவிடும் முறை, தற்போதைய நீர்வரத்து நிலவரம் ஆகியவை குறித்து இளநிலை பொறியாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படும் ஆலம்பாடி பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nஅப்போது சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிப்பதை தடுக்க வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தடையை மீறி காவிரி ஆற்றில் குளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து ரூ.450 கோடி மதிப்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்-2 ஐ செயல்படுத்த ஒகேனக்கல் முதலை பண்ணை அருகே தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், கூட்டு குடிநீர் திட்ட நீர் உறிஞ்சு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், நீருந்து நிலையம், சமநிலை நீர்த்தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.\nஜல்சக்தி அபியான் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், பருவதனஅள்ளியில் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் தணிகாசலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் சங்கரன், தாசில்தார் சேதுலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தன், ரேணுகாஅம்மாள், உதவி பொறியாளர்கள் மாலதி, சீனிவாசன், சுரேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nவேளாங்கண்ணி அருகே வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை\nஉடையார்பாளையம் அருகே மது விற்ற 3 பேர் கைது\nஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nஉடையார்பாளையம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை\nகும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு\nகொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு\nஏரியூர் பஸ் நிலையம் ஜனவரி மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் - கலெக்டர் கார்த்திகா\nசர்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற விண்ணப்பிக்���லாம் - கலெக்டர் தகவல்\nமருத்துவ படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உபகரணங்கள் - கலெக்டர் வழங்கினார்\nமாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 31 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-27T14:42:04Z", "digest": "sha1:SSJDWJ2TQB52UNLXUFX3EUWMAGVP3RD7", "length": 8937, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ஒப்புதல் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையடித்த 7 பேரை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் ம...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்\n2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெ��் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...\nமும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த 11 பேர் தங்கள் மண்ணில் உள்ளதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது\nமும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த தீவிரவாதிகள் 11 பேர் தங்கள் மண்ணில் உள்ளதாகப் பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள 880 பக்கங்கள் கொண்ட பட்டியலில் ஆ...\nடிஜிட்டல் நியூஸ் மற்றும் OTT தளங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன - மத்திய அரசின் உத்தரவுக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசுத் தலைவர்\nஆன்லைன் செய்தி தளங்களையும், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களையும் செய்தி-ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உத்தரவுக்கு, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கி உள்ளார்....\nமாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்தது பஞ்சாப் அரசு\nமாநிலத்தில் வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு வழங்கிய பொது ஒப்புதலை, பஞ்சாப் மாநில அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம், பஞ்சாப் மாநிலத்தில் ஏதேனும் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனில...\nஈரானில் 3780 சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல்\nஈரானில் 3ஆயிரத்து 780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மூத்த மதத் தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார். ஈரானின் மத தலைவராக உள்ள அயதுல்லா சையத் அலி கமேனி, அந்த நாட்டின் உச்ச தலைவராக உள்ளார். அவ...\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, வாட்ஸப் செயலியின் 10 லட்ச...\n7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு : ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி - அமைச்சர் ஜெயக்குமார்\nமருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, மு...\nஜஸ்ட் 2 கோடி வருஷம் தான்... மண்ணில் புதைந்தும் அப்படியே இருக்கும் மரத்தால் விஞ்ஞானிகள் வியப்பு\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத...\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/94942", "date_download": "2021-01-27T12:36:19Z", "digest": "sha1:HQM24T4ATQDIXMUZARWTQGKGSAXEMCBZ", "length": 10680, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தனுஷ்க குணதிலக கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராகிறார் | Virakesari.lk", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் - டக்ளஸ் தேவானந்தா\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇந்திய மீனவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 1520 பேர் குணமடைந்தனர்...\nஇராஜாங்க அமைச்சர் அருந்திக்கவுக்கும் கொரோனா\nநாட்டில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிப்பு\nகொரோனா தொற்றிலிருந்து மேலும் 709 பேர் குணமடைந்தனர்...\nகட்டாய தகனம் என்ற அரசாங்கத்தின் கொள்கையை நிறுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்\nதனுஷ்க குணதிலக கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராகிறார்\nதனுஷ்க குணதிலக கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராகிறார்\nஎதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக செயற்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக லசித் மாலிங்க செயற்படுவார் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.\nஇதனையடுத்தே கோல் க்ளாடியேட்டர்ஸ் அணியின் தலைவராக தனுஷ்க குணதிலக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை காலி அணியின் சர்வதேச நட்சத்திர வீரரான சஹீட் அப்ரிடி தன���ப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nஅவர் இலங்கைக்கு வந்த பின்னரும் 7 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலை உள்ளமையினால் அணி நிர்வாகம் தனுஷ்க குணதிலகவை தலைவராக நியமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nகோல் க்ளாடியேட்டர்ஸ் அணி தலைவர் தனுஷ்க குணதிலக Goal Gladiators Team Leader Dhanushka Gunathilaka\nஅவுஸ்திரேலிய ஓபனுக்கான கொவிட் விதிகளுக்கு நடால் ஆதரவு\nஅவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான கட்டாய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு ஸ்பெய்ன் வீரர் ரபேல் நடால் ஆதரவு வழங்கியுள்ளார்.\n2021-01-27 13:42:06 ரபேல் நடால் அவுஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன்\nஇடைநீக்கம் செய்யப்பட்ட எமிரேட்ஸின் இரு வீரர்கள்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணி வீரர்களான மொஹமட் நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\n2021-01-27 10:51:37 ஐ.சி.சி. எமிரேட்ஸ் மொஹமட் நவீத்\n2021 ஆம் ஆண்டிற்கான இங்கிலாந்தின் அதிரடி அட்டவணை\nஇங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு அதிரடி உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர் அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.\n2021-01-26 09:47:40 இங்கிலாந்து கிரிக்கெட் England\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது.\n2021-01-26 07:29:29 ஜெரோம் ஜெயரத்ன கிரிக்கெட் அசந்த டி மெல்\nஇலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்று வெற்றி கொண்டுள்ளது.\n2021-01-25 18:13:05 இலங்கை இங்கிலாந்து இரு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர்\nநீர் நிலையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு: மகிழூர் பகுதியில் சம்பவம்.,\nமேல்மாகாணத்தில் இன்று முதல் விசேட சோதனை: பொலிஸ் பேச்சாளரின் அதிரடி முடிவு..\nநல்லூர்க் கந்தன் ஆலயத்தில் இன்று நெற்கதிர் அறுவடை விழா\nஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா: மூடப்பட்டது அட்டன் பொஸ்கோ கல்லூரி\nமுல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் வத்தளை பகுதியை சேர்ந்த இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=15180", "date_download": "2021-01-27T13:27:39Z", "digest": "sha1:36SMDT7VT5V4TQNVEMVZ6SKMXOIDKTES", "length": 46000, "nlines": 416, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nபுதன் | 27 ஐனவரி 2021 | துல்ஹஜ் 545, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 17:10\nமறைவு 18:22 மறைவு 05:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, ஐனவரி 11, 2015\nசிங்கை கா.ந.மன்ற முன்னாள் பொருளாளரின் தாயார் காலமானார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3620 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் பொருளாளர் எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைனின் தாயார் - காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த சாளை அஹ்மத் ஆயிஷா உம்மாள், இன்று காலை 06.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,\nமர்ஹூம் சாளை செய்யித் முஹ்யித்தீன் அவர்களின் மகளும்,\nமர்ஹூம் எஸ்.எம்.கே.ஸூஃபீ ஹுஸைன் அவர்களின் மருமகளும்,\nஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர், ஹாஜி சாளை செய்யித் அஹ்மத் கபீர், ஹாஜி சாளை மொகுதூம் நெய்னா ஆகியோரின் சகோதரியும்,\nஹாஜி எஸ்.எச்.தைக்கா தம்பி என்பவரின் மனைவியும்,\nசிங்கப்பூர் காயல் நல மன்ற முன்னாள் பொருளாளரும் - நடப்பு செயற்குழு உறுப்பினருமான எஸ்.டீ.ஸூஃபீ ஹுஸைன், அதன் உறுப்பினர் எஸ்.டீ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தாயாரும்,\nஹாஜி எம்.ஐ.ஷேக் நூருத்தீன், இசட்.எம்.செய்யித் ஹஸன் மவ்லானா ஆகியோரின் மாமியாருமாவார். அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்த��� பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n2. Re:...சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n3. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலை��ி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை மேலான ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்து வைப்பானாக,\nஅன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்சேவைகளை ஏற்று அவர்களை மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.\nஅன்னவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு மற்றும் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் என்ற பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\n10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்கத்தை அளிப்பானாக ஆமீன்..\nஅன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்வானாக, ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக. ஆமீன்\nபாசத்துக்குரிய ஹாஜி. தைக்கா காக்கா குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன் ஆமீன்\nசூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nகுடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nநண்பன் ஸூஃபீயின் தாயார் வஃபாத் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - நண்பன் ஸூஃபீ, தம்பி செய்யித் முஹ்யித்தீன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nமர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎல்லாம் வல்ல ரஹ்மான், அவனுடைய மேலான கிருபையினாலும், நம் கண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ பாரக்கத்தினாலும், மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னிப்பானாக\nஅவர்களின் கபூரை பிரகாசமாகி வைப்பானாக அவர்களின் குடும்பத்தார்களுக்கு நல்ல பொறுமையையும் கொடுப்பானாக\nஅன்னவர்களுக்கும் நம் யாவர்க்கும் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக\nஅன்னாரின் குடும்பத்தினர்கள் , உற்றார் , உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.\nஎல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளைப் பொறுத்து மண்ணறையை வெளிச்சமாக்கி. விசாலமாக்கி மறுமையில் நற்கூலிதனை வழங்கியருள துஆச் செய்கின்றேன்.\nமர்ஹூமா அவர்களின் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், கனிவான சலாத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nவல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.\nஅன்னவர்களுக்கும், நம் யாவருக்கும் அல்லாஹ் அவனுடைய ரிழா என்னும் திருப்பொருத்ததையும் தந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்துடன் நாளை மறுமையில் சுவனம் செல்ல அருள் பாலிப்பானாக ஆமீன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஎன் பாலிக நண்பன் செய்யித் முஹ்யித்தீன் மற்றும் ஸூஃபீயின் தாயார் வஃபாத் செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.\nகருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - நண்பன் ஸூஃபீ, செய்யித் முஹ்யித்தீன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.\nதொடர்ப்பு என் இருந்தால் கொடுக்கவும்\nகுளம் முஹம்மத் ஸாலிஹ் .கே. கே. எஸ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னா லிலாஹி வ இன்னா அலைஹி ரஜிஹூன் ....\nஅன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - நண்பன் ஸூஃபீ, தம்பி செய்யித் முஹ்யித்தீன் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜன. 13) இரங்கல் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (13-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபேருந்து நிலையம் அருகில் மழை நீர் வழிந்தோட நிரந்தர குழாய் அமைப்பு நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை\nஜன்சேவா, அஸ்ஹர் நிர்வாகக் குழு உறுப்பினரின் தந்தை காலமானார் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம் ஜன. 13 காலை 11 மணிக்கு நல்லடக்கம்\nபாரத ஸ்டேட் வங்கி சார்பில் இலவச டூவீலர் மெக்கானிக் பயிற்சி முகாம் இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு\nஜனவரி 12 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஅல்ஹாஜ் பி.எஸ்.அப்துர்ரஹ்மான் மறைவை முன்னிட்டு, ஜன. 17, 18இல் துபையில் இரங்கல் நிகழ்ச்சி\nநகரில் மது விற்பனை குறித்து விழிப்புணர்வுடன் இருக்க நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்\nஊடகப்பார்வை: இன்றைய (12-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nCRZ, MSW விதிமுறைகள் நகராட்சிக்கு தெரியாதா\nசென்னை லிங்கி செட்டி தெருவிலுள்ள குருவித்துறை��் பள்ளி கட்டிடத்தில் காலியாக உள்ள அறையில் தங்கிட, ஜமாஅத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபலத்த காற்று வீசியதால், மின் கம்பிவடம் அறுந்து தொங்கியது யாருக்கும் சேதம் இல்லை\nஜனவரி 10 (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nBUFFER ZONE இல்லாமல் குப்பைக்கொட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தருமா\nஊடகப்பார்வை: இன்றைய (11-01-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nபப்பரப்பள்ளி 2005 - 2014\nஇலக்கியம்: பாலைவனத்தில் வாடும் என் நண்பர்களே... பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை பொக்கு முஹம்மத் முஹ்யித்தீன் கவிதை\nMSW (M&H) Rules 2000 அமல்படுத்தப்படுவது எந்த நிலையில் உள்ளது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த ஆண்டறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/03/thalassery-fort.html", "date_download": "2021-01-27T12:48:47Z", "digest": "sha1:NPPR4PZHRE6R2W7N7DG2DSPEVZ4N5LX3", "length": 13771, "nlines": 243, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர், கேரளா", "raw_content": "\nபயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர், கேரளா\nரொம்ப நாள் முன்னாடி கேரளாவின் தலச்சேரிக்கு போயிருந்த போது பக்கத்துல சுத்திப்பார்க்க என்ன இருக்குன்னு கேரள சேட்டன்கிட்டே ச்சோதிக்கவும், கொறச்ச தூரத்துல ஃபோர்ட் ஒண்ணு உண்டு என்று பறைய, உடனடியாக ஆட்டோ தேடி ஏறி அமர்ந்தோம்..ஐந்து நிமிட பயணத்தில் கோட்டையை வந்தடைந்தோம்.\nவரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான கோட்டை மிக அமைதியாக ஆளரவமற்று இருக்கிற��ு.அந்த காலை நேரத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள் கூட பலமின்றி இருக்க, அந்த பலம் வாய்ந்த பிரம்மாண்டமான கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தோம்.மிக விசாலமான இடத்தில் கோட்டை அமைந்திருக்கிறது.இருபுறம் கொண்ட மாடிப்படிகள் மூலம் ஏறி கோட்டையின் சிறிய நுழைவாயில் அடைந்தோம்.உள் நுழைந்த்தும் மிக விசாலமான இடத்தில் பரந்து விரிந்து இருக்கிறது.நாற்புரமும் கோட்டையின் அரண் போன்ற சுவர்கள் பாதுகாப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது.கேரளாவின் இயற்கை செங்கற்களான பாறைக்கல்லில் கோட்டையின் அனைத்து சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.கோட்டையின் சுற்றுச்சுவரில் கண்காணிப்பு கோபுரங்கள், பீரங்கி வைக்கும் இடங்கள் என மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகள் கூட இருக்கின்றன.ஒரு சுரங்கப்பாதையும் கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.\nகோட்டையின் மீது ஏறிப்பார்க்கும் போதுதான் இக்கோட்டை அரபிக்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது.அங்கிருந்து பார்க்கும் போது அரபிக்கடலின் அழகான தோற்றம் நம்மை வியக்கவைக்கிறது.\nஇந்த கோட்டையினுள் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த கோட்டை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.\nஇந்தக்கோட்டையானது 1708ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு இருக்கிறது.இதைப்பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கனும்னா விக்கிபீடியா பார்த்துங்க...\nகண்ணூர் தலச்சேரி பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க...\nகாலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.\nLabels: Thalassery Fort, கேரளா, கோட்டை, தலச்சேரி, பயணம்\nகோட்டை படங்கள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு... எதோ ஒன்று... ஒரே ஒரு வார்த்தை... அழகான அரபிக்கடலின் தோற்றம் வேறே... ஒரு ஒரு சொல் 'மிஸ்' ஆகுதே... ஹிஹி...\nநீங்கள் நடித்த \"திரைப்படம்\" எப்போது ரீலீஸ்...\nஎப்பவும் போல முதல் வருகை...தாங்கள்தான்....\nஹிஹிஹி....கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கேன்....\nநான் நடிக்கலாம் இல்ல ....சும்மா வந்து போறதுதான்....\nகோட்டை படங்கள் வெகு அழகு\nபோடோஸ் அழகு. ஆனா உங்க favourite, சாப்பாடும் அம்மணிகளும் மிஸ்ஸிங்......................\nநான் போன நேரம் பார���த்து ஒரு சேச்சிகளை கூட கானோம்...வறட்சியா இருந்துச்சு....ஆனா அடுத்த நாள் தியேட்டருக்கு போனபோது திரிஷ்யம் படத்துக்கு செம சேச்சிகள்....\nநன்றி....கண்டிப்பா போங்க...பக்கத்துலயே பீச்லாம் இருக்கு...\nஅருமையான கோட்டை..... படங்களும் அழகு....\nதெள்ளிச்சேரி கோட்டை பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது, கோட்டை மட்டுமல்ல கண்ணூர் மாவட்டத்தின் அழகும் இயற்கையும் மக்களும் உணவும் உள்ளம் கொள்ளையடிப்பவை, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டிய இடமாகும்.\nமிகவும் அழகான ஊர்...கண்ணூர் மற்றும் அதன் சுற்றுபுறங்கள்....மறுபடியும் போகவேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.\nசமையல் - சைவம் - வெண்டைக்காய் ஃப்ரை ( Lady Finger ...\nதிராட்சைத்தோட்டங்கள், சுருளிப்பட்டி, தேனி மாவட்டம்\nபயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர...\nசமையல் - மத்தி மீன் வறுவல் - அசைவம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adultdating3x.uk/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_265d5418779362265", "date_download": "2021-01-27T14:35:10Z", "digest": "sha1:MMK3F54RAQJB7I42YUIPM7C77EHYJ6K6", "length": 3940, "nlines": 45, "source_domain": "adultdating3x.uk", "title": "கங்கை கொண்ட சோழன்", "raw_content": "\nHome > கங்கை கொண்ட சோழன்\n❴Reading❵ ➸ கங்கை கொண்ட சோழன் பாகம் 2 Author Balakumaran – Adultdating3x.uk ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது சோழநாடும் கீழராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும் மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது ஜ\nயசிம்மன் மேலைச் சாளுக்கிய மன்னன் கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான் விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் \nகங்கை free கொண்ட ebok சோழன் kindle பாகம் kindle கங்கை கொண்ட free சோழன் பாகம் mobile கொண்ட சோழன் பாகம் download கங்கை கொண்ட சோழ��் பாகம் 2 PDFயசிம்மன் மேலைச் சாளுக்கிய மன்னன் கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான் விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் யசிம்மன் மேலைச் சாளுக்கிய மன்னன் கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான் விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/11/13082505/2061293/Tamil-News-Centre-has-no-plans-to-revive-economy-says.vpf", "date_download": "2021-01-27T14:29:45Z", "digest": "sha1:LWWUXRY6YXUATJD7YXAXUQPCY7MRKJ3H", "length": 16464, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொருளாதாரத்தை மீட்க அரசிடம் திட்டம் இல்லை - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு || Tamil News Centre has no plans to revive economy, says Chidambaram", "raw_content": "\nசென்னை 27-01-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொருளாதாரத்தை மீட்க அரசிடம் திட்டம் இல்லை - காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு\nபொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nபொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nகொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது.\nஇது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கட்சியின் மற்றொரு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மெய்நிகர் முறையில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், ‘பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆனால் அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலும், பொருளாதாரம் தொடர்பாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடிப்பதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது’ என்று குற்றம் சாட்டினார்.\nஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, ‘பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் திட்��ம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதனால் 2020-21-ம் ஆண்டு ஒரு வீணாக்கப்பட்ட வருடமாகவே இருக்கும். முந்தைய ஆண்டைவிட பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவே இருக்கும்’ என்று தெரிவித்தார்.மத்திய அரசு வெளியிடும் சலுகைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புகள் மட்டுமே என்றும், இதுபோன்று மினி பட்ஜெட் அறிவிப்பது இது 2-வது முறையாகும் எனவும் கூறிய ஜெய்ராம் ரமேஷ், இந்த அறிவிப்புகளுக்கான பலன் குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது ஏற்படாது எனவும் கூறினார்.\nrevive economy | Chidambaram | பொருளாதாரம் | காங்கிரஸ் | ப.சிதம்பரம்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீதத்துக்கு மேல் அனுமதி\nஜெயலலிதா வேதா இல்லத்தை நாளை திறக்க தடையில்லை - சென்னை ஐகோர்ட் உத்தரவு\nபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி\nதமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் ஜெயலலிதா- முதலமைச்சர் புகழாரம்\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினா கடற்கரையில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப். 28 வரை நீட்டிப்பு - தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மேல் அனுமதி\nவன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு\nவிவசாயிகள் பேரணியில் வன்முறை - நீதித்துறை விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு\nகேரளாவில் மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்றதாக ரப்பர் எஸ்டேட் அதிபர் கைது\nஜெ. நினைவிடம் திறப்பு: சசிகலா வருகையை சென்னையிலும் கொண்டாடுகின்றனர் - டி.டி.வி.தினகரன்\nபெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிப்பதற்கு ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nபிக்பாஸ் வீட்டில் உருவான கள்ளக்காதல் - ரசிகர்கள் அதிர்ச்சி\nஎய்ட்ஸ் நோயாளி என தெரிந்தும் காதலனுடன் ஓட்டம் பிடித்த மாணவி\nதேவையில்லாத பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறேன்: பெருந்தன்மையுடன் கூறும் ராகுல் டிராவிட்\nபிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி\n‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருக்கு திருமணம் - தன் படத்தில் நடித்த நடிகையை மணக்கிறார்\nமூட நம்பிக்கையால் பெற்ற மகள்களை உடற்பயிற்சி செய்யும் டமிள்ஸ் மூலம் அடித்து பலி கொடுத்த பேராசிரியர் தம்பதிகள்\nமனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்\nஅ.தி.மு.க. கூட்டணியில் குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/80.html", "date_download": "2021-01-27T12:29:17Z", "digest": "sha1:2572THFBHIBNWGGPCG3GYMNE2AW4GGRH", "length": 11752, "nlines": 51, "source_domain": "www.vannimedia.com", "title": "இங்கிலாந்தில் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்; அரசாங்க ஆலோசகர்! - VanniMedia.com", "raw_content": "\nHome பிரித்தானியா இங்கிலாந்தில் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்; அரசாங்க ஆலோசகர்\nஇங்கிலாந்தில் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்; அரசாங்க ஆலோசகர்\nஇங்கிலாதில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் பிரமர் போரிஸ் ஜான்சன் எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டதாகவும் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸின் பரவலை இங்கிலாதில் கட்டுப்படுத்த முடியாததால், நாள் தோறும் நாட்டில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு இருக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 980-யை எட்டியுள்ளதால், இதன் மூலம் இங்கிலாந்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958-யை தொட்டுள்ளது.\nநேற்று 881 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு முந்தைய தினம் 938 பேர் கொரோனாவல் ஒரே நாளில் உயிரிழந்த நிலையில், தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 980-பேர் உயிரிழந்துள்ளதால், இங்கிலாந்து இன்னும் ஒரு மோசமான நாளை சந்திப்பதுடன், தினசரி இறப்புகளில் அதிகம் உயிரிழப்பை இன்று பதிவு செய்துள்ளது.\nஇங்கிலாந்தில் இதே நிலை நீடித்தால் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அரசாங்க ஆலோசகர் ரூபர்ட் ஷூட்\nஅரசாங்க ஆலோசகரின் குறித்த கருத்துக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்தும், அரசு, அதிகாரிகள் தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.வியாழனன்று பாஸ்போர்ட்டு அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடிய ரூபர்ட் ஷூட்இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇனி நீங்கள் பயப்பட தேவை இல்லை, உங்கள் குடியிருப்புகளில் இனி பத்திரமாக இருக்கலாம் அல்லது பல்பொருள் அங்காடிகளில் உங்களை இனி காண நேரிடலாம். இதுவரை கொரோனாவுக்கு இலக்காகாத நம்மில் பலரும், அல்லது மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்காகலாம்.\nஇனி இந்த தகவல்களை மூடி மறைப்பதில் பலனில்லை. ஆனால் அதை குறைக்கும் தீவிர பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க நெறிமுறைகளை மீறிய இந்த கருத்து கண்டிப்பாக கண்டனத்துக்கு உரியது என தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஇங்கிலாந்தில் மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள்; அரசாங்க ஆலோசகர்\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nந��ிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaakakaurautaikalaai-nairaaivaerara-aracau-tavaraiyataala-tamailarakala-emaararama", "date_download": "2021-01-27T12:20:04Z", "digest": "sha1:BUVCG67XE4GTACU67APTUJJL552OZVFX", "length": 68608, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்! | Sankathi24", "raw_content": "\nவாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்\nவியாழன் செப்டம்பர் 05, 2019\nநாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது.\nஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைக் கொடுத்து, தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது நோக்கப்படுகின்றது.\nஇது ஒரு உண்மையாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மைக்கு முக��்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், உத்தியோகபூர்வப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.\nஇந்தியாவின் பிரபலமான தேசிய தினசரிகளில் ஒன்றான 'த இந்து' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய விரிவான பேட்டியொன்றிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nஅந்த நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளின் தோல்வி, தேசிய அரசாங்கத்திற்குக் கூட்டமைப்பு அளித்து வந்த ஆதரவினால் ஏற்பட்ட பின்னடைவு, இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பங்கு, இந்தியாவின் முக்கியத்துவம், தமிழ் - முஸ்லிம் உறவு, தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனான எதிர்கால ஈடுபாட்டின் முக்கியத்துவம், அரசியல் தீர்வைக் காண்பதில் தென்னிலங்கைத் தலைவர்களின் அக்கறையின்மை ஆகிய விடயங்கள் குறித்து விரிவாக அவர் பேசியிருக்கிறார்.\nஅந்நேர்காணலின் முழுமையான விபரங்கள் வருமாறு:\nகேள்வி : 2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. வேறுபல வாக்குறுதிகளுக்கு மத்தியில் அந்தக் கூட்டணி தமிழர் பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்தது. அதற்கான செயன்முறைகள் தொடங்கப்பட்ட போதும் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துவிட்டன. ஏன் அது வெற்றி பெறவில்லை\nபதில் : அரசியலமைப்புச் சீர்திருத்த செயன்முறைகளின் போது குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தது போன்று பலமானதாக இருக்கவில்லை. பூசல்கள் வெளிப்பட ஆரம்பித்து, நாளடைவில் குறிப்பாக 2018 பெப்ரவரி தேர்தலுக்கு முன்னதாக அவை ஆழமாகின. கூட்டரசாங்கத்தில் முக்கிய பங்காளிகளான இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றையொன்று எதிரிகள் போன்று மீண்டும் பார்க்க ஆரம்பித்தன. நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமலிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒத்துழைப்பதை விடவும் தேர்தல் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்வதிலேNயு அவை கூடுதலான அளவு கரிசனை காட்டின. அதன் விளைவாக பேச்சுவார்த்தைகளுக்குப் பிற���ு இணங்கிக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குக் கூட சொந்தங்கொண்டாட அவர்கள் தயாராக இருக்கவில்லை.\nசீர்திருத்தச் செயன்முறைகளில் இருந்து அவர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். அந்தப் பின்வாங்கும் போக்கில் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதானமாக முனைப்பைக் காட்டியது. அதனைத் தொடர்ந்து அவர்கள் கருத்தொருமிப்பின் அடிப்படையில் தொடர்ந்து செயற்படுகின்றார்கள் இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரியவந்தது. எவருமே தாங்களாக அந்தச் செயன்முறைகளை முன்னெடுக்க விரும்பவில்லை. அவர்களும் கூடப் பின்வாங்கத் தொடங்கினார்கள்.\nகேள்வி : பிரதமரின் ஐக்கிய தேசியக் கட்சியையும் அவ்வாறு கூறுகின்றீர்களா\nபதில் : ஆம், பி;னநோக்கிப் பார்த்தால் இதனை விளங்கிக்கொள்ள முடியும். தங்களது கூட்டரசாங்கப் பங்காளி அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ளத் தயாராக இல்லை என்று குறிப்பிட்ட ஒருகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்துகொண்ட போது, அவர்களும் அந்தச் சீர்திருத்தச் செயன்முறைகள் தொடர்ந்து நீடித்துச் செல்வதற்கு அவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினார்கள்.\nவேட்பாளர்களுடன் பேசிய பின்னரே முடிவு\nகேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ராஜபக்ஷ முகாம் அதன் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்திருக்கிறது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி இன்னமும் அதன் வேட்பாளரை நியமிக்கவில்லை. 2015 இல் நீங்கள் ஆதரித்த அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்களுக்கு இப்போதிருக்கக்கூடிய தெரிவுகள் குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்\nபதில் : 2015 இல் குறிப்பிட்ட வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளரை ஆதரித்தோம். தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது என்ற வாக்குறுதிகளுக்குப் புறம்பாக, நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைமையை ஒழிப்பது என்பதை அவர்கள் பிரதான வாக்குறுதியாகவும் அவர்கள் முன்வைத்தார்கள். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டுமக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ஆணையைத் தொடர்ச்சியாக வழங்கி வந்திருந்த பின்னணியில் இரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்திருந்த போது நாம் மனப்பூர்வமாக அவர்கள் அந்த வாக்குறுதிகளை இத்தடவை நிறைவேற்றுவார்கள் என்று நம்பினோம்.\nஆனால் அது நடைபெறவில்லை. இப்பொழுது நாம் யாராவதொரு வேட்பாளரை அவர்கள் ஒழிப்பதாக முன்னர் உறுதியளித்த நிறைவேற்றதிகார ஜனாதிபதிப் பதவிக்கு ஆதரிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த நிகழ்வுத் திருப்பங்களை நாம் வேடிக்கையாக எடுத்துக்கொள்ளவில்லை. சகல கட்சிகளுமே அவற்றின் வேட்பாளர்களை நியமித்து விஞ்ஞாபனங்களை வெளியிடும் வரை நாம் காத்திருப்போம். வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்மானம் ஒன்றுக்கு வருவோம். எமக்கு அவசரமில்லை.\nகேள்வி : 2015 ஆம் ஆண்டில் தேசிய ஐக்கிய கூட்டு அரசாங்கத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தமைக்கான காரணங்களில் ஒன்று அரசியல் தீர்வைக் காண்பதற்கான சாத்தியப்பாடேயாகும். புதிய அரசியலமைப்பு ஒன்றுக்காக வாக்களித்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் (1987 இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் விளைவாக வந்த) தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்திற்கே இப்போது பின்நோக்கிச் செல்கிறார்கள். இது 'ஓரடி முன்னால், ஈரடி பின்னால்' என்பது போன்றதொரு நிலவரமில்லையா\nபதில் : இது எல்லாக் காலத்திலுமே நடைபெறுகின்றது. 13 ஆவது திருத்தம் என்பது ஒரு மைல்கல்லாகும். மாகாணசபைகள் உருவாக்கத்தின் மூலமாக ஆட்சிமுறைக் கட்டமைப்பு அடிப்படையில் முதற்தடவையாக மாற்றியமைக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக அது அமைந்தது.மாகாணசபைகளுக்கு சட்டவாக்க அதிகாரங்களும் ஓரளவிற்கு இருப்பதுடன், ஆளுநரூடாக சில வகையான நிறைவேற்று அதிகாரங்களும் இருக்கின்றன.\n13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அது அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கலாக அமையவில்லை என்றுகூறி தமிழ்த்தரப்பினர் கணிசமானளவில் அதனை நிராகரித்தனர். அவ்வாறு நிராகரிப்பதற்கு அவர்களிடம் நல்ல காரணங்கள் இருந்தன. அதனால்தான் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மாத்திரமல்ல, அதிகாரப்பரவலாக்கலை அர்த்தமுடையதாக்குவதற்கு 13 இற்கு அப்பாலும் செல்வதாகத் தென்னிலங்கை தலைமைத்துவத்தினால் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் போர் முடிவிற்கு வந்த பின்னரும் கூட 13 ஆவது திருத்���த்தை முழுமையாக நடைமுறைப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாகாணசபைகளுக்கு உள்ள அதிகாரங்களைத் திருப்பி எடுப்பதற்குக்கூட முயற்சித்தார்.\nஇந்தப் பின்புலத்தில்தான் 2015 மாற்றம் வந்தது. 13 ஆவது திருத்தம் ஒருபுறமிருக்க முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்ட விடயங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்ற உறுதிமொழியும் அளிக்கப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் பெடரல் ஏற்பாடு ஒன்றை நாடுவது குறித்தும் அக்கறை காட்டப்பட்டது. இப்போது 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறுவது அந்த உறுதிமொழிகள் அனைத்திலிருந்தும் பின்வாங்குவதேயாகும்.\nஆனால் நான் ஏற்கனவே கூறியது போன்று எல்லாக் காலத்திலும் இது இவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பரவலாக்கல் நாட்டுப் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று தேர்தலுக்குத் தேர்தல் தங்களது தென்பகுதி வாக்காளர்களுக்குக் கூறுகின்ற இந்தத் தலைவர்கள், கூடுதலான எந்தவொரு ஏற்பாடு குறித்தும் தங்களை அர்ப்பணிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் உள்ளதைப் போன்ற இருகட்சி முறைமையில் அவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் வாக்குகளின் ஒரு பெரும்பகுதியைத் தங்கடன் வைத்திருக்க விரும்பும் அதேவேளை, சிறுபான்மை இனத்தவரினதும் வாக்குகளைளப் பெறவேண்டிய அவசியமிருக்கின்றது. அதனால் '13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது' என்ற கதையளப்பைத் தொடர்ந்து நாடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய தந்திரோபாயத்தின் மூலமாக இந்தத் தலைவர்கள் தென்னிலங்கை வாக்காளர்கள் அச்சங்கொள்ளாத ஒரு சூழ்நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, தமிழ் வாக்காளர்களுக்கும் இன்னமும் எதையாவது உறுதியளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களது வாக்குறுதி இதயபூர்வமானது அல்ல. நாங்கள் அதனைக் கரிசனையுடன் நோக்கவில்லை.\nஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதற்தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 1994 ஆம் ஆண்டில் மாத்திரமே வேறுபட்ட ஒரு அணுகுமுறையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது. அவர் இந்தக் கதையளப்புக்கள் சகலதையும் முழுமையாக மாற்றியமைத்து சமஷ்டி ஏற்பாடொன்றை���் கொண்டு வருவதாக உறுதியளித்தார். சுமார் 60 சதவீதமான வாக்குகளையும் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சந்திரிகா அளவுக்கு உரத்துக்கூறாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவும் இதுபோன்ற உறுதிமொழியை அளித்தார். ஆனால் இரு தடவைகளும் விடுதலைப் புலிகள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அவர்களின் அரசியல் போராட்டத்திற்கு வழிவகுத்த 'தனியான அரசு' என்ற கோட்hடு அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. அவரகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் சமஷ்டி ஏற்பாடொன்றுக்கான சாத்தியம் வருவது போன்று தென்படுகின்ற போது அவர்கள் பேச்சுவார்த்தைகளை முறித்தார்கள். அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் தமது தனிநாட்டுக்கான கனவு என்றென்றைக்குமாக அழிந்துவிடுமென அவர்கள் அஞ்சினார்கள்.\nஇப்போது போரும், போரின் விளைவான களைப்பும் இல்லாத சூழ்நிலையில் எந்தவொரு தலைவருமே முன்னர் வாக்குறுதி அளித்ததைப் போன்று செயற்படுவதற்குத் தயாராக இல்லை. அவர்கள் தமிழர்களின் வாக்குகளை எளிதாகப் பெறமுடியுமென நினைக்கின்றார்கள். அதாவது வாக்குறுதிகளை உண்மையில் நிறைவேற்றக்கூடிய கட்சி என்று நோக்குவதை விடவும் கெடுதியான இரு கட்சிகளில் குறைந்த கெடுதியுள்ளதை தமிழர்கள் தேர்தலில் ஆதரிக்கக்கூடும் என்பதே அந்த நினைப்பு.\nகேள்வி : வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற பிரத்யேகமான சவால்களை நோக்கும்போது இன்றை நிலைவரத்தை எவ்வாறு நீங்கள் பார்க்கின்றீர்கள் போருக்குப் பிறகு பத்து வருடங்கள் கழிந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் புனர்நிர்மாணம் குறித்த உங்களது கருத்தென்ன\nபதில் : 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் 5 வருடங்களும் ராஜபக்ஷ ஆட்சி (போருக்கு வந்த தமிழர்கள் தோற்றுவிட்டார்கள். வெற்றி பெற்றவர்களுக்கே எல்லாம் என்ற அடிப்படையில்) தமிழ் மக்களை முதன்முதலாக அடிமைப்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரமாக போர்வெற்றியைப் பார்த்தது. அரசியல் இணக்கத்தீர்வு குறித்து அது உதட்டளவிலேயே பேசிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை அது நடைமுறைப்படுத்தியது. ஆனால் மக்களின் அவலங்களையும் வேதனைகளையும் போக்குவதற்கு, வாழ்வாதார நிலையை மேம்படுத்துவதற்கு, உடனடி அக்கறைகளைக் கவனிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் இல்லாத நிலை���ில் பிரம்மாண்டமான செயற்திட்டங்கள் போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு முற்றிலும் அந்நியமானவையாகவே இருந்தன.\nகடைசி 5 வருடங்களிலும் நிலைவரம் மேலும் சிக்கலானதாக மாறிவிட்டது. நீண்டகாலமாகத் தீர்மானிக்கப்படாத மக்களின் மனக்குறைகளை அரசாங்கம் கவனிக்கத் தொடங்கியது. இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலப்பகுதிகள் முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் கணிசமானளவு மக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தவரை காணாமல்போனோர் விவகார அலுவலகம் அமைக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணைகளில் முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை என்ற போதிலும்கூட, பொறுப்புக்கூறல் தொடர்பில் மேற்கூறப்பட்ட நடவடிக்கை முக்கியமானதொன்றாக அமைந்தது. அரசியல் கைதிகளில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.\nதமிழ் மக்களின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்பும் விவகாரத்தைப் பொறுத்தவரை உண்மையில் எதுவும் உருப்படியாக நடைபெறவில்லை. அவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த 5 வருடங்களில் ஜனநாயகவெளி விரிவடைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. வடபகுதி மக்கள் தங்களது அதிருப்தியையும், எதிர்ப்பையும் வெளிக்காட்டுவதற்கு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ராஜபக்ஷ ஆட்சியின் கீi; அது சாத்தியமானதாக இருக்கவில்லை. அப்போது ஒரு அச்சநிலையே காணப்பட்டது.\nஉரிமைகள் என்றுவரும் போது தமிழர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று ராஜபக்ஷ வெளிப்படையாக உணர்த்தினார். ஆனால் இந்த அரசாங்கத்தை நம்பிக்கையுடன் நோக்கியமைக்குக் காரணங்கள் இருந்தன. பிறகு அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினார்கள். எமது மக்கள் ஏமாற்றப்பட்டு, கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.\nகேள்வி : இராணுவமய நீக்கம் நோக்கிய முயற்சிகள் குறித்து நீங்கள் குறிப்பிட்டீர்கள். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அவர் ஜனாதிபதியினால் அண்மையில் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை குறித்து எவ்வாறு நோக்குகின்றீர்கள்\nபதில் : கூட்டரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் தொடங்கியதும் ஜனாதிபதி கடுமையான சில நடவடிக்கைகளில் நாட்டம் காண்பிக்கத் தொடங்கினார். 2018 அக்டோபரில் அது ஒரு உச்சநிலைக்கு வந்து பிரதமர் விக்கிரமசிங்கவை பதவி நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி நியமித்தார். இராணுவத்தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையையும் அந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டியிருக்கிறது. 2015 இல் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் காணப்பட்ட திசைமாற்றத்திற்கும், தற்போதைய திசைமாற்றத்திற்கும் இடையே பெருமளவு வேறுபாடு இருக்கிறது. போர் வெற்றித் தினத்தைக் கொண்டாடுவதை நிறுத்தியதன் மூலமும், தேசிய தினத்தன்று தமிழிலும் தேசியகீதத்தைப் பாடுவதற்கு ஏற்பாடு செய்ததன் மூலமும் இனநல்லிணக்கம் மற்றும் புதியதொரு அரசியலமைப்பு ஆகியவற்றை உறுதியாக நியாயப்படுத்தியதன் மூலமும் மிகவும் ஆக்கபூர்வமானதொரு வழியில் நல்லிணக்கத்தை நோக்கிய செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக வழிநடத்தியவர் ஜனாதிபதியே.\nஆனால் இப்போது அவர் அவை எல்லாவற்றிலிருந்தும் பின்வாங்கிவிட்டது பெரும் கவலை தருகிறது. நாங்கள் பெரும் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். ஏனென்றால் இனவெறிக்கு வசப்படக்கூடியவரல்ல ஜனாதிபதி என்பதை நாமறிவோம். அதிகாரப்பகிர்வு குறித்த மிகவும் முற்போக்கான கருத்துக்களை அவர் கொண்டிருக்கிறார். ஆனால் இப்போது அவர் தேர்தல் மற்றும் ஏனைய அரசியல் காரணங்களால் நிர்பந்திக்கப்பட்டு, அவர் தனது குணவியல்புக்குப் புறம்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறார்.\nஆனால் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியும் கருத்து எதனையும் கூறவில்லை.\nகேள்வி : சர்வதேச சமூகத்தின் பங்கை இப்பொழுது நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்\nபதில் : சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அதன் நகர்வுகளும் எம்மைப் பொறுத்தவரை முக்கியமானவையாக இருந்துவருகின்றன. ஒரு நல்ல விடயம் என்னவென்றால் ஐ.நா தீர்மானங்கள் கட்டுப்படுத்தும் தன்மையானவை என்றில்லாத போதும்கூட, அவை மிகுந்த தூண்டுதலாக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இலங்கையில் இடம்பெற்றிருக்கக்கூடிய பெருமளவான மாற்றங்கள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விளைவானவை என நான் நினைக்கின்றேன். அந்தத் தீர்மானங்களில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இலங்கை இணையனுசரணை வழங்கிய தீர்மானங்களும் அடங்கும். குறிப்பிட்டதொரு நடவடிக்கையே ஒவ்வொரு மாற்றத்திற்கும் நேரடியாகக் காரணமென்று கூறமுடியாது. ஆனால் மேற்பார்வை என்று இருக்கும்Nபுhது அது பயன்தரக்கூடியதாக இருக்கும்.\nசர்வதேச சமூகமென்று கூறும்போது நான் இதுவரையில் இந்தியாவைத் தவிர்ந்த நாடுகளையே குறிப்பிட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால் ஐ.நா மனித உரிமைகள் தீர்மானங்களில் இந்தியா தன்னைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளவில்லை. அது பெரும்பாலும் நடுநிலையாகவே இருந்திருக்கிறது. ஆனால் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதில் இந்தியாவிற்கு விசேட அக்கறை இருக்கிறது. இலங்கையுடன் செய்துகொண்ட இருதரப்பு உடன்படிக்கையான இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையிலிருந்தே இந்த அக்கறை எழுகிறது. இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதையும், அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்குத் தலைவர்கள் உடன்படிக்கைக்கு அப்பாலும் செல்வதைக் காணவும் இந்தியாவிற்கு அக்கறை இருக்கிறது. ஏனென்றால் அந்த உறுதிnhமழி வேறு யாராலும் அல்ல, மஹிந்த ராஜபக்ஷவினாலேNயு வழங்கப்பட்டது.\nஎனவே சர்வதேச சமூகத்தின் நெருக்குல் பற்றி நாம் பேசும்போது அது இந்தியாவையும், ஏனைய நாடுகளையும் சம்பந்தப்படுத்தியதாகும். ஏனைய நாடுகள் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரங்களில் எம்மை ஆதரிக்கின்ற அதேவேளை, இந்தியா மாத்திரமே அரசியல் தீர்வுடன் தொடர்பான விடயங்களில் நேரடியான தொடர்பெர்னறைக் கொண்டிருக்கிறது. இந்தியாவினால் மாத்திரமே 13 ஆவது திருத்தத்தின் மூலமாக 1987 இல் இலங்கையில் ஆட்சிமுறைக் கட்டமைப்பை மாற்றக்கூடியதாக இருந்தது.\nஇந்தியாவுடனான எமது போராட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடாக பிறகு டில்லியில் ஏற்பட்ட அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. பிரதமர் நரேந்திர மோடி உன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவர் யாழ்ப்பாணத்திற்குக் கூடச் சென்றார். யாழுக்கு விஜயம் செய்த முதல் இந்தியப் பிரதமரும் அவரேயாவார். இலங்கை தொடர்பிலும், தமிழர் பிரச்சினை தொடர்பிலும் இந்தியாவின் கொள்கை முன்னரைப் போன்றே தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.\nகேள்வி : பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் டில்லியில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறது. இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்கான சாத்தியங்கள் குறித்துக் கருத்துக்கூறிய போது சில அரசியல் தலைவர்கள் இந்திய அரசாங்கம் ஜம்மு – காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தார்கள். அதை எவ்வாறு நோக்குகின்றீர்கள்\nபதில் : ஜம்மு – காஷ்மீர் தொடர்பில் இந்திய அரசாங்கம் எடுத்த தீர்மானம் இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் ஏதாவதொரு தாக்கத்தைக் கொண்டிருக்கும் என நினைக்கவில்லை. நல்லதோ, கெட்டதோ ஜம்மு – காஷ்மீர் விசேட அந்தஸ்த்து ஒன்றைக் கொண்டிருந்தது. அதை இல்லாமல் செய்து அந்த மாநிலத்தை இந்திய அரசாங்கம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்திருத்திருக்கிறது.\nஆனால் கடந்தகாலத்தில் ஏனைய மாநிலங்களுடனான விவகாரத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் அணுகுமுறையை நோக்குவீர்களேயானால் பேச்சுவார்த்தைகளின் ஊடாக மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்குவதில் மிகுந்த நெகிழ்ச்சித் தன்மையை அது வெளிக்காட்டியிருக்கிறது. குறிப்பாக இந்திய யூனியனிலிருந்து பிரிந்து செல்ல விரும்பிய மிசோரம், அசாம் அல்லது பஞ்சாப் போன்ற மாநிலங்களை உதாரணமாகக் கூறமுடியும். இந்தியாவில் புதிய மாநிலங்கள் உருவாகுவதற்கு எந்த எதிர்ப்புமில்லை. அண்மைக்காலத்தில் தெலுங்கானாவும், அதற்கு முன்னர் சத்தீஸ்கரும் புதிய மாநிலங்களாக உருவானதை நாம் கண்டோம். எனNவு எம்மைப் பொறுத்தவரை இந்தியா இந்த விவகாரங்களை நடைமுறைச் சாத்தியமான வழியிலேயே அணுகுகின்றது என்றே நாம் நினைக்கின்றோம்.\nபிரதமர் மோடி எமக்களித்த உறுதிமொழியின் அடிப்படையில் நோக்குகையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னையதைப் போன்றே தொடர்கின்றது. இந்தியாவின் நல்லெண்ணம் முக்கியமானதாக இருக்கின்றது. அதேவேளை இந்திய - இலங்கை உடன்படிக்கையில் விதந்துரைக்கப்பட்டவாறு அர்த்தமுடைய அதிகாரப்பரவலாக்கலைச் சாதிப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இதற்காக விரைவில் பிரதமர் மோட��யை டில்லியில் சந்திக்கும் போது அவரது உதவியை நாம் நாடுவோம்.\nதமிழ் - முஸ்லிம் உறவு\nகேள்வி : ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையும், அதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளையும் அடுத்து முன்னர் தமிழருக்குச் செய்த அட்டூழியங்கள் இப்போது முஸ்லிம்களுக்குச் செய்யப்படுகின்றது என்று நீங்கள் கவலை வெளியிட்டிருந்தீர்கள். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான குழப்பகரமான வரலாற்றையும், இரு சமூகங்களுக்கும் இடையே தொடர்ந்து நிலவும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது இப்போது கிழக்கிலுள்ள தமிழ் - முஸ்லிம் உறவுகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன\nபதில் : ஏப்ரல் 21 இற்குப் பிறகு தொடக்கத்தில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான இடைவெளி அகலமாகிக்கொண்டு போனது போன்று தோன்றியது. அதை இப்பொழுது நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். ஆனால் முன்னரைக் காட்டிலும் நாம் ஒன்றிணைந்து இருக்க வேண்டியதன் தேவையை இப்போது இரு சமூகங்களும் கூடுதலாக உணர்கின்றன என்று நான் நினைக்கின்றேன். நாம் இலக்கு வைக்கப்பட்ட போது முஸ்லிம்கள் எங்களுடன் நிற்கவில்லை என்ற ஒரு உணர்வு தமிழ் சமூகத்தின் மத்தியில் இருந்தாலும் கூட அந்தவகையான மனோபாவம் எந்தப் பயனையும் தராது என்று இப்பொழுது கூடுதலான மக்கள் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். வடக்கிலும், கிழக்கிலும் சனத்தொகை எண்ணிக்கையில் அதிகப் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழ் பேசும் சமூகங்கள் என்ற வகையில் நாம் ஐக்கியமாக இருக்க வேண்டும். அல்லது பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து வருகின்ற நெருக்குதல்களுக்கு எம்மால் தாக்குப்பிடிக்க இயலாமல் போகும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களும். அதற்குப் பின்னர் இடம்பெற்ற தாக்குதல்களும் இந்தப் புரிந்துணர்வை வலுப்படுத்த உதவியிருக்கிறது என்பது நிச்சயமானது.\nகேள்வி : அரசாங்கம் இழைத்திருக்கக்கூடிய பல தவறுகளையும் பொருட்படுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதைத் தொடர்ச்சியாக ஆதரித்து வருவதாக சில தமிழர்கள் அடிக்கடி கண்டனம் செய்கின்றார்கள். மறுபுறத்தில் 2013 வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிமுறை குறித்து தமிழ்ச் சமூகத்திடமிருந்து கடுமையான கண்டனங்களும் வந்திருக்கின்றன. அதனால் உங்களுக்கு இரட்டைப் பிரதிகூலங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது\nபதில் : வடமாகாண சபையைப் பொறுத்தவரை அது நிச்சயமாகத் தவறவிடப்பட்ட ஒரு வாய்ப்பேயாகும். மிகவும் பாரதூரமான தவறு. ஏனென்றால் அது பெருமளவு சிக்கலானதும், விரும்பத்தகாததுமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது. நாம் அதிகாரப்பரவலாக்கலைக் கோரும்போது எமக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தையே பாழாக்கியவர்கள் என்று எம்மைப் பார்த்துக் கூறுகின்றார்கள். மாகாணசபைகளுக்குப் புதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றாலும் கூட, மட்டுப்படுத்தப்பட்ட அந்த அதிகாரங்களைக்கூட நாம் பயன்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. அந்தக் குற்றச்சாட்டில் அர்த்தம் இருக்கிறது.\nஇரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான மெய்யான வாய்ப்பொன்று வருகிறது என்று நம்பிய காரணத்தினால் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டோம். என்றாலும் அவ்வாறு நாம் செய்தது எம்மைப் பாதித்திருக்கிறது. கூட்டரசாங்கம் இப்பொழுது முறிவடைந்து போயிருக்கிறது. அந்த முறிவினால் பல்வேறு பாதகமான விளைவுகளை இன்று நாம் பார்க்கின்றோம். அரசாங்கத்திற்கு விட்டுக்கொடுத்த, இன்னமும் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான குதிரையொன்றிற்கு ஆதரவளித்துப் பணத்தைக் கட்டிவிட்டது, அதன் மக்களுக்காக எதையும் சாதிக்கக்கூடியதாக இருக்கவில்லை என்றே நோக்கப்படுகின்றது. அது ஒரு உண்மையுமாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.\nகேள்வி : கடந்த 5 வருடங்களாக தெற்குத் தலைமைத்துவத்துடன் ஊடாட்டங்களைச் செய்து ஒத்துப்பேர்கும் அரசியலொன்றை முன்னெடுத்தீர்கள். கடந்த வருடம் அக்டோபரில் அரசியல் நெருக்கடியின் போது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போன்ற கட்சிகள் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். மிகவும் அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சேர்ந்து பணியாற்றும் என்றும். முஸ்லிம்;களுடன் நேர்ந்து நிற்கும் என்றும் கூறியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் எவ்வாறானதாக இருக்கும்\nபதில் : விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் தனியரசு ஒன்றுக்கான கோரிக்கை முடிந்துவிட்டது. அந்தத் திட்டம் முடிந்துபோன பிறகு எமது அணுகுமுறையும் மாறவேண்டும். பேச்சுவார்த்தைகளை நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை. நாம் மீண்டும் ஆயுதங்களை ஏந்தித் தனிநாடு ஒன்றுக்காகப் போராடப் போவதில்லை. அது எமது குறிக்கோளும் அல்ல. ஒரு நாட்டிற்குள்தான் தீர்வு என்றார் பேச்சுவார்த்தை தான் முன்நோக்கிய ஒரேவழி.\nதுரதிஷ்டவசமாக இதை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறையில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றே நான் நினைக்கின்றேன். நாம் இன்னமும் பழைய எதிர்ப்பு அரசியல் பழக்கத்திலேயே தொங்கிக்கொண்டிருக்கின்றோம். எதிர்ப்பு அரசியலைச் செய்யலாம், ஆனால் பெருமளவிற்கு ஈடுபாட்டில் நாட்டம் காட்ட வேண்டும். மற்றும் நாம் ஒரு நாட்டிற்குள்ளேயே வாழ்கின்றோம் என்ற புரிந்துணர்வு இருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகும். எமது மக்கள் அந்த மாற்றத்திற்குத் தயாராக இருக்கின்றார்களென நான் நினைக்கின்றேன்.\nகடந்த 5 வருடகாலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற போதிலும் நாம் மேலும் கூடுதலான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும் என்ற விளக்கப்பட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு அதிக பங்களிப்புச் செய்திருக்கக்கூடும்.\nஅடுத்தகட்டம் நாம் எவ்வாறு தெற்கிலுள்ள சக்திகளுடன் ஈடுபாட்டை கொண்டிருக்கப்போகின்றோம் என்பதில் முக்கிய நகர்வைக் காணக்கூடியதாக இருக்க வேண்டும். நாம் ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறோம். அக்டோபர் 26 இற்குப் பின்னரான 51 நாள் அரசியல் நாடகத்திற்குப் பிறகு ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசியல் பக்கத்தில் ஒன்றாக நிற்கும் இருகட்சிகள் என்றும், ஒரு அரசியல் செயற்திட்டத்தில் அவையிரண்டும் ஒன்றாக வருவது வரவேற்கத்தக்க மாற்றம் என்றும் பலர் எம்மிடம் கூறினார்கள். அத்தகைய சக்திகளுடன் ஒன்றாக வருவதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் காணலாம் என்று என்ன��ல் கூறமுடியாது. ஆனால் நீண்டகால அடிப்படையில் அதுவே செல்வதற்கான பாதை. இரண்டு பிரதான கட்சிகளில் ஏதாவது ஒன்றே ஆட்சியில் இருக்குமென்பதால் நாங்கள் இந்தக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதாவதொரு வகையில் ஒத்துழைக்க வேண்டியிருக்கலாம். ஆனால் உண்மையான மாற்றத்திற்கு நாம் தெற்கிலுள்ள ஜே.வி.பியுடனும், ஏனைய முற்போக்குக் கட்சிகளுடனும், மாற்று சக்திகளுடனும் பணியாற்ற வேண்டியிருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.\n-த இந்துவிற்கு அளித்த நேர்காணலில் எம்.ஏ.சுமந்திரன்\nஅழிக்கபட்ட ஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும்\nதிங்கள் சனவரி 18, 2021\nகடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம்\nஈழத்தமிழர்களின் உணர்வுகளை பொங்கித் தள்ளிய“பொங்கு தமிழ்”-20வது ஆண்டு\nஞாயிறு சனவரி 17, 2021\nயாழ்.பல்கலைக்கழக சமூகத்தினரால் சர்வதேச அரங்கை உலுப்பி எடுத்த பொங்குதமிழ் அரங்\nஇந்தியாவின் நலனும் ஈழத்தமிழர் சிக்கல்களும்\nசனி சனவரி 16, 2021\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக இலங்கைச் செ\nஇலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது\nவியாழன் சனவரி 14, 2021\nசர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஞாயிறு சனவரி 24, 2021\nகுர்திஸ்தான் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஈழத்தமிழர்களின் பங்களிப்பு\nஞாயிறு சனவரி 24, 2021\nபிரித்தானியாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 9 பேர் 2 வாரங்களில் உயிரிழப்பு\nவியாழன் சனவரி 21, 2021\nகனடா பிரம்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்கப்டும்\nவியாழன் சனவரி 21, 2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.freeoldtamilmp3.com/2016/07/watch-samarasam-ullavum-song-with.html", "date_download": "2021-01-27T14:14:31Z", "digest": "sha1:DGHV7ZQJHLHJNSJBJN3UT6UTEC3Q6WZ5", "length": 5254, "nlines": 79, "source_domain": "www.freeoldtamilmp3.com", "title": "Watch Samarasam Ullavum song with Lyrics from Rambaiyin Kadal Movie - FreeOldTamilMp3.Com || Quality Collection of Old Tamil Mp3 Songs", "raw_content": "\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வா��்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது\nஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு\nஎல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு\nஉலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே\nஅறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே\nஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே\nஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nசேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ...ஆ.\nசேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி\nஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே\nஎல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே\nஉண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\nசமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_196136/20200712093320.html", "date_download": "2021-01-27T12:34:29Z", "digest": "sha1:K3GOCUY7LGPRBIKC5327SK4EUWSXVHKK", "length": 8073, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!", "raw_content": "தூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது\nபுதன் 27, ஜனவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் புதிதாக 175 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது\nதூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 175 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 14 பேர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து உள்ளனர். இந்நிலையில் காயல்பட்டினத்தை சேர்ந்த 58 வயது நிரம்பிய ஆண், தூத்துக்குடியை சேர்ந்த 50 வயது பெண் ஆகியோர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். இதனால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்து உள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்திலும் தினமும் பாதிப்பு அதிகரித்து வந்தது. நேற்று மட்டும் 175 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். பிரையண்ட்நகர், அமுதாநகர், டூவிபுரம், கிருஷ்ணராஜபுரம் உள்பட மாநகராட்சி பகுதியில் மட்டும் 62 பேரும், கோவில்பட்டி பங்களா தெரு, மந்திதோப்பு, ஆறுமுகநேரி, ஆத்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் என மொத்தம் 175 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 124-ஆக அதிகரித்து உள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது\nடெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nசிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்\nஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு\nஎழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது\nஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தினவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2016/08/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-01-27T13:59:15Z", "digest": "sha1:AJXCER3SBZ6HITIWJ2ZJFWSKCIAML63A", "length": 43783, "nlines": 104, "source_domain": "santhipriya.com", "title": "சட்டாம்பிள்ளை ஸ்வாமிகள் | Santhipriya Pages", "raw_content": "\nநான் இந்த கட்டுரையை எழுதியதின் காரணம் வினோதமானது. ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தபோது சக பிரயாணி இந்த மஹான் குறித்த பழைய புத்��கத்தைப் படித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் பேசிக்கொண்டு செல்கையில் இந்த மஹானைக் குறித்து அறிந்து கொண்டதும், அந்த புத்தகத்தை வாங்கி சற்று படித்துப் பார்த்தேன். அந்த மஹான் ஒரு சித்த புருஷர் என்பதாக அந்த வழிப்போக்கர் கூறினார். அந்த புத்தகம் சென்னையை சேர்ந்த பிரேமா பிரசுரம் என்பவர்களால் வெளியிடப்பட்டு இருந்ததாக நியாபகம் உள்ளது. ஆனால் அந்த புத்தகம் மீண்டும் எங்குமே கிடைக்கவில்லை. 2005 ஆம் வாக்கில் அந்த மஹானைப் பற்றியக் கதையை சில தமிழ் மாத இதழ்களுக்கு அனுப்பினேன். அவை பிரசுரம் ஆகவில்லை. அதன் காரணமும் தெரியவில்லை.\nகாலம் ஓடியது. நான் என்னுடைய வலைதளத்தில் ஆன்மீக கட்டுரைகளை எழுதத் துவங்கியதும் மறக்காமல் மனதில் ஓடிக் கொண்டு இருந்த அந்த மகானின் கதையை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டேன். பல இடங்களிலும் பல்வேறு வகைகளிலும் அவர் குறித்த படங்களைத் தேடியும் ஒன்று கூட கிடைக்கவில்லை. நான் பல சித்தர்களை பற்றி படித்து உள்ளேன் என்றாலும் இந்த மஹானைப் பற்றி அதுவரை படித்தது இல்லை. ஒருமுறை நாங்கள் திருவாரூருக்கு சென்று இருந்தபோது இந்த மஹானுடைய சமாதிக்கு சென்று பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அந்த சமாதி உள்ள இடத்தைக் குறித்து விஜாரித்தபோது சிலர் அதை விஜயபுரம் என்றும், சிலர் விடயபுரம் என்றும், மேலும் சிலர் அதை விசயபுரம் என்றும் கூறினார்கள். வண்டி ஒட்டி வந்தவரால் சரியான இடத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதினால் மாயவரத்துக்கு திரும்பிவிட்டோம். இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது. அந்த மஹானுடைய சமாதி உள்ள கிராமம் விடயபுரம் என்றும் அது குடவாசல் தாலுக்காவில் உள்ளது என்பதையும் அறிந்தேன். விஜயபுரம் என்பது திருவாரூர் தாலுக்காவில் உள்ள கிராமம் ஆகும். இரண்டுமே வெவேறு கிராமங்கள். அடுத்தமுறை அங்கு செல்லும்போது பார்க்கலாம் என கருதி மேலும் சில செய்திகளுடன் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை மீண்டும் ஆங்கிலம் மற்றும் தமிழில் இப்போது மறு வெளியீடு செய்ய முடிவு செய்தேன்.\nசித்தர்களை பற்றி என்ன கூறுவார்கள் என்றால் அவர்கள் தாமாகவே விரும்பினால் ஒழிய அவர்களை பற்றி எழுத முடியாது. அதனால்தானோ என்னவோ விடயபுர மஹான் தன்னை பற்றி என்னை எழுத வைத்து இருக்கின்றார் என்று நினைக்கத் தோன்றுகிறது. சித்தர்��ள் ஒருவகையில் துணை தெய்வங்களே. பல்வேறு காரணங்களினால் பூமியிலே மனிதராக பிறப்பு எடுக்கும் அவர்களுடைய ஆத்மாக்கள், சித்தர்களாக மாறியவுடன் மீண்டும் பிறவாமை என்ற நிலையை அடைந்து விடுகின்றன என்பதினால்தான் அவர்களை புதைத்து வைத்துள்ள சமாதிகளில், அவர்களை தகனம் செய்த இடங்களிலும் அவருடைய ஆத்மாக்கள் அழியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் என்பது தத்துவார்த்தமான சத்திய உண்மை ஆகும். அங்கு வந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியபடி இருப்பார்கள்.\nஇந்த பிரபஞ்சத்தில் பிரம்மனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் ஏழு பிறவிகள் எடுப்பதாகக் கூறுவார்கள். அந்த பிறவிகள் அடுத்தடுத்துக் கூட இருக்காதாம். முன் பிறவிக்கும் மறு பிறவிக்குமான காலம் அடுத்த யுகங்களாகக் கூட இருக்கலாம் என்பார்கள். இப்படியாக ஏழு பிறவிகள் எடுக்கும் ஆத்மாக்கள் எந்த பிறவியிலாவது சித்தர்களாக மாறிவிட்டால் அந்த சுற்று யுகங்களின் முடிவுவரை அவை மறு பிறப்பு எடுக்காது. ஒரு சுற்று யுகங்கள் முடிந்து புதியதாக மீண்டும் முதல் யுகத்தில் இருந்து பிரபஞ்சம் துவங்கும்போது முன் யுகங்களில் அழிவில்லாமல் இருந்த ஆத்மாக்கள் மீண்டும் புதிய பிறப்பு எடுக்கும். அப்படி புதிய யுகத்தில் எந்த உருவிலாவது பிறப்பு எடுக்கும் பழைய ஆத்மாக்கள் பிராப்தம் இருந்தால் மீண்டும் சித்தர்களாக மாறலாம், மாறாமலும் இருக்கலாம். இது தொடர்கதை.\nசமாதிகளில் உள்ள சித்தர்களின் ஆத்மாக்கள் அந்த இடத்தில் மேல் பகுதியில் கண்களுக்குத் தெரியாமல் தியானத்தில் இருந்தவாறு அவரவர் வணங்கிய தெய்வங்களை ஆராதித்துக் கொண்டு இருப்பார்கள் என்றும், அதனால்தான் அவர்கள் உச்சரித்துக் கொண்டு இருக்கும் மந்திர உச்சாடனைகளினால் அந்த இடங்களில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடிவிடுவதினால் அமைதியும், தெய்வீகமும் நிறம்பிய இடங்களாக அவை இருக்கும் என்பதாகவும், அங்கு சென்று தியானிப்பவர்களுக்கு மன அமைதியும், ஆத்ம பலமும் அதிகரிக்கும் என்பதாகவும் கூறுகிறார்கள்.\nஇதனால்தான் அப்படிப்பட்ட சித்தர்களின் சமாதிகளை தரிசிக்கச் செல்கையில் நிறைய பூக்களை எடுத்துக் கொண்டு போய் ஊதுபத்தியும், விளக்கும் ஏற்றி வைத்து அங்கு பூஜிக்க வேண்டும் என்றும் அப்படி நிறைவாக செய்யும் பக்தர்களுக்கு தெய்வங்களின் அருளாசி கிட்டி மன அமைதியும், வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பதாக கூறுகின்றார்கள். விடயபுரம் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளும் அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவராகவே இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்.\n1880 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருவாரூர் அருகில் உள்ள விடயபுரம் எனும் கிராமத்தில் திரு சின்னசாமி அகமுடையார் என்பரின் மகனாகப் பிறந்தவர்தான் விடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள் ஆவார். பிறந்த குழந்தைக்கு இராமசாமி என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. தந்தை வேளாண்மைத் துறையில் சிறந்து விளங்கியவர். சொந்த பந்த மக்களிடம் அவருக்கு பெரும் மரியாதை இருந்தது.\nவிடயபுரம் மகான் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஸ்வாமிகள் மாரியம்மன் மீது அதிக பக்தி செலுத்தினார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அன்னை மாரியம்மனே அவர்களுடைய குலதெய்வம் என்றாலும் அவர் ஏன் மாரியம்மனின் பக்தர் ஆனார் என்பதற்கான கதை சுவையானது. ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளுடைய பாட்டனார் ஒரு வேட்டைக்காரர். அவர் ஒரு நாள் உடும்பு ஒன்றைப் பிடிக்க அம்பை ஏவினார் (உடும்பு எனும் மிகப் பெரிய பல்லி போன்ற பிராணி சுவற்றில் ஏறிவிட்டு அதை அப்படியே பிடித்துக் கொண்டு விட்டால் அதை சுவற்றில் இருந்து எளிதில் பிரிக்க இயலாது. அது தானே தன்னை விலக்கிக் கொண்டால்தான் சுவற்றில் இருந்து அதை எடுக்க முடியும் என்பார்கள். போரில் கோட்டை சுவற்றின் மீது ஏற அதை பயன்படுத்துவார்கள்). பெரும் பிராணியான உடும்போ அருகில் இருந்த புதருக்குள் ஓடிச் சென்று மறைந்து கொண்டது. அதை பிடிக்க சென்றவர் புதரை விலக்கிப் பார்த்த பொழுது அங்கு உடும்பு இல்லை. மாறாக இரத்தம் வழிந்து கொண்டு இருந்த ஒரு அம்மன் சிலைதான் இருந்தது. தான் தவறிழைத்து விட்டதாக எண்ணிக் கொண்டு பதறிப் போனவர் மனம் வருந்தி அம்மனிடம் வேண்டினார் ‘அம்மா, நான் தவறாக இந்த காரியத்தை செய்து உன்னைக் காயப்படுத்தி விட்டேன். என்னை மன்னித்து விடம்மா. இனி நீதான் எங்களுடைய குலதெய்வம்’ என மனமுருகிப் பிரார்தனை செய்து அந்த சிலையை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். என்ன அதிசயம். வீட்டில் நுழைந்ததும் அந்த சிலையில் வடிந்த ரத்தமும் காணவில்லை, அவர் அதை எடுத்து வந்தபோது ஏற்பட்ட ரத்தக் கறையும் அவர் மீது இல்லை. அனைத்தும் மறைந்து விட்டிருந்தது. அன்று முதல் அந்த சிலையையே தம் குலதெய்வமாக பூஜிக்கத் துவங்கினார். அதனால்தான் அந்த குடும்பத்தில் இருந்த ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகளுக்கு அன்னை மாரியம்மன் மீது பக்தி அதிகம் இருந்தது.\nஇந்த சூழ்நிலையில் வளர்ந்து வந்த ஸ்ரீ சட்டாம்பிள்ளை அந்த ஊரில் இருந்த திரு அப்பாசாமி நாயுடு என்ற ஒரு பண்ணையாரிடம் வேலையில் அமர்ந்தார். அறுவடை செய்த நெல்லை பக்கத்து ஊரில் இருந்த அரவை மில்லில் கொண்டு போய் அரைத்து வருவதே அவர் வேலை. இந்த காலத்தில் உள்ளது போல அந்த காலங்களில் வாகன வசதிகள் கிடையாது. மாட்டு வண்டியில்தான் போக வேண்டும். ஒரு நாள் அறுவடை செய்த நெல்லை எப்போதும் போல மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று நெல்லை நீக்கிய அரிசியை ஊருக்கு திரும்பி எடுத்துக் கொண்டு வந்து இருந்தார். வழியில் ஒரு இடத்தில் திடீர் என மாடுகள் இரண்டும் மிரண்டு பிடித்து ஓடத் துவங்க வண்டி நிலை குலைந்து கீழே சாய்ந்தது. ஸ்ரீ சட்டாம்பிள்ளை கீழே விழுந்து விட்டார். ஆனால் சிதிதளவு கூட அவருக்கு காயம் இல்லை. அவர் கீழே விழுந்ததுதான் தாமதம், அவர் முன் எதோ ஒரு பெண் உருவம் தோன்றி அட்டகாசமாகச் சிரித்தது.\nபயந்து நடுங்கினார் ஸ்ரீ சட்டாம்பிள்ளை. சாதாரணமாக இரவு வேளைகளில் மோகினிப் பிசாசுகள் தனியே வருபவர்களை பிடித்துக் கொள்வது உண்டு. ஆகவே மனதை திடப்படுத்திக் கொண்டவர் அன்னை மாரியம்மனை வேண்டத் துவங்கினார். ‘அன்னையே என்னைக் காத்தருளம்மா’ என உரத்தக் குரலில் புலம்பத் துவங்க அட்டகாசமான சிரிப்பு சப்தம் நின்றது. எதிரில் இருந்த உருவமோ ‘கவலைப் படாதே மைந்தா, கண்களை திருந்து பார். நீ துதிக்கும் அதே மாரியம்மன் நான். நான் உன்னை ஆட்கொள்ளத்தான் இங்கு வந்தேன். இனிமேல் நீ என்னை பிரதிபலித்துக் கொண்டு இருப்பாய்’ என்று கூற பயந்து போனவர் தன் சுய நினைவை இழந்து விட்டார்.\nஊருக்கு சென்றவர் திரும்ப வரவில்லையே என அவரைத் தேடி வந்தவர்கள் நினைவு இழந்து கிடந்த அவரை பேய், பிசாசு ஏதும் பயமுறுத்தி இருக்கும் என நினைத்து அவரை ஊருக்கு திரும்பி அழைத்துப் போய் மந்தரித்தனர். ஆனால் உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தது போல ஸ்ரீ சட்டாம்பிள்ளை எழுந்தார். தன் வேலைகளை மீண்டும் செய்தவண்ணம் இருக்கத் துவங்கினார்.\nகாலம் ஓடியது. வயது ஏற ஏற அவருக்கு திருமணத்திற்கு பெண் பார்க்கும் படலம் துவங்கியது. ஒரு நாள் வீட்டில் இருந்த அனைவரும் ஊரில் நடந்து கொண்டிருந்த விழாவுக்குச் சென்று இருந்தனர். ஸ்ரீ சட்டாம்பிள்ளை வீட்டில் இருந்தார். அந்த வீட்டில் மற்றொரு இளம் பெண்ணும் திருவிழாவுக்குப் போகாமல் வீட்டில் இருந்தாள். இரவு வந்தது. ஸ்ரீ சட்டாம் பிள்ளை மனதில் எதோ ஒரு துடிப்பு, அந்தப் பெண்ணை அடைய துடித்தார். அவள் இருந்த அறையைத் தட்டியும் கதவைத் திறக்காததினால் வெறி கொண்டு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் அவளை நெருங்கிய பொழுது அந்தப் பெண் பரிதாபமாக குரல் எழுப்பிக் கதறினாள் ‘வெள்ளம் கிணற்றுத் நீரை அடித்துக் கொண்டு போவது இல்லை அய்யா. என்னை விட்டு விடுங்கள்.’ யாரும் துணை இல்லாமல் இருந்த அவள் கூறிய வார்த்தைகள் அவரை யாரோ மண்டையில் ஓங்கி அடிப்பது போல இருந்தது. அசுத்தங்களை கலந்து வரும் வெள்ள நீர் வந்து கிணற்று நீருடன் கலந்து விட்டால் எது வெள்ளத்தினால் வந்த நீர் எது கிணற்று நீர் என தண்ணீரைப் பிரித்துப் பார்க்க முடியுமா கிணற்று நீரை அசுத்தங்கள் கலந்து வரும் வெள்ள நீர் அசுத்தப்படுத்தி விடாதா கிணற்று நீரை அசுத்தங்கள் கலந்து வரும் வெள்ள நீர் அசுத்தப்படுத்தி விடாதா நம்மிடம் உள்ள நல்ல குணத்தை அசுத்தப்படுத்திக் கொள்வது முறையாகுமா நம்மிடம் உள்ள நல்ல குணத்தை அசுத்தப்படுத்திக் கொள்வது முறையாகுமா தன்னுடைய தற்காலிக வெறிக்கு அவளை பலி கொண்டு விட்டால் அவள் வாழ்க்கை என்ன ஆகும் தன்னுடைய தற்காலிக வெறிக்கு அவளை பலி கொண்டு விட்டால் அவள் வாழ்க்கை என்ன ஆகும் நிர்மூலம் ஆகிவிடாதா மனம் பதறியது. நடந்த செயலுக்கு அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.\nஇனிமேல் இப்படியெல்லாம் தவறு நடக்காமல் இருக்க தன் மனதை புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணியவர் அயராது உழைக்கத் துவங்கினார். பண்ணையார் அவருடைய வேலைத் திறமையை மெச்சி அவரிடம் அனைத்துப் பொறுப்புக்களையும் தந்தார். காலம் உருண்டது. ஒரு நாள் அவருடைய கனவில் தேவி மாரியம்மன் தோன்றினாள். தனக்கு ஒரு ஆலயம் அமைத்து அதற்கு பக்கத்தில் குளமும் தோண்டி தன்னை ஆராதிக்கும்படிக் கட்டளை இட்டாள். ஆலயம் அமைக்கப் பணத்திற்கு எங்கே போவது தானே கூலி வேலையில் இருக்கும்போது ஆலயத்தை கட்ட எங்கிருந்து பணத்தை திரட்டுவது தானே கூலி வேலையில் இருக்கும்போது ஆலயத்தை கட்ட எங்கிருந்து பணத்தை திரட்டுவது யாரிடம் நன்கொடை கேட்க முடியும்\nமறுநாள் ஒரு முடிவோடு நேரடியாக பண்ணையாரிடம் சென்றார். தான் கண்ட கனவைப் பற்றி அவரிடம் விரிவாகக் கூறினார். ஆலயம் அமைக்கத் தேவையான பணம் தனக்கு கிடைக்க அவர் யாரிடம் இருந்தாவது நன்கொடை வசூலித்துத் தந்து உதவ முடியுமா எனக் கேட்டார். ஆனால் பண்ணையாரோ ஒரு வார்த்தைக் கூட கூறாமல் ஸ்ரீ சட்டாம் பிள்ளைக்கு அந்த ஆலயம் அமைக்கத் தேவையான அனைத்து உதவிகளும் தாமே செய்வதாகவும், யாரிடம் இருந்தும் நன்கொடை பெற வேண்டாம் எனவும் கூறிவிட்டு ஆலயம் அமைக்கத் தேவையான பணத்தையும் தந்தார். வேலைகள் துவங்கின, விரைவிலேயே ஆலயம் எழுந்தது. கும்பாபிஷேகமும் நடந்து முடிந்தது.\nதேவி மாரியம்மன் அவருக்கு பலமுறை கனவில் வந்தாள். கட்டளை பிறப்பிக்கத் துவங்கினாள். ஆலயத்திற்கு பெரும் திரளான மக்கள் வரலாயினர். பூஜைகள் தொடர்ந்து நடந்தன. கோவில் மெல்ல மெல்ல புகழ் பெறத் துவங்கியது. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்களுக்கு அன்னையின் பிரசாதம் என்ற பெயரில் கஞ்சி ஊற்றப்பட்டது. அங்கு வந்த மக்களுடைய மனதில் ஸ்ரீ சட்டாம் பிள்ளை ஒரு தெய்வீகப் புருடராகத் தோன்றவே தமது குறைகளை அவரிடம் கூறத் துவங்கினர்.\nவந்தவர்களிடம் ‘ஆயி (தேவி மாரியம்மன்) உங்களை பார்த்துக் கொள்வாள் கவலைப்பட வேண்டாம்’ என ஆறுதல் கூறி அனுப்புவார். வீபுதி தருவார். வியாதிகள் குணமாகத் துவங்கின. அதன் பின் மெல்ல மெல்ல ஸ்ரீ சட்டாம்பிள்ளை வேறு பெயரில் அழைக்கப்படலானார். விடயபுரம் ஸ்ரீ சட்டாம்பிள்ளை ஸ்வாமிகள் என்றும், விடயபுரம் மஹான் என்றும் அழைக்கப்படலானார். விடயபுர மகானுடைய புகழ் மெல்ல மெல்ல மற்ற இடங்களுக்கும் பரவத் துவங்கியது. மக்கள் கூட்டம் பெருகியது. பலர் அவரிடம் வரலாயினர். அப்படி வந்து அவரிடம் குணம் அடைந்தவர்களில் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த மாயவரம் ராஜம் ஐயர் என்ற இசை மேதையும் அடக்கம். அந்த மகான் நாளடைவில் பல அபூர்வமான சக்திகளை பெற்றார்.\nபல அறிய தெய்வீக சக்திகளை தனது சாதனாக்களினால் பெற்றார். அவரிடம் வந்தால் பாம்பு மற்றும் தேள்கடி போன்றவை நிமிடத்தில் குணமாயிற்று. பன்னிரண்டு வருடம் குளத்து நீரை மட்டுமே பருகி கடு���ையான தவத்தில் இருந்தார். தண்ணீரைத் தவிர வேறு எந்த உணவையும் அந்த பன்னிரண்டு ஆண்டுகள் உண்ணவில்லை. பண விஷயத்தில் கண்டிப்பானவர். ஆத்தாளின் (தேவி மாரியம்மன்) பணத்தை முறையாக வைக்க வேண்டும் என்பார். எவரிடமும் தனிப்பட்ட முறையில் தனக்கோ ஆலயத்திற்கோ எந்த பண உதவியையும் பெற்றது இல்லை.\nஅவருடைய சக்திகள் எப்படிப்பட்டவைத் தெரியுமா ஒரு மந்திரவாதி அவர் ஊருக்கு வந்து அனைவரையும் தொந்தரவு செய்வது உண்டு. ஒருமுறை அவன் ஒருவருடைய வீட்டில் இறந்தவருக்கு வருட சடங்கு நடந்து கொண்டு இருந்த பொழுது சடங்கு முடியும் முன்னரே தனக்கு சாப்பாடு போடவில்லை என்பதற்காக தனது மந்திர சக்தியை பயன்படுத்தி அந்த சடங்கில் செய்திருந்த அனைத்து உணவையும் சாப்பிட முடியாத அளவு அசிங்கமாக்கி விட்டான். அதைப் பற்றி மகானிடம் சிலர் மனம் வருந்தி கூறினர். மற்றொரு முறை அந்த மந்திரவாதி அந்த ஊருக்கு வந்து மக்களை துன்புறுத்த முயன்றான். வந்தது கோபம் மகானுக்கு. நேராக அவன் இருந்த இடத்துக்கு சென்றார், அவர் அவனைப் பார்த்து கத்தினார் ‘இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் இந்த ஊரை விட்டு ஓடி விடு இல்லை எனில் நீ தலை வெடித்து இறப்பாய்’. அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரத்தில் அந்த மந்திரவாதியிடம் இருந்த அனைத்து சக்திகளும் அழிந்து போனது மட்டும் இல்லாமல் பைத்தியம் பிடித்து அந்த ஊரை விட்டே ஓடினான். பிறகு அவன் அங்கு வரவே இல்லை.\nமற்றோரு சம்பவம். ஸ்வாமிகளைக் காண ஒரு பெண்மணி வந்துவிட்டு அவரிடம் வீபுதி பெற்றுக் கொண்டு சென்றார். ஊர் திரும்பும் வழியில் திருடர்கள் வழி மறித்து நகைகளைப் பறிக்க முயல அவர் மகானை நினைத்து உரத்தக் குரலில் பிரார்தித்தார். அவ்வளவுதான் அருகில் வந்த திருடர்கள் கால்கள் நடக்க முடியாமல், கைகளையும் அசைக்க முடியாமல், அவர்கள் இருந்த இடத்தில் இருந்து நகரவும் முடியாமல் பூமியிலே புதைத்து வைக்கப்பட்டிருந்த மரம் போல நின்று விட்டனர். பெண்மணி ஊருக்கு பத்திரமாகத் திரும்பினார்.\nஇன்னொரு சம்பவம். தொண்டையில் சதை வளர்ந்து பேச முடியாமல் இருந்த பெண்மணி ஸ்வாமிகளை தரிசனம் செய்துவிட்டு அவரை வணங்கி எழுந்ததும் வீபுதி தந்து நொடிப் பொழுதில் அவருடைய வியாதியை குணப்படுத்தினார். இறந்து போக இருந்த ஒருவருடைய உயிரை காக்க தன்னுடைய வாழ்க்கையில் ��ந்து வயதை குறைத்துக் கொண்டு அந்த ஐந்து வயதை அவருக்கு தந்து அவருடைய ஆயுளை ஐந்து ஆண்டுகள் அதிகமாக்கி பிழைக்க வைத்தார். இந்த உண்மையை பல முக்கியமானவர்கள் ஜாதகத்தை கணித்து வைத்துக் கொண்டு இருந்த ஒரு ஜோதிடர் வெளிப்படுத்தினார். தனது வாழ்வில் ஐந்து வருடங்களை தானம் கொடுத்து இருக்காவிடில் ஸ்வாமிகள் இன்னும் ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்ந்திருப்பார் என மக்கள் கருதினார்கள். தன்னை தரிசனம் செய்துவிட்டு பல மைல் தொலைவில் இருந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்த தன்னுடைய பக்தர் ஒருவர் லாரி மோதி இறக்க இருந்த சமயத்தில் மாரியம்மன் ஆராதனை நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்தவண்ணம் சூஷ்ம உருவில் அங்கு சென்று யாருடைய கண்களுக்கும் புலப்படாத வகையில் அவரை அப்படியே தூக்கி சாலையின் ஓரத்தில் இறக்கிவிட்டு அவருடைய உயிரை காப்பாற்றினாராம். அவர் எப்படி காப்பாற்றப்பட்டார் என்பது ஒரு மர்மமாகவே இருந்தது.\nஇப்படி பலஅதிசயங்களை செய்து காட்டியவண்ணம் வாழ்ந்திருந்த அற்புதமான தெவீக மகான் 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமாதி அடைந்தார். இன்றைக்கும் விடயபுரம் சென்று அவருடைய சமாதியில் பிரார்தனை செய்யும் பக்தர்களைக் காத்தருளி வருகிறார்.\nகொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது. அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விடயபுரம் என்னும் ஊரில், பிடாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி அமைக்கப்பட்டுள்ளது.\nபொம்மபுர ஆதீனம் – 1\nசட்டாம்பிள்ளை சுவாமிகளின் படம் கிடைக்குமா\nஸ்வாமிகள் படம் எங்குமே கிடைக்கவில்லை.\nDec 1, 2020 | பிற கதை, கட்டுரைகள்\nதக்ஷ யாகம் — நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/allu-arjun-s-ala-vaikunthapuramuloo-listed-as-the-most-watched-trailer-on-imdb-077983.html", "date_download": "2021-01-27T13:21:56Z", "digest": "sha1:P4CGHOQVKOBYPQMFQ7MAWBKQZ4X4OYUY", "length": 17029, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் அசத்தல் படம்.. டிரைலரிலும் இப்படி சாதனை படைச்சிருக்காமே! | Allu Arjun’s Ala Vaikunthapuramuloo listed as the most-watched trailer on IMDB - Tamil Filmibeat", "raw_content": "\nவெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ\n7 min ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n27 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n52 min ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nNews 18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nSports ஒரே நேரத்தில்.. வேறு வேறு நாட்டில் 2 சீரிஸ்களில் ஆடும் ஆஸ்திரேலிய அணி.. எப்படி சாத்தியம்\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் அசத்தல் படம்.. டிரைலரிலும் இப்படி சாதனை படைச்சிருக்காமே\nஐதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள அலா வைகுந்தபுரம்லோ படம் இன்னொரு சாதனையை படைத்துள்ளது.\nதெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து ஜனவரியில் ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.\nபூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ளனர்.\nத்ரிவிக்ரம் ஶ்ரீனிவாஸ் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. லாக்டவுனுக்கு முன்பு வரை, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த், தனது கீதா ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இது இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார்.\nஇதன் பாடல்கள் ஹிட்டாகி இருந்த நிலையில், இதில் இடம்பெற்ற புட்ட பொம்மா என்ற பாடல், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். இந்தப் பாடல் யூடியூப்பில் 450 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்தது.\nஇப்ப��ியொரு சாதனையை வேறு எந்த படமும் செய்யவில்லை என்பதால், படக்குழு மகிழ்ச்சி தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தப் படம் இன்னொரு சாதனையையும் படைத்துள்ளது. ஐஎம்டிபி தளத்தில், அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படத்தின் டிரைலராக இதன் முன்னோட்டம் சாதனைப் படைத்துள்ளது.\nஇந்த வருடத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தெலுங்கு படத்தின் டிரைலராகவும் இது இடம் பெற்றிருக்கிறது. இதை இந்தப் படத்தைத் தயாரித்த கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதையடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.\nநந்தா படத்துல நான் மட்டும் தான் திட்டு வாங்கல |ACTOR VINOD KISHAN CHAT | FILMIBEAT TAMIL\nநடிகர் அல்லு அர்ஜுன் இப்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படம் செம்மரக்கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.\nஇதுக்கு ஒரு எண்டே கிடையாதா தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் 'புட்ட பொம்மா' ரசிகர்கள் வாழ்த்து\nவைரலாகும் பிரபல காமெடி நடிகர் வரைந்த வெங்கடாஜலபதி ஓவியம்.. பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்\n'புஷ்பா' படத்தில்.. தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகிறாரா ஆர்யா..\nவிஜய் தேவரகொண்டாவின் அன்புப்பரிசு…அல்லு அர்ஜுனாவின் ரவுடி கெட்டப்.. வைரல் புகைப்படம்\nபடப்பிடிப்பில் பங்கேற்ற 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. ஷூட்டிங் திடீர் நிறுத்தம்\nபிரபல ஹீரோ படத்தில்.. விஜய் சேதுபதி விலகியதால் வருகிறார் பாலிவுட் வில்லன்.. வனப்பகுதியில் ஷூட்டிங்\n5 மொழிகளில் உருவாகும் படம்.. இந்த ஹீரோவுக்கு வில்லன் ஆகிறாரா பிரபல நடிகர் மாதவன்..\nகொரோனா விதிமுறைகளை மீறி நீர்வீழ்ச்சிக்குச் செல்வதா பிரபல ஹீரோ மீது பரபரப்பு புகார்\nபாகுபலி-2 வை முந்திடுச்சாமே.. சத்தம் போடாமல் மற்றொரு சாதனை நிகழ்த்திய அல்லு அர்ஜுனின் அசத்தல் படம்\nஎன் கதையை திருடி படம் எடுப்பதா.. பிரபல சினிமா இயக்குனர் மீது எழுத்தாளர் பரபரப்பு புகார்\nமாஸ் அப்டேட்.. புஷ்பாவுக்கு அடுத்து.. அல்லு அர்ஜுனின் 21வது படம்.. இயக்குநர் யார் தெரியுமா\nஅந்த ஹீரோவின் படத்தில் இருந்து விலகியது உண்மைதான்.. உ���ுதிப்படுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஹலீதா ஷமீமின் ஏலே.. ட்ரைலர் & படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்\nசட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chakra-release-date-announced-068752.html", "date_download": "2021-01-27T12:15:25Z", "digest": "sha1:VW7IN7KRMUDCSNR23CTGVCKMXTCW3HCN", "length": 16836, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆன்லைன் வர்த்தக மோசடி.. தோலுரிக்கும் '' சக்ரா''.. மே 1 தேதி ரிலீஸ்! | Chakra release date announced - Tamil Filmibeat", "raw_content": "\nஅமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் மாஸ்டர்\n14 min ago பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்\n44 min ago ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்\n1 hr ago லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்\n1 hr ago பிக் பாஸ்க்கு பிறகு சூப்பர் ஜாக்பாட்.. சூர்யா படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன்.. இயக்குநர் யாரு\nNews நிரந்தர வேலை... கை நிறைய சம்பளம் வேண்டுமா - இந்த பரிகாரங்களை மறக்காமல் செய்யுங்கள்\nFinance பட்ஜெட்டுக்கு முன் பெரும் சரிவு.. ஓரே நாளில் சென்செக்ஸ் 1077 புள்ளிகள் வரை சரிவு..\nSports வசமாக மாட்டிக்கிட்டீங்க பாஸ்.. டெஸ்டிங் முறையை மாற்றிய பிசிசிஐ.. டார்கெட் செய்யப்படும் ரோஹித் சர்மா\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nLifestyle உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...\nAutomobiles இப்படிப்பட்ட பைக்கை பார்த்திருக்கவே மாட்டீங்க... இந்தியாவில் விற்பனைக்குவரும் 1200சிசி ட்ரையம்ப் பைக்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசா��் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆன்லைன் வர்த்தக மோசடி.. தோலுரிக்கும் '' சக்ரா''.. மே 1 தேதி ரிலீஸ்\nசென்னை : நடிக‌ர் விஷாலின் சக்ரா மே1ந் தேதி வெளியாக உள்ளது.\nவிஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் 'சக்ரா'. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தை ஆனந்தன் இயக்குறார். இவர், இயக்குனர் எழிலிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.\nஆன்லைன் வர்த்தகம் குறைத்தும், அதில் நிகழும் மோசடி குறித்தும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சக்ரா படத்தின் கதை கரு. விஷாலிடம் இந்த கதையை கூறியதும் அவருக்கு மிகவும் பிடித்து விட. இப்படத்தை நானே தயாரித்து நானே நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். கதாபாத்திரங்கள் எதுவும் மாற்ற வேண்டாம் அப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டார்.\nஅதுமட்டுமில்லாமல், பெண் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்யலாம் என்று குழப்பமாக இருந்தது. அதற்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் ஷரத்தா ஸ்ரீநாத் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்தோம். அதேபோல் ரெஜினா கஸன்ட்ரா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.\nஇப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும். விஷால், ஷரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெஸன்ட்ரா, இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nயுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். கலையை எஸ்.கண்ணன் கவனிக்க, சண்டைக்காட்சிகளை அனல் அரசு அமைத்துள்ளார்.\nஇப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்னணியும், முக்கியத்துவமும் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் நடத்தப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன நிலையில் பின்னணி வேலைகள் ந���ந்து வருகின்றன. அந்த பணிகளும் விரைவில் முடித்து திட்டமிட்டபடி மே 1-ஆம் தேதி 'சக்ரா' படம் வெளியாகும்.\nஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்\nகுறும்பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் விஷால்\nஷூட்டிங்கில் விபத்து.. ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது நடிகர் ஆர்யா காயம்.. படக்குழு அதிர்ச்சி\nஇந்தா இவரும் வர்றாராமே.. சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்\nவிஷால் திருமணம் ரத்து.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தொழிலதிபருடன் கல்யாணம்\nஆர்யா, விஷால் இணையும் எனிமி.. டைட்டிலே செம மாஸா இருக்கே\nபாலாவின் அவன் இவன்.. இன்னும் தீராத அந்தப் பிரச்னை.. ஷூட்டிங்கிற்கு திடீர் லீவு போட்ட விஷால்\nநடிகர் விஷால் படத்தில் நடிக்கிறேனா.. அதுல உண்மையில்லை.. பிரபல முன்னாள் ஹீரோயின் திடீர் மறுப்பு\nஅடுத்தப் படத்துக்கு ரெடியான விஷால்.. மிருணாளினி ரவி ஹீரோயின்.. நண்பருக்கு எதிரியாகும் ஆர்யா\nசென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை ஒடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி தடை\nதிட்டமிட்டபடி ஒடிடியில் வெளியாகுமா சக்ரா நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ\nதொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா\nவெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு \nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poonam-pandey-welcomes-pmo-bikini-aid0128.html", "date_download": "2021-01-27T13:35:52Z", "digest": "sha1:NWHLFO5MQ2D6UYBAQPEWMETDU6VRDXLU", "length": 15995, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டுவிட்ட���ில் பிரதமர் அலுவலகம்: பிகினியில் பூனம் 'ஜில் ஜில்' வரவேற்பு! | Poonam Pandey welcomes PMO in bikini style! | டுவிட்டரில் பிரதமர் அலுவலகம்: பிகினியில் பூனம் 'ஜில் ஜில்' வரவேற்பு! - Tamil Filmibeat", "raw_content": "\n21 min ago அன்பு கேங்கில் அனிதா.. அந்த முகத்தை பார்த்தாலே எரியுது.. அர்ச்சனாவால் கடுப்பாகும் நெட்டிசன்ஸ்\n40 min ago காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த பிரபல சீரியல் நடிகை.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்து\n1 hr ago கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing\n1 hr ago லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nSports ஸ்ட்ரெச்சர் வேண்டாம்.. ஐசியூ வார்டுக்குள் நடந்தே சென்ற கங்குலி.. இப்போது எப்படி இருக்கிறார்\nNews 18 பிஞ்சுகளையும் நாசம் செய்த \"டைரக்டர்\".. காப்பகத்தில் நடந்த அக்கிரமம்.. சென்னையில் பரபரப்பு..\nLifestyle மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா\nAutomobiles ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்\nFinance 4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்\nEducation Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடுவிட்டரில் பிரதமர் அலுவலகம்: பிகினியில் பூனம் 'ஜில் ஜில்' வரவேற்பு\nடுவிட்டரில் இணைந்த பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தை வரவேற்க மாடல் அழகி பூனம் பாண்டே தான் வெள்ளை பிகினியில் தோன்றும் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nமாடல், டிவி ரியாலிட்டி ஷோ நாயகி பூனம் பாண்டே ஏதாவது வில்லங்கமான விஷயத்திற்காகத் தான் பேசப்படுவார். பூனம் என்றால் யார் என்று கேட்கும் நிலையில் இருந்த அவர் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் அரங்கில் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அறிவித்து பிரபலமானவர்.\nஅவருடைய அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியதும் இந்தியா உலகக் கோப்பையை வென்றால் அணியினர் முன்பு மட்டும் நிர்வாணமாகத் தோன்றுவேன் என்றார். பிறகு அதையும் செய்ய முடியாமல் தவித்தார். இதனால் இப்போது தனது ட்விட்டர் பக்கத்திலும், தனது புதிய இணையதளத்தின் பக்கங்களிலும் கவர்ச்சியை கொட்டி நிரப்பிக் கொண்டிருக்கிறார்.\nகடந்த திங்கட்கிழமையன்று பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகம் டுவிட்டரில் இணைந்தது. அதை பூனம் தனது பாணியில் வரவேற்றுள்ளார். அதாவது, தான் வெள்ளை பிகினியில் தோன்றும் கவர்ச்சியான படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,\nபிரதமர் அலுவலகம் டுவிட்டரில் இணைந்துள்ளது என்று கேள்விப்பட்டேன். அவருக்கு பூனம் பாண்டேவும் டுவிட்டரில் இருப்பது தெரியுமா பிரதமர் அலுவலகத்தை வரவேற்கத் தான் இந்த புகைப்படம் என்று அவர் அதில் கூறியுள்ளார்.\nஇந்த டீலிங் கூட நல்லாத்தான் இருக்கு...\nMore பூனம் பாண்டே News\nதிடீரென பூனம் பாண்டே செய்த வேலை.. ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்.. டிரெண்டான #AskPoonamPandey\nகோவாவை விட்டு போகக்கூடாது, ஆமா.. ஆபாசப்பட விவகாரம்.. பூனம் பாண்டேவுக்கு ஜாமீன்\nஆபாச பட விவகாரம்.. போலீஸ் கஸ்டடியில் பூனம் பாண்டே.. 2 போலீஸ் அதிகாரிகளும் சஸ்பெண்ட்\nஅரசு இடத்தில் ஆபாச வீடியோ.. சர்ச்சை நடிகைக்கு எதிராக களமிறங்கிய மகளிர் அணி.. கைதாவாரா பூனம் பாண்டே\nஎல்லாத்தையும் கழட்டிப் போட்டு.. நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை.. ஹாலோவின் சர்ப்ரைஸாம்\nபடுக்கையில் டாப்லெஸில் பிரபல நடிகை.. உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா.. கதறும் நெட்டிசன்ஸ்\nபிகினியில் தெறிக்கவிடும் பூனம் பாண்டே.. செம்ம்ம்ம ஹாட் என ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்\nகணவரை கட்டியணைத்தப்படி காதல் சொட்ட சொட்ட வீடியோ போட்ட பூனம் பாண்டே.. ராசி ஆயிட்டாங்களாம்\nநிர்வாண கோலத்தில் பூனம்.. புது வீடியோவுக்கு பேரு 'செக்ஸி பாம்' பாத்தீங்களா.. எரியும் இன்ஸ்டாகிராம்\nவெறித்தனமாக காதலிக்கிறோம்.. பாலியல் புகாருக்கு பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்த பூனம் பாண்டே\nமிருகத்தை அடிப்பது போல அடிக்கிறார்.. கணவர் சாம் பாம்பேவை விவாகரத்து செய்ய பூனம் பாண்டே முடிவு\nஏம்மா பூனம்.. இப்படியெல்லாம் போஸ்ட் போட்டுட்டு இப்போ அவர் மேல புகார் கொடுத்தா என்ன அர்த்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகையில் சரக்குடன்.. மாலத்தீவில் மல்லாக்க படுத்திருக்கும் வனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nசட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியா���ல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை\nஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcinetalk.com/director-hari-speech-about-poojai-movie/", "date_download": "2021-01-27T13:52:35Z", "digest": "sha1:4PMKAWZ5GWZKOO5DBEA2GL2MWDALPLXN", "length": 6930, "nlines": 60, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “கசமுசா இல்லாத கண்ணியமான படம் பூஜை..!” – இயக்குநர் ஹரி தகவல்..!", "raw_content": "\n“கசமுசா இல்லாத கண்ணியமான படம் பூஜை..” – இயக்குநர் ஹரி தகவல்..\nநேற்றைய முன்தினம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் மு்ன்னிலையில் விஷால், ஸ்ருதிஹாசன் நடித்த 'பூஜை' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஇதில் பேசிய இயக்குனர் ஹரி, \"நான் ரொம்ப வேகமானவன்.. என்னைப் போலவே என் படப்பிடிப்பும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடக்கும். இங்கே உங்களின் சுறுசுறுப்பையும், துடிப்பையும் பார்க்கும்போது எனக்கு மேலும் சக்தி கூடுவதாக உணர்கிறேன்.\nநான் இதுபோல் கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்து கொண்டதில்லை. இந்த கல்லூரியில் சேரக்கூட நான் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை. எனவேதான் வேறு கல்லூரியில் சேர்ந்தேன். இங்கு வந்து பார்த்த பிறகு இது போல விழாக்களில் கலந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் அதிகரித்துள்ளது.\nவிஷால் நடித்துள்ள இந்த ‘புஜை’ திரைப்படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. எல்லோரும் குடும்பத்துடன் வந்து பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது. கசமுசா எதுவும் இல்லாத கண்ணியமான படமாக வந்துள்ளது.\nஉங்களைப் போன்ற மாணவர்கள் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும். திருட்டு விசிடி தென்பட்டால் தைரியமாக காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும்...\" என்றார்.\nநிகழ்ச்சியில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் ப்ரியன், கலை இயக்குனர் கதிர் ஆகியோர் பேசினர். முன்னதாக லயோலா இஞ்ஜினிய��ிங் கல்லூரி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.\ncinema news director hari loyola college poojai movie slider இயக்குநர் ஹரி நடிகர் விஷால் பூஜை திரைப்படம் லயோலா கல்லூரி\nPrevious PostMGR-SIVAJI-RAJINI-KAMAL MOVIE STILLS Next Post‘அவம்’ படத்தின் மூலம் மீண்டும் பாடகராக மாறியிருக்கும் நடிகர் கமல்ஹாசன்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் தனது மகன் அர்னவ்வுடன் இணைந்து நடிக்கிறார்…\nஇயக்குநர் தேசிங்கு பெரியசாமி – இயக்குநர் அகத்தியனின் மகள் நிரஞ்சனா காதல் திருமணம்..\nதமிழ்ச் சினிமாவில் முதன்முதலாக ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா\n‘யங் மங் சங்’ – பிரபுதேவாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமையப் போகிறதாம்..\n“கர்ணன்’ திரைப்படத்தைப் பார்த்து அசந்துவிட்டேன்…” – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி..\n‘பாடும் நிலா’ பாலுவிற்கு ‘பத்ம விபூஷன்’ விருது அறிவிப்பு..\n“மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குக் காரணம் விஜய் சார்தான்” – விஜய் சேதுபதி பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-01-27T14:45:15Z", "digest": "sha1:K5DKNBDVA2OGGQ37VBBILKH2PQU335X5", "length": 7805, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅமைப்பு (Organization) என்பது பொது குறிக்கோள்களை முன்வைத்து ஒழுங்கமைக்கப்படும் ஒரு சமூக வடிவம் ஆகும். வணிகம், அரசியல், தொழில், சமயம், ஈடுபாடுகள் போன்ற நோக்கங்களை மையாமா முன்னெடுக்க அமைப்புக்கள் அமைக்கப்படுவதுண்டு. அமைப்புக்களின் தன்மையும் வலுவும் பலவழிகளில் வேறுபடும்.\nகோயில்கள், சமூக நிலையங்கள், நூலகங்கள், க��்சிகள், இயக்கங்கள் போன்றவை அமைப்புகளுக்கு எடுத்துக்காட்டாகும்.\nதமிழ்ச் சூழலில் அமைப்பு முறைகள்[தொகு]\nசங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்)\nஇயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்)\nஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2016, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/tnpsc-current-affairs-tamil-16-july-2018/", "date_download": "2021-01-27T13:26:14Z", "digest": "sha1:2SYPEZXJEAL6NZQXH7P27QUCD4XW5AFB", "length": 6028, "nlines": 129, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs Tamil 16 July 2018 – TNPSC AYAKUDI", "raw_content": "\nசுலாப் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் ‘சுலாப் சவுச்சாலியா’ என்ற திட்டத்தின்படி உலகின் மலிவான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்த மாநிலத்திற்கு விரைவில் கிடைக்கும்\nமுதலீட்டு வங்கியின் தலைவராக அமிதாப் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார் __________.\nதகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய அவுட்ரீச் பணியகம் (MIB) ஏற்பாடு செய்துள்ள மல்டிமீடியா கண்காட்சியை திறந்து வைத்தவர் யார்\nB. ஸ்ரீ ஹர்ஷ் வர்தன்\nஇந்த மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் OPPI “Think for health” டிஜிட்டல் பிரச்சாரத்தை துவக்கியது.\n2018 ஆம் ஆண்டின் ‘என்.ஆர்.ஐ’யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்\nஎந்த மாநிலத்துடன், மாநில தொலைதொடர்பு மருத்துவ மையத்தை அமைக்க இஸ்ரோ இணைகிறது\nD. ஜம்மு & காஷ்மீர்\nவிஞ்ஞானி RA Mashelkar __________ இன் ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் ஐக்கிய நாடுகளால் ஒதுக்கப்பட்ட இடத்தைப் பெற்றுள்ள நாட்டின் பெயர் என்ன\nஇந்தியாவில் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஹெல்த்கேர் அமைப்புபை துவங்க முன் வந்தது எது\nஉலகின் மிகப்பெரிய விசா மையம் எந்த நகரத்தில் திறந்துள்ளது\nயோகாவில் தற்காப்புக்காக “ஆண்டின் பிரிட்டிஷ் இந்திய வீரர்” என்று பெயரிட்ட இந்திய பையனின் பெயர்.\nஉலக நாடுகளின் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் துணைத் தலைவராக இந்த நாடு விளங்குகிறது.\nஉலக இளைஞர் திறன் தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/author/2102-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%90/2", "date_download": "2021-01-27T13:15:21Z", "digest": "sha1:YL7AGU3BDH2J4TIA3M2GRHNXUTI4PCGX", "length": 10614, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "பிடிஐ | Hindutamil.in", "raw_content": "புதன், ஜனவரி 27 2021\nவரலாற்றில் முதல் முறை: அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராக ஜேனட் ஏலன் நியமனம்\nமேற்கு வங்கத்தில் 2016 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளில் மீண்டும்...\nஅமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்றத் தடை நீக்கம்: ட்ரம்ப் உத்தரவை ரத்து...\nசீன ராணுவத்துடன் மோதல்: வீரமரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு ராணுவத்தின் 2-வது...\nஅடுத்த கட்டப் போராட்டம்; பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலின்போது, நாடாளுமன்றம் நோக்கி...\nபிரதமர் மோடி அருகே அமர்ந்து குடியரசு தின விழாவைக் காண 100 மெரிட்...\nஅயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டிக் முடிக்க ரூ.1100 கோடி செலவாகும்;3 ஆண்டுகளில் நிறைவடையும்:...\nமாநிலத்தில் உள்ள 30 சதவீத சிறுபான்மையினரை திருப்திபடுத்தவே முதல்வர் மம்தா ஆர்வம் காட்டுகிறார்:...\nலடாக் மோதல்: 2 மாதங்களுக்குப்பின் இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் நடத்தும் 9-வது...\nசுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடக்கூடிய பேர்ஸ்டோவுக்கு இந்தியத் தொடரில் ஓய்வு கொடுக்கலாமா\nபொறுமை அவசியம்; இந்திய அணியில் இப்போது சேவாக் இல்லை; கோலிதான் இருக்கிறார்: இங்கிலாந்து...\nமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படுகிறார்கள்; மோடி அரசு வரி வசூலில் ஆர்வமாக இருக்கிறது:...\nஇங்கிலாந்து அணிக்கு உதவி: சுழற்பந்துவீச்சை எவ்வாறு விளையாடுவது என திராவிட் அளித்த மின்அஞ்சலை...\nமோசடி, ஊழல், நம்பிக்கையின்மை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதவிவிலக நாடுமுழுவதும் மக்கள் போராட்டம்...\n‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிட்டதால் பேசுவதை தவிர்த்த மம்தா பானர்ஜி: பிரதமர் மோடி முன்னிலையில்...\nஉருமாறிய கரோனா வைரஸ்; இந்தியாவில் பாதிப்பு 150 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத்துறை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20news%20today%20%20chennai", "date_download": "2021-01-27T13:56:30Z", "digest": "sha1:B3URRN24TH6Z67KUPYWCMJ2NQGX5OOTM", "length": 8797, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for news today chennai - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nபழைய சோறு போது���்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஇலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடக் கோரி பிரதமர் நரேந்த...\nபிப்ரவரி 18-ம் தேதி ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம்..\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது\nசீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது. கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கருணாராம், கும்பகோணத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை ப...\nஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி\nஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக வியாழக்கிழமை அரசு திறந்து வைக்க தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போயஸ்தோட்ட இல்லத்தை தமிழக அரசு கையகப்படுத்திய உத்தரவை எதிர்...\nடிராக்டர் போராட்டத்தைக் களங்கப்படுத்த அரசு அனுப்பிய நபர் தீப் சித்து - விவசாய சங்கத் தலைவர்\nடிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் நிசான் சாகிப் கொடியை ஏற்றியதை நடிகர் தீப் சித்து ஒப்புக்கொண்டுள்ளார். பஞ்சாபி நடிகர் தீப் சித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பின...\nகொப்பரை தேங்காய் கொள் முதல் விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 375 ரூபாய் வரை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு பருவ காலத்தில் 100 கிலோ எ...\nடொனால்டு டிரம்ப் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கம்.. டுவிட்டரை தொடர்ந்து யூடியூப் நிறுவனமும் அதிரடி\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் யூடியூப் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் ஏற்பட்ட கலவரத்திற்கு டிரம்ப்பின் சமூக வலைத்தள பதிவுகளே காரணம் என கு...\nசினிமா பாணியில் விரட்டிச் சென்று 180 தமிழக மீனவர்களை நடுக்கடலில் சிறைபிடித்த ஆந்திர மீனவர்கள்\nஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நடுக்கடலில் 180 தமிழக மீனவர்களை சினிமா பாணியில் விரட்டிச் சென்று ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். இசக்கபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஆழ் கடல் பகுதியில் தமிழகத்தை சேர...\nபெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்க உத்தவ் தாக்கரே கோரிக்கை\nபெல்காம் யாருக்கு என்னும் வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அதை ஒன்றிய ஆட்சிப் பகுதியாக அறிவிக்கும்படி உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...\nபழைய சோறு போதும்... அறுவை சிகிச்சைக்கு குட்பை... அசத்தும் அரசு மருத்துவமனை\nடெல்லி வன்முறை; 2 விவசாய சங்கங்கள் போராட்டத்தை கைவிட்டன\nதீரன் பட பாணியில் பயங்கரம் - சீர்காழியில் என்கவுண்டர்.. நடந்தது என்...\nபெற்ற மகள்களை நரபலி கொடுத்த தாய் அட்ராசிட்டி..\nமனைவியின் நகை ஆசை கொலையாளியான கணவன்..\nஅப்பாலே போ.. அருள்வாக்கு ஆயாவே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/79467", "date_download": "2021-01-27T12:48:33Z", "digest": "sha1:VE4OWHDDHQ7AESAGP44O4J6YR44ANRQ3", "length": 13569, "nlines": 175, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "சித்ராவை தொடர்ந்து பிரபல நடிகை மரணம்! படுக்கையறையில் சடலமாக கிடந்த பரிதாபம் - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nசித்ராவை தொடர்ந்து பிரபல நடிகை மரணம் படுக்கையறையில் சடலமாக கிடந்த பரிதாபம்\nநடிகை ஆர்யா பானர்ஜி தனது வீட்டுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபிரபல தமிழ் திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வ���லாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டர்டி பிக்சர்ஸ் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஆர்யா பானர்ஜி. இவருக்கு டெப்டுட்டா என்ற பெயரும் உண்டு.\n33 வயதான ஆர்யா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nநேற்று வெகுநேரமாக வீட்டு வேலைக்கார பெண் ஆர்யா வீட்டு கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை.\nஇதனால் சந்தேகமடைந்த அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் அங்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே பார்த்த போது ஆர்யா அங்கு சடலமாக கிடந்தார்.\nஅவரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.\nமேலும் ஆர்யா பானர்ஜியின் அறையில் இருந்து சில மருந்து சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.\nஆர்யாவின் மரணத்தை இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆர்யாவின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகல்வி வளம், குழந்தைப் பேறு அருளும் சுவாமிமலை முருகன்\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு 7.20 கோடியை தாண்டியது\nபிக்பாஸ் நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்… இனி 4...\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா\nபிக் பாஸ் சீசன் 3ன் உண்மையான டைட்டில் வின்னர் இவர்...\nபிக்பாஸில் கலந்து கொண்ட பிரபல நடிகை திடீர் தற்கொலை… ரசிகர்கள்...\nசினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா… ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்\nஆல்யாவின் குழந்தை கொடுத்த சர்ப்ரைஸ் என்ன ஒரு அழகிய ரியக்சன் என்ன ஒரு அழகிய ரியக்சன்\nசித்ரா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்\nகுக் வித் கோமாளி புகழ் அஸ்வின் அம்மாவை பார்த்துள்ளீர்களா\nதேனீர் தயாரிக்க பயன்படும் டீ பேக்குகளை உடலின் இந்த இடத்தில் வையுங்கள் பின்னர் நடக்கும் அற்புதத்தை பாருங்கள் January 27, 2021\nபிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த தலைப்புச் செய்தி… முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி விடையளிப்பாரா\nஇலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல் January 27, 2021\nசுந்தர் பிச்சை வெல்கம்ஸ் இங்கிலாந்து பிளேயர்ஸ்\nடெல்லி விவசாயிகள் போராட்டம் வாபஸ் January 27, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (15)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்��ள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/79962", "date_download": "2021-01-27T13:28:57Z", "digest": "sha1:NMT3VOUZLFBCWNGXEXYCKV6D2254ECIZ", "length": 16562, "nlines": 179, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்.! - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபொதுவாக தந்தைகளின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும் சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்கு உரியது.\nஇதனால் தான் தந்தைமார் தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்துவிட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.\nகுடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்.\nவயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே ��யதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.\nவாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்.\nசில்லறைச் செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.\nமூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்.\nபேரன் பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள்.\nகுடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு.\nஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதைவிட அவர் உயிருடன் இருக்கும்போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்.\nவயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது.\nஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல் உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்.\nதன் மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.\nபெண் ஒரு கணவனை இழந்தால் அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்து கொள்வாள்.\nபெண் சூழலுக்கு ஏற்றாற் போல வளைந்து கொடுத்து வாழ்பவள்.\nகுடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nஇவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்,அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்……..\nஒவ்வொரு மகனும், மகளும் படித்து உணர வேண்டிய பதிவு..\nபிரித்தானியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் எப்படிப்பட்டது தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்\nமீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம் யாரும் எதிர்பாராத நேரத்தில்\nஉடல் எடை குறைய, மார்பு சளி நீங்க- 8 வடிவில்...\nதுாித உணவுகள் உட்கொள்வதை ஏன் தவிா்க்க வேண்டும்\nகுழந்தைகளின் மூளை திறனை வளர்க்கும் விளையாட்டுகள்\nகுழந்தைக்கு கொசு கடித்து சருமம் வீக்கமா இரு��்கா\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம்\nகுழந்தைகளை வளர்ப்பதில் உள்ள பயங்கரமான விஷயம் என்ன\n21 வயது இளைஞனுக்கு 7 வயது சிறுமி மீது உருவான...\nகர்மா மற்றும் மறுபிறவி பற்றிய இரகசியங்கள்\nதேனீர் தயாரிக்க பயன்படும் டீ பேக்குகளை உடலின் இந்த இடத்தில் வையுங்கள் பின்னர் நடக்கும் அற்புதத்தை பாருங்கள் January 27, 2021\nபிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த தலைப்புச் செய்தி… முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி விடையளிப்பாரா\nஇலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல் January 27, 2021\nசுந்தர் பிச்சை வெல்கம்ஸ் இங்கிலாந்து பிளேயர்ஸ்\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (15)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/20756", "date_download": "2021-01-27T13:17:57Z", "digest": "sha1:IWF7KIMG7T5ZGXVFIYMEMZTYV7G7FUHJ", "length": 8998, "nlines": 58, "source_domain": "www.themainnews.com", "title": "கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் - The Main News", "raw_content": "\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\nகேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழக அரசு நிர்ணயித்த சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிற��வன தலைவருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் சிறந்த கேபிள் டி.வி. சேவையை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்குகிறது. இதுவரை 16 ஆயிரத்து 712 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக 35 லட்சத்து 64 ஆயிரத்து 589 விலையில்லா ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்’களையும், 3,728 உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக ரூ.500 என்ற குறைந்த விலையில் 38 ஆயிரத்து 200 ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்’களையும் வழங்கியுள்ளது.\nதற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் ரூ.140 மற்றும் 18 சதவீத வரி என்ற மாதக்கட்டணத்தில் 61 கட்டணச் சேனல்களும், 137 கட்டணமில்லா சேனல்களும் சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nசந்தாதாரர்களுக்கு ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ விலையில்லாமலும், ‘எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள்’ ரூ.500 என்ற குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. சந்தாதாரர்கள் மாத சந்தா கட்டணமாக ரூ.140 மற்றும் 18 சதவீத வரி மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.\nகூடுதல் தொகை வசூல் செய்வதாக புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்திடம் இருந்து இலவசமாக பெறும் ‘எஸ்.டி. செட்டாப் பாக்ஸ்’களை சந்தாதாரர்களுக்கு தொகை ஏதும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக வழங்க வேண்டும்.\nமேலும், சந்தாதாரர்களிடமிருந்து அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகைக்கு மேல் அதிக தொகை வசூல் செய்யக்கூடாது. அதிக தொகை வசூலிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\n← ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா..\nஸ்டாலினுக்கு அல்வா கொடுத்த ஆ.ராசா.. போட்டோஷாப் செய்ததால் நெட்டிசன்கள் கலாய்..\nஅதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம்.. டிடிவி தினகரன் அதிரடி\n“சொன்னதைச் செய்வோம் – செய்வதைச் சொல்வோம்” – திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்\nஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டுள்ளோம்.. ஓபிஎஸ் உருக்கம்..\nமீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைக்க வீர சபதம் ஏற்போம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nஜனவரி 29-ந் தேதி ஓடிடி-யில் வெளியாகிறது, மாஸ்டர் படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2020/04/blog-post_47.html", "date_download": "2021-01-27T13:04:28Z", "digest": "sha1:DZZF2EKTIWNRMADCPYN3UZRFDRFY46LY", "length": 9516, "nlines": 43, "source_domain": "www.vannimedia.com", "title": "கைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS பிரித்தானியா கைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது\nகடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று முன் அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அங்கே சென்ற புலனாய்வு பொலிஸ் அதிகாரியான, (Vicky Tunstall) விக்கி டன்ஸ்டால் , அவரை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் நித்தின் குமாரை விசாரணை செய்து வருகிறார். இன் நிலையில் யாருக்காவது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்தால் உடனே இல்பேட் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஏன் எனில் உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அறிய, தாம் முழு விசாரணையில் ஈடுபட உள்ளதாக விக்கி டன்ஸ்டால் தெரிவித்துள்ளார். இறந்து போன நிகிஷி மற்றும் பாபினையா ஆகிய 2 குழந்தைகள் மிகவும் பரிதாபமானவர்கள் என்றும். இச்சம்பவம் அயலவர்களை பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே உண்மை நிலை தெரிந்தவர்கள் இல்பேட் பொலிசாரை தொடர்பு கொண்டு, தகவல்களை வழங்கலாம்.\nகைது செய்யப்பட்டார் நிதின்குமார்: வைத்தியசாலையில் தொடர் விசாரணைகள் இடம்பெறுகிறது Reviewed by VANNIMEDIA on 08:11 Rating: 5\nஇந்த நாயால் தான் இந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டார்: முல்லைத்தீவில் சம்பவம்\nமுல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய...\nலண்டனில் தமிழர்களின் கடைகளை மூட வைக்கும் கவுன்சில் ஆட்கள்: இனி எத்தனை கடை திறந்து இருக்கும் \nலண்டனில் உள்ள பல தமிழ் கடைகள் பூட்டப்பட்டு வருகிறது. சில தமிழ் கடைகளை கவுன்சில் ஆட்களே பூட்டச் சொல்லி வற்புறுத்தி பூட்டுகிறார்கள். காரணம்...\nலண்டனில் மேலும் ஒரு ஈழத் தமிழர் கொரோனாவல் பலி- தமிழ் பற்றாளர்\nலண்டன் வற்பேட்டில் வசித்து வரும் லோகசிங்கம் பிரதாபன் சற்று முன்னர் இறையடி எய்தியுள்ளதாக வன்னி மீடியா இணையம் அறிகிறது. இவர் கொரோனா வைரஸ் த...\nநித்தின் குமார் என்னும் இவரே பிள்ளைகளை கத்தியால் குத்தியுள்ளார்\nலண்டன் இல்பேட்டில் தனது 2 பிள்ளைகளை கத்தியால் குத்திவிட்டு. தானும் தற்கொலைக்கு முயன்றவர் நிதின் குமார் என்றும். இவருக்கு வயது 40 என்றும் வ...\n130 கோடி சுருட்டல்: யாழில் கொரோனாவை பரப்பிய பாஸ்டர் தொடர்பில் வெளியான தமிழரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n999 க்கு அடித்தால் கூட அம்பூலன் வரவில்லை: தமிழ் கொரோனா நோயாளியின் வாக்குமூலம் - Video\nநவிஷாட் என்னும் ஈழத் தமிழர் ஒருவர், லண்டன் ஈஸ்ட்ஹாமில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு 8 நாட்களாக இருந்துள்ளார். அவர் சொல்வதைப் பார்த்தால், நாம் ...\nஜீவிதன் என்னும் அடுத்த ஈழத் தமிழ் இளைஞர் லண்டனில் கொரோனாவால் பலி- ஆழ்ந்த இரங்கல்\nதிருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் இலண்டனை(பிரித்தானியா) வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் ஜீவிதன் இன்று(11) கொரோனாவால் இறைவனட...\nகொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஈழத் தமிழர் பலி- எண்ணிக்கை அதிகரிப்பு\nசுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸ் Lausanne வசிப்பிடமாகக் கொண்ட சிவசம்...\nதலைவர் பிரபாகரன் மகன் பெயரால் துல்கரின் தயாரிப்பாளர் இணையம் ஹக்- உண்மை என்ன \nசமீபத்தில் வெளியான மலையாள படமான “வாறேன் அவசியமுன்ட்” என்ற, மலையாள திரைப்படத்தில் ஒரு நாயை பார்த்து “பிரபாகரா” என்று அழைக்கிறார் சுரேஷ் கோ...\nலண்டன் விம்பிள்டன்னில் மற்றும் ஒரு ஈழத் தமிழர் குணரட்ணம் அவர்கள் கொரோனாவால் சாவு \nலண்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாணத் தமிழர் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வன்னி மீடியா இணையம் அறிகிறது. யாழ்.வடமராட்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/how-should-ensure-children-has-enough-nutrition-they-need-in-their-food", "date_download": "2021-01-27T13:17:55Z", "digest": "sha1:7XSHVT7S7XBF7TK5CFIXYJ5O42F2CDDD", "length": 17307, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "`பருமனான குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்!' - குழந்தை நல மருத்துவர் | How should ensure children has enough nutrition they need in their food", "raw_content": "\n`பருமனான குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம்' - குழந்தை நல மருத்துவர்\nஉலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நம் நாட்டுக் குழந்தைகள்தான்.\nஏற்றத்தாழ்வு நிறைந்த பொருளாதாரம், வறுமை, குழந்தைகளின் பசியை ஆற்ற வேண்டிய அப்பாக்களின் வருமானம் மதுபானக் கடைகளுக்குச் செல்வது, உணவுப்பொருள்கள் சாப்பாட்டு மேஜைக்கு வருவதற்கு முன்னரே வீணாவது, சாப்பாட்டுக்கு மேஜைக்கு வந்த பிறகு வீணாவது என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தவிர, சரிவிகித உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லாததும், ஜங்க் உணவுப்பிரியர்களாக நம் வீட்டுக் குழந்தைகள் மாறி இருப்பதும்கூட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான காரணங்கள்தான்.\nஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன, இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எப்படி இருப்பார்கள், இந்தப் பிரச்னையை எப்படி சரி செய்வது என்பது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜிடம் பேசினோம்.\nகுழந்தைகள் நல மருத்துவர் பழனிராஜ்\nஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன\nசரிவிகித சத்துகள் கிடைக்காத நிலை அல்லது சில சத்துகள் மட்டும் கிடைத்து, மற்ற நுண்ணூட்ட சத்துகள் கிடைக்காத நிலையைத்தான் ஊட்டச்சத்துக்குறைபாடு என்கிறோம். முன்பெல்லாம் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ் `அண்டர் நியூட்ரிஷன்' பிரச்னை மட்டும்தான் இருந்தது. இப்போது `ஓவர் நியூட்ரிஷன்' பிரச்னையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ் சேர்ந்துவிட்டது.\nஒரு குழந்தை கருவில் உருவான முதல் நாளில் இருந்து அதன் 1000-வது நாள் வரையான நாள்களில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துகளும் கிடைத்திருக்க வேண்டும். அப்படிக் கிடைக்காத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. வயதுக்கு ஏற்ற உடல் எடையில்லாமல் மெலிந்து காணப்படுவது, மரபுக் காரணமின்றியும் குள்ளமாக இருப்பது என்று இருப்பார்கள். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பார்க்க 8 மாதக் குழந்தைபோல் இருக்கும் ஒரு குழந்தைக்கு, உண்மையில் ஒரு வயதாகியிருக்கும்.\nஓவர் நியூட்ரிஷனும் ஊட்டச்சத்து குறைபாடே...\nஓவர் நியூட்ரிஷனும் ஊட்டச்சத்து குறைபாட்டின் கீழ்தான் வருமென்று சொன்னேன் அல்லவா இந்த வகை குழந்தைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகையினர் வறுத்தது, பொரித்தது என்று மாவுச்சத்து, கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை ஒதுக்குபவர்களாக இருப்பார்கள். சில சத்துகள் மட்டுமே உடலில் சேர்ந்து பார்ப்பதற்கு குண்டாக இருப்பதால் இவர்களின் பெற்றோர்களும் `பிள்ளை போஷாக்காதான் இருக்கான் / இருக்கா’ என்று நினைத்துக்கொள்வார்கள்.\nஇரண்டாவது வகையினர் ஜங்க் ஃபுட் அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் பருமனாக இருப்பார்கள். இவர்களுடைய உடலில் கொழுப்பு அதிகம் இருக்கும். மேலே சொன்ன இரண்டு வகையினர் உடலிலுமே தாது உப்புகளும் வைட்டமின்களும் போதுமான அளவு இருக்காது. அனீமிக்காக இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது. ஓடி விளையாடுகிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும். இந்த வகைக் குழந்தைகள் உடல் பருமன் காரணமாக ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டிருப்பதால், அந்த வகையிலும் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. அதனால், அடிக்கடி சளி, காய்ச்சல் என்று அவஸ்தைப்படுவார்கள்.\nகுழந்தைகளுக்கு நேரமேலாண்மையைக் கற்றுக்கொடுக்க டிப்ஸ்... #GoodParenting\nமெலிவாக இருக்கிற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு...\nஇந்தக் கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தில் நூறு ரூபாய் செலவழித்து ஆப்பிள் வாங்கிக்கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இட்லி, சாம்பார், தேங்காய்ச் சட்னி, வேர்க்கடலை சட்னி, கொஞ்சம் நெய் என்று கொடுத்தாலே மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து என்று அனைத்தும் கிடைத்துவிடும். நம் ஊர் பொங்கலும் இதே மாதிரியான சரிவிகித உணவுதான். வெயிலில் விளையாட விட்டால் வைட்டமின் `டி’ கிடைத்துவிடும். கீரையும் காய்கறிகளும் சாப்பிட வைட்டமின் ஏ-வும் நுண்ணூட்டச் சத்துகளும் கிடைக்கும். தினமும் ஒரு கிளாஸ் பால் கொடுக்க கால்சியமும் கிடைத்துவிடும். அசைவ உணவுகள் அதிகபட்சமாக வாரத்துக்கு இரண்டு நாள் போதும். முட்டையென்றால் வாரத்துக்கு நான்கு நாள்கள் கொடுத்தால் போதும். மெலிவான குழந்தைகள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் அல்லர். அவர்களுடைய குடும்பவாகு அப்படி இருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்கு சேமிப்பைக் கற்றுக்கொடுக்க வேண்டிய தருணம்... ஒரு வழிகாட்டுதல்\nகுண்டாக இருக்கிற ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு...\nஉங்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்று நூடுல்ஸ் , பரோட்டா என்று செய்து கொடுக்காதீர்கள், வாங்கியும் கொடுக்காதீர்கள். டி.வி. பார்க்கிற நேரம் நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. பாலில் கலந்துகொடுக்கிற இன்ஸ்டன்ட் டிஃபன் அயிட்டங்களைத் தவிர்க்க வேண்டும். இட்லியும் பொங்கலும் சாப்பிட்டாலும் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்க அனுமதிக்காதீர்கள்.''\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/international-flights", "date_download": "2021-01-27T13:13:54Z", "digest": "sha1:FCMGWXOW4ZCZBTVDSC27Y7XA5U7U3UQD", "length": 11325, "nlines": 108, "source_domain": "zeenews.india.com", "title": "International Flights News in Tamil, Latest International Flights news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு- மெரினாவில் அலையாக குவிந்த தொண்டர்கள்\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\n4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிவு- சசிகலா இன்று விடுதலை\nவிவசாயிகள் 8 பேருந்துகள் மற்றும் 17 வாகனங்களை உடைத்தனர்; 10 பேர் மீது FIR\n10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிய மாற்றம் - செங்கோட்டையன்..\nஇந்த நாடுகளுக்கான விமானங்களை Air India அறிவிப்பு | முழு அட்டவணையை இங்கே பாருங்கள்\nவிமானத்தின் கால அட்டவணையின்படி, அக்டோபர் 29 முதல் நவம்பர் 30 வரை தொடங்கும் வந்தே பாரத் மிஷனின் 7 ஆம் கட்டத்தின் ���ீழ் 122 விமானங்களை ஏர் இந்தியா இயக்கும்.\nஉலகம் சுற்றும் வாலிபரா நீங்கள்\nசிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் முதல் WiFi விமானத்தை அறிமுகம் செய்த விஸ்டாரா...\nஇந்திய விமான சேவையான விஸ்டாரா தனது பயணிகளுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக கூறியுள்ளது.\nஉள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு\nமார்ச் 24 ம் தேதி விதிக்கப்பட்ட நாடு தழுவிய லாக்டௌனுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு வான்வெளி போக்குவரத்து மூடப்பட்டு விமான போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.\nசெப்டம்பர் 1 முதல் 4 பெரிய மாற்றங்கள்.. என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்\nUnlock-4 செப்டம்பர் 2020 முதல் தொடங்கப் போகிறது. ஊரடங்கு செய்யப்பட்ட பிறகு, மத்திய அரசு மெதுவாக இடங்களைத் திறக்கத் தொடங்கியது\nAir Bubbles: மேலும் 13 நாடுகளுடன் இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பேச்சு வார்த்தை..\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் ஏற்கனவே விமான பயண ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநீண்ட நாள் காத்திருப்பு....இனி SpiceJet விமானம் இந்த நாட்டில் பறக்க அனுமதி\nஸ்பைஸ்ஜெட் தனது முதல் நீண்ட பயணத்தை ஆம்ஸ்டர்டாமில் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும்.\nஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது.. ஆனால் சில பாதைகளில் அரசு அனுமதிக்கலாம்\nஜூலை 15 ஆம் தேதி வரை நாட்டில் சர்வதேச விமான நடவடிக்கைகளை நிறுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nவிரைவில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு: ஹர்தீப் சிங் பூரி\nவரும் மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்யும் என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்\nசர்வதேச விமான சேவை எப்போது திறக்கப்படும்; மத்திய அமைச்சரின் பதில்...\nவெளிநாட்டினருக்குள் நுழைவதற்கான தடைகளை நாடுகள் தளர்த்தியவுடன் வழக்கமான சர்வதேச நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.\nரூ.957-க்கு விமான டிக்கெட்;... அசத்தும் Go Air விமான சேவை நிறுவனம்\nபட்ஜெட் விமான நிறுவனமான Go Air மீண்டும் விமான டிக்கெட்டுகளை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nVodafone-Idea சிறப்பு சலுகை, இந்த புதிய சலுகை உங்களுக்கு எவ்வளவு பயன்\nபாகிஸ்தானின் அவல நிலை: நாட்டின் பூங்காவை ₹50000 கோடிக்கு அடகு வைக்கும் இம்ரான் கான்..\nBudget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்\nசுவரொட்டி மூலம் சசிகலாவை வரவேற்ற அதிமுக தொண்டன் நீக்கம்\nநம் செயல்களால் நாட்டுக்கு நன்மை மட்டுமே விளைய வேண்டும் - சத்குரு\nஜெயலலிதா நினைவிட திறப்பு விழா இன்று: மெரினா சாலையில் போக்குவரத்து மாற்றம்\nசொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா\nPadma Awards 2021: மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகள் குறித்த முழு பட்டியல்\nATM இல் இருந்து பண பரிவர்த்தனை குறித்து RBI எடுக்கப்போக்கும் பெரிய முடிவு\nநடிகர் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படத்தை OSCARS விருதும் போற்றுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/pallikalvi-news-2019/", "date_download": "2021-01-27T12:28:24Z", "digest": "sha1:QA4SVNXUUUV476T7EVEJBW5EXBEGUP25", "length": 36409, "nlines": 933, "source_domain": "tnpds.co.in", "title": "Pallikalvi News 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை\nதமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை\nதமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளி\nதமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளி\nPADASALAI 2020| 5, 8 ஆம் வகுப்பு பொது தேர்வு இரத்தாகுமா\nPADASALAI 2020| 5, 8 ஆம் வகுப்பு பொது தேர்வு இரத்தாகுமா\n2020 தமிழக நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்\n2020 தமிழக நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்\nபள்ளிப்பாடத் திட்டத்தில் ஜல்லிக்கட்டு சேர்க்கப்படுமா\nவைகுண்ட ஏகாதசி 2020|நாளை பள்ளி{06.01.2020} விடுமுறையா\nவைகுண்ட ஏகாதசி 2020|நாளை பள்ளி{06.01.2020} விடுமுறையா\nKalviseithi PADASALAI padasalai today news Pallikalvi Pallikalvi News 2019 Pallikalvi News 2020இன்று பள்ளி விடுமுறையா இன்று பள்ளி விடுமுறையா இல்லையா நாளை பள்ளி விடுமுறை செய்திகள் நாளை பள்ளிகள் இயங்குமா பள்ளி விடுமுறை செய்திகள் பள்ளி விடுமுறை நாட்கள் 2020\n2020 தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு\n2020 தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\n2020ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு ��ிடுமுறை அறிவிப்பு\n2020 பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் மாற்றம்\n2020 பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் மாற்றம்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n11ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 சென்னையில் சிவகாசி பட்டாசுகள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 திருப்பதி வைகுண்ட ஏகாதசி\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n2021 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு LIVE\n2021 அவனியாபுரம் ஜல்லிக்கட்டு LIVE\n2021 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்\n2021 தீபாவளி பட்டாசு பரிசு போட்டி\n2021 பாலமேடு ஜல்லிக்கட்டு LIVE\n2021 பொங்கல் பரிசுத் தொகுப்பு\n2021 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nRTE – இலவச மாணவர் சேர்க்கை 2020\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் 2020\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 2020\nஇன்றைய ராசி பலன் 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nகேதார கௌரி விரதம் 2020\nகேது பெயர்ச்சி விழா 2020\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nகொரோனா – தற்போதைய நிலவரம் என்ன\nசனிப் பிரதோஷம் LIVE 2020\nசர்க்கரை அட்டை – அரிசி அட்டை\nசிவகாசி கூட்டுறவு பட்டாசு கடை\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதமிழக அரசின் தனியார் துறை வெப்சைட்\nதமிழக அரசு மானியம் – திட்டங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nதீவுத்திடல் தீபாவளி பட்டாசு 2020\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசு��் தொகுப்பு திட்டம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nராகு பெயர்ச்சி விழா 2020\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\nலக்ஷ்மி குபேர பூஜை 2020\nலட்சுமி குபேர பூஜை 2020\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215572/news/215572.html", "date_download": "2021-01-27T14:20:45Z", "digest": "sha1:R6EMAG45JI3JRU3MBTXF2SFRC2G3PEM5", "length": 24718, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழகான கூடு!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nசைலன்ட் ரூம் உலகத்தின் எந்த மூலைக்கு நாம் போனாலும் கடைசியில் நாம், ‘அப்பாடா’ என்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடம் நமது வீடுதான். அது போல் பகலெல்லாம் ஓய்வின்றி உழைத்த பிறகு சிறிது தலை சாய்க்க நாம் தேடும் இடம் நம் வீட்டுப் படுக்கையறைதான். நம் மனமும் உடலும் அமைதி கொள்ளும் அறை என்பதாலோ என்னவோ இதனை ஆங்கிலத்தில் ‘சைலன்ட் ரூம்’ என்கிறார்கள். இங்குதான் நம் அந்தரங்கங்கள் பகிரப்\nபடுகின்றன. நம் கனவுக் கோட்டைகள் கட்டப் படுகின்றன. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உறக்கத்தில் செலவிடுவதன் மூலம் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு அங்குதான் செலவிடுகிறோம். வீட்டின் மற்ற அறைகளில் தொடர்ச்சியாக இவ்வளவு நேரம் செலவிட மாட்டோம். அதனால் படுக்கை அறையின் அழகும் சுத்தமும் ரொம்ப முக்கியம்.\nபடுக்கை அறையை பொறுத்தவரை தூசி இல்லாமல் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நெடுநேரம் நாம் அங்கிருப்பதால் தூசி நமக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். நல்ல உறக்கம் வரவேண்டுமானால், படுக்கை வசதி நன்றாக இதமாக இருக்க வேண்டும். படுக்கைக்கு தேவையான மெத்தை சுகமான உணர்வைத் தர வேண்டும். எவ்வளவு சிறிய அறையாக இருந்தாலும், கட்டிலில்தான் பெரும்பாலானோர் படுக்க விரும்புவர். எனவே கட்டிலுக்கு நாம் முதலிடம் தரலாம். சில சமயம் வயதானவர்கள் உயரமான கட்டிலில் ஏறிப் படுக்கவும், இறங்கவும் சிரமப்படுவார்கள். அதையும் கருத்தில் கொண்டு கட்டில் அமைப்பைத் தரலாம். அதற்கு இப்பொழுதெல்லாம் நிறைய உயரத்தை ஏற்றவும் இறக்கவும் முடிகிற வசதியுள்ள படுக்கை அமைப்புகள் கூட உள்ளன. அனைத்து ‘ஸ்டோரேஜ்’ வசதியும் கொண்ட கட்டில்களும் இப்போது கிடைக்கின்றன. அதனுள் படுக்கை சம்பந்தப்பட்ட தலையணை உறை, போர்வைகள், குஷன்கள் ஆகிய அனைத்தையும் அடக்கி விடலாம். இரவு விளக்குகள் பொரு���்தப்பட்ட கட்டில்களும் உள்ளன.\nகுறைந்த இடத்தில் அதிகப்படியான வசதிகள் நமக்குக் கிடைக்கும். நிறைய ‘டிராயர்’கள் இருப்பதால் மருந்து-மாத்திரைகள், இரவில் பத்திரமாக வைக்க வேண்டிய பொருட்கள் ஆகிய அனைத்தையும் அதில் வைத்து விடலாம். இத்தகைய கட்டில் போடும் பொழுது ‘சைடு டேபிள்’ அவசியமில்லை. நம் இடவசதியை பொறுத்து தேவையை பொறுத்து சைடு டேபிள் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம்.கட்டில் போடும் பொழுது, கதவை ஒட்டிப் போடாமல், ஓரளவு நான்கு புறமும் கொஞ்சமாவது இடைவெளி விட்டு போடலாம். அப்பொழுதுதான் தினமும் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள முடியும். சில பேர் துணி மூட்டைகள், தேவைப்படாத பொருட்கள், பேக்குகள், சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் கட்டிலுக்கு அடியில் போட்டு வைப்பார்கள். ஆனால் கட்டில் அடியில் அதிகப்படியான பொருட்கள் சேர்த்து வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக கட்டிலின் அடிபாகம் முழுவதையும் ‘ஸ்டோரேஜ்’ தட்டுகள் அமைத்து பயன்படுத்தலாம். ஜன்னல் அருகில் கட்டில் போட வேண்டாம். இதன் மூலம் செல்போன் போன்ற பொருட்கள் திருடுப் போவதை தடுக்க முடியும்.\nபடுக்கையறை என்று பார்த்தால் அடுத்து முக்கியமானது ‘வார்ட்ரோப்கள்’தான். சுவர் முழுவதும் மரத்தினால் ஆன பீரோ போன்ற அமைப்புகளைத்தான் பொதுவாக பலர் விரும்புவர். ஒரு பக்கம் முழுவதும்\nசுவரின் மேலிருந்து கீழ் வரை வார்ட்ரோப் அமைக்கலாம். மேல் பாகம் முழுவதும் முக்கியப் பொருட்களை வைத்து செய்யலாம். பீரோ சைஸில் அமைப்பதை ‘பீரோ’ போன்று பயன்படுத்தலாம். சிலவற்றை தனித்தனி அறைகள் போன்று அமைப்பதால், வேண்டிய ஒரு பாகத்தை மட்டும் திறந்து மூட வசதியாக வைக்கலாம். ஒரு பக்கம் முழுவதும் அதுவே ஒரு அலங்காரமாக அமைந்து விடும். எப்போதுமே நம் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் எந்த அமைப்பும் இருக்க வேண்டும். அதே சமயம் அது அறையின் அழகையும் கெடுக்காதவாறு இருத்தல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அதுவே அந்த அறையின் உள் அலங்காரமாக அமைய வேண்டும். இது வீட்டு அலங்கார அமைப்பின் முக்கிய நுணுக்கங்களில் ஒன்று.\nடிரஸ்ஸிங் டேபிளை சுவர் அலமாரிக்கு நடுவில் அமைத்துக் கொள்ளலாம். கீழே அறைகள் அமைத்து அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். அடுக்கு மாடிக் கட்டடங்களில் கூட கட்டுமான நிறுவனங்கள் வார்ட்ரோப்க்கான இடம் தந்துதான் அமைக்கிறார்கள். எப்படிப்பட்ட சிறிய அறையாக இருந்தாலும் ‘வார்ட் ரோப்’ மற்றும் ‘லாஃப்ட்’ அவசியம். அப்பொழுதுதான் குடும்ப உறுப்பினர்களின் ஆடைகள், அணிகலன்கள் பத்திரமாக வைத்துப் பராமரிக்க முடியும். அலமாரி அளவைப் பொறுத்து, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையை பொறுத்து, ஒவ்வொருவருக்கும் உள் அறைகள் ஒதுக்கிக் கொண்டு, ஆடைகளை அடுக்கி வைக்கலாம். சில சமயங்களில் ஒரேயொரு படுக்கை அறை இருப்பவர்கள், பிள்ளைகளுக்கும் அதில் இடம் ஒதுக்கித் தர வேண்டி இருக்கும். அது கொஞ்சம் சிரமம்தான். அதற்கேற்றபடி வசதிகள் செய்து கொள்ள வேண்டும். இரண்டு படுக்கையறைகள் இருந்தால் பிள்ளைகளுக்குத் தனியாக வசதி செய்து தரலாம். இல்லாவிடில் இருக்கும் அறையில் ஒரு பகுதியை படிக்க, விளையாட, கம்ப்யூட்டர் வைக்க என அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும். ஒரே அறையாக பெரிய அறையாக இருப்பின் ஒரு ஓரத்தில் படிக்க மேசை நாற்காலி போடலாம். அல்லது நீள மேசை அமைத்து ஒரு பக்கம் கணினியை வைக்கலாம்.\nசிறிய இடங்களுக்கு மேசையுடன் ஒட்டிப் போடும் நாற்காலி போடலாம். அதாவது பெரிய சுழலும் நாற்காலிக்கு பதிலாக கைப்பிடியில்லாத சிறிய நாற்காலி போட்டுக் கொள்ளலாம். இது இடத்தை\nமிச்சப்படுத்த மட்டும்தான். வசதி என்று பார்த்தால் நல்ல குஷன் அமைப்பு கொண்ட சுழலும் நாற்காலிகள் கணினி அருகே அமர்ந்து வேலை செய்ய வசதியாகயிருக்கும். மேலும் இடம் இருந்தால், ஒரு ரெக்ளைனர் கூட போட்டு வைக்கலாம். அசதியாக இருக்கும் சமயங்களில் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாகயிருக்கும். மேலும் அதில் சுலபமாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளதால் கால்களை நீட்டி, தலையை சாய்த்துப் படுத்துக் கொண்டு ஓய்வெடுக்க முடியும். குறிப்பாக, கொஞ்சம் வயதானவர்கள் இருந்தால் ரெக்ளைனர் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈஸி சேர் போன்றதொரு ஆடம்பர சுகம் தருவது ரெக்ளைனர். இதை பகலில் சோஃபா நாற்காலி போன்றும் பயன்படுத்தலாம். இடத்தை மிச்சப்படுத்த சோஃபா கம்ஃபோர்ட் போன்றும் அமைத்துக் கொள்ளலாம்.\nஅடிபாகம் மடித்து அட்ஜெஸ்ட் செய்து விட்டால் இருக்கையாக பயன்படுத்தலாம். இப்பொழுதெல்லாம் நம் இடத்திற்கேற்றபடி, நம் கையிருப்பைப் பொறுத்து வாங்கிக் கொள்ளும்படியான நிறைய பொருட்கள் வந்து விட்டன. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பது அனைவருக்குமே தெரிகிறது. இதெல்லாம் காலத்தின் கட்டாயமாகி விட்டது.இன்று பல வீடுகளில் ஏ.சி. வசதி இருக்கிறது. ஏ.சி. அறையாக இருந்தால், நல்ல கனமான திரைச்சீலைகள்\nசுவரின் நிறக்கலவையிலேயே அழுத்தமான நிறங்களில் போடலாம். நிறைய சுருக்கங்களுடன் திரைச்சீலைகளை தொங்கவிட்டால் மிக அழகாக இருக்கும். சுவரின் நிறக்கலவையில் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’ கூட போடலாம். நல்ல பட்டை பட்டையாக ரிப்பன்கள் போன்று காணப்படும் ஜன்னல் அலங்காரம் ‘வெர்ட்டிகள் பிளைண்ட்ஸ்’. நிறைய அலுவலகங்கள், வீடுகளின் வரவேற்பறைகள் போன்ற இடங்களில் இத்தகைய ஜன்னல் அலங்காரத்தை பார்க்க முடியும். மேலும் இது பல வண்ணங்களில் கிடைக்கிறது. சுவர் ஜன்னலுடன் ஒட்டி காணப்படும். நல்ல ரிச் லுக் தரும். மேல்மாடி அடுக்கு வீடாகயிருந்தால், சூடு அல்லது உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த ‘ஃபால்ஸ் சீலிங் போடலாம். ஃபால்ஸ் சீலிங் என்பது வசதிக்காக மட்டுமல்ல, அழகுக்காகவும்தான். பொதுவாக ஃபால்ஸ் சீலிங் போட்ட அறைகளை பார்த்தாலே ரொம்ப அழகாகத் தெரியும். இவற்றிலும் வெறும் வெள்ளை மட்டுமல்லாது பல டிசைன்களிலும் இப்போது ஃபால்ஸ் சீலீங் கிடைக்கின்றன. இதுவும் சதுர அடிக் கணக்கில் அளவிடப்பட்டு அதற்கேற்ற விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.ஃபால்ஸ் சீலிங்’ இடையிடையே விளக்குகள் பொருத்தி அறையை மேலும் அழகாக்கலாம்.\nஸ்பாட் லைட் போன்று அதன் இடையிடையே போடலாம். ஃபால்ஸ் சீலிங் போடப்பட்ட அறைகள் பார்க்க பெரிதாகவும் காட்சி அளிக்கும். நான் முன்பு சொன்னது போல் பி.வி.சி.யில் கூட ஃபால்ஸ் சீலிங் செய்கிறார்கள். முன்பெல்லாம் அதிகமாக தெர்மகோல் தாள் போட்டார்கள். காலத்திற்கேற்றபடி அழகழகான பி.வி.சி. ஃபால்ஸ் சீலிங் போடப்படுகின்றன. லாஃப்ட் மற்றும் அலமாரிகள் முழுவதும் கூட சேர்த்து அமைக்கலாம். மேட்சிங் ஆக அறை முழுவதையுமே கூட நம் கையிருப்புக்குள்ளேயே கொண்டு வரலாம்.அதே மாதிரி பிளஷ் கதவுகள் கூட பி.வி.சி.யில் உள்ளன. படுக்கையை ஒட்டிய சுவரில் அருவி போன்ற படங்கள் ஒட்டலாம். எங்கெல்லாம் பசுமையை புகுத்த முடியுமோ அங்கெல்லாம் பசுமையை காட்டலாம். ஆனால் கட்டாயம் படுக்கையறையில் இருக்கும் செடிகளை இரவில் அப்புறப்படுத்துவது நல்லது. அவை வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு இரவில் நமக்கு அலர்ஜி ஏற்படுத்தலாம்.அறையையொட்டி பெரிய பால்கனியோ, வராண்டாவோ இருந்தால் ஒற்றை ஊஞ்சல் போடலாம். மூங்கில் மரத்தால் ஆன ஊஞ்சல்கள் பல சாலையோரக் கடைகளில்கூட கிடைக்கின்றன.\nஒரு பக்கம் மேசை போல் சுவருடன் நீளமாக டைல்ஸ் போட்டு வைத்தால் இஸ்திரி செய்ய பயன்படுத்தலாம். இஸ்திரி டேபிள் கூட போட்டு வைக்கலாம். வேண்டியபொழுது பயன்படுத்திவிட்டு பின் மடித்து வைத்துக் கொள்ளலாம். செடிகள் வைக்க விரும்பினால், அழகிய பெயின்ட் செய்யப்பட்ட வண்ணமயமான தொட்டிச் செடிகளை வைக்கலாம். இயந்திரமயமான இந்த உலகில் இருக்குமிடத்தை ரசனையாக அமைக்கப் பாருங்கள். மனதினை இன்பமாக வைத்திருக்க இது ஒரு வழி என்று போகப் போகப் புரியும்.(அலங்கரிப்போம்)எழுத்து வடிவம்: ஸ்ரீதேவி மோகன்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/215880/news/215880.html", "date_download": "2021-01-27T14:25:53Z", "digest": "sha1:DZYXQQSYLRU5YVI434KKTAZKO2K2L7BS", "length": 5852, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "சூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nசூரிய குளியலும் பாலியல் உணர்வை தூண்டும் : புதிய ஆய்வு\nவயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற ஹார்மோன் “பாலியல்” ஆர்வத்தை தூண்டுகிறது. இதற்கு வைட்டமின் “டி” அதிக அளவில் தேவைப்படுகிறது.\nவைட்டமின் டி சூரிய ஒளி மூலமும், இறைச்சி, மீன் போன்றவற்றை அதிகம் சாப்பிட���வதாலும் உற்பத்தி ஆகிறது. எனவே சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஇந்த புதிய ஆய்வின் மூலம் ஒரு மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் படுத்தபடி சூரிய குளியல் செய்தாலே போதும் ரத்தத்தில் பாலியல் உணர்வை தூண்டும் டெஸ்ட் டோடெரோன் அளவு 69 சதவீதம் உயர்கிறது என்று தெரிய வந்துள்ளது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇப்படிப்பட்ட அதீத புத்திசாலித்தனத்தை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஇப்படித்தான் உலக நாடுகள் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்கின்றன தெரியுமா..\nவாயை பிளக்கவைக்கும் மிரட்டலான 06 இடங்கள் \nஅடேங்கப்பா வித்தியாசத்தில் சும்மா புகுந்து விளையாடும் 3 மனிதர்கள் \nபாலும் பால் சார்ந்த பொருட்களும்…\nசுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா\nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\nஐ.நா ஆணையரது அறிக்கை தொடர்பில் உருத்திரகுமாரன் நிலைப்பாடு என்ன \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/01/14175545/Came-to-Chennai-BJP-national-leader-JP-Nadda.vpf", "date_download": "2021-01-27T13:31:36Z", "digest": "sha1:5ZNM6XXCYOKPKAXYG2X7AKPNDBC2J7CB", "length": 9558, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Came to Chennai BJP national leader JP Nadda || பொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n72வது குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா + \"||\" + Came to Chennai BJP national leader JP Nadda\nபொங்கல் விழா - துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா\nபொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வந்தார்\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,பொங்கல் விழா மற்றும் துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பா.ஜனதா தேசிய தலைவர் இன்று சென்னை வந்துள்ளார்.\nசென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜனதா மாநில தலைவர் முருகன் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nதிட்டமிட்டபடி, சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீ��ாத்தம்மன் நகா் பகுதியில் பிரம்மாண்ட பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.\nபொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறாா். இதன்பின்பு, விமானம் மூலம் இரவு 9 மணியளவில் டெல்லி செல்ல உள்ளாா்.\n1. பொங்கல் விழாவில் மக்களோடு அமர்ந்து உணவருந்தினார் ராகுல்காந்தி\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட பிறகு பொங்கல் கொண்டாட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.\n1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி: பிரிஸ்பேனில் இந்திய அணி வரலாற்று வெற்றி\n2. பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை- முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n3. வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன: ராகுல் காந்தி\n4. பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29 ஆம் தேதி தொடங்கும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா\n5. ஜெயலலிதா நினைவிடம் வரும் 27- ஆம் தேதி திறப்பு: தமிழக அரசு\n1. அனுமதியின்றி சுற்றுப்பயணம்: கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாகனம் பறிமுதல்\n2. 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: முதல்வர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்\n3. ‘தமிழகத்தில் பிறக்கவில்லையே தவிர நானும் தமிழன்தான்’ - ராகுல்காந்தி பேச்சு\n4. நாளை மறுநாள் விடுதலையாகிறார் சசிகலா - டி.டி.வி.தினகரன் டுவீட்\n5. சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட தயார் - கருணாஸ் எம்.எல்.ஏ\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/relationship/04/294091?ref=recomended-manithan", "date_download": "2021-01-27T14:31:48Z", "digest": "sha1:OPJU3LUIVHMIMHFL2TOZH55E3U5F7HTO", "length": 15209, "nlines": 159, "source_domain": "www.manithan.com", "title": "உலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள் - Manithan", "raw_content": "\nரொம்ப குண்டா அசிங்கமா இருக்கீங்களா உடல் எடையை குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்\nகங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி- அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nஐ பி சி தமிழ்நாடு\nஇரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவுக்கு இன்று மீண்டும் கொரோன��� பரிசோதனை - மருத்துவ நிர்வாகம் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nஜெயலலிதா நினைவிடத்தை திறந்த முதல்வர்- ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு\nஐ பி சி தமிழ்நாடு\nவிடுதலையானார் சசிகலா- 4 ஆண்டுகால தண்டனை முடிந்தது\nஐ பி சி தமிழ்நாடு\nபிறந்தநாள் பரிசாக இளம்பெண்ணை நாட்டின் இரண்டாவது ராணியாக்கிய தாய்லாந்து மன்னர்: அந்த பெண் யார் தெரியுமா\nசுவிஸ் ரயில்களில் நீண்ட நேரம் வேண்டுமென்றே சாப்பிடும் பயணிகள்... தடுக்க திட்டமிடும் அதிகாரிகள் : காரணம் இதுதான்\n மகள்களை நிர்வாணமாக நரபலி கொடுத்த தம்பதி விவகாரம்... மனைவியின் செயலால் ஏற்பட்ட குழப்பம்\n12 குழந்தைகள்...10 பெரியவர்கள்... லண்டனில் இலங்கையர்கள் உட்பட 22பேரை பலிகொண்ட குடும்பத்தகராறுகள் அதிகரிக்க காரணம் என்ன\nரசிகர்கள் கேட்டதற்காக பீச் உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை- செம வைரல்\nகனவுகளுடன் விமானத்தில் புறப்பட்ட கால்பந்து வீரர்கள் சில நொடிகளில் வெடித்து தீயில் இரையான சோகம்\nஉயரமான மலையில் இருந்து கீழே விழுந்த பேருந்து 19 பேர் உயிரிழப்பு... நடந்தேறிய கோர சம்பவம்\nஅஜித்தின் மகன் ஆத்விக்கா இது, இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிரபல சன் டிவி சீரியலில் அப்பவே நடித்துள்ள விஜே சித்ரா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா அப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nகளைக்கட்டிய மீண்டும் பிக்பாஸ் கொண்டாட்டம்.. வின்னர் ஆரியுடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட சனம்\nஆடையில்லாமல் மகள்களை நிற்கவைத்து நடைபெற்ற கொலை... ஞாயிறு கிழமையில் ஏற்படும் மாற்றம்\nகமல் ஒரு கடவுள் அல்ல... காதி உடை கொடுத்ததில் அம்பலமாகிய உண்மை\n தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்\nகனடா, பிரித்தானியா, இந்தியா, இலங்கை\nஉலகமே போற்றும் தமிழன் சுந்தர்பிச்சை மனைவி பற்றிய சுவாரசிய தகவல்கள்\nகூகுள் நிறுவனத்தில் மிக உயர்ந்த பொறுப்பு வகிக்கும் தமிழன் சுந்தர்பிச்சையை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.\nஇந்த பதிவில் நாம் அவரது மனைவியான அஞ்சலி பிச்சை பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nயார் இந்த அஞ்சலி பிச்சை\nராஜஸ்தான் மாநிலம் கோட்டா என்ற இடத்தில் ஓலராம் ஹர்யானி- மாதுரி ஷர்மா என்ற தம்பதிக்கு மகளாக பிறந்தவர் அஞ்சலி.\nராஜஸ்தானிலேயே பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, கரக்பூரில் உள��ள ஐஐடியில் பி.டெக் கெமிக்கல் இஞ்ஜினியரிங் சேர்ந்தார்.\nஐஐடியில் படித்துக் கொண்டிருக்கும் போது சுந்தர் பிச்சையின் வகுப்பு தோழியாக அறிமுகமாகியிருக்கிறார்.\nஅஞ்சலியை பார்த்ததும் சுந்தர் பிச்சை காதலில் விழ, இருவரும் நண்பர்களாக பழகியுள்ளனர்.\nஒருகட்டத்தில் அஞ்சலியும், சுந்தர்பிச்சை மீது காதலில் விழ, கடைசி ஆண்டியில் வெளிப்படையாகவே தன்னுடைய காதலை கூறியிருக்கிறார் சுந்தர் பிச்சை.\nகல்லூரி படிப்பு முடிந்ததும், சுந்தர் மேற்படிப்பு படிக்க அமெரிக்கா பறந்து விட்டார். அஞ்சலி இந்தியாவில் தங்க வேண்டிய சூழல்,\nபொருளாதார ரீதியாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுந்தர் நினைத்து தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார். அஞ்சலிக்கும் இங்கே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து பிஸியானார்.\nசெல்போன் அறிமுகமாகாத காலத்தில் நடந்த காதல் இது, அதுவும் காதலன் அமெரிக்காவில் காதலி இந்தியாவில் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள்.\nஅதன்பின் எப்போதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு ஒரு முறை என பேசுவார்களாம்.\nபொருளாதார ரீதியாக தன்னை மெருகேற்றிக் கொண்டு பெற்றோரிடம் சம்மதம் வாங்கி இந்திய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது.\nதிருமணம் முடிந்து அஞ்சலியும் அமெரிக்காவிற்கே சென்று விட்டார். தற்போது கிரண், காவ்யா என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் புகழ் ரம்யா பாண்டியனுக்கு அடித்த அதிர்ஷ்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்\nஸ்டைலில் அப்பாவை போலவே அசத்தும் அஜித்தின் மகன் ஆத்விக் இவ்வளவு வளர்ந்துட்டரோ... காட்டுத் தீயாய் பரவும் அழகிய புகைப்படம்\nசினேகா வீட்டு விழாவில் மகளுடன் நடிகை மீனா... அம்மாவை மிஞ்சிய அழகில் ஜொலித்த நைனிகா\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/78577", "date_download": "2021-01-27T13:33:59Z", "digest": "sha1:PVWS26FICH67JN5TKYCNW23OYCNXQ7JR", "length": 13613, "nlines": 197, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி ? - Tamilliveinfo | Tamil News", "raw_content": "\nபிரித்தானியாவில் 80,000 கடந்த துயரம்: கடந்த 24 மணி நேரத்தில்...\nபயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு\nதேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க்...\nதளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு – பொது போக்குவரத்து ஸ்தம்பிதம்\nலண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு புதிய வகை கொரோனா வைரஸ்...\nஇனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள்...\nபிரித்தானியா மீண்டும் கொரோனா என்ற புயலின் கண் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது\n‘கட்சி தொடங்கவில்லை’ – ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு\nபிரித்தானியாவில் விதிக்கப்படவுள்ள புதிய கட்டுப்பாடுகள்; பொதுநலனுக்காக அரசாங்கம் எடுத்த முடிவு\nஅமெரிக்கா ‘நாஷ்வி’ நகரத்தில் குண்டு வெடிப்பு\nபெருமாள் கோவில் புளியோதரை செய்வது எப்படி \nசாதம் – 2 கப்\nநல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்\nதோல் நீக்கிய வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1/2 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்\nநாட்டுச்சர்க்கரை – 1 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை\nபுளி – 1 எலுமிச்சை அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடலைப் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்\nமல்லி – 1/2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் – 1/2 டீஸ்பூன்\nஎள் – 1 டேபிள் ஸ்பூன்\nவாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பொடி செய்ய கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.\nபின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.\nபுளியில் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 15 நிமிடம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.\nஅடுத்து அதில் உப்பு சேர்த்த, பின் புளிச்சாற்றினை ஊற்றி, 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.\nபின் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் போது இறக்கி, அதில் சாதத்தை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, பின் பொடி செய்து வைத்துள்ளதை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, 30 நிமிடம் கழித்து பரிமாறினால், ஐயங்கார் புளியோதரை ரெடி\n8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்\nஓரியண்டல் பீன்ஸ் சாலட் செய்வது எப்படி \nவெஜிடபில் பேன்கேக் செய்வது எப்படி \nகடலைக் கபாப் செய்வது எப்படி\nவெண்டைக்காய் மோர் குழம்பு செய்வது எப்படி \nபீட்ரூட் பாயாசம் செய்வது எப்படி \n2 வாரம் வரை கொத்தமல்லி அழுகாமல் இருக்கணுமா\nகர்மா மற்றும் மறுபிறவி பற்றிய இரகசியங்கள்\nதேனீர் தயாரிக்க பயன்படும் டீ பேக்குகளை உடலின் இந்த இடத்தில் வையுங்கள் பின்னர் நடக்கும் அற்புதத்தை பாருங்கள் January 27, 2021\nபிரான்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்த தலைப்புச் செய்தி… முக்கிய அமைச்சர்களை சந்திக்கும் ஜனாதிபதி விடையளிப்பாரா\nஇலங்கைக்கு கடத்தமுயன்ற 4 டன் மஞ்சள் பறிமுதல் January 27, 2021\nபாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் (15)\nஆடாதொடை இலையின் அற்புத மருத்துவ குணங்கள்\n30 நாட்கள் தொடர்ந்து வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதம் குறித்து தெரியுமா\nஎலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க வழுக்கை தலையில் கூட முடி வளர செய்ய இந்த முருங்கை இலை சூப் போதும்\nமுள்ளங்கியில் இத்தனை மருத்துவ பயன்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/beauty/how-to-face-getting-shine-beauty-tips-130820/", "date_download": "2021-01-27T12:49:32Z", "digest": "sha1:J7KDRSCESBS7KV5DOT5HASJJLIFRW4ST", "length": 16036, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "பத்தே நிமிடத்தில் அழகு நிலையம் சென்றது போன்ற பளபளப்பு பெற உதவும் பேஷியல்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபத்தே நிமிடத்தில் அழகு நிலையம் சென்றது போன்ற பளபளப்பு பெற உதவும் பேஷியல்\nபத்தே நிமிடத்தில் அழகு நிலையம் சென்றது போன்ற பளபளப்பு பெற உதவும் பேஷியல்\nஎல்லோரும் தங்கள் தோல் எல்லா நேரத்திலும் இயற்கையாகவே அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் ஊரட���்கு காலத்தில், அழகு நிலையங்கள் இல்லாத நிலையில், அவர்கள் வீட்டு பராமரிப்பு மற்றும் வீட்டு வைத்தியம் நோக்கி திரும்பினர். இப்போது, ​​அதிகமான மக்கள் தங்கள் தோல் சிறந்த வீட்டு பராமரிப்பை மட்டுமே பெறுகிறார்கள் என்ற உண்மையை விரும்புவதாகத் தெரிகிறது. ஒரு புதிய வாரம் தொடங்கும்போது, ​​சில படிகளை உள்ளடக்கிய ஒரு எளிய முக வழிகாட்டியை இப்போது தெரிந்து கொள்ளலாம். மேலும் இது உங்கள் நேரத்தின் 10 நிமிடங்களுக்கு மேல் எடுக்காது.\n* உங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வதன் மூலம் தொடங்குங்கள். அதாவது சருமத்தின் இறந்த அணுக்களை வெளியேற்றுவது. இதற்காக, உங்களுக்கு சிறிது அரிசி மாவு மற்றும் சிறிது பாலாடை தேவைப்படும். இவை இரண்டும் முகத்தில் அதிசயங்களைச் செய்வதாக அறியப்படுகின்றன.\nமேலும் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரு சிறந்த முகத்தை எக்ஸ்ஃபோலியேட்டராக அமைகின்றன. ஒரு தேக்கரண்டி அரிசி மாவு எடுத்து, சிறிது பால் கிரீம் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை உங்கள் முகத்திலும் கழுத்து பகுதியிலும் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும்.\n* உங்கள் முகத்தை கழுவி, பின்னர் ஒரு முக கிரீம் தடவவும். அதில் பாலாடை, ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் ஒரு தேக்கரண்டி கடலை மாவு சேர்க்கவும். பேஸ்ட் ஒரு தடிமனான அமைப்பைக் கொண்டிருக்கும். எனவே நீங்கள் அதை முகத்தில் சமமாக மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பரு பாதிப்பு உள்ள பகுதிகளில் இதனை தடவ வேண்டும். இது உங்கள் முகத்தில் இருந்து அதிகப்படியான எண்ணெயை வெளிப்புறமாக நீரேற்றமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கும்.\n* மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக ஃபேஸ் பேக்கின் பயன்பாடு இருக்கும். இதற்காக நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பாலாடை, சிறிது தேனை கலக்கலாம். இதை உங்கள் முகத்தில் தடவி தோலில் நன்கு இறங்க அனுமதிக்கவும். சில நிமிடங்களுக்குப் பிறகு, நீங்கள் அதை சாதாரண நீரில் கழுவலாம். இது உங்கள் முகத்தில் அழகு நிலையம் சென்றது போன்ற பளபளப்பை கொடுக்கும்.\nஇந்த வீட்டு பேஷியல் எல்லா தோல் வகைகளிலும் வேலை செய்யும் மற்றும் வெயில், முகப்பரு, அடைபட்ட துளைகள், மந்தமான மற்றும் உயிரற்ற தோல், முன்கூட்டிய வயதான தோற்றம் போன்ற பல தோல் பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிக்கும்.\nTags: பியூட்டி டிப்ஸ், பேஷியல்\nPrevious மு��ம் பளிச்சிடும் வெண்மையை பெற கங்கனா ரனாவத் அழகு ரகசியம்..\nNext உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் தர கண்டிஷனர் மற்றும் ஷாம்பூவை இப்படி பயன்படுத்தி பாருங்கள்\nஉங்கள் தலைமுடியை விரைவாக காய வைக்க சூப்பர் டிப்ஸ்\nரோஜா போன்ற மென்மையான சருமம் பெற ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரினை இப்படி யூஸ் பண்ணுங்க\nமுகத்தின் அழகை கூட்டி கொடுக்கும் இந்த சணல் விதை எண்ணெயில் அப்படி என்ன தான் உள்ளது\nபிளாக்ஹெட்ஸை எப்படி போக்குவது என தெரியாமல் இருந்தால் இத படிங்க\nபிரசவத்திற்கு பிறகு உங்கள் வயிறு தொங்கி போய் உள்ளதா… உங்களுக்கான டிப்ஸ்\nஆண்களே… பொலிவிழந்த சருமத்தை சரி செய்ய நீங்கள் ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்\nவீட்டில் இருக்கும் அரிசி மாவை வைத்து பியூட்டி பார்லர் ரேஞ்சில் ஃபேஸ் பேக் தயாரிக்கலாம் வாங்க\nகருவளையம் முதல் முகப்பரு வரை போக்கும் இந்த தைலம் பற்றி நீங்கள் கோள்பட்டுள்ளீர்களா…\nதோல் மருக்களை எளிதில் அகற்ற, இந்த வைத்தியங்களை முயற்சிக்கவும்\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்மு���ைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/surekha-vani-latest-hot-photos-24092020/", "date_download": "2021-01-27T13:06:40Z", "digest": "sha1:EDB3QMTRD24MIQZIXZ46KWDLV5J2WL2D", "length": 12365, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "“இதாங்க Matter” நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் ! திகைத்த ரசிகர்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இதாங்க Matter” நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் \n“இதாங்க Matter” நடிகை சுரேகா வாணி வெளியிட்ட புகைப்படம் \n43 வயதாகும் சுரேகா வாணியின், புகைப்படங்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.\nஇந்நிலையில், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இளசுகளை கவரும் வகையில் உடை அணிந்து கிறங்கடித்துள்ளார் அம்மணி.\nஇது எல்லாவற்றையும் மீறி “Style மேட்டர்ஸ்” என்று Caption போட்டுள்ளார்.\nஇதனை வாயை பிளந்து வருகிறார்கள் நம்ம ரசிகர்கள்.\nஇவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.\nஇவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், என பிஸியாக நடித்து வருகிறார்.\nPrevious நீச்சல் குளத்தில் Raiza வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ பார்த்து Uncomfortable ஆன ரசிகர்கள் \nNext வெளியில் வந்த அனுயாவின் முன்னழகு \nகாலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்\n“தளபதி செமையா ஆடி இருக்காரு” பட்டாசா வெளியான வாத்தி Comming ஒத்து வீடியோ Song \nபாதகத்தி கண்ணு பட்டு ஆளே மாறிப் போய்ட்டாங்க – பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தால் திகைத்து போன ரசிகர்கள்\n – பாரதி கண்ணம்மா நடிகையின் வித்தியாசமான ஃபோட்டோ\n“இந்த போட்டோவுல ஒரு மார்கமாதான் இருக்கீங்க” நீலிமா ராணியின் Latest புகைப்படம் \n“DOCTOR படத்திற்க்கு பிறகு மீண்டும் இணை���ும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்” – MASS TITLE \n“இதை பார்த்தா, எனக்கு ஒன்னு தோணுது” ஒரு பக்க முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜாகுமார் \n“குளிர்காலம் அதுவுமா இப்படியா சூட்டை கிளப்புவீங்க” முரட்டு கவர்ச்சியில் மாளவிகா மோகனன் \n3C கார் கேர் நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மக்கள் செல்வன்\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/vijayalakshmi-latest-photo-viral-in-social-media-05082020/", "date_download": "2021-01-27T13:58:08Z", "digest": "sha1:SED4CNY6YN7S2NLBCIE3DXEEGPFXGWQS", "length": 13459, "nlines": 168, "source_domain": "www.updatenews360.com", "title": "“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. ” – விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்…! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. ” – விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்…\n“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. ” – விஜயலட்சுமி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் ஷாக்…\n‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.\nநீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு ஐஷ்வர்யா தத்தாவை ஓடவிட்டார். அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.\nலாக்டவுன் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் வீட்டில் இருந்த படியே புகைப்படங்களை Upload செய்து வருகிறார்கள். அந்த வகையில், White Shirt இல் காம பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nPrevious அஜித்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் சீனப்பெண்…\nNext விஜய் பொண்டாட்டி தெ**, சூர்யா பொண்டாட்டி பச்சை ***.. திமிராக பேசிய மீராமிதுன் வீடியோ\nபிக்பாஸூக்குப் பிறகு ரம்யா பாண்டியனுக்கு அடிச்ச ஜாக்பாட்\nமாஸ்டர் தியேட்டரைவிட ஓடிடியில் ரன்னிங் டைம் கொஞ்சம் அதிகமாக இருக்கே\nகாலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்\n“தளபதி செமையா ஆடி இருக்காரு” பட்டாசா வெளியான வாத்தி Comming ஒத்து வீடியோ Song \nபாதகத்தி கண்ணு பட்டு ஆளே மாறிப் போய்ட்டாங்க – பிந்து மாதவி வெளியிட்ட புகைப்படத்தால் திகைத்து போன ரசிகர்கள்\n – பாரதி கண்ணம்மா நடிகையின் வித்தியாச��ான ஃபோட்டோ\n“இந்த போட்டோவுல ஒரு மார்கமாதான் இருக்கீங்க” நீலிமா ராணியின் Latest புகைப்படம் \n“DOCTOR படத்திற்க்கு பிறகு மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்” – MASS TITLE \n“இதை பார்த்தா, எனக்கு ஒன்னு தோணுது” ஒரு பக்க முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜாகுமார் \nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/how-much-oil-should-you-consume-in-a-day-150820/", "date_download": "2021-01-27T13:43:40Z", "digest": "sha1:GGGQTGTDMGJRV7PJHCDQKJR4RFNHBZF6", "length": 15549, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "ஒரு நாளில் நீங்கள் எவ்வளவு எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உள்ளதா… இங்கே அதனை தீர்த்து கொள்ளலாம்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம�� வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஒரு நாளில் நீங்கள் எவ்வளவு எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உள்ளதா… இங்கே அதனை தீர்த்து கொள்ளலாம்\nஒரு நாளில் நீங்கள் எவ்வளவு எண்ணெய் உட்கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உள்ளதா… இங்கே அதனை தீர்த்து கொள்ளலாம்\nஎண்ணெய் பொதுவாக சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளில் குறைந்தது மூன்று வேளை சாப்பிடுவதால், பரிந்துரைக்கப்பட்ட எண்ணெயை விட அதிகமாக நாம் உட்கொள்ள வாய்ப்புள்ளது. ஒவ்வொரு உணவிற்கும் நாம் பயன்படுத்தும் எண்ணெயின் அளவு குறித்து ஒரு தாவலை வைத்திருப்பது அவசியம். நீங்கள் தான் உணவை சமைக்கிறீர்கள் என்றால், சமையல் எண்ணெயை உட்கொள்ளும்போது உங்கள் குடும்பம் வரம்பில் நன்றாக இருப்பதை உறுதிசெய்யலாம். இந்த பொதுவான தவறுகளை செய்வதைத் தவிர்க்கவும்\nஒரு பெரியவருக்கு தினசரி பரிந்துரைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் அளவு 20 கிராம் ஆகும். இது சுமார் 4 தேக்கரண்டி ஆகும். இந்த உட்கொள்ளல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானது. ஆனால் ஒருவரின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி குறிக்கோள்களைப் பொறுத்து அளவு வேறுபடுகிறது.\nநீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தில் வேறு யாரோ எடை குறைக்கும் உணவில் இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு 3 தேக்கரண்டி எண்ணெய்க்கும் குறைவாக எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.\nஇதேபோல், ஒரு நபருக்கு ஏதேனும் இதய நிலை இருந்தால், எண்ணெய் உட்கொள்ளல் மேலும் குறைகிறது. இது ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி விட அதிகமாக இருக்கக்கூடாது.\nகுழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட டோஸ் சற்று அதிகமாகும். இது ஒன்பது வயது வரை 5 தேக்கரண்டி / நாள், பின்னர் அது ஒரு நாளைக்கு 4.5 தேக்கரண்டி வரை குறைகிறது.\nஒரு நாளைக்கு விரும்பிய உட்கொள்ளல் இப்போது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் நீங்கள் குறைந்த எண்ணெயை உட்கொள்ள சில வழிகளை இங்கே பார்ப்போம்.\nஎண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் உணவைத் தயாரிக்கும் முறையை மாற்றுவதாகும். உதாரணமாக வறுப்பதற்கு பதிலாக பேக்கிங் அல்லது ஆவியில் வேக வைக்க முயற்சிக்கவும்.\nவேர்க்கடலை, வெண்ணெய், ஆலிவ், கொட்டைகள், சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் போன்ற விதைகளிலிருந்து கொழுப்பைப் பெற முயற்சி செய்யுங்கள்.\nஒரு நாளில் 4-5 தேக்கரண்டி அளவுக்கு மேல் எண்ணெய் நுகர்வு இருக்கக்கூடாது. அது இதய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nPrevious நைட் ஷிப்ட்களில் நீங்கள் அடிக்கடி வேலை செய்கிறீர்களா அப்போ கஷ்டம் தான்..\nNext மார்பு தொற்று: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை.. இவ்வளவு இருக்கா…\nஎச்சரிக்கை…அடிக்கடி சுய இன்பம் காண்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் இவைதான்\nபுதிதாக வயதுக்கு வந்த பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஇயற்கையான முறையில் அசால்ட்டாக எடை குறைக்க உதவும் கொண்டைக்கடலை\nபாரம்பரிய நெல்: எலும்பு முறிவை மருந்தில்லாமல் குணமாக்கும் மாயாஜால அறுபதாங்குறுவை அரிசி\nஎப்பேர்ப்பட்ட வியர்வை நாற்றத்தையும் நிரந்தரமாக போக்கும் ஒரு அதிசய மூலிகை\nஅதிக அளவில் ஓட்ஸ் சாப்பிட்டால் என்ன நடக்கும்…\nசங்குபுஷ்பம் இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்\nஅதிகரித்த யூரிக் அமிலத்தைக் குறைக்க இந்த ஆரோக்கியமான பானங்களைப் பயன்படுத்துங்கள்\nஈசியாக எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்க லெமன் டீ…\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/coimbatore-petition-to-the-collector-seeking-permission-to-participate-in-the-war-100820/", "date_download": "2021-01-27T13:02:48Z", "digest": "sha1:3E3A257SQPZ65TVXC36YCQRZF6AS77UM", "length": 13920, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "உயிர் தியாகம் செய்ய தயார்.! போரில் கலந்து கொள்ள அனுமதி கோரி அரசு பள்ளி ஆசிரியர் ஆட்சியரிடம் மனு.! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஉயிர் தியாகம் செய்ய தயார். போரில் கலந்து கொள்ள அனுமதி கோரி அரசு பள்ளி ஆசிரியர் ஆட்சியரிடம் மனு.\nஉயிர் தியாகம் செய்ய தயார். போரில் கலந்து கொள்ள அனுமதி கோரி அரசு பள்ளி ஆசிரியர் ஆட்சியரிடம் மனு.\nகோவை: இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் அதில் தான் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும், தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க கோரியும் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nகோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அரசு. இவர் கோவை காளம்பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்த நிலையில், அவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தியா சீனாவிற்கு இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகத்தின் கோவை மாவட்டத்திலிருந்து முதல் ஆளாக லடாக் பகுதிக்கு சென்று நமது இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து போர் புரிய விரும்புவதாக கூறினார்.\nமேலும், தான் பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்று உள்ளதாக தெரிவித்த அவர் தன்னை இராணுவத்தினருடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்க வே��்டும் என்றும், உயிர் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nTags: அரசுப் பள்ளி ஆசிரியர், அனுமதி கோரிக்கை, ஆட்சியரிடம் மனு, எல்லை போர், கோவை\nPrevious அக்னி கலசம் சேதம்… ஆவேச எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்..\nNext எளிமையான முறையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்.\nதிமுக கூட்டணியில் பா.ம.க. இணைகிறதா : காங்கிரசுடன் வெளியேறத் தயாராகும் விசிக..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nஅமைச்சர் காமராஜ் விரைவில் டிஸ்சார்ஜ்: இயல்பு நிலைக்கு திரும்பினார் என மருத்துவமனை தகவல்..\nதங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.36,968க்கு விற்பனை..\nசாலையில் சிதறிக் கிடந்த எஸ்பிஐ வங்கியின் ஒரிஜினல் ஆவணங்கள்..கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு\nசீர்காழியில் தீரன் பட பாணியில் நடந்த கொலை, கொள்ளை : 4 மணி நேரத்தில் நடந்த என்கவுண்டர்\nவிவசாய நிலங்களை போர்த்திய வெள்ளை கம்பளம் : பனி படர்ந்த ரம்மியமான காட்சி\nஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா: மெரினாவில் சாரை சாரையாக குவிந்த அதிமுக தொண்டர்கள்..\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் ரத்து…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங��கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/flipkart-offers-hotstar-premium-annual-subscription-180920/", "date_download": "2021-01-27T13:11:50Z", "digest": "sha1:QC4QIEQ2UN77DH76H6SZXURRWUO6PEZU", "length": 19308, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "அடப்பாவிகளா! உங்கள நம்புனா இப்படியா பண்ணுவீங்க? பிளிப்கார்ட் ஹாட்ஸ்டார் மீது செம கோவத்தில் நெட்டிசன்கள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n உங்கள நம்புனா இப்படியா பண்ணுவீங்க பிளிப்கார்ட் ஹாட்ஸ்டார் மீது செம கோவத்தில் நெட்டிசன்கள்\n உங்கள நம்புனா இப்படியா பண்ணுவீங்க பிளிப்கார்ட் ஹாட்ஸ்டார் மீது செம கோவத்தில் நெட்டிசன்கள்\nஆன்லைன் மோசடிகள் மிகவும் பொதுவானவையாகிவிட்டன, மக்கள் வழக்கமாக உண்மையான மற்றும் போலியான வித்தியாசத்தைக் கண்டறியத் தவறிவிடுகிறார்கள், அதுவும் உண்மை போன்றே அச்சு அசலாக இருக்கையில் நல்ல அறிவார்ந்தவர்களே ஏமாற்றம் அடைந்து விடுகின்றனர். அதுவும் குறைந்த விலைக்கு என்று தெரிந்தால் உடனே வாங்க நினைக்கிறார்கள். நெட்டில் உலாவும் பலருக்கும் இதைப் பற்றி தெரிந்திருக்கும்.. ஒரு வேளை தெரியாமல் இருந்தால் இந்தப் பதிவைப் படியுங்கள்.\nஇணைய உலகில் நிகழ்ந்த சமீபத்திய மோசடி இந்திய ஆன்லைன் துறையில் ஜாம்பவான்களாக இருந்துவரும் இரண்டு பெரிய நிறுவனங்களின் பெயரில் நிகழ்ந்துள்ளது. அவை இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் ஒரு OTT தளம் ஆன டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.\nநேற்றிரவு எனது நண்பர் ஒருவர் எனக்கு ஒரு பிளிப்கார்ட் இணைப்பை அனுப்பினார், அதில் 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை வெறும் ரூ.99 வழங்குவதாக போடப்பட்டிருந்தது. ஆனால், உண்மையாக இந்த சந்தாவின் விலை ரூ.1,499 ஆகும். என்னை இதை உண்மையென நம்பவைத்த ஒரு விஷயம் என்னவென்றால், இது ஒரு பிளிப்கார்ட் அஷ்யூர்டு (Flipkart Assured) ஒப்பந்தம் என்பதுதான், இது பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி “தரமானதாக இருக்கும் மற்றும் வேகமாக விநியோகம் செய்யப்படும் என்பதற்கான முத்திரை” மற்றும் ஆர்டர் செய்ததை கண்டிப்பாக பெறுவார்கள் என்பதற்கான நம்பிக்கையை வழங்கக்கூடியது.\nகவனமாக பரிசீலித்து, அது சில ஃபிஷிங் இணைப்பு அல்ல என்பதை உறுதிசெய்த பிறகு, எனது பிளிப்கார்ட் கணக்கில் உள்நுழைந்து, நம்பமுடியாத விலையில் சாத்தியமான ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை நானே ஆர்டர் செய்தேன். குறிப்பாக IPL வேறு தொடங்கப்போகிறது என்பதால் இந்த சந்தா விளம்பரமில்லாத FHD ஸ்ட்ரீமிங்கை வழங்கும் என்பதை நினைவில் கொண்டு ஆர்டர் செய்தேன்.\nநான் Gpay மூலம் பணமும் செலுத்தினேன், அதன்பிறகு, எனது ஆர்டர் வெற்றிகரமாக முடிந்ததாக பிளிப்கார்ட்டிலிருந்து ஒரு மெயில் மற்றும் எஸ்எம்எஸ் கிடைத்தது, இது உண்மையில் உண்மை தான் என்று உறுதியும் இருந்தது. நானும் எனது மற்ற நண்பர்களுடன் இணைப்பைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அவர்களால் அதை அணுக முடியவில்லை, இந்த பட்டியலே இல்லாமல் போய்விட்டது.\nவந்த மெயிலின் படி, செயல்படுத்தும் குறியீடு (activation code) எனது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆர்டர் உறுதிப்படுத்தல் மெயிலும் செப்டம்பர் 17 க்குள் (அதே நாளில்) வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால் செப்டம்பர் 18 ஆம் தேதி ஆகியும் எந்த தகவலும் முன்னேற்றமும் இல்லை. எனக்கு எந்த குறியீடும் கிடைக்கவில்லை, எனது ஆர்டர் இன்னும் செயலில் உள்ளது. எனவே, இது பொய் என்பது அப்போதுதான் தெரிந்தது.\nகாலையில் பேஸ்புக் ட்விட்டர் தளங்களைப் பார்த்தபோது, ​​ஆயிரக்கணக்கான மக்கள் இதே போல் ஆர்டர் செய்துள்ளனர் என்பதையும், ஒரு நபருக்குக் கூட ஆர்டர் வழங்கப்படவில்லை என்பதையும் அறிந்தேன். சில பயனர்கள் தங்கள் ஆர்டர் ரத்துசெய்யப்பட்டதாகவும், பிளிப்கார்ட் தங்கள் பணத்தை திருப்பி அளித்ததாகவும் பதிவிட்டிருந்தனர். சரி, பிளிப்கார்ட் ஒரு நம்பிக்கையான தளம் என்பதால் பணம் ரீஃபண்ட் ஆகிவிடும் என்ற நம்பிக்கைய��ல் சற்று ஆறுதல் அடைந்தேன். நீங்களும், உங்களுக்கு இதுபோன்ற மெசேஜ் வந்தால் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ளுங்கள்.\nPrevious 120Hz டிஸ்ப்ளே கொண்ட சோனி எக்ஸ்பீரியா 5 II அறிமுகமானது | விலை & விவரக்குறிப்புகளை அறிக\nNext இந்தியாவில் விலைக் குறைந்தால் வெறும் ரூ.4999 விலையில் கிடைக்கிறது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அறிமுகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் ம���டியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/fortnite-ban-android-users-can-still-download-the-game-heres-how-150820/", "date_download": "2021-01-27T14:19:37Z", "digest": "sha1:JI6PXC7X2CRAR55MHLCZCXXKEQ2HPJO2", "length": 16212, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "ஃபோர்ட்நைட் கேம் தடை… ஆனாலும் இப்போதும் கேமை டவுன்லோட் செய்து விளையாடலாம்!! எப்படி என்று இங்கே பாருங்கள்! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஃபோர்ட்நைட் கேம் தடை… ஆனாலும் இப்போதும் கேமை டவுன்லோட் செய்து விளையாடலாம் எப்படி என்று இங்கே பாருங்கள்\nஃபோர்ட்நைட் கேம் தடை… ஆனாலும் இப்போதும் கேமை டவுன்லோட் செய்து விளையாடலாம் எப்படி என்று இங்கே பாருங்கள்\nஃபோர்ட்நைட் ஆப்பிள் மற்றும் கூகிளின் பிரத்தியேகமான ஆப் ஸ்டோர்களில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளது, இதனால் மில்லியன் கணக்கான ரசிகர்கள் அதை விளையாட முடியாமல் தவிக்கின்றனர். கூகிள், ஆப்பிள் மற்றும் எபிக் கேம்ஸ் இடையே மோதல் நீடிக்கும் போது, ​​சில அதிர்ஷ்டசாலிகள் அதை இன்னும் தங்கள் ஆண்ட்ராய்டு கைபேசிகளில் இயக்கலாம். நீங்கள் அதை எப்படி செய்யலாம் என்பதற்கான இரண்டு வழிகள் உள்ளன. இரண்டுமே உத்தியோகபூர்வ வழிகள். அது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nமுதலாவது Epic Games வலைத்தளத்திலிருந்து…\nEpic Games Store வலைத்தளத்தைப் பார்வையிட்டு ஃபோர்ட்நைட்டைத் தேடுங்கள். டெஸ்க்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் இதைச் செய்யலாம். ஆன்ட்ராய்டு தொலைபேசிகளில், fortnite.com/android ஐப் பார்வையிடவும்.\nEpic Games பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.\nடெஸ்க்டாப் பயன்பாட்டில், ஃபோர்ட்நைட்டைத் தேடி, ‘Get’ என்பதைக் கிளிக் செய்க. Android பயனர்கள் பயன்பாட்டின் apk ஐ நேரடியாக வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து திறக்கலாம்.\nடெஸ்க்டாப்பில், நீங்கள் Epic Games App Store இல் ஃபோர்ட்நைட்டைத் தேடி இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.\nஇரண்டாவது வழி சாம்சங் கேலக்ஸி பயனர்களுக்கு மட்டுமானது. அவர்கள் சாம்சங்கின் சொந்த App Store யிலிருந்து ஃபோர்ட்நைட்டைப் பதிவிறக்கலாம்.\nஉங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் கேலக்ஸி ஸ்டோர் பயன்பாட்டைத் திறக்கவும்.\nஉங்களுக்குப் பிடித்த Game ஐ தேடி Install செய்யவும்.\nஇப்போதைக்கு, iOS / iPhone பயனர்கள் எப்போது ஃபோர்ட்நைட்டுக்கான அணுகலைப் பெறுவார்கள் என்று தெரியவில்லை. இது பெரும்பாலானவர்களுக்கு எரிச்சலூட்டும் அதே வேளையில், ஆப்பிள் மற்றும் Epic Games ஆகியவை தங்கள் சிக்கலைத் தீர்த்துக் கொண்டு பயனர்களுக்கு இந்த Game ஐ தங்கள் ஆப் ஸ்டோருக்குக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முடிவு தெரிய நாம் காத்திருந்து தான் ஆக வேண்டும்.\nTags: Fortnite ban, ஃபோர்ட்நைட் கேம், ஃபோர்ட்நைட் தடை\nPrevious நோக்கியா ஒரு புதிய தொலைபேசியை அறிமுகப்படுத்த தயாராகிறது | FCC அனுமதி பெற்றது | முழு விவரம் அறிக\nNext 2020 ட்ரையம்ப் போனேவில் ஸ்பீட்மாஸ்டர் இந்தியாவில் வெளியானது | விலையைக் கேட்டால் வியந்துப் போவீர்கள்\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அறிமுகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nதிருமணத்தைக் கொண்டாட சொந்த ஊர் திரும்பிய நவ்ரீத் சிங்.. டிராக்டர் பேரணியில் பங்கேற்று உயிரிழந்த சோகம்..\nQuick Shareடெல்லியில் நேற்று நடந்த விவசாயிகள் வன்முறையில், ஐ.டி.ஓ பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்த நபர் தனது திருமணத்தை கொண்டாட சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவிலிருந்து…\nஇன்ற��� 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/technology/happy-independence-day-2020-whatsapp-stickers-150820/", "date_download": "2021-01-27T13:23:30Z", "digest": "sha1:F5LVLD7NDP3ZGTMGOI6CBMINZASVJI2P", "length": 17048, "nlines": 192, "source_domain": "www.updatenews360.com", "title": "சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி\nசுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் பதிவிறக்கம் செய்து பகிர்வது எப்படி\nஇந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் எல்லாம் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் கொண்டாட்டங்களில் எல்லோரும் ஒன்று சேர ஒரு பிரபலமான வழி உள்ளது. வேறொன்றும் இல்லை அத�� வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள் தான்.\nவாட்ஸ்அப் செயலியின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள். பல சந்தர்ப்பங்களுக்கு ஏற்றாவாறு தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டிக்கர்களின் பெரிய தொகுப்பை வாட்ஸ்அப் வழங்குகிறது.\nசுதந்திர தின திருநாளான இந்நாளில் வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டு சுதந்திர தின மாண்பைப் போற்றி புகழலாம். வாட்ஸ்அப் சுதந்திர தின ஸ்டிக்கர்களை எவ்வாறு பெறுவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இதோ உங்களுக்கு உதவத் தான் இந்த பதிப்பு.\nசுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை அனுப்புவது எப்படி\nவாட்ஸ்அப்பில் ஏதேனும் ஒரு அரட்டையைத் (Chat) திறக்கவும்.\nஉரை பட்டியில் (Text Bar) உள்ள ஈமோஜி ஐகானைத் தட்டவும்.\nபட்டியலில் மூன்றாவதாக இருக்கும் ஒரு ஸ்டிக்கர் ஐகானைத் தேர்ந்தெடுக்கவும்.\nபின்னர் கிடைக்கக்கூடிய ஸ்டிக்கர்களின் மேல் அமைந்துள்ள ‘+’ ஐகானைக் கிளிக் செய்க.\nஇங்கே, வாட்ஸ்அப் ஸ்டிக்கர் பேக்குகளின் பட்டியலைக் காண்பீர்கள்.\nகீழே ஸ்கிரோல் செய்து “மேலும் ஸ்டிக்கர்களைப் பெறு” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் Google Play Store க்கு திருப்பி விடப்படுவீர்கள்.\nஇப்போது தேடல் பட்டியில் Independence Day WAStickerApp என டைப் செய்க.\nசுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களின் நீண்ட பட்டியலைக் காண்பீர்கள்.\nநீங்கள் பட்டியலில் உலாவலாம் மற்றும் நீங்கள் பதிவிறக்க விரும்பும் ஸ்டிக்கர் பேக்குகளைத் தேர்ந்தெடுக்கலாம்.\nஇந்த வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நிறுவியதும் அவை தானாகவே பயன்பாட்டில் சேர்க்கப்படும்.\nநீங்கள் பதிவிறக்கிய சுதந்திர தின ஸ்டிக்கர்களைக் கண்டுபிடிக்க அதே செயல்முறையைப் பின்பற்றலாம்.\nவாட்ஸ்அப்பைத் தவிர, இந்திய ஆயுதப் படைகளுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வழியாக சுதந்திர தினத்திற்கான சிறப்பு ஈமோஜியும் ட்விட்டரில் உள்ளது. சுதந்திர தினத்திற்காக ஒரு சிறப்பு ஸ்னாப்சாட் ஃபில்டரும் உள்ளது. 74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Incredible India நிகழ்வில் PUBG மொபைல் கேமில் ரசிகர்கள் பங்கேற்கலாம்.\nTags: Whatsapp Stickers tamil, சுதந்திர தின வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள், வாட்ஸ்அப் ஸ்டிக்கர்கள்\nPrevious இனி வரு���் நாட்களில் கூகிள் மீட்டில் வர இருக்கும் அட்டகாசமான அம்சங்கள்\nNext இதை மட்டும் செய்தால் 5 மாதங்களுக்கு இலவச நெட் ரிலையன்ஸ் ஜியோவின் மெர்சலான சுதந்திர தின அறிவிப்பு\nSony Xperia Pro | கேக்கும்போதே அசர வைக்கிற விலையில் சோனி எக்ஸ்பீரியா புரோ அறிமுகம்\nTata Safari | புதிய டாடா சஃபாரி வெளியீடு\n2021 ஜீப் காம்பஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் | இதன் விலை எவ்ளோ தெரியுமா\nNokia 1.4 | வரவிருக்கும் நோக்கியா 1.4 போனின் விலை அறிமுகத்திற்கு முன்னதாக கசிந்தது\nபாரத்பென்ஸ் தயாரிப்புகளின் வரிசையில் புதிதாக எட்டு வணிக வாகனங்கள்\nட்ரையம்ப் ஸ்பீடு டிரிபிள் 1200 RS பைக் அறிமுகமானது இந்தியாவில் அறிமுகம் எப்போது\niPhone SE plus | ஐபோன் SE பிளஸ்: முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் வெளியாகின\nசாம்சங் கேலக்ஸி A02 ஸ்மார்ட்போன் அறிமுகம் 5000 mAh பேட்டரி, 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே… இன்னும் நிறைய\nSamsung Galaxy | சாம்சங் கேலக்ஸி A52 மற்றும் கேலக்ஸி A72 போன்களின் விலை விவரங்கள் கசிந்தன\nஇன்று 512 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு : மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுபவர்களின் விபரம்..\nQuick Shareசென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றும் 600க்கு கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…\nஜெ.,வின் வேதா இல்லத்தை நினைவில்லமாக திறக்க அனுமதி : நீதிமன்ற தீர்ப்பை கொண்டாடும் அதிமுகவினர்…\nQuick Shareசென்னை : மறைந்த ஜெயலலிதாவின் வேதா நினைவில்லத்தை திட்டமிட்டபடி நாளை திறக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது….\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/trending/tamilnadu-government-appeal-medical-seat-obc-040820/", "date_download": "2021-01-27T12:44:35Z", "digest": "sha1:NMLVGQH2NK3D6G7BTYP62Y4FMA4JGNUK", "length": 14152, "nlines": 182, "source_domain": "www.updatenews360.com", "title": "ஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nஓ.பி.சி. இடஒதுக்கீடு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு\nசென்னை : மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nமருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரிய வழக்கில், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், மாணவர்களின் குறைந்தபட்ச தகுதியை மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் தீர்மானிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு தொடர்பாக திமுக ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், இந்த ஆண்டே ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nTags: உச்சநீதிமன்றம், ஓபிசி இட ஒதுக்கீடு, சென்னை, தமிழக அரசு, மருத்துவ படிப்பு, மருத்துவ படிப்பு ஓபிசி, மேல்முறையீடு வழக்கு\nPrevious என்னது, ஒரு எம்.எல்.ஏ. தாவலா… அலறியடித்துக் கொண்டு அறிவாலயம் விரைந்த ஸ்டாலின்..\nNext முடிவுக்கு வந்த 28 ஆண்டுகால உண்ணா நோன்பு.. ராமர் கோவில் கட்டுமானத்திற்காக மத்திய பிரதேச பெண்ணின் பிரார்த்தனை..\nபணி நீக்கப்பட்ட ஆசிரியர்களின��� போராட்டத்தால் வன்முறை வெடிக்க வாய்ப்பு.. திரிபுரா தலைநகரில் 144 தடை உத்தரவு..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nகான்ஸ்டபிளை நம்பி கணவனை கைவிட்ட பெண் போலீஸ்.. திருமணம் செய்ய மறுத்ததால் தற்கொலைக்கு முயற்சி..\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nபிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி..\n 300 ட்விட்டர் கணக்குகள் முடக்கம்.. டெல்லி வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை தீவிரம்..\nசசிகலாவின் விடுதலைக்கு ‘ஆப்பு’ வைத்த சிறைத்துறை : விடுதலை ஆவணங்களுடன் அமலாக்கத்துறை நோட்டீசும் ஒப்படைப்பு\nQuick Shareபெங்களூரூ : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து இன்று விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸை கர்நாடக சிறைத்துறை…\nவிவசாயிகள் போராட்டம் வாபஸ்… டெல்லியை சீர்குலைத்த டிராக்டர் பேரணியால் அதிரடி முடிவு..\nQuick Shareடெல்லி : டெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. 3…\nவங்கதேசத்திற்கு கால்நடைகளைக் கடத்திய திரிணாமுல் கட்சித் தலைவர்.. அரெஸ்ட் வாரண்ட் அனுப்பியது சிபிஐ..\nQuick Shareகால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வினய் மிஸ்ரா மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)…\nதிமுகவின் 22 ஆண்டுகால ஆட்சியில் முடியாதது…100 நாளில் எப்படி சாத்தியம்… ஸ்டாலினுக்கு சீமான் பளார் கேள்வி..\nQuick Shareசென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த புதிய பிரச்சார வியூகத்தை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்…\n அமெரிக்காவில் இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்..\nQuick Shareவிவசாயிகளின் டிராக்டர் பேரணி என்ற பெயரில் டெல்லியில் வன்முறைக் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காலிஸ்தானிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610704824728.92/wet/CC-MAIN-20210127121330-20210127151330-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}