diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0888.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0888.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0888.json.gz.jsonl" @@ -0,0 +1,431 @@ +{"url": "http://www.bsnleusalem.com/2016/01/2016-26-7.html", "date_download": "2021-03-03T15:16:53Z", "digest": "sha1:E43N7VCYDZXEK7GOBEHBTGS3VNDKILBU", "length": 2611, "nlines": 35, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: 2016 ஏப்ரல் 26ல், 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்", "raw_content": "\n2016 ஏப்ரல் 26ல், 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல்\nநமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங் ஆகியோர் இன்று, (07.01.2016), திரு. சமீம் அக்தர், PGM (SR), அவர்களை சந்தித்து, 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் ஏற்பாடுகள் சம்மந்தமாக விவாதித்தனர்.\nஅப்பொழுது, 26.04.2016 அன்று தேர்தல் நடைபெறும் என்றும், 28.04.2016 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் திரு. சமீம் அக்தர், PGM (SR ), அவர்கள் தகவல் தெரிவித்தார்.\nமாநில சட்டமன்ற தேர்தல்களுக்கும், நமது தேர்தல் அட்டவணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\n11-01-2016 அன்று அனைத்து தொழிற்சங்க\nகூட்டத்தை, BSNL நிர்வாகம் கூட்டி உள்ளது என்பது கூடுதல் தகவல்.\nமீண்டும் முதன்மை சங்கமாக ஜொலிப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:46:26Z", "digest": "sha1:6CR3JHDFTQKR7Z6W6UOXG7QR5HNDKW2T", "length": 5646, "nlines": 60, "source_domain": "www.eelamenews.com", "title": "அறிக்கைகள் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nகலாநிதி குருபரனின் இராஜினாமா, தமிழ்க் குமுகாயத்தின் புத்திஜீவி மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலே. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில் திட்டமிட்டு பின்தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டு வருகிறது. தமிழ்ப் புத்திசீவிகள் புறந்தள்ளப்பட்டும் தரமான கல்வியாளர்களுக்கு முன்னுருமை வழங்காமலும் தமிழ்மக்கள்...\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழ���்தமிழர் உரிமை மையம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?p=754", "date_download": "2021-03-03T15:22:56Z", "digest": "sha1:WTKU77YDXG5CMSLWVWZFWHO72N7W2XEU", "length": 14011, "nlines": 134, "source_domain": "www.shritharan.com", "title": "செந்தில்குமரன் ஈழத்தின் உறவுகளின் வாழ்விற்காக எந்நேரமும் தனதுபணிகளை சளைக்காமல் ஆற்றிவருபவர்:சிறீதரன் – Shritharan MP", "raw_content": "\nHome News செந்தில்குமரன் ஈழத்தின் உறவுகளின் வாழ்விற்காக எந்நேரமும் தனதுபணிகளை சளைக்காமல் ஆற்றிவருபவர்:சிறீதரன்\nசெந்தில்குமரன் ஈழத்தின் உறவுகளின் வாழ்விற்காக எந்நேரமும் தனதுபணிகளை சளைக்காமல் ஆற்றிவருபவர்:சிறீதரன்\nவடமராட்சிக் கிழக்கு பிரதேசம் கணினித்துறையிலே பல்வேறுபட்ட வளர்ச்சிகள் இன்னும் சரியான இலக்கை அடையாமலிருந்த காரணத்தால் இந்த கோரிக்கையை அவரிடம் நான் வைத்தபோது கனடாவில் இருக்கும் திருவாளர் செந்தில்குமரன் தன்னுடைய கடும் முயற்சியால் அந்நாட்டினுடைய பெயரிலே கணினி பயிற்சி நிலையத்தை ஆரம்பித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவடமராட்சிக் கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள கனடா செந்தில்குமரனின் நிவாரணம் ஊடான கணினிக் கற்கை நிலையத்தில் அடிப்படை கணினிக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மு.ப 11.00 மணியளவில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வின் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மேற்படிதெரிவித்தார்.\nசெந்தில்குமரன் இதுமட்டுமல்ல பல்வேறு விதமான பணிகளை கனடா நாட்டிலேயிருந்து ஆற்றி வருகின்ற ஒரு நல் மனிதன்.\nவிடுதலைப்புலிகள் இம்மண்ணிலே இருந்த போது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக மக்களின் வீட்டுத்திட்டத்திற்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை ஆற்றிவந்த பெரு மனிதனாக செந்தில்குமரன் திகழ்ந்து வந்தார்.\nயுத்தமௌனிப்பிற்குப் பின்னர் கூட தன்னுடைய மின்னல் இசைக்குழுவின் ஊடாக பல இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து கனடாவினுடைய பல பிரதேசங்களிலே இந்த இசை நிகழ்ச்சிகளை நடாத்தினார்.\nஅதன் ஊடாக அங்குள்ளவர்களிடம் சேகரிக்கின்ற பணத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதனை விட, இதய ரீதியாக நோய் வாய்ப்பட்டவர்கள் விசேட தேவையுடைய பிள்ளைகள், கண் பார்வையற்றோருக்கான சத்திர சிகிச்சைக்கான உதவிகள் இவ்வாறாக பலபாரிய பணிகளை ஆற்றிவருகின்றார்.\nஅதற்காக இரவு பகல் பாராது தன்னுடைய பணிகளை சளைக்காமல் ஆற்றிவருகின்ற நல்ல மனிதன். அநேகமாக அவர் தன்னுடைய கச்சேரிகளிலே ஒரு இரந்து கேட்பது போல முழங்கால்களில் இருந்து பாடல் பாடி ஈழத்திலே வாழ்கின்ற தனது மக்களுக்காக உயரிய பணியை ஆற்றி வருகின்ற வல்வெட்டித்துறை மண்ணைச் சார்ந்த ஒருவர் தான் செந்தில்குமரன்.\nஅந்த அன்பான உள்ளத்தினுடைய தேவை அவர் இந்த மண்ணிலே ஆற்றி வருகின்ற பணி. அவருக்குத் துணையாக அவரது துணைவியார் அவரோடு இணைந்து செயற்படுகின்றார்கள்.\nகனடாவில் இருக்கின்ற பல்வேறுபட்ட மனிதர்களையும் தன்னோடு இணைத்து அந்த இணைப்பின் ஒரு பாலமாகத் தான் இந்த வடமராட்சிக் கிழக்கிலே கனடா கணினிக் கற்றல் நிலையம் இருக்கிறது.\nஅதனூடாக இந்த பிள்ளைகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என்ற விருப்பத்தையும் ஊக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். அதனடிப்படையில் தான் இப் பயிற்சிநிலையம் ஆரம்பிக்கப்பட்டது.\nஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை பல முன்னேற்றங்களைக் கொண்டிருக்கின்றது. 80 பிள்ளைகள் பயிற்சி சான்றிதழைப் பெறுகின்றார்கள் என்றால் இது ஒரு அடையாளமாக இருக்கின்றது.\nசெந்தில்குமரனுடைய கனவு அவரது செந்தில்குமரன் நிவாரணநிதியத்தினூடாக நனவாகியிருக்கின்றது.\nஅது மென்மேலும் வளர நாங்கள் எல்லோரும் இணைந்து அவரோடு செயற்படுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்வு மருதங்கேணி வடமராட்சிக் கிழக்கு பிரதேசசெயலர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.\nமிகவும் சிறப்பாக இடம்பெற்ற இந்நி��ழ்வில் முதன்மை விருந்தினராக வடக்குமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராசா, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான தர் மலிங்கம், சு.பசுபதிப்பிள்ளை கௌரவ விருந்தினராக மருதங்கேணிகோட்டக் கல்வி அதிகாரி ச.திரவியராயா மற்றும் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கணக்காளர் சுதர்சன்,\nவடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக நிர்வாககிராம அலுவலர் மு.தவராசா, வைத்தியர் சிவநேசன்,நெய்தல் கல்வி அபிவிருத்தி நிறுவனத் தலைவர் க. சூரியகாந்,கிராம அலுவலர்கள்,சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகமட்டபிரதிநிதிகள்,மாணவர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nவட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2021-03-03T15:35:06Z", "digest": "sha1:WZ3MD2BABHM3YPTWVB67INNJABUZ4LSX", "length": 14794, "nlines": 225, "source_domain": "globaltamilnews.net", "title": "மாணவர்கள் Archives - Page 3 of 7 - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருளுக்கு எதிராக வடக்கின் 150,000 மாணவர்கள் நாளை உறுதிமொழி\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச பரதநாட்டியப் போட்டி- க��ராமிய நடன பிரிவில் யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி முதலிடம்\nஇந்தியாவின் காஞ்சிபுரத்திலே ஏழாவது முறையாக இடம்பெற்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 6018 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகவனிப்பார் அற்ற நிலையில் காணப்படும் மன்னார் பிரதேச சபைக்குச் சொந்தமான பயணிகள் தங்குமிடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் இந்துக் கல்லூரியின் செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செயன்முறை தொழினுட்ப...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசப்ரகமுவ பல்கலைக்கழக – யாழ் மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகமரூனில் கடத்தப்பட்ட 77 மாணவர்கள் விடுதலை\nமத்திய ஆபிரிக்க நாடான கமரூனில் பாடசாலை ஒன்றிலிருந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலமை பரிசிலில் சித்தியடைந்த பூநகரி சிறி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் கௌரவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைகழக மாணவர்கள் அனுராதபுரம் நோக்கி நடைபவனி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரால் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் – 42 சாட்சிகள் இணைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா\nயாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nஅரசியல் காரணங்களால் அபிவிருத்தி செய்யப்படாமல் இயங்கும் வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை :\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதெலங்கானாவில் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு\nதெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாத்தில் பாடசாலை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nறெஜீனாக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள் )\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக்குத்து- இரு மாணவர்கள் பலி\nசீனாவில் ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய்...\nபுற்றளை யோகாசன விழா நேற்றுமுன்தினம் (15.06.2018) புலோலி...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரப்பிரதேசத்தில் பேருந்து மோதியதில் சுற���றுலா சென்ற 6 மாணவர்கள் பலி\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மற்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாற்றிக்களை தேடுவோம் – பிளாஸ்ரிக், பொலீதீன் பாவனைகளை குறைப்போம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுற்றுச்சுழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி மன்னாரில் மாணவர்கள் விழிர்ப்புணர்வு பேரணி\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/vishal-movie-chakra-to-get-released-tomorrow/39557/", "date_download": "2021-03-03T14:42:01Z", "digest": "sha1:MDKLGOATRRBUH4LJ5Y7RTN2YUB2UMJWS", "length": 25512, "nlines": 187, "source_domain": "seithichurul.com", "title": "‘ஆல் க்ளியர்… சொன்ன தேதியில் படத்தைக் கொண்டுவந்தேன்’- ‘சக்ரா’ விவகாரத்தில் விஷால்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\n‘ஆல் க்ளியர்… சொன்ன தேதியில் படத்தைக் கொண்டுவந்தேன்’- ‘சக்ரா’ விவகாரத்தில் விஷால்\n‘ஆல் க்ளியர்… சொன்ன தேதியில் படத்தைக் கொண்டுவந்தேன்’- ‘சக்ரா’ விவகாரத்தில் விஷால்\nநடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘சக்ரா’ திரைப்படம் நாளை வெளியீடு செய்யப்படுகிறது.\nநடிகர் விஷால் நடிப்பில் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் சக்ரா. இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்தன் இந்தக் கதையை விஷாலுக்கு முன்னதாக ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொல்லி ஒப்பந்தம் மேற்கொண்டதாக ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் உரிமையாளர் ரவி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் கீழ் உண்மை தெரியும் வரையில் சக்ரா படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார்.\nஇந்த சூழலில் கடந்த வாரமே வெளியாக வேண்டிய படத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் விஷால் தரப்பில், ‘இயக்குநருக்கும் ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் இடையே போடப்பட்டிருந்த ஒப்பந்தம் எங்களுக்குத் தெரியாது, அவர்களுக்குள்ளான பிரச்னையில் சக்ரா படத்துக்கு தடை விதிப்பது தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரையில் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால், பட வெளியீட்டுக்கு உத்தரவு தர வேண்டும்’ என விண்ணப்பிக்கப்பட்டது.\nஇதை ஏற்ற நீதிமன்றம் படம் முதலில் வெளியாகட்டும் விஷால் வேண்டுமென்றே செய்தாரா என்பது குறித்த விசாரணை தொடரும். சக்ரா படத்தின் பிப்ரவரி 19 முதல் மார்ச் 5 வரையிலான வசூல் விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆல் க்ளியர். உண்மை வென்றது. திட்டமிட்டப்படி பிப்ரவரி 19-ம் தேதி உலக அளவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும்’ என அறிவித்துள்ளார்.\n‘அவன கண்டா வரச் சொல்லுங்க…’- ச.நா இசையில் தனுஷ்-ன் ‘கர்ணன்’ முதல் பாடல்..\n‘பள்ளிப்படிப்பை பாதியில் விட்டேனா’ ட்விட்டரில் பொளந்து கட்டிய நடிகர் சித்தார்த்..\nவிஷாலின் ’எனிமி’ படத்திற்கு சிக்கலா வேண்டுமென்றே வதந்தி பரப்பும் மோசடி பேர்வழிகள்\nதற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக்கு குரல் கொடுக்கும் விஷால்\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nநடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது.\nஇந்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து உள்ளது என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் டைட்டில் தான் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடல் வரும் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விவேக்-மெர்வின் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலை எதிர்பார்த்து கார்த்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nசெல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவியது.\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இன்று முதல் இந்த படத்தின் முன்பதிவும் தொடங்குவதாக முக்கிய திரையரங்குகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி ரிலீசாகிறது.\nஎஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந��த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.\nசன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nபடங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, ��டுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.\nசினிமா செய்திகள்13 mins ago\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nசினிமா செய்திகள்18 mins ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shirdisaibabatamilstories.blogspot.com/", "date_download": "2021-03-03T15:38:38Z", "digest": "sha1:WPNL3KQTQTNANDV2Y5KGJWPKRMIQF2HH", "length": 31837, "nlines": 336, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\n'ஒரு யோகியின் சுயசரிதை' -- ஆஷலதாவின் அனுபவம்\nஅன்பார்ந்த வாசகர்களே, அனைவருக்கும் இனிய பாபா நாளான புனித குருவார வாழ்த்துகள்\nகெர்மெனி ஸாயி கோவிலைப் பற்றிய பதிவுக்குப் பிறகு நீண்ட நாட்களாக நான் கோவில் பதிவுகள் எதுவும் போடவில்லை என அறிவேன். அதற்கென விசேஷ காரணங்கள் எதுவுமில்லை. சொல்லப்போனால், கைவசம் ஒரு சில பதிவுகள் தயாராகவே இருக்கின்றன; ஆனால், அவற்றைப் பதிவிடும் வேளை இன்னும் வரவில்லை. அனைத்தும் பாபாவின் ஆணைப்படியே நடக்கும் என்பதே முடிவான முடிவு.\nஇதுவரை எழுதியவை எதுவும் பதிவிட வேண்டுமெனத் திட்டமிட்டு எழுதப்பட்டவை அல்ல. ஒரு சில தேடல்களுக்குப் பின்னரோ, அல்லது, பாபாவால் அவரது பக்தர்களால் அனுப்பப்பட்டோதான் அவை வெளியாயின. இங்கு நடப்பவை அனைத்துமே வினோதமான முறையில் பாபாவால் தீர்மானிக்கப்பட்டு, அவரால் நிகழ்த்தப்படும் பதிவுகளே இங்கு வெளியாவதால், நானும் அவற்ரையெல்லாம் அவர் விருப்பப்படியே விட்டு விடுகிறேன்.\nஸாயி பக்தை ஆஷாலதா அவர்கள் பாபாவின் ஆணையால் உந்தப்பட்டு, சென்னையில் இருக்கும் ஒரு பாபா கோவிலைப் பற்றிய விவரங்களை அனுப்பியிருக்கிறார். மேலும் சில கோவில்களைப் பற்றியும் விவரங்கள் சேகரித்து வருகிறார். பாபாவின் விருப்பப்படியே அவை நிகழும். சென்னை, பூந்தண்டலத்தில் இருக்கும் ஆனந்த ஸாயி ஆலயம் பற்றிய விவரணையை இங்கே படியுங்கள்.\nஸ்ரீ ரமணன் என்னும் ஸாயி அடியவருடன் இதன் வரலாறு துவங்குகிறது.\nஅவரும், அவரது குடும்பத்தாரும் தீவிர ஸாயி பக்தர்கள். சென்னை, போர்ட் ட்ரஸ்டில் அவர் வேலை செய்து வந்தார். ஸ்ஹீர்டி ஸாயி படம் ஒன்றை அவரது தாயார் அவருக்கு அளித்து, தினமும் வணங்கி வருமாறு கூறினார். 1997-ல் அவரும், அவரது நண்பர்கள் சிலரும் தங்களது எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள ஒரு ஜோதிடரிடம் சென்றனர். ரமணரின் ஜாதகப்படி அவர் எதிர்காலத்தில் ஆலயம் ஒன்றைக் கட்டுவார் என இருந்தது. அப்படி எதுவும் எண்ணமில்லாத அவருக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்தது. எந்த தெய்வத்தின் கோவிலைக் கட்டப்போகிறோம் என்னும் குழப்பமும் எழுந்தது.\n1998-ம் ஆண்டில் சென்னை கடற்கரை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் ஸாயி கோவிலுக்கு செல்ல நேர்ந்தது. அங்கே அவருக்கு ஸாயியின் அருட்பார்வையும், 'நான் ஒரு புது ரூபத்தில் உன்னிடம் வருவேன்; நீ எனக்கு ஒரு ஆலயம் கட்டு' என்னும் கனவும் கிடைத்தது. அதன் பிறகு, அவர் இல்லறத்திலிருந்து விடுபட்டார். காலணி அணிவதையும் விடுத்தார். ஸாயிநாதனை தன் மனக்கோவிலில் காணத் தொடங்கினார். அவருக்கு ஆலயம் அமைக்க தகுந்த ஒரு இடத்தைத் தேடலானார். மிகுந்த சிரமத்துக்குப் பின்னர், ஒரு சிறிய இடம் விலைக்கு வருவதை அறிந்தார். ஆனால், அதுவும் ஏதோ சட்டப் பிரச்சினையில் சிக்கியிருந்தது.\nஇந்த சமயத்தில் அவரது நண்பர் ஒருவர் கட்டிய வினாயகர் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ரமணர் கலந்துகொண்டார். அங்கே அந்த நண்பர் மூலம், திரு. லியோ முத்து என்னும் பெரிய மனிதரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் தான் ஸாயி ஆலயம் கட்டுவதற்காக வாங்க நினைத்திருக்கும் நிலப் பிரச்சினையைத் தெரிவித்து உதவி கோரினார். அதைக் கேட்ட திரு முத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில், தான் கட்ட நினைத்திருக்கும் ஸாயிராம் கல்லுர்ரிக்குள் ஒரு ஆலயம் கட்ட நினைத்திருந்த அவர், சுமார் 33 ஏக்கர் நிலத்தை திரு. ரமணரிடம் அளித்து, ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆதரவளித்தார்.\nஇங்கேதான் ஸாயி லீலை நிகழ்கிறது\nகடந்த 27 ஆண்டுகளாக துபாயில் வசித்துவந்த ஸூர்யா தம்பதியினரை பாபா இந்தக் கூட்டுறவில் இணைத்தார். அந்த அம்மையாரின் கனவில் ஸாயி வந்து, இதுவரை எங்கும் வழக்கமாகக் காணப்படும் ஸாயி உருவங்களைப் போலல்லல்லாமல், வித்தியாசமான வகையில் ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய் என உத்தரவிட்டிருந்தார். பூந்தண்டலம் என்னும் கிராமத்தில் அது நிறுவப்பட வேண்டுமெனவும், இதே எண்ணம் கொ��்ட ஒருவரை அங்கே சந்திக்க வேண்டுமெனவும் அதில் அவர் சொல்லியிருக்கிறார் இந்த கிராமம் எங்கே இருக்கிறது எனக்கூட அந்த அம்மையாருக்குத் தெரியாது. யாரைத் தொடர்பு கொள்வதெனவும் தெரியாமல் தவித்திருக்கிறார். ஸாயி உருவச்சிலையை யார் வடிப்பது எனவும் தெரியாது. அது எந்த வகையில் இருக்க வேண்டுமெனவும் தெரியாது.\nசென்னைக்கு வந்து, இந்த கிராமம் எங்கே எனக் கண்டுபிடித்து, அங்கே வந்தபோது, இந்த நிலத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்னும் எண்ணத்துடன் அங்கேயே குடியிருக்கும் ரமனணரை அவர் சந்தித்தார். சரியான ஒரு ஸாயி சிலை கிடைக்க வேண்டுமென ரமணர் காத்திருந்தார்.\nமீண்டும் சென்னை திரும்பும்வழியில், காஞ்சீபுரம் சென்று, அங்கிருக்கும் கங்கர மடத்தில் காஞ்சிப் பெரியவரை தரிசனம் செய்து செல்லலாம் எனச் சென்றபோது, ஸ்ரீ பரமாச்சார்யாளின் இரண்டரை அடி உருவச்சிலை ஒன்றை அங்கே கண்டனர். அதன் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்க, அதனால் கவரப்பட்டு, அதே போன்ற உருவச்சிலையை ஸாயிக்கு வடிக்க முடிவெடுத்தனர்.சென்னையில் இருக்கும் டி.பி.ஆர். கணேஷ் என்பவரின் விலாசம் கிடைக்க, அவரது கைவண்ணத்தில், ஸாயி அருளால் ஆறரை அடி உயர் ஃபைபர் க்ளாஸ் ஸாயி உருவச்சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த விவரங்களை ரமணருக்கு திருமதி. சூர்யா தெரிவிக்க, 2006-ல் கோகுலாஷ்டமி நன்னாளில்சிலை அவரிடம் அளிக்கப்பட்டது. ஸாயியின் கருணா லீலையை இருவரும் எண்ணி வியந்தனர்.\nதிரு. கணேஷ் அவர்களைப் பற்றிய மேல்விவரம் வேண்டுவோர் ஹிந்து நாளிதழில் வெளியான இந்த சுட்டியில் அறியலாம்.\nஇதுதான் திரு கணேஷ் வடித்த சிலை.\nஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபத்தில் வைக்கப்படப்போகும் இந்த சிலை மிகவும் அபூர்வமானது.\nஆசியாவிலோ, அல்லது உலகில் வேறெங்குமோ காணப்படாத 'ஃபைபர் க்ளாஸ்' என்னும் வடிவமைப்பில் இது செய்யப்பட்டுள்ளது. மனித உடலில் ஓடும் நரம்புகளைப் போலவே இதிலும் காணலாம். தனது வீட்டு வாசலில் [போர்ட்டிகோவில்] இந்தச் சிலையை தற்போது வைத்து, ஆலய கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஸ்ரீ ஆனந்த ஸாயி தியான மண்டபம் என இதற்குப் பெயரிட்டு, திரு லியோ முத்து அவர்கள் அளித்த நிலத்தில் மிகப் பெரிய ஆலயம் நிறுவ முனைந்திருக்கிறார்.\nரமணரின் வாழ்வில் ஸாயி நிகழ்த்திய அற்புதம்:\nபல அதிசயங்கள் அவரது வாழ்க்கையில் ஸ்ரீ ஸாய��� நிகழ்த்தியிருந்தாலும், ஒரு சிலவற்றை இங்கே அவர் சொல்கிறார்.\nதியான மண்டபம் கட்டும்போது, ஒரு சிறு பிரச்சினை எழுந்தது. வடதிசை பகுதியை நோக்கிய மேற்கூரையில் [படம் காண்க] ஒரு சிறிய ஸாயி சிலையைக் காணலாம். கொடி அங்கே நாட்டப்படவிருந்தது. அதனருகில் 'ஓம்' என்னும் வடிவில் ஒரு பீடம் அமைக்க ரமனர் எண்ணியிருந்தார். அதற்காக ஒரு சிறு பகுதியை அங்கே மூடாமல் விட்டிருந்தனர். இந்தப் பணியைச் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டவர், அதைச் செய்யாமல் காலம் தாழ்த்தவே, திடீரென மழை பெய்தால், உள்ளிருக்கும் சிலை ஈரமாகுமே என சற்று பதட்டம் ஏற்பட்டது.. எனவே வேலையைச் சீக்கிரமாக முடிக்கும்படி பொறியாளரை இவர் அவசரப்படுத்தினார். ஏன் இப்படி தாமதமாகிறது எனவும் தெரியாமல், இதை எவ்வாறு கையாள்வது எனவும் தெரியாமல் ரமணர் ஸாயியை வேண்டினார்.\nபாபா செயல்பாட்டினை பாபாவே அறிவார். பாபா தனக்கென வேறொரு திட்டம் வைத்திருந்தார். ரமணரின் கனவில் அவர் வந்து, 'தாமரை வடிவிலான அன்னையின் பீடம் இங்கே அமைக்கப்படவேண்டும்' என அவர் சொல்ல, அதன்படியே வேலைகள் துரிதமாக நடந்தேறின. தாமரை வடிவ பீடமும் அழகாக அங்கே வந்தமைந்தது. கூரையும் சரியாக மூடப்பட்டது.\nஒதுக்குப்புறமான இடத்தில் இந்த ஆலயம் அமைந்திருந்ததால், கட்டுமானச் செலவுக்கான பணப்புழக்கம் சரிவர அமையாமல், ஸாயியின் உதவியை ரமணர் நாடினார். அவரது கனவில் ஸாயி வந்து, இது வளமற்ற பூமி என்பதால், இங்கு பயிர் விளையும் சாதியக்கூறு கிடையாது எனவும், அதற்காக ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சிலையை நிறுவினால், அதன் மூலம் இந்த நிலம் வளம் பெறும் என ஆசியளித்தார். தானே 'ஸ்வர்ண' வடிவில் இந்த ஆளயத்தில் வருவதாகவும் வாக்களித்தார். [படம் காண்க]\nசில நாட்களுக்கு முன் ஒரு ஆமை ஆலயத்தின் முன்னே வந்து தன்னைக் காட்ட, த்வாரகாமாயியில் இருப்பது போலவே, இங்கும் கூரம் அவதாரமாகிய ஆமை சிலையை நிறுவவும் எண்ணம் கொண்டார்.\nவடக்கு, தெற்கு திசைகளைப் பார்த்த்படி ஸாயி நின்றுகொண்டு, தன்னைக் காண வருமாறு தன் அடியார்களை அழைப்பதுபோன்ற நிலையில் இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nமனிஷாஜி, இங்கே சொல்லப்பட்டிருப்பவை யாவும் திரு. ரமணர் நேரடியாக என்னிடம் சென்ற ஆண்டு கூறியவை. என் நினைவிலிருந்து எழுதுவதால், ஒரு சில விஷயங்களை என் தாய் மூலம் 2 நாட்களுக்கு முன், அவரை சந��தித்து உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே இங்கே அளிக்கிறேன். என் ஸாயி மூலம் இவற்றை இங்கே த‌ருகிறேன்.\nஇவ்வளவு சிரத்தையுடன் இந்த விவரங்களை இங்கே அளித்த ஆஷலதாவிற்கும், அவரது தாயாருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸாயி ராம்.\n1. பூந்தண்டலம் ஸாயி மந்திர்\nகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை.\nகட்டுமான வேலைகள் இன்னமும் நடந்துகொண்டிருப்பதால், யாராவது ஒரு அடியார் அங்கே எப்போதும் இருப்பார். இல்லாவிட்டாலும், திரு. ரமணரின் இல்லம் 5 தப்படிகள் அருகிலேயே இருப்பதால், உடனே வந்து ஆலயத்தைத் திறந்து விடுவர்.\nகாகட் - காலை 5 மணி\nமத்யான - நண்பகல் 12 மணி\nதூப் - அந்திப் பொழுது\nஷேஜ் - இரவு 10 மணி\nஆலய ஆண்டுவிழா ஏப்ரல் 20\n[சித்ரா பவுர்ணமி தினத்தை ஏப்ரல் 20க்குப் பதிலாகக் கொண்டாட திட்டம். ஏனெனில், இது ஸாயிக்கும், ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் உகந்த நாள். ஸாயி உருவச்சிலை ஆலயம் வந்த நாள் ஜனவரி 26 பிரதிஷ்டை தினம்]\nஷீர்டி ஸ்ரீ ஸாயி சிரஞ்சீவி நிறுவனம்.\nஇது ஒரு குழுவாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் சிலரை இதில் இணைக்க திட்டம் உண்டு.\nஎல்லா பண்டிகை தினங்களிலும் அன்னதானம் உண்டு. ஏனைய நாட்களில் இருக்கும் பிரசாதம் அனைவருக்குமாகப் பங்கலிக்கபடும். ஆலயத் தேவைக்கேற்ப இதை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கிறது.\n6. எதிர்கால 'சமூக நலத்' திட்டங்கள்:\n35 ஸெண்ட் நிலத்தில் கட்டவே சட்ட அனுமதி இருக்கிறது. ஆனால், 70 ஸெண்ட் நிலம் கைவசம் இருப்பதால், 'துவாரகாமாயி முதியோர் இல்லம்' மற்றும் வேறு சில திட்டங்கள் துவங்க எண்ணம்.\nதொடர்பு கொள்ள வேண்டிய ஆலய முகவரி :\nதாம்பரத்திலிருந்து கிஷ்கிந்தா வழியாக 12 கி.மீ\nபாண்ட்ஸ், பல்லாவரத்திலிருந்து திருநீர்மலை & பழந்தண்டலம் வழியே 12 கி.மீ.\nகுன்றத்தூரிலிருந்து நந்தம்பாக்கம் வழியே 10 கி.மீ.\nஸ்ரீபெரும்புதூரிலிருந்து, 12 கி.மீ. ஸ்ரீ ஸாயிராம் பொறியியல் கல்லூரி பின்பக்கம்.\nகுன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோ மூலம் - பயண நேரம் 30-45 நிமிடங்கள். [மாதா பொறியியல் கல்லூரி வழியே]. nஆலயத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் அமைய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செயலாக்க காத்திருக்கிறோம்\n'ஒரு யோகியின் சுயசரிதை' -- ஆஷலதாவின் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T14:30:36Z", "digest": "sha1:AMXEHOZVNCH2HYVG3HJUND5WIKKBV75W", "length": 7540, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎ. அத்திப்பாக்கம் · அலங்கிரி · அங்கனூர் · ஆசனூர் · அதையூர் · தாமல் · எல்லைகிராமம் · ஏமம் · எறையூர் · குணமங்கலம் · காட்டுஎடையார் · காட்டுநெமிலி · காட்டுசெல்லூர் · கிளியூர் · கொளத்தூர்.எ · கூத்தனூர் · கூவாடு · எ.குமாரமங்கலம் · குஞ்சரம் · எம். குன்னத்தூர் · மழவராயனூர். எ · மூலசமுத்திரம் · நெய்வணை · நத்தாமூர் · நெடுமானூர் · நொனையவாடி · பாலி · பல்லவாடி · பரிந்தல் · பெரியகுறுக்கை · பிடாகம் · பின்னல்வாடி · பு.கிள்ளனூர் · கொணகலவாடி · பு.மலையனூர் · புகைப்பட்டி · புல்லூர் · புத்தமங்கலம் · ஆர்.ஆர்.குப்பம் · சாத்தனூர்.ஏ · சீக்கம்பட்டு · செம்பிமாதேவி · எஸ்.மலையனூர் · சிக்காடு · சிறுபாக்கம் · ஸ்ரீதேவி · தானம் · தேண்குணம் · திருப்பெயர் · வடகுறும்பூர் · வடமாம்பாக்கம் · வீரமங்கலம் · வெள்ளையூர்\nகள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · சங்கராபுரம் · சின்னசேலம் · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · ரிஷிவந்தியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2020, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2021-03-03T16:10:35Z", "digest": "sha1:XRJLQ6GK7B5AODWDAERT5WWCZX3MMLQW", "length": 9139, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.93 கோடி பேர் பாதிப்பு - 8.16 கோடி பேர் மீண்டனர்\nநாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்புகள் - 7 மாநிலங்களில் 3 வாரங்களாக யாரும் மரணிக்கவில்லை\nசீனா ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பு இல்லை - உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு\nஇந்தியாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கும் உலகம்- தற்சார்பு பொருளாதார பாதையில் தேசம்.. பிரதமர் மோடி\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.58 கோடி பேர் பாதிப்பு - 23,07,036 பேர் பலி\nகொரோனா இரண்டாம் அலை : உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு - 7.72 பேர் மீண்டனர்\nகொரோனா இரண்டாம் அலை தீவிரம் - அமெரிக்கா, பிரிட்டனில் கொத்துக்கொத்தாக மரணம்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.43 கோடி பேர் பாதிப்பு -7.62 கோடி பேர் மீண்டனர்\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா -10 கோடியே 39 லட்சம் பேர் பாதிப்பு\nஉலகம் முழுக்க.. கொரோனாவால் 101,396,366 பேர் பாதிப்பு\nஉலக அளவில்.. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்குகிறது\nஅமெரிக்காவில் அதிர்ச்சி - மகள், மாமியரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்தியர்\nஅமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா பாதிப்பு-4,084 பேர் பலி\nஉலக நாடுகளில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 6.47 கோடி\nஉலக நாடுகளில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா 9-வது இடம்\nநியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில், பிறந்தது 2021 புத்தாண்டு.. எந்தெந்த நாடுகளில் எப்போது நியூ இயர்\nஉலகம் முழுவதும் கொரோனாவிற்கு 8 கோடி பேர் பாதிப்பு - 17.56 லட்சம் பேர் மரணம்\nஉலகம் முழுவதும் 7.90 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு - 5.55 கோடி பேர் குணமடைந்தனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T14:19:38Z", "digest": "sha1:GNJTURTDUSRDOVMWWZK6VU3IKJZS44ZO", "length": 10154, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாமக்கல் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுகவின் முக்கியத் தலைகளை வளைத்த திமுக மாவட்டப் பொறுப்பாளர்... அனல் பறக்கும் நாமக்கல் அரசியல்..\nஅப்டின்னா நீயும் \"நிர��வாணமாக\" வீடியோ காலில் வா.. அதிர்ந்து போன தாய்.. தறி கெட்ட தமிழ்ச்செல்வன்\nபேஸ்புக்கில் கூடா நட்பு.. மாணவியை ஆபாச படம் எடுத்து தமிழ்செல்வன் செய்த பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு\nகாதல் டார்ச்சர்.. தற்கொலை செய்த அனிதா.. துக்கம் விசாரிக்க வந்த வல்லரசு.. தூக்கிபோட்டு ஒரே 'மிதி'\nகட்சிக்கட்டிடம் தொடங்கி நகராட்சி நிலம் வரை... காந்திச்செல்வன் மீது அதிரவைக்கும் புகார்கள்..\nரூ.50 லட்சம் இழப்பீடு கோரும் திமுக மாவட்டச் செயலாளர்.. நாமக்கல் அதிமுக பிரச்சாரத்தில் என்ன நடந்தது \nRewind 2020: காதலித்து கர்ப்பமானதை கண்டித்த அக்காள்.. தலையணையால் அழுத்தி கொன்ற 17 வயது தங்கை\nதிமுக போராட்டம்... தடுத்து திருப்பி அனுப்பப்பட்ட கட்சியினர்... களத்தில் குதித்த மாவட்டச் செயலாளர்..\nஅந்தரங்கம்.. 2 செல்போன்களில் நிரம்பி வழிந்த ஆபாசம்.. கடைசியில் தூக்கில் தொங்கி.. சரண்யாவின் பரிதாபம்\nஅக்காவின் படிப்புக்காக சுண்டல் வியாபாரம் செய்த சிறுவன்... Oppo போன் வாங்கிக் கொடுத்த திமுக மா.செ..\nஇது தான் சுற்றுச்சுவர் கட்டும் லட்சணமா... அதிகாரிகளை கேள்விகளால் திணறவைத்த நாமக்கல் MP சின்ராஜ்..\nபாஜகவில் இணைய திமுகவினர் விருப்பம்.....அனுசரித்தால் ஆட்சி செய்யலாம்...வி.பி. துரைசாமி ஒரே போடு\nரவுடிதனம் செய்தால் தப்ப முடியாது... கடும் நடவடிக்கை பாயும்... முதலமைச்சர் எச்சரிக்கை\nரூ 10 ஆயிரம் கடன்.. மனைவியை அசிங்கமாக பேசிய கந்து வட்டிக்காரர்கள்.. மனஉளைச்சலால் மாண்ட தொழிலாளி\nகடன் தொல்லை.. நாமக்கல்லில் தறிதொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை.. இரு குழந்தைகள் உயிருக்கு போராட்டம்\nஅமைச்சர் தங்கமணி மீது அதிருப்தி... திமுகவில் இணைந்த அதிமுகவினர்... பரபரக்கும் நாமக்கல் அரசியல்\nஅப்பா, பாட்டி.. மொத்தம் 3 பேர்.. ரோட்டில் வரிசையாக வெட்டி சாய்த்த கோடீஸ்வரன்.. கலங்கிபோன ராசிபுரம்\nகடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவுக்கு அனுமதி வழங்க கோரிக்கை\nகுளிக்க போன தீபா.. உள்ளாடையை வாயில் திணித்து.. 17 வயசு பையனின் அட்டகாசம்.. அதிர்ந்து போன கொல்லிமலை\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aiadmk", "date_download": "2021-03-03T15:48:26Z", "digest": "sha1:LDMPHWC3KBLP22JKYOQJXE2KUG4MLJIT", "length": 5257, "nlines": 70, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா... மீண்டும் அடித்துச் சொன்ன அமைச்சர்\nஅதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா... மீண்டும் அடித்துச் சொன்ன அமைச்சர்\n - என்ன சொல்றாங்க மண்ணச்சநல்லூர் மக்கள்\nகுடிமராமத்து பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம் தான் அதிமுகவின் திட்டம் - ஸ்டாலின் காட்டம்\nஅதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்...கடிதப் போக்குவரத்து: எம்.பி.யாகும் சுதீஷ்\nஎம்எல்ஏவை ஏரியாவுல பார்த்தே ரொம்ப வருஷமாச்சு...வெளுத்து வாங்கும் சேலம் மக்கள்\nஅதிமுக நடத்தும் நேர்காணல்: கூட்டாக அறிவித்த ஓபிஎஸ், இபிஎஸ்\nஅதிமுக நடத்தும் நேர்காணல்: கூட்டாக அறிவித்த ஓபிஎஸ், இபிஎஸ்\nகூட்டணி ஸ்கெட்ச் போட்ட பாஜக; கேரள தேர்தலில் அதிமுகவின் சர்ப்ரைஸ்\nகூட்டணி ஸ்கெட்ச் போட்ட பாஜக; கேரள தேர்தலில் அதிமுகவின் சர்ப்ரைஸ்\nகாங்கிரஸுடன் டிடிவி தினகரன் ரகசிய பேச்சுவார்த்தை; அதிமுகவுக்கு அமித் ஷா போட்ட உத்தரவு\nகாங்கிரஸுடன் டிடிவி தினகரன் ரகசிய பேச்சுவார்த்தை; அதிமுகவுக்கு அமித் ஷா போட்ட உத்தரவு\nகூட்டணிக்காக அதிமுகவுக்கு லெட்டர் போட்ட அர்ஜுன் சம்பத்: 5 வேணும் என அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்: நாளை கையெழுத்து\nஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள்: நாளை கையெழுத்து\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/?add-to-cart=14497", "date_download": "2021-03-03T14:04:49Z", "digest": "sha1:R2JHFGZG5BKYXCARJTLHKIUVNQN6XFA7", "length": 4666, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "இப்படிக்கு இறைவன் - Nilacharal", "raw_content": "\nசித்தயோகி ஶ்ரீசிவசங்கர் பாபா அவர்களின் உரைகள் மற்றும் எழுத்துகள் அடங்கிய நூல். பாபாவின் வசீகரிக்கும் நகைச்சுவை உணர்வு கூடிய துடுக்கான வாசகங்களும், மேற்கோள்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. இத்துடன் பாபாவின் ஈர்க்கக்கூடிய புகைப்படங்களும் அடங்கியுள்ளன.\nSpeeches and writings of Siddha Yogi Sri Siva Shankar Baba. This is a collector’s special. Baba’s quips and quotes abound with his fascinating sense of humour and the book also contains several captivating photographs of Baba. (சித்தயோகி ஶ்ரீசிவசங்கர் பாபா அவர்களின் உரைகள் மற்றும் எழுத்து���ள் அடங்கிய நூல். பாபாவின் வசீகரிக்கும் நகைச்சுவை உணர்வு கூடிய துடுக்கான வாசகங்களும், மேற்கோள்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. இத்துடன் பாபாவின் ஈர்க்கக்கூடிய புகைப்படங்களும் அடங்கியுள்ளன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31816", "date_download": "2021-03-03T14:25:44Z", "digest": "sha1:OAPPBKXVWAMGDIRSE46QGQWHEJEW5ITB", "length": 6033, "nlines": 53, "source_domain": "www.themainnews.com", "title": "எதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..! - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\nஎதிர்க்கட்சிகள் கடும் அமளி.. மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு..\nஜனாதிபதி உரையைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மக்களவை, மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். ஜனாதிபதி உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.\nஜனாதிபதி உரை நிகழ்த்தி முடித்ததும் அவைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியிலும், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அதன்பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து திங்கட்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.\n← 2021-22 நிதியாண்டில் ஜிடிபி 11%ஆக வளரும்; பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்\nசெங்கோட்டைக்குள் நுழைந்தவர்களை ஏன் தடுக்கவில்லை – ராகுல் காந்தி கேள்வி →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணச��மி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://video.sltj.lk/archives/video/jummah-15-04-2016", "date_download": "2021-03-03T14:57:01Z", "digest": "sha1:MY3O3GB7KAQ6KE3FTNWUU2EA6ELTX4O5", "length": 7750, "nlines": 184, "source_domain": "video.sltj.lk", "title": "ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் – Jummah – 15-04-2016", "raw_content": "\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும்\nஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் – Jummah – 15-04-2016\nCategory ஜூம்மா நப்லி DISc\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 2\nஇஸ்லாமும் இன்றைய பெண்களும் ( ரமழான் – 2014) 1\nகண்னை மறைக்கும் கௌரவம் – Jummah 28-11-2014\nநபி வழியை நடைமுறைப் படுத்தி இஸ்லாத்தை வளர்போம்\nஅமல்களைக்கொண்டு ரமழானை அழங்கரிப்போம் – Jummah 26-06-2015\nஇஸ்லாம் கற்றுத் தரும் சமாதானம் – Jummah 03-04-2015\nவெட்கம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் – Jummah 10-04-2015\nஇஸ்லாத்தை மெய்ப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் – Jummah (08-05-2015)\nஇஸ்லாத்தின் பார்வையில் உலமாக்கள் – Jummah 15-05-2015\nஉத்தம நபியின் அரபா பிரகடனம் – Jummah 02-10-2015\nநேர்மையான முஸ்லிம்களாக வாழ்வோம் – Jummah 09-10-2015\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் – EP 03\nCORONAவுக்கு மருந்து குர்ஆனில் இருக்கும் முடியா \nCORONA – அச்சமற்று வாழ இஸ்லாம் கூறும் வழிகாட்டல்\nஅணுகளில் தடம் மாறிய யூனூஸ் தப்ரீஸ்\nஉறக்கத்தின் போது கடைபிடிக்க வேண்டியதும்,தவிர்க்க வேண்டியதும்.\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் -EP- 2\nதவாப் செய்ய தடுக்கப்படுவது மறுமையின் அடையாளமா \nஇறை இல்லங்களும் இறைவனின் உபசரிப்புக்களும்\nதூங்கமுன் ஓதவேண்டிய துஆக்களும் சிறப்புகளும்\nதொலைக் கேள்விகளும் துரித பதில்களும் | EPISODE 01 | 01.03.2020\nமாபெரும் சூழ்ச்சியும் அல்லாஹ்வின் வல்லமையும்\nஇறுதி நபியின் இறுதி நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/1247/Union-budget-may-be-postponed", "date_download": "2021-03-03T15:33:26Z", "digest": "sha1:FXLBUDIR63LGP2P36V7AYD4SL7LGJRKV", "length": 7953, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா மத்திய பட்ஜெட்..? | Union budget may be postponed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா ���ிவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nதிட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா மத்திய பட்ஜெட்..\nநாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்த எம்.பி ஈ.அகமது உயிரிழந்ததை அடுத்து மத்திய பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது.\nநாடாளுமன்றத்தில் நேற்று குடியரசுத்தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்.பி. ஈ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். உடடினயாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை உயிரிழந்தார். பதவியில் இருக்கும் எம்.பி ஒருவர் உயிரிழந்தால் நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைப்பது மரபு.\nஎனவே இன்று பட்ஜெட் திட்டமிட்டபடி தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்வி நிலவுகிறது. இதனிடையே, பட்ஜெட் இன்று திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதா.. அல்லது பட்ஜெட்டை தாக்கல் செய்வதா.. அல்லது பட்ஜெட்டை தாக்கல் செய்வதா.. என்பது குறித்து சபாநாயகர் முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.\n8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறுந்தொழில் துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்..\nபட்ஜெட்டில் வேளாண் கடன் தள்ளுபடி இருக்குமா\nRelated Tags : மத்திய பட்ஜெட், நிதியமைச்சக வட்டாரம், Union budget, finance ministerfinance ministry, union budget, நிதியமைச்சகம், மத்திய பட்ஜெட்,\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\n“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தரும் சிறு, குறுந்தொழில் துறையின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள்..\nபட்ஜெட்டில் வேளாண் கடன் தள்ளுபடி இருக்குமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-second-wave-of-the-corona-france-enforces-full-curfew-again/?amp", "date_download": "2021-03-03T15:09:38Z", "digest": "sha1:RSAD6ZZLUEYXV3TSLLZUETML4Y45GPWK", "length": 5432, "nlines": 64, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனாவின் இரண்டாம் அலை - மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்!", "raw_content": "\nHome Top stories கொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nகொரோனாவின் இரண்டாம் அலை – மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்திய பிரான்ஸ்\nகொரோனாவின் இரண்டாம் அலை எழுந்துள்ளதால், மீண்டும் முழு ஊரடங்கை பிரான்ஸ் நிர்வாகம் அமல்படுத்தியது.\nசீனாவிலிருந்து உலகம் முழுவதிலும் வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்த கொடூரமான உயிர்கொல்லி வைரஸ் தான் கொரானா வைரஸ். இது பரவ ஆரம்பித்த சில மாதங்களில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமல்லாமல் பல உயிர்களையும் கொண்டு சென்றது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடு உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சற்றே இதன் தாக்கமும் வீரியமும் குறைந்து என்று கூறலாம். தற்பொழுது இந்த கொரானா வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க கூடிய முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 2.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பறவையா ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கை அறிவித்த பிரான்ஸ் அரசு மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்கள் பிறப்பித்துள்ளார். இந்த முழு ஊரடங்கு பிரான்சில் நாளை (அக்டோபர் 30) முதல் டிசம்பர் மாதம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.\nPrevious articleதூக்கம்மில்லா இரவுகளை விட்டுக்கொடுக்கும் தல தோனி – கம்��ீர் உருக்கம்..\nNext articleஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு .\nநாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது –...\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/", "date_download": "2021-03-03T13:57:51Z", "digest": "sha1:NNBSTFQIFKWWRILKTWFVVN7NGKPDFEUD", "length": 14576, "nlines": 90, "source_domain": "m.behindwoods.com", "title": "Tamil Nadu News - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports & Entertainment - Behindwoods", "raw_content": "\nயாரெல்லாம் என்கூட நிலவுக்கு ஃப்ரீயா வர்றீங்க... 'உங்களுக்கு இருக்க வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்...' - நாம நிலவுல இருந்து பூமிய பார்க்கலாம்...\n'எங்க இஷ்டத்துக்குலாம் எதுவும் பண்ண முடியாது...' 'முன்னாள் பிட்ச் தயாரிப்பாளர் கூறும்...' - அதிர வைக்கும் தகவல்கள்...\n\"அங்க என்ன பூதமா இருக்கு... சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்கீங்க...\" யுவராஜை சீண்டிய ரோஹித்... சும்மா சும்மா இதையே சொல்லிட்டு இருக்கீங்க...\" யுவராஜை சீண்டிய ரோஹித்\n‘என் வாழ்க்கையோட சிறந்த நாள்’.. ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண்ணை கரம்பிடித்த இளைஞர்.. குவியும் வாழ்த்து..\n.. ‘ஆனா பேச்ச பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே’.. இளைஞர் செஞ்ச காரியம்.. கையும் களவுமாக பிடித்த மக்கள்..\nவிருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. கட்சி தலைமை அலுவலகத்தில் குவிந்த அதிமுகவினர்..\n\"இன்னும் ஏன்டா 'சரி' ஆகலன்னு 'ஜடேஜா' இப்போ நெனச்சிட்டு இருப்பாரு...\" சைக்கிள் கேப்பில் வெச்சு செஞ்ச 'சுனில் கவாஸ்கர்'\n.. 3 பெரிய பெட்டியில் ‘வெள்ளிக்கட்டி’.. டாக்டரை அதிரவைத்த சம்பவம்..\nஎனக்கு வேற வழி தெரியலங்க... 'தலையில ஹெல்மெட் போடல...' 'போலீசார் அபராதம் கேட்ட உடனே...' - பெண்மணி செய்த அதிர்ச்சி காரியம்...\nசட்டமன்ற தேர்தலில் சென்னையில் களமிறங்கும் ராதிகா சரத்குமார்.. எந்த தொகுதி தெரியுமா..\n'கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம்...' 'உறுதியான கூட்டணி...' - அறிவித்த கட்சியின் தலைவர்...\n'நான் ஒருத்தன் உள்ள இருக்குறது தெரியாம...' 'என்ன எங்க கூட்டிட்டு போறீங்க...' 'நடுவானில் கோபத்தில் கொந்தளித்த பூனை...' - இது என்னடா புது வம்பா போச்சு...\n'உருவானது பர்வோ வைரஸ்...' 'இது பரவுறதுல ஜெட் ஸ்பீடு...' - இதுக்கெல்லாம் ஒ��ு முடிவே இல்லையா...\n‘தடபுடலாக நடந்த கல்யாண ஏற்பாடு’.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல.. ‘ஏன் ரொம்ப நேரமாகியும் பொண்ணு வீட்டுக்காரங்க வரல’.. மண்டபத்தில் காத்திருந்த ‘மணமகன்’ வீட்டாருக்கு தெரியவந்த அதிர்ச்சி..\n'மேன் ஆஃப் தி மேட்ச்'க்கு... 'இப்படி ஒண்ணு பரிசா கெடைக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' - சிரிச்ச முகத்தோடு வாங்கிட்டு போன வீரர்...\nஇதுக்காக தான் திடீர்னு ‘லீவ்’ எடுத்தாரா.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் நடக்கும் ‘கல்யாண’ ஏற்பாடு.. தீயாய் பரவும் தகவல்..\n140 மில்லியன் வருசத்துக்கு முன்னாடியே வாழ்ந்த ஒரு உயிரினம்.. ஆராய்ச்சியாளர்களை மிரள வைத்த புதைப்படிவம்..\n\"நீங்க பயப்பட வேண்டிய தேவையே இல்ல... 'இங்கிலாந்து' என்ன அவ்ளோ பெரிய டீமா... 'இங்கிலாந்து' என்ன அவ்ளோ பெரிய டீமா...\" 'அக்தர்' கருத்தால் 'பரபரப்பு'\n‘நாட்டு துப்பாக்கி, வெல்டிங் மெஷின்’.. ‘திருட்டு டாடா சுமோ’.. திருப்பூர் ஏடிஎம் கொள்ளையில் வெளியான பரபரப்பு தகவல்..\n\"இதுனால தான் 'ஐபிஎல்'ல இருந்து நான் ஒதுங்கிட்டேன்...\" 'ஸ்டெயின்' சொன்ன 'அதிர்ச்சி' காரணம்...கடுப்பான 'ரசிகர்கள்'\nதூங்கி எழுந்ததும்.. 'மெயில்' ஓப்பன் செய்து பார்த்த 'பெண்ணிற்கு'... காத்திருந்த 'இன்ப' அதிர்ச்சி... \"இது தாறுமாறான 'அதிர்ஷ்டமா' இருக்கே... \"இது தாறுமாறான 'அதிர்ஷ்டமா' இருக்கே\nநெருங்கும் சட்டமன்ற தேர்தல்... 'அதிமுக' வேட்பாளர் 'நேர்காணல்' குறித்து... 'தலைமை' வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி வீட்டின் அருகே நின்ற மர்ம ‘பச்சை’ கலர் கார்.. ‘உள்ளே என்ன இருக்குன்னு பாருங்க’.. பரபரப்பை ஏற்படுத்திய ‘சிசிடிவி’ வீடியோ..\n\"அடுத்த 'மேட்ச்'ல மட்டும் 'கோலி' இத பண்ணிட்டாரு... அப்றம் வேற லெவல் தான் போங்க...\" 'மெகா' சாதனையை படைக்க காத்திருக்கும் 'கேப்டன்'\nடெஸ்ட் மட்டுமில்ல ஒருநாள் போட்டியிலும் ‘அவர்’ விளையாட வாய்ப்பில்லையாம்.. சொந்த காரணங்களுக்காக விலகும் ‘ஸ்டார்’ ப்ளேயர்..\nVideo : \"இந்த 'வாத்தி கம்மிங்' ஒரு மாறி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு...\" மூவ்மென்ட்ஸ் போட்ட 'கிரிக்கெட்' வீரர்கள்... \"இந்த தடவ யாரு எல்லாம்ன்னு பாருங்க\"\n ‘ஒரு டீ-ன் விலை ரூ.1000’.. அப்படி என்ன ஸ்பெஷல்..\n.. ‘இப்போ பிரதமர் கிட்ட இருந்து பாராட்டு’.. ‘படிச்சது 8 வரை தான்’.. ��ிரும்பிப் பார்க்க வச்ச மதுரைக்காரர்..\n.. முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின் ‘கமல்ஹாசன்’ அதிரடி டுவீட்..\n\"அவரு சொன்ன மத்த விஷயம் எல்லாம் 'ஓகே'... ஆனா, இத மட்டும் 'எப்படி'ங்க 'accept' பண்ணிக்கிறது...\" 'யுவராஜ்' கருத்திற்கு 'பரபரப்பு' பதில் சொன்ன 'கம்பீர்'\nஆசை ஆசையாக ‘ஐபோன்’ வாங்கிய இளம்பெண்.. ‘சரி பாக்ஸை ஓபன் பண்ணுவோம்’.. காத்திருந்த அதிர்ச்சி..\n.. வாயில் மறைத்து வைத்திருந்த கிப்ட்.. நடுவானில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்..\n\"'பீச்' ஓரமா நடந்து போயிட்டு இருந்தப்போ... வழியில இப்படி ஒரு 'அதிர்ஷ்டம்' அடிக்கும்னு 'கனவு'ல கூட நெனச்சிருக்க மாட்டாங்க...\" 'மகிழ்ச்சி'யில் திக்கு முக்காடிய 'பெண்'\nசட்டமன்ற தேர்தலில் யாரெல்லாம் ‘தபால் ஓட்டு’ செலுத்த முடியும்.. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..\n‘மறுபடியும் அதிகரிக்கும் கொரோனா தொற்று’.. வேக வேகமாக லாக்டவுனை அறிவித்த நாடு..\nVideo : \"வேற லெவல் 'கேட்ச்'ங்க இது... கண்ணையே நம்ப முடியல..\" 'ஸ்லிப்' ஃபீல்டர் செய்த மகத்தான 'சம்பவம்'... பிரமித்து போன 'நெட்டிசன்கள்'\n\"இரண்டாவது முறையா இந்தியா 'டீம்'ல 'சான்ஸ்' கெடச்சுருக்கு... ஆனா அதுலயும் இப்போ ஒரு 'சிக்கல்'...\" 'தமிழக' வீரருக்கு வந்த 'சோதனை'\n‘பரபரப்பாக நடந்த கல்யாண வேலை’.. திடீரென மணமகனின் செல்போனுக்கு வந்த போட்டோ.. ஆடிப்போன குடும்பம்..\nஇதுக்கு மேல பொறுக்க முடியாது குருநாதா... எப்படியாச்சும் இந்த தடவ ஜெயிக்க வச்சிடுங்க...' - நூதன வழிபாடு செய்த பெங்களூர் ரசிகர்கள்...\n\"'பிட்ச்' பத்தி சும்மா குத்தம் சொல்லிட்டு இருக்காங்க...\" பங்கமாக 'கலாய்த்த' ரோஹித் ஷர்மா... பதிலுக்கு அவங்க 'மனைவி' பண்ண கமெண்ட் தான் 'ஹைலைட்டே'\n'மாணவி கேட்ட அடுத்த செகண்டே...' 'படு குஷியாகி...' 'வாங்க எல்லாரும் மேடைக்கும் வாங்க...' - பள்ளி மேடையில் ருசிகரம்...\nஏர்போர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை கையெடுத்துக் கும்பிட்ட காவல் அதிகாரி.. என்ன நடந்தது..\nமக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியை உறுதி செய...\nPOLICE வேலை தேடுறவங்க.. இந்த படத்த பாருங்க..\nடாப்ஸி, அனுராக் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுக...\nபாலியல் தொந்தரவளித்தாக கர்நாடக அமைச்சர் மீ...\n500 ருபாய் FINE -க்காக தாலியை கழட்டிக்கொடுத்த பெண...\nகம்மி சீட் குடுத்து பாமகவை வளைத்து போட்ட எடப...\n'PITCH-ஐ குறை சொல்லி பிரயோஜனம் இல்ல\n\"நீங்க குடிக்கிற கேன் Water எவ்ளோ ஆபத்து தெரியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:42:47Z", "digest": "sha1:SPNBTJVW3CE2CS3RXKN4S64XACIKWH7M", "length": 5161, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "அறிவியல்-இயக்கம்: Latest அறிவியல்-இயக்கம் News & Updates, அறிவியல்-இயக்கம் Photos&Images, அறிவியல்-இயக்கம் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபள்ளிக்கூடம் திறக்குறது ஒகே... இதெல்லாம் செய்யுங்க: முதல்வருக்கு TNSF கடிதம்\nதமிழகத்தை சுடுகாடாக மாற்றாமல் விடமாட்டீங்களா மத்திய அரசே\nவிவசாய அரசியல்... இயக்குநர் தங்கர்பச்சான் போட்ட புது ரூட்...\nபொறியியல் படிப்பில் பகவத் கீதை- உடனடியாக நீக்க ஆசிரியர், மாணவர், எழுத்தாளர் அமைப்புகள் வலியுறுத்தல்\nTN Plus One Results: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nTN Plus One Results: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nகரூரில் முதல் புத்தகத் திருவிழா; லட்சக்கணக்கில் குவிந்த புத்தகங்கள்...\nஅப்துல்கலாம் நினைவு நாளில் 6 புதிய திட்டங்கள் அறிமுகம்\n12 மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\nஇஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் ஒத்திவைப்பு\nTN Budget 2020: பட்ஜெட் வாசிப்பில் நிர்மலா சீதாராமனை முந்திய ஓ.பன்னீர் செல்வம்...\nBudget Live : கடைசி 2 பக்கத்தில் பேச முடியாமல் போன நிதியமைச்சர்: முடிவுக்கு வந்தது பட்ஜெட் தாக்கல்\nமே 8 முதல் கால்நடை படிப்புக்கான விண்ணப்பம்\nபாட புத்தகத்தில் நக்சல் தலைவர் கிஷன்ஜி பற்றிய தகவல்\nVajpayee History: அடல் பிகாரி வாஜ்பாய் வாழ்க்கை வரலாறு\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/683493", "date_download": "2021-03-03T16:29:53Z", "digest": "sha1:CVGDAHCETL2IZ2ZVGBEXRAFEGEEMQDWQ", "length": 4242, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஆக்சிதம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:39, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 10 ஆண்டுகளுக்கு முன்\n11:21, 8 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தா��ியங்கிஇணைப்பு: eml:Ucitàn)\n01:39, 3 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nHRoestBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/131844/", "date_download": "2021-03-03T15:19:36Z", "digest": "sha1:YTBZHLMIJ5VSAP2YE5XZA5GDBVKXZHTF", "length": 26039, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேனீ, ராஜன்-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் தேனீ, ராஜன்-கடிதங்கள்\nராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்த்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது.\nஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இன்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை கண்டுபிடித்துவிட முடியும். இந்தக்கதையில் அவைகளை அப்படியே விட்டுவிட்டிருக்கிறீர்கள். அவைகளை அறிந்தால் இந்தக்கதை மேலே திறக்கும் என நினைக்கிறேன்\nபூதததான் சாஸ்தா யானைமேல் இருப்பவர். இந்தக்கதையில் கதாநாயகன் பெயர் பூதத்தான். இந்தக்கதையில் அவன் யானைமேல் ஏறுகிறான். பல சித்தர்பாடல்களில் யானைமேல் ஏறுவது என்பது யோகத்தில் ஏறுவது என்பதற்கு அடையாளமாக சொல்லப்படுகிறது. ‘தன்னையறிந்தபின் என்னையவனே யானைமேல் ஏறவைத்தான்’. இந்தக்கதையில் யானை இருட்டு என்றும், மேகம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு குறிப்பும் கதைக்குள் எங்காவது இருந்திருக்கலாம் என்பது என் கருத்து\nபிகு”ஈராறுகால்கொண்டு எழும் புரவி வாசித்தேன். திருமூலர் பற்றிய பகடிக்குறிப்புகள் அருமை.\nபூதத்தான் ஞானம் அடைந்து யானைமேல் ஏறி மேகத்தில் ஊரும் தேவனைப்போல அவனை புழுவினும் கேவலமாக நடத்தியவர்களின் தலைக்குமேல் செல்லும் கதையை வாசித்தேன். யானை அவனை தூக்கி மத்தகத்தின்மேல் வைத்துக்கொள்ளும் கணம்தான் கதையின் கவித்துவம்\nஅவன் அதை அடைந்தது அர்ப்பணம் வழியாக. அதன் காலடியில் செத்தால் அது மோட்சம் என்ற எண்ணம். அதற்கு தன்னை முழுமையாக அளித்துவிட்டான��. அதற்காக மனைவிகுழந்தை எதையுமே நினைக்கவில்லை. பக்தன் பித்துகொண்டு சாமியை தேடிச் செல்வதுபோலச் செல்கிறான்.\nதேனீ கதை என் அப்பாவின் கதை. அவர் ஒரு அர்ச்சகரின் மகனாக பிறந்தார். எட்டு பேர். அதில் ஏழுபேர் பெண். என் அப்பாவின் வாழ்க்கையே தங்கைகளுக்கு திருமணம் செய்துகொடுப்பதில் செலவாகியது. அவர் திருமணம் செய்துகொண்டது கடைசி தங்கையை திருமணம் செய்து அனுப்பியபின் 46 வயதில்தான். அதன்பிறகுதான் அவருக்கான வாழ்க்கை. ஆசிரியராக இருந்தார். கணக்கு டியூஷன் எடுப்பார். ஒருவழியாக எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டபிறகு படம் வரைய ஆரம்பித்தார். அப்போது வயது ஐம்பத்தைந்து. கை ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் வரைந்துகொண்டே இருப்பார். ஆனால் வரைந்த எதையுமே வைத்திருக்க மாட்டார். சாயம் காய்வதற்குள் கிழித்துபோட்டுவிடுவார்.\nபல ஓவியங்கள் நன்றாகவே இருக்கும். அவருக்கு இம்ப்ரெஷனிஸ்ட் ஓவியங்களில் நல்ல ஈடுபாடு இருந்தது. நான் அவருடைய கலெக்‌ஷனில் ரோரிச்சின் ஓவியங்களைக்கூட பார்த்திருக்கிறேன். அவருக்கு மட்டும் ஒரு வாழ்க்கை அமைந்திருந்தால் ஓவியராக மலர்ந்திருப்பார். அந்த சின்ன ஊரில் சின்ன சூழலில் அவருக்கு நவீன ஓவியம் பற்றி அவ்வளவு தெரிந்திருந்தது. இப்போது அவர் இல்லை. அவரை நினைத்துக்கொள்கிறேன்\nஉங்களுடைய தேனீ கதை வாசித்திருந்தேன். இதனை என் அனுபவத்தில் இருந்தே மனதுள் தகவமைக்கிறேன் ஜெ. என்னுடைய அப்பாவின் அப்பா காரைநகரைச் சேர்ந்தவர். அவர் அங்கிருந்து வன்னிக்கு வியாபார நோக்கமாக வந்து செல்வதுண்டு. அக்காலத்தில் அவர் நிலாக்கிழாராக இருந்தார் என்று ஊர்க்காரர்கள் சொல்வார்கள். பின்னர் இங்கேயே (வன்னியில்) வந்து தங்கிவிட்டனர். அந்த நிலப்பிரபுத்துவம் இன்று எமது சந்ததிக்கு இல்லாமல் போய்விட்டது. அதனை நான் இன்று ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். அப்படி இருந்திருந்தால் மேட்டிமைத்தன்மையால் உண்டாகும் பெருமைக்குணம் தேடல்களை என்னுள் ஒழித்துக்கட்டியிருக்கும்.\nஎனது தாத்தா இறக்கும் தறுவாயில் இருந்தார். அவரது இளமைக் காலத்தில் காரைநகரில் நாதஸ்வரத்தைப் பிரதான வாத்தியமாகக் கொண்டியங்கும் யாரோ ஒருவரின் இசைக் கச்சேரியைக் கேட்டிருக்கிறார். அது ஏதோ ஒரு சிவன் கோயிலில் என்று எனது அத்தை பின்னாளில் கூறியிருந்தார். அதனால் அவரின் ஆழ்மனம் ப���திக்கப்பட்டு அந்த ரசனை உறக்கநிலையில் இருந்துள்ளது போலும். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த பாட்டையும் வாத்தியத்தையும் கேட்கவேண்டும் என்று மிக ஒடுங்கிய முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார். எங்களால் அதனைக் கடைசியில்தான் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் தந்தையாலும் உறவினர்களாலும் அந்த ரசனையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் சிலநாட்களில் மூப்பினால் இறந்துவிடுகிறார்.\nஇங்கு அமங்கல நிகழ்வுகளுக்கு மங்கல வாத்தியக் கோஷ்டியினர் இசைக்கருவி வாசிப்பதில்லை. அதேபோல நாதஸ்வரமும் வாசிப்பதில்லை. ஆனால் காரைநகரில் இருந்து மேளவாத்தியங்கள் முழங்கவே அவர் இடுகாட்டில் எரிக்கப்பட்டார். அவர் இடுகாடுவரைக்கும் தான் விரும்பிய ரசனையைக் கேட்காமலே போய்விட்டார்.\nஇந்தக் கதையை வாசிக்கும்போது எனக்கு அந்த நினைவுகள்தான் உண்டாகிறது. ஆனால் இக்கதையில் வரும் ஆசாரிபோல் அவர் இசையின் ரசனைகளைத் துய்த்தவரல்ல. ஆனால் ஆழ்மனதில் அதுதொடர்பான நினைவுகள் இருந்துள்ளது. எவ்வளவு அழகான ஞாபகங்கள் ஜெ. இதனை எனக்கான கதையாக நினைத்துக்கொள்கிறேன்.\nமேலும்,கை தேர்ந்த ஆசாரி சங்கீதத்தில் லயிப்பதெல்லாம் எங்காவது இருந்திட்டு நடக்கும். அதுவும் செவிஞானம் என்பதும், ராகங்களைச் சொல்வதும் அரிது. புனைவில் மிகவும் சாத்தியம். அகல எழுதிய கை ஓயாது. நாளும் விதவிதமான Content கொண்டு எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவதைவிட நாம் வாசிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது என்று நினைக்கிறேன். ஒன்றின் திகைப்பில் இருந்து மீளமுன்னர் இன்னொன்று. மறுபடியும் இன்னொன்று. ஆசாரியும், பிள்ளையும் நுணுக்கமான தேனீக்கள் என்றால் அந்தத் தேனீக்களின் தேனைத் தேடிவரும் சண்முகமணியும் சிறு தேனீதான்.\nமுந்தைய கட்டுரைதேவி, சிவம்- கடிதங்கள்\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்\nவெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்\nஇன்று பெற்றவை : எழுத்தாளனின் டைரி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனை��ிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/itemlist/category/369-haj-umrah-ta", "date_download": "2021-03-03T14:03:37Z", "digest": "sha1:LE7WLIMERE6Q67FLU7MHDXWFEK4QOFBF", "length": 7641, "nlines": 105, "source_domain": "acju.lk", "title": "ஹஜ் மற்றும் உம்ரா - ACJU", "raw_content": "\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nமக்காவில் அமைந்துள்ள றாபிதாவின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும், பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடா��ும்.\nவாழ்நாளில் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருத்தல்\nஉம்ரா செய்வது கடமையான ஒருவர் ஹஜ்ஜையும் சேர்த்து செய்வதற்கு வசதி வரும்வரை எதிர்பார்த்திருக்காமல் உம்ராவை நிறைவேற்றுவது கட்டாயமாகும். கடமையான உம்ராவை நிறைவேற்றியவர் மீண்டும் மீண்டும் உம்ராவை மாத்திரம் செய்து கொண்டிருக்காமல் ஹஜ் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.\nஇஹ்ராம் அணிந்த பெண்கள் முகம் திறத்தல்\nநாங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருக்கும் போது எங்களைக் கடந்து ஆண்கள் செல்வார்கள். அவர்கள் எங்களுக்கு நேராக வரும்பொழுது எங்களில் உள்ள பெண்கள் அவர்களின் தலையை மறைத்திருக்கும் ஆடையால் அவர்களின் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். அந்த ஆண்கள் எங்களை கடந்து சென்று விட்டால் நாங்கள் அத்திரையை அகற்றிக் கொள்வோம்.\nமஹ்ரமான ஆண் இன்றி ஒரு பெண் பெண்களுடைய கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்தல்\nதற்கால அறிஞர்கள் கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வது ஆகுமானதல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nமாதவிடாய் காலத்தில் தவாப் செய்தல்\nநாடு திரும்புவதை பிற்படுத்துவது அல்லது தனது ஹஜ் குழுவை விட்டு பிரிவது கடினம் போன்ற கடும் நிர்ப்பந்த நிலைமைகள் ஏற்படும் பொழுது தவாபுல் இபாலாவை மாதவிடாயுடன் நிறைவேற்றுவதற்கு அனுமது உண்டு. அப்பொழுது மாதவிடாய் சிந்தாமல் பாதுகாப்பான முறையில் இறுகக் கட்டிக்கொள்வது அவசியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Lakshmi-Vilas-Bank-to-merge-with-DBS-Bank-in-one-more-month", "date_download": "2021-03-03T14:18:08Z", "digest": "sha1:5PYA3NV6BAQMCSSZDDCDQRFCALHSIH5L", "length": 12002, "nlines": 150, "source_domain": "news.chennaipatrika.com", "title": "இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nஇன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி\nஅபார வளர்ச்சி பெற்று லாபத்தில் இயங்கி வந்த லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 4 ஆண்டுகளாக சரிவை சந்தித்து, கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. நஷ்டம் அதிகரித்து வருவதால் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nவங்கி தனது செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அதற்கு பலன் கிடைக்காததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nலட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து இன்று முதல் ஒரு மாதத்திற்கு ரூ. 25 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியாது என ஆர்பிஐ தெரிவித்தது. மருத்துவ சிகிச்சை, கல்வி போன்ற எதிர்பாராத செலவினங்களுக்காக மட்டுமே ரூ.25 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்கமுடியும். டிசம்பர் 16 வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவசரம் அவசரமாக ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணத்தை எடுக்கத் தொடங்கினர். ஆனால், தற்போதைய கட்டுப்பாட்டு நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டது என்பதால் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nமக்களுக்கு பணத் தேவை அதிகரித்துள்ள இந்த சமயத்தில், 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்று நிர்ணயித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றனர்.\nஅதேசமயம் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைப்பதற்கான வேலைகளில் ஆர்பிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான திட்டத்தை நேற்று அறிவித்தது. தற்போது வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு காலம் முடிவதற்குள் இந்த இணைப்பு நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை...\nநேதாஜி பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவியுங்கள்... பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி...\nசர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு...\nபடேலின் 144-வது பிறந்த தினமான இன்று, பிரதமர் மோடி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.........\nஜி.எஸ்.டியின் விளம்பர தூதராக நடிகர் அமிதாப் பச்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/oats.html", "date_download": "2021-03-03T15:37:53Z", "digest": "sha1:LHP45MVKBDSL46R7CJ6DSHNXM5Q2GP52", "length": 18938, "nlines": 266, "source_domain": "www.ttamil.com", "title": "ஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன்கள் ~ Theebam.com", "raw_content": "\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன்கள்\nஓட்ஸ் சாப்பிடுவதால் உடை எடை குறையுமா\nகாலை உணவு வேளையில் ஓட்ஸ் சாப்பிடுவது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஓட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\nஆமாம். இது நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை. உங்கள் உணவில் தினசரி 100 கிராம் ஓட்ஸ் சேர்த்துக் கொண்டால் 2 மாதத்தில் ஒன்றரை\nகிலோ வரை எடை குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியுள்ளது.\nஓட்ஸ் சமைக்கும் பொழுது அதனுடன் அதிக கொழுப்புத் தன்மை உடைய எதையும் சேர்க்காதீர்கள். வெறும் நீரில் அரை உப்பு சேர்த்து\nவேகவைத்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.\nஅதிக ஆற்றல் கொண்டது : கரையக் கூடிய நார்ச்சத்து இருப���பதனால் ஓட்ஸட ஜீரணமாக நேரம் ஆகிறது. எனவே இதில் ஆற்றலானது\nநீண்டநேரம் மெதுவாக வெளியாவதால் உடல் அளவிலும் மூளை அளவிலும் நீண்ட நேரம் ஆற்றல் அளிக்கக்கூடியது.\nஇதய நோயிலிருந்து பாதிப்பு குறைவு : இதில் கரையக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இதில் குறைந்த அளவெ எல்.டி.எல் (குறைந்த\nஅடர்த்தி லிப்போ புரதம்) தீங்கு விளைவிக்கக் கூடிய கொழுப்பு உள்ளது. குறையாத எச்.டி.எல் அதிக அடர்த்தி கொண்ட லிப்போ\nபுரதம் (நன்மை செய்யும் கொழுப்பு) உள்ளதால் இது இதய நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. ஓட்சுடன் அதிக அளவு\nபழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்தளவு கொழுப்பு சத்து கொண்ட பால் பொருட்கள் உட்கொள்வதால் இரத்த அழுத்த பாதிப்பில்\nஇன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது : கரையக்கூடிய நார்சத்து\nஇருப்பதால் உணவு உண்டவுடன் உயரக்கூடிய குளுக்கோஸ் அளவை\nகட்டுப்படுத்துகிறது. இதனால் சர்க்கரை வியாதி சமாளிக்க ஏற்றதாகும்.\nஓரே மாதிரி உருவ அமைப்பு (அ) உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க : ஓட்ஸில் கரைக்கூடிய நார்ச்த்து இருப்பதால் இது நீரை உறிஞ்சு\nஅளவில் பெரிதாகின்றன. எனவே இதனை உட்கொண்டால் வயிறு நிறைந்து காணப்படுவதுடன் நீண்ட நேரம் வராமல் சமாளிக்கப்படுகிறது.\nஓட்ஸ் கஞ்சி தயாரிக்க வெந்நீர் அல்லது குறைந்த கொழுப்புச் சத்து கொண்ட பாலுடன் சேர்த்து சமைத்து அதனுடன் பழங்கள், கொட்டை\nவகைகள் மற்றும் வாசனை பொருட்கள் சேர்த்து உட்கொள்ளலாம். ஓட்ஸ் மற்ற பொருட்களுடன் சேர்த்தும் சப்பாத்தி, புரோட்டா அல்லது\nதோசை, இட்லி அல்லது ஊத்தப்பம் மாவுடன் சேர்த்தும் சமைக்கலாம்.\nஓட்ஸ் ஒட்டியுள்ள மேலுறை (தவிடு) இது சாப்பிடும்போது (குறைந்த அளவு) குறைந்த அடர்த்தியுள்ள கொழுப்புச்சத்து கொண்ட கொழுப்பு\nஇதில் உள்ளதால் இதய நோய் குறைகக்க கூடியது. முழுமையான ஓட்ஸில் 0.75 கிராம் கரையக் கூடிய நார்ச்சத்து ஒரு முறை உண்ணும்போது\nநமக்கு கிடைக்கிறது. பி-டி குளுக்கோன் என்னும் பாலி சாக்கரைடானது முழு ஓட்ஸில் கரையக்கூடிய நார்சத்து கொண்டதாகும்.\nபி-டி குளுக்கோன் பொதுவாக பி-குளுக்கோன்ஸ் கரையாத பாலி சர்க்கரையாக தானியத்திலும், பார்லி, ஈஸ்ட், பாக்டீரியா, ஆல்கா மற்றும்\nகாளனிச் உள்ளது. ஓட்ஸ், பார்லி மற்ற தானியங்களில் இது பொதுவாக என்டோஸ்பெர்ம் ஒட்டியுள்ள செல் சுவரில் உள்ளது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள்\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைந��னம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2018/01/44.html", "date_download": "2021-03-03T14:04:48Z", "digest": "sha1:VGUJGARNHU3SECVS6DAVGVJKO3Z37R52", "length": 6560, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 11 January 2018\nயாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.\nயாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nயாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு ஜனவரி 03ஆம் திகதி முதல் நடைபெற்ற 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974இல் மாநாட்டில் க���ந்து கொண்டவர்களில் பதினொரு பேர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர்.\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின.\n0 Responses to உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/219904", "date_download": "2021-03-03T15:32:56Z", "digest": "sha1:O5SN3QS7GOW6RHFCE4BTYKATP6OPSNXO", "length": 7877, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நடைமுறைக்கு வருகிறது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நடைமுறைக்கு வருகிறது\nநிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடு: சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் நடைமுறைக்கு வருகிறது\nகோலாலம்பூர்: இன்றைய தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு அமர்வில், சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் அக்டோபர் 14 முதல் அக்டோபர் 27 வரை நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் விதிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.\nசுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையைப் பின்பற்றி இது செயல்படுத்தப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார். மேலும், பெட்டாலிங், கோம்பாக் மற்றும் பிற மாவட்டங்களில் கிள்ளான் போன்ற சம்பவங்களின் அதிகரிப்பு மற்றும் பரவலை கணக்கில் எடுத்துக்கொண்டு இது நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.\n“இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க, தேசிய பாதுகாப்பு மன்றம் சிறப்பு அமர்வு இன்று சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த ஒப்புக் கொண்டது. அக்டோபர் 14 நள்ளிரவு 12.01 முதல், அக்டோபர் 27 வரை இது அமலுக்கு வருகிறது” என்று அவர் கூறினார்.\nதடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில், இனி மாவட்டத்திற்கு வெளியேயும், உள்ளேயும் செல்ல அனுமதி இல்லை.\nPrevious articleகொவிட்19: 23 டுரோபிகானா கோல்ப் கிளப் ஊழியர்களுக்குத் தொற்று\nNext articleகுஷ்பு பாஜகவில் இணைகிறார்\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nகொவிட்-19: நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வளையம் போன்ற உயர் தொழில்நுட்ப சாதனம் பயன்படுத்தப்படும்\nஎம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nசெல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா” கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 2)\nசெல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 1)\nசினோவாக் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது\nகொவிட்-19: 11 பேர் மரணம்- 2,253 சம்பவங்கள் பதிவு\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:51:52Z", "digest": "sha1:EOT7NTVQ6JCJ7NOO6OLG3ARCSF3ZPW7Y", "length": 5618, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரகதம் சந்திரசேகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nமரகதம் சந்திரசேகர் (Maragatham Chandrasekar) (நவம்பர் 11 1917 - அக்டோபர் 27 2001)[1][2][3] இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய அரசியல்வாதி, மற்றும் முன்னாள் நடுவண் அமைச்சரும் ஆவார்.[4]\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் , பொன்விளைந்த களத்தூரில் பிறந்த இவர் ஒரு பட்டதாரியும் ஆசிரியருமாவார். அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காலம் சென்ற லதா பிரியகுமார் இவருடைய மகள் ஆவார்.[5][6]\nஇவர் ஐந்து முறை மக்களவையிலும் , மூன்று முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.[7][8][9][10]\n↑ \"மரகதம் சந்திரசேகரின் உடல் தகனம்\". ஒன் இந்தியா. பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.\n↑ \"மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்.எல்.ஏ. லதா பிரியகுமார் மரணம்\". மாலைமலர். பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.\n↑ \"மரகதம் சந்திரசேகர் மகள் முன்னாள் எம்எல்ஏ லதா பிரியகுமார் மரணம்\". தினகரன். பார்த்த நாள் 23 பெப்ரவரி 2014.\nஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக அறிக்கை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 11:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-03T16:40:54Z", "digest": "sha1:5CFNBDIC6KUKV3TVEG6BVQAXKD3D7HOD", "length": 24744, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுபுளியம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கா. மெகராஜ், இ. ஆ. ப\nஏ. கே. பி. சின்ராஜ்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபுதுபுளியம்பட்டி ஊராட்சி (Pudupuliampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்��ி, திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2104 ஆகும். இவர்களில் பெண்கள் 1024 பேரும் ஆண்கள் 1080 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 1\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 8\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருச்செங்கோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவடுகம் · சிங்களாந்தபுரம் · பொன்குறிச்சி · பி. முனியப்பம்பாளையம் · பி. ஆயீபாளையம் · முத்துகாளிப்பட்டி · முருங்கப்பட்டி · மோளபாளையம் · மலையாம்பட்டி · எம். கோனேரிபட்டி · குருக்கபுரம் · கூனவேலம்பட்டி · கனகபொம்மம்பட்டி · காக்காவேரி · கவுண்டம்பாளையம் · சந்திரசேகராபுரம் · போடிநாய்க்கன்பட்டி · அரசப்பாளையம் · அனைப்பாளையம் · 85 ஆர் கொமாரப்பாளையம்\nவராகூர் · வரதராஜபுரம் · வாழவந்தி · வடவாத்தூர் · திப்ரமாதேவி · சிவாநாய்க்கன்பட்டி · செவிந்திபட்டி · ரெட்டிபட்டி · புதுக்கோட்டை · பொட்டிரெட்டிபட்டி · பெருமாபட்டி · பவித்ரம் புதூர் · பவித்ரம் · பழையபாளையம் · முட்டன்செட்டி · முத்துகாபட்டி · மேட்டுபட்டி · கோணங்கிபட்டி · கொடிக்கால்புதூர் · காவக்காரன்பட்டி · தேவராயபுர��் · பொம்மசமுத்ரம் · போடிநாய்க்கன்பட்டி · அழங்காநத்தம்\nஉஞ்சனை · தொண்டிபட்டி · சக்திநாய்க்கன்பாளையம் · புத்தூர் கிழக்கு · புஞ்சைபுதுப்பாளையம் · புள்ளாகவுண்டம்பட்டி · போக்கம்பாளையம் · பெரியமணலி · நல்லிபாளையம் · முசிறி · மோளிபள்ளி · மாவுரெட்டிபட்டி · மருக்காலம்பட்டி · மண்டகபாளையம் · மானத்தி · லத்துவாடி · குப்பாண்டபாளையம் · கூத்தம்பூண்டி · கொன்னையார் · கோக்கலை · கிளாப்பாளையம் · இலுப்புலி · இளநகர் · சின்னமணலி · பொம்மம்பட்டி · அக்கலாம்பட்டி · அகரம் · 87 கவுண்டம்பாளையம் · 85 கவுண்டம்பாளையம்\nஜமீன் இளம்பள்ளி · வடகரையாத்தூர் · திடுமல் · தி. கவுண்டம்பாளையம் · சுள்ளிபாளையம் · சோழசிறாமணி · சிறுநல்லிக்கோயில் · சேளூர் · பிலிக்கல்பாளையம் · பெருங்குறிச்சி · பெரியசோளிபாளையம் · குரும்பலமகாதேவி · குப்பிரிக்காபாளையம் · கொத்தமங்கலம் · கோப்பணம்பாளையம் · கொந்தளம் · கபிலகுறிச்சி · இருக்கூர் · அனங்கூர் · ஏ. குன்னத்தூர்\nவாழவந்தி நாடு · வளப்பூர் நாடு · திருப்புளி நாடு · திண்ணனூர் நாடு · சேலூர் நாடு · பெரக்கரை நாடு · குண்டூர் நாடு · குண்டுனி நாடு · எடப்புளி நாடு · தேவானூர் நாடு · சித்தூர் நாடு · பைல் நாடு · அரியூர் நாடு · ஆலத்தூர் நாடு\nவாழவந்திகோம்பை · உத்திரகிடிக்காவல் · துத்திக்குளம் · பொட்டணம் · பெரியகுளம் · பள்ளிப்பட்டி · பச்சுடையாம்பட்டி · நடுகோம்பை · மேலப்பட்டி · கொண்டமநாய்க்கன்பட்டி · கல்குறிச்சி · பொம்மசமுத்திரம் · பேளூக்குறிச்சி · அக்கியம்பட்டி\nவட்டூர் · வரகூராம்பட்டி · தோக்கவாடி · திருமங்கலம் · தண்ணீர்பந்தல்பாளையம் · டி. புதுப்பாளையம் · டி. கைலாசம்பாளையம் · டி. கவுண்டம்பாளையம் · சிறுமொளசி · எஸ். இறையமங்கலம் · புதுபுளியம்பட்டி · பிரிதி · பட்லூர் · ஒ. இராஜாபாளையம் · மொளசி · மோடமங்கலம் · கருவேப்பம்பட்டி · கருமாபுரம் · ஏமப்பள்ளி · தேவனாங்குறிச்சி · சித்தாளந்தூர் · சிக்கநாய்க்கன்பாளையம் · அனிமூர் · ஆண்டிபாளையம் · ஆனங்கூர் · ஏ. இறையமங்கலம்\nவடுகமுனியப்பம்பாளையம் · ஊனாந்தாங்கல் · தொப்பப்பட்டி · திம்மநாய்க்கன்பட்டி · டி. ஜேடர்பாளையம் · பெருமாகவுண்டம்பாளையம் · பெரப்பன்சோலை · பச்சுடையாம்பாளையம் · ஆயில்பட்டி · நாவல்பட்டி · நாரைகிணறு · முள்ளுகுறிச்சி · மூலப்பள்ளிப்பட்டி · மூலக்குறிச்சி · மத்துருட்டு · மங்களபுரம் · கார்கூடல்பட்டி · ஈஸ்வரமூர்த்திபாளையம்\nவிட்டாமநாய்க்கன்பட்டி · வெட்டம்பாடி · வீசாணம் · வசந்தபுரம் · வள்ளிபுரம் · வரகூராம்பட்டி · தொட்டிபட்டி · திண்டமங்கலம் · தாளிகை · சிவியாம்பாளையம் · சிங்கிலிபட்டி · சிலுவம்பட்டி · ரெங்கப்பநாய்க்கன்பாளையம் · ராசம்பாளையம் · பெரியகவுண்டம்பாளையம் · நரவலூர் · மரூர்பட்டி · மாரப்பநாய்க்கன்பட்டி · கோணூர் · கீரம்பூர் · கீழ்சாத்தம்பூர் · காதப்பள்ளி · எர்ணாபுரம் · ஆவல்நாய்க்கன்பட்டி · அணியார்\nவில்லிபாளையம் · வீரணம்பாளையம் · சுங்ககாரம்பட்டி · சித்தாம்பூண்டி · செருக்கலை · சீராப்பள்ளி · இராமதேவம் · பிராந்தகம் · பில்லூர் · பிள்ளைகளத்தூர் · நல்லூர் · நடந்தை · மேல்சாத்தம்பூர் · மணிக்கநத்தம் · மணியனூர் · குன்னமலை · கூடச்சேரி · கோலாரம் · கோதூர் · இருட்டணை\nதட்டான்குட்டை · சௌதாபுரம் · சமயசங்கிலி அக்ரஹாரம் · புதுப்பாளையம் அக்ரஹாரம் · பாதரை · பாப்பம்பாளையம் · பள்ளிபாளையம் அக்ரஹாரம் · பல்லக்காபாளையம் · ஓடப்பள்ளி அக்ரஹாரம் · குப்பாண்டபாளையம் · கொக்கராயன்பேட்டை · களியனூர் அக்ரஹாரம் · களியனூர் · காடச்சநல்லூர் · இலந்தக்குட்டை\nதிருமலைப்பட்டி · தாத்தையங்கார்பட்டி · தத்தாத்திரிபுரம் · தாளம்பாடி · செல்லப்பம்பட்டி · சர்க்கார்நாட்டாமங்கலம் · சர்க்கார் உடுப்பம் · பாப்பிநாய்க்கன்பட்டி · பாச்சல் · நவணி தோட்டகூர்பட்டி · மின்னாம்பள்ளி · லக்கபுரம் · காரைக்குறிச்சி புதூர் · காரைக்குறிச்சி · கரடிப்பட்டி · கண்ணூர்பட்டி · கல்யாணி · கலங்காணி · கதிராநல்லூர் · எலூர் · ஏ. கே. சமுத்திரம்\nவண்டிநத்தம் · செண்பகமாதேவி · சர்க்கார் மாமுண்டி · சப்பையாபுரம் · இராமாபுரம் · பிள்ளாநத்தம் · பருத்திப்பள்ளி · பாலமேடு · நாகர்பாளையம் · முஞ்சனூர் · மொரங்கம் · மின்னாம்பள்ளி · மரப்பரை · மங்கலம் · மாமுண்டி அக்ரஹாரம் · மல்லசமுத்திரம் மேல்முகம் · குப்பிச்சிபாளையம் · கோட்டப்பாளையம் · கூத்தாநத்தம் · கொளங்கொண்டை · கருங்கல்பட்டி அக்ரஹாரம் · கருமனூர் · கல்லுபாளையம் · இருகாலூர் புதுப்பாளையம் · பள்ளகுழி அக்ரஹாரம் · பள்ளகுழி · அவினாசிபட்டி\nவலையப்பட்டி · தோளூர் · செங்கப்பள்ளி · எஸ். வாழவந்தி · ராசிபாளையம் · பேட்டப்பாளையம் · பெரமாண்டபாளையம் · பரளி · ஒருவந்தூர் · ஓலப்பாளையம் · நஞ்சை இடயார் · என். புதுப்பட்டி · மணப்பள்ளி · மடகாசம்பட்டி · லத்துவாடி · க���மாரபாளையம் · கோமாரிப்பாளையம் · கலிபாளையம் · கே. புதுப்பாளையம் · சின்னபெத்தாம்பட்டி · அரூர் · அரியூர் · அரசநத்தம் · அனியாபுரம் · ஆண்டாபுரம்\nதொட்டியவலசு · தொட்டியப்பட்டி · தேங்கல்பாளையம் · செம்மாண்டப்பட்டி · ஆர். புதுப்பாளையம் · பொன்பரப்பிப்பட்டி · பல்லவநாய்க்கன்பட்டி · பழந்தின்னிப்பட்டி · ஓ. சௌதாபுரம் · நெம்பர் 3 கொமாரபாளையம் · நடுப்பட்டி · நாச்சிப்பட்டி · மூளக்காடு · மின்னக்கல் · மாட்டுவேலம்பட்டி · மதியம்பட்டி · குட்டலாடம்பட்டி · கீழூர் · கட்டநாச்சம்பட்டி · கல்லாங்குளம் · அனந்தகவுண்டம்பாளையம் · அலவாய்ப்பட்டி · ஆலாம்பட்டி · அக்கரைப்பட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 07:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/kgf-chapter2-teaser-yashsanjay-duttraveena-tandonsrinidhi-shettyprashanth-neelvijay-kiragandur/videoshow/80215989.cms", "date_download": "2021-03-03T14:15:46Z", "digest": "sha1:YLNBFBJSHZHSAEM5J6LK7J5JNFQO44EO", "length": 4750, "nlines": 69, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nKGF 2 - அதிரடியான கே.ஜி.எஃப் Chapter 2 டீசர்\n'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : சினிமா டிரெய்லர்ஸ்\nஹேய் லவ்விற்கினியாள் \"லவ்யூ\" - அன்பிற்கினியாள்\nKaatteni Trailer: த்ரில்லர் கதையை மையப்படுத்தி வரும் கா...\nArya : 'டெடி' - ரிலீஸ் தேதி அறிவிப்பு\nDhanush : நீதி சூரியனைப் போல முளைத்தெழக்கூடியது...'கர்ண...\nKarthi : போர் இல்லாத மகாபாரதம் 'சுல்தான்'...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2012/11/blog-post_3839.html", "date_download": "2021-03-03T15:52:57Z", "digest": "sha1:347PEPA4V3S5KSRCBMCDD26T23R4BOCM", "length": 22454, "nlines": 204, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: நிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி\nதஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இருந்து கும்ப கோணம் செல்லும் வழியில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு மிகப் பெரிய பெருமை ஒன்று உண்டு. நடமாடும் தெய்வமாய் திகழ்ந்த காஞ்சி மகானை ஈன்றெடுத்த தாயார் பிறந்த புண்ணிய பூமி இது\nஈச்சங்குடி நாகேஸ்வர சாஸ்திரியின் மகள் மகாலக்ஷ்மி. வேதங்கள் அனைத்தையும் கற்றறிந்த 18 வயதான சுப்ரமணியத்துக்கும் 7 வயது மகாலக்ஷ்மிக்கும் திருமணம் இனிதே நடந்தேறியது. இவர்களின் இரண்டாவது புதல்வனுக்கு சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியை மனதுள் நினைத்துஇ சுவாமிநாதன் என நாமகரணம் சூட்டி மகிழ்ந்தனர் பெற்றோர்.\nஅப்பனுக்குப் பாடம் சொன்ன சுவாமிநாத ஸ்வாமியைப் போல் தன் மகன் இந்த உலகுக்கே ஞான உபதேசம் செய்யப் போகிறான் என அவர்கள் அறியவில்லை\nஒருநாள்... காஞ்சி சங்கர மடத்தின் ஆச்சார்யராகப் பொறுப்பேற்கிற பாக்கியம் கிடைத்தபோதுஇ பெற்ற வயிறு குளிர்ந்துபோனது மகாலக்ஷ்மி அம்மாளுக்கு\nகாஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் எனும் திருநாமம் பெற்றார்; தேசமெங்கும் யாத்திரை மேற் கொண்டார்; அனைவருக்கும் ஆசி வழங்கி அருளினார். அவரை பக்தர்கள் அனைவரும் காஞ்சி பெரியவா எனப் பெருமையுடன் சொல்லிப் பூரித்தனர்.\nஒருமுறை (14.6.1932)இ ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகான். அப்போதுஇ கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் எனும் தகவல் சுவாமிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஆச்சார்யக் கடமையை நிறைவேற்றும் வகையில் நீராடிய சுவாமிகள் அந்தணர்களுக்குத் தானம் அளித்து தன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினார்.\nபெரியவாளின் மனதுள் மெல்லியதான அந்த எண்ணம் ஒருநாள் உதித்தது. 'ஈச்சங்குடியில் உள்ள அவருடைய தாயார் பிறந்த இல்லத்தை வேத பாடசாலையாக்க வேண்டும்; அந்த இடத்தில் எப்போதும் வேத கோஷம் முழங்கிக்கொண்டே இருக்கவேண்டும்' என விரும்பினார் பெரியவாள்.\nகாலங்கள் ஓடின. 93-ஆம் வருடம். காஞ்சி மகாபெரியவாளின் பக்தரான ஹரி பெங்களூருவில் இருந்து அவரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார்.\nஅவரிடம் பெரியவா 'ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு விரும்பறே நல்லது பண்ணு' எனச் சொன்னதும் நெகிழ்ந்துவிட்டார் அவர்.\nஅந்தக் கோயில் குறித்தும்இ ஸ்ரீகச்சபுரீஸ்வரர் குறித்தும் ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும் அங்கே அமர்ந்து வேதங்கள் கற்றதையும் விவரித்தார்.\nஎன்ன நினைத்தாரோ... சட்டென்று அன்பரிடம்'ஒரு உபகாரம் பண்ண முடியுமோ' என்றவர் ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும் அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி 'இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்' என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி 'இது என் பாக்கியம்' என்றவர் ஈச்சங்குடியில் உள்ள தாயாரின் இல்லம் குறித்தும் அந்த இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும் என்கிற தன் விருப்பம் குறித்தும் சொல்லி 'இது எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்' என்றார் காஞ்சி மகான். உடனே ஹரி 'இது என் பாக்கியம் என் பாக்கியம்' என்று சொல்லி ஆனந்தத்தில் அழுதேவிட்டார்.\n'எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம்இ தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம்இ தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் இத்தனை வருடங்களாக எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே' என ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும் வியந்துபோய்ப் பெரியவாளைப் பார்த்தனர்.\nபிறகென்ன... அந்த வீடுஇ விலைக்கு வாங்கப்பட்டது. அன்பர்களின் கூட்டு முயற்சியில்இ வேத பாடசாலைப் பணிகள் துவங்கின. புதிதாகத் துவங்கும் வேத பாடசாலையில் குரு பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி. அன்றைய தினம் 8.1.94. அதாவது தனது கருணைப் பார்வையாலும் தீர்க்க தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த நடமாடும் தெய்வம் அன்றைய தினம் ஸித்தி அடையப் போகிறார் என்று யாருக்குத்தான் தெரியும்\nபெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதே போல் 'ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்' என்றும் சொல்லப் பட்டது. சட்டென்று கண் திறந்த பெரியவா மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். அன்பரை ஆசீர்வதித்தார்.\nவேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப் படித்தவர் அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை அன்பரிடம் தந்தார். 'இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும் ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்' என சொல்லாமல் சொல்லி ஆசி வழங்கினார்.\nஈச்சங்குடி வேத பாடசாலை அவரின் பேரருளால் இன்றைக்கும் இயங்கி வருகிறது. ஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால் வேத பாடசாலையில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழ்த் தளத்தில் வேத பாடசாலை மேல் தளத்தில் பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபெரியவாளின் தாயாரால் வணங்கப் பட்டு பெரியவாளின் முயற்சியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட ஸ்ரீகச்சபுரீஸ்வரர் கோயில் அழகுறத் திகழ்கிறது. இவரை வணங்கினால் நிலம் மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும் நீங்கி வீடு- மனையுடன் குறையின்றி வாழ்வர் என்பது ஐதீகம்\nஅருகில் உள்ள வேத பாடசாலைக்குச் சென்றுஇ அங்கேயுள்ள பெரியவாளின் பாதுகைகளை நமஸ்கரித்தால் ஞானகுருவின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி\nLabels: guru, maha periyava, mahaperiyava, ஆன்மீகம், காஞ்சி மகான், குரு, பக்தி, மகா பெரியவா\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\n1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி\n வசிய மை,வசிய மருந்து ரகசி...\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்பம்\nஅழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு\nராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23...\nஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்\nதிருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வழி\nமஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்\nகேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்\nகுடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி\nதிருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nஆவி ஜோசியர் சொன்னது பலித்தது\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6223%3A2020-09-27-03-50-31&catid=65%3A2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2021-03-03T14:57:29Z", "digest": "sha1:EYIGIDLEGD44RVFQREZ5KLPZSRL4LGBS", "length": 41162, "nlines": 244, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n- முனைவர் கோ வசந்திமாலா, இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை, பூ சா கோ கலை அறிவியல் கல்லூரி, கோவை -641014. -\nவாழ்வில் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சமூகமானது நல்ல குடும்ப வாழ்க்கை உடையதாக இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான கருவியாக இருப்பவர்கள் பெண்கள். ஒருவன் பிறர் மதிக்கும் வகையில் பெருமையுடன் வாழ்ந்து மகத்தான சிறந்த குணங்களை உடையவனாக இருக்க வேண்டும். அத்தகைய உயர்ந்த குணங்களை உடையவனாக ஒருவனை உருவாக்குவது அவனுடைய மனைவியாகிய பெண் என்பவள் ஆவாள். பெண் வாழ்வின் உயர்ந்த இன்பத்தை வழங்குவதை அடிப்படை இலட்சியமாகத் மேற்கொள்கிறாள்.மனை என்ற சொல் ஆழமுடையது மனை என்பதற்கு வீடு மனைவி இல் இல்வாழ்க்கை அறம் ஒழுக்கம் என பலப்பொருள்களை கூறுகிறது சங்க இலக்கியம் மனை சமூகத்தின் அச்சாணியாக அமைந்திருக்கிறது அன்பே மனையின் அடிப்படை என கூறிய சங்க இலக்கியம் அன்புக்குரியவள் பெண் என்பதை அழுத்தமாக விளக்குகிறது.\nஅன்புதான் பெண்ணின் முழுவடிவம் என்பார் அண்ணல் காந்தியடிகள். பெண்ணின் பெருமையே அன்பில் அடங்கி வாழ்வதுதான் எனத் திருவிக கூறுவார். இத்தகைய பெரியோர்கள் எல்லாம் சிறப்பாகப்பெண்மையைப் பற்றி சிந்தித்து கூறுவதற்கு அன்போடு வழி திறந்து வைத்தவைச் சங்க இலக்கியங்கள் ஆகும். இத்தகைய பெண்ணியத்தின் மாண்புகளைச் சொல்லுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் பொருண்மையாக. அமைகின்றது.\nசங்க இலக்கியங்கள் சங்க மருவிய இலக்கியங்களில் உணர்த்துகின்ற வாக்கிலிருந்து மனைவியின் சிறப்பு சிறப்புக்குரிய பெண்ணின்பெருமை தெளிவாகிறது. மங்கலம் என்ப மனைமாட்சி என்று திருக்குறள் கூறுகின்றது. சிறப்புக்குரிய பெண்ணின் பெருமை இதன்வழி தெளிவாகிறது. மனைவியின் சிறப்பு வடிவமே மனை இயலாக வளர்ந்து வடிவெடுத்துள்ளது வாழ்க்கையின் குறிக்கோள்கள் குறிக்கோள்களை வகுப்பது இல்வாழ்க்கை ஆகும். வையத்துள் வ���ழ்வாங்கு வாழும் வாழ்க்கைக்கானக் கல்வியை அளிக்கும் முதலிடம் மனையாகும் .மனையும் மனைவியும்மக்களின் சாதனைகளும் தான் நாட்டின் முன்னேற்றத்தை அளக்கும் அளவுகோல்கள். அமைதி நிறைந்த சூழ்நிலையாகும். வாழ்க்கை முறையினை அமைத்துக் கொடுக்கும் பள்ளிதான் மனையாகும்.\nநல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று பாவேந்தர் பாட்டிசைத்தவகையில் மனையில் முதன்மை நிலையில் விளங்குபவள் இல்லத் தலைவி. பெண்களே குடும்பம் நல் மனையாக உருவாவதற்கு காரணமாகத் திகழ்கின்றனர்.\nகுடும்பத்தில் வாழ்கின்றோம் என்ற உணர்வு ஏற்படும் பொழுது ஒரு கட்டுப்பாடும் மற்றவர்களுக்காக வாழுகின்றோம் என்கின்ற எண்ணமும் உருவாகின்றது. இந்த எண்ணத்தை உருவாக்கும் பெரும் பணியில் மனைத் தலைவி தலைமை ஏற்கின்றாள். எனவே தான் தலைவியின் கீழ் மனை கடமைகள் மிகச்சிறப்பாக மலர்கின்றன.\nபெண்களின் கடமைகளில் மிக முதன்மையானதாகக் கூறப்படுவது குழந்தை வளர்ப்பு. எதிர்காலத்தில் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்கானப்பொறுப்பு முதலாவதாகத்தாய்க்கு தான் ஏற்படுகின்றது. இது இவள் கருத்தரித்த உடனே அமைகின்றது என்கிறார் லூயிறு சாப்ரிஸ்கி என்ற குழந்தை இயல் அறிஞர். குழந்தைப்பேறு இல்லாத மனை விளக்கம் பெறாத இருண்ட மனை யாகவே கருதப்படும். எவ்வகை செல்வங்களும் சிறப்புகளும் இருப்பினும் குழந்தை செல்வத்தையே இலக்கியங்கள் சிறப்பாகப் போற்றுகின்றன இதனை\n\"இம்மை உலகத்து இசையொடும் விளங்கி\nமறுமை உலகமும் மறுவின்று எய்துப\nசெருநறும் விழையும் வெயிந்தீர் காட்சிச்\n(கோசிகன் கண்ணனார்.அகநானூறு. பாடல் எண். 66)\nஎன்கிறது அகநானூறு. இவ்விலக்கியதின் வழி குழந்தைச் செல்வத்தின் மேன்மையை நாம் அறிய முடிகிறது. இத்தகைய மேன்மையை உணர்ந்தவள் பெண் எனவே தான் பெண் குழந்தையை வளர்ப்பதில் சிறந்தவளாக அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகின்றாள் .\nவிருந்தோம்பல் என்பது தமிழர் உணவு இயலின் உயிர்நாடி விருந்து என்றால் புதுமை என்று பொருள். விருந்தினர் என்றால் புதியவர்கள் எனக்கொள்ளலாம். வறுமை உற்றவர்கள் தன்னிலையிலிருந்து வறுமை பட்டவர்கள் ஊர்விட்டு ஊர் வந்தவர்கள் இயலாதோர் போன்ற வரும் விருந்தினர்களே. இத்தகையோர் வீட்டின் புறத்தே இருக்க சாவா நிலை தரும் அமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாது விருந்தோ���்பி உண்ணும் சிறப்புடைய காலம் சங்க காலம் .இதனை\n\"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்\nஅமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்\nதமியர் உண்டலும் இலரே \"\n(கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.புறநானூறு. (பாடல்.எண்.182)\n\"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று \"\nஎன்று கூறுகின்றது. இத்தகைய சிறப்புக்குரிய விருந்து இல்லறத்தில் மனையாள் இருந்து செய்ய எல்லோருடைய மனதிலும் அமிழ்தாய் மனக்கின்றது.\nஇல்லறம் அல்லது நல்லறம் இல்லை என்று சொல்வார்கள் சான்றோர்கள் அத்தகைய இல்லறம் இனிது விளங்க அந்த இல்லறத்தில் இருக்கக்கூடிய இல்லவள் மாண்பு உடையவளாக இருந்தால் அது நல்லறமாக விளங்கும் என்பது இதன்வழி நாம் அறிய முடிகின்றது\nசங்ககால மகளிர் மனையறம் சிறக்க மாண்புடன் வாழ்ந்தனர். அவர்களுடைய சிந்தனைகள் மறுக்கப் படாமல் குடும்பத்தினரால் மதிப்புக்குரிய கருத்துகளாகப்போற்றப்பட்டன. இரவில் விருந்தினர் வந்தாலும் மனமகிழ்ச்சியுடன் விருந்தளித்து வந்த செய்தி அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என்ற நற்றிணையில் அறியலாம். கணவன் மனைவியால் அறிமுகப்படுத்தப் படுவான் ஆயினும் சற்று நாணம் கொண்டவள் ஆயினும் அதனையே பெரும் பேராகக்கருதுகிறாள். இதனைக் குறுந்தொகை\n\"அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த\nவார்ந்து இலங்கு வை அயிற்றும் சீர்மொழி\nபெறுகதில் அம்ம யானே அறிவைப் பெற்றங்கு\nஅறிகதில் அம்ம இம்வூரே மறுகில்\nநல்லோன் கணவன் இவன் எனப்\nபல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே\"\nஎன்று கூறுவது சான்று ஆதாரமாக அமைகின்றது. இது மட்டுமல்லாது பரிசளிக்கும் உரிமையை மகளிர் பெற்று இருந்தனர் என்பதனை சாத்தனாரின் பாடல் வரிகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது இதனைப் புறநானூற்றில்\n\"கிழவன் சேட் புலம்படரின் இழை அணிந்து\nபெண்டீரும் தம் பதம் கொடுக்கும்\"\n(பெருந்தலைச் சாத்தனார். புறம். பாடல் எண்.151,3,6)\nஎன்ற வரிகளால் ஆய்ந்து உணரலாம்.\nபோர்க்களம் புகுதல் பெண்களுக்கு முறையல்ல எனினும் போர்க்களம் போவதற்கு ஆண்களை உருவாக்குதல் பண்டைத் தமிழ் மகளிரின் பண்பாகக் கருதப்பட்டது. போர்க்களத்தில் தன் மகன் புறமுதுகிட்டு ஓடினான் என்பதைவிட வீரமரணம் எய்தினான் என்பதனையே பெருமையாகக் கருதும் தாய்மார்களைப் பல்வேறு பாடல்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன. சங்க இலக்கி���த்தில்\n\"நரம்பு எழுத்து உலறிய நிரம் பாடுமண்தோள்\nமூளிரி மருங்கின் முதியோன் சிறுவன்\nபடை அழிந்து மாறி என்று பலர்கூற\nஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனே\"\n(காக்கைபாடினியார் நச்செள்ளையார். புறம். பாடல் எண்.278)\nஎன்ற புறப்பாடல் சான்றாக அமைகின்றது.\nஅன்னை ஓங்கிய சிறு கோலுக்கு அஞ்சி பாலுண்ட மகன் போர்க்களத்தில் மார்பில் தைத்த வேலை முன்னமே கண்டு இருப்பின் மேலும் ஒரு யானையைச் சாய்த்து இருப்பேன் என்று இறக்கும் தருவாயில் வீரம் பேசியதைக் கண்டு மகிழ்ந்த வீரமகளிரைப் புறம் 310 காணலாம். சிலப்பதிகாரத்தில் கண்ணகி நீதி கேட்டு பாண்டியன் அவைக்கு வந்த செய்தி அக்காலத்தில் நிலவிய பெண்ணுரியை நமக்குத் தெளிவுறுத்துகிறது. கணிகை குலத்தில் பிறந்த மாதவி சமூகத்தில் தன் இனத்தின் மீது திணிக்கப் பட்டிருந்த கீழ்த் த்தொழிலை விட்டு விலகி துறவரம் பூண்ட துணிவு அவளது பெண்ணுரிமை போற்றுவதற்கு சான்றாகும்.\nபெண்மையின் வளர்ச்சியில் நம் பங்கு\nஅனைவரும் பெண்களின் சிறப்பை உயர்வை மகத்துவத்தை உணர செய்ய ஊர்தோறும் குழுவாகச் செயல்பட வேண்டும் .பல நூல் கல்வியும் நுணுகி ஆராயும் திறனும் செயல்முறை பயிற்சியும் பெண்களுக்குத் தேவை மாதர் நலப்பிரிவு என்ற அமைப்பின் வழி குழந்தை வளர்ப்புக் குழந்தைக் கல்வி பற்றிய அறிவைப் பெண்களுக்கு மேலும் அளிக்க வேண்டும். பன்முகத் திறமைகள் வெளிப்படும் அமைப்பில் பெண்களுக்கு என தனித்தனியாகப்பள்ளிகளும் கல்லூரிகளும் நாடுமுழுவதும் அமைக்க அரசு முன்வர வேண்டும் .\nசட்டப் பாதுகாப்பை நடைமுறைப்படுத்த அரசுகள் ஆர்வம் காட்டவேண்டும் தொண்டு நிறுவனத்தால் செயல்படுவது செயல்படுத்துவதற்கும் ஊக்கமளிக்க வேண்டும். வீட்டை காத்து நாட்டுக்கு உழைத்து செயல்படும் மகளிர் சேவையை அனைவர் உள்ளத்திலும் பதிய வைக்கவேண்டும் பெண்மை மென்மை என்பதால் அடக்கி ஆளுதல் கூடாது. அடிமைப்படுத்தவும் கூடாது கருணை உள்ளம் கொண்டிருப்பதால் பெண்கள் மீது ஆண் ஆதிக்கம் மேலோங்க செய்தல் கூடாது விருந்தோம்பலுக்குப் பொருளுக்கும் பெண்கள் என்ற கருத்துடையவர்க்குப் பெண்மையின் மென்மையை உணர்த்த வேண்டும்.\nசம உரிமை பங்களிப்பு ஏற்கும் தன்மை போன்றவற்றை ஆண்வர்க்கம் ஏற்கவேண்டும் அலட்சியப்படுத்துதல் கூடாது. இன்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து ���ள்ளதை மறுக்க இயலாது ஆகவே பெண்ணியம் போற்றுவோம் பெருமைதனை உணர்த்துவோம் எண்ணியே சாற்றுவோம் எழில் பெறவே வாழ்ந்திடுவோம்.\nபெண் தன்னுடைய எண்ணம் செயல் முதலான ஒவ்வொன்றிலும் உறுதிப்பாட்டுடன் இருப்பாராயின் அப்பெண்ணை காட்டிலும் மேம்பட்ட ஒன்று உலகில் இல்லை என்பதனை திருவள்ளுவரின் திருவாக்கால் அறியலாம். \"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெண்ணும்\nதிண்மையுண் டாகப் பெறின்\" (திருவள்ளுவர். திருக்குறள்.குறள் எண்.54) என்கின்ற இந்த திருக்குறளோடு இவ்வுலகில் அரியது ஒன்று உண்டு என்றால் அது பெண்தான் என்று கூறிய மகாத்மாவின் கூற்றும் ஒப்புநோக்க கூடியதாகும்.\nசங்ககாலத்தில் ஆணுக்கு நிகராகப்பெண்களும் கல்வி பெற்று அறிவு உடையவர்களாய் அழகு தமிழ் மண்ணை அலங்கரித்தனர் . பின் பெண் கல்வி மறுக்கப்பட்டதன் விளைவாக தனிமனித வாழ்வு குடும்ப வாழ்வு நாட்டின் வளர்ச்சியும் சிதைந்து போயின. பின்னர்பாரதி பாவேந்தர் ஆகிய இருபெரும் கவிகளும் பெண்களுக்கு கல்வி அளிக்கப்படும் போது அவர்களால் எத்தகைய செயலையும் செம்மையுற செய்யமுடியும் என்று பறைசாற்றுவது காணமுடிகின்றது.பெண்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றால் ஒழிய நாம் தொலைத்த அடையாளங்களை மீட்டெடுக்க முடியாது என்று எனக் கருதிய பாரதி பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாடல் அடிகளை கூறிப் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தினார். மேலும் பாரதி பெண் கல்வி என்ற தலைப்பில் தான் பேசிய முதல் சொற்பொழிவில் ஆணும் பெண்ணும் சமம் பெண்ணுக்குக் கல்வி புகட்ட வேண்டும் என்ற உணர்வோடு பேசினார் . பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் கல்வி கற்க வேண்டும் பெண்கள் கல்வி கற்று முன்னேற்றத்திற்கு வராதவரை ஆண்கள் பெண்களைச் சரிசமமாக நடத்த மாட்டார்கள் . ஆண்களை விட பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் எழுத்து பேச்சு நடப்பு இவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகப்போக வேண்டும் பெண்கள் அச்சமின்றியும் அளப்பரிய பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் எனவும் பாரதி பாடினார். புதுமையும் புரட்சியும் மனதில் கொண்ட பெண்கள் மாதர றங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வோம்மடி பாரதிப்புதுமைப் பெண்களை தங்கள் வாயிலாகவே சொல்ல வைத்தார். நியாயமான நெறிகளைப் பின்பற்றி புரட்சி வாழ்வைப் புதுமை வாழ்வினைப் பெண்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்தியுள்ளார் பாரதி .\nபாரதியின் பாடல்களில் புரட்சியும் விழிப்புணர்வும் பெரும்பாலானப் பாடல்கள் அமைந்திருந்தன. அதுவும் குறிப்பாகப் பெண்களின் சுதந்திரம் உரிமைகள் கல்வி அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அச்சமின்மை விழிப்புணர்வுப் போன்றவற்றை குறித்த பாரதியின் சிந்தனைப் புரட்சிகரமானது என்பதில் ஐயமில்லை. ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ் வையம் தழைக்குமாம் ஒரு நாட்டில் ஆணும் பெண்ணும் சமமானவர்களாக மதிக்கப்பட வேண்டும். அப்படி யிருந்தால் அறிவில் சிறந்து இவ்வுலகம் வெற்றியடையும் என்ற பாரதியின் வாக்கினை ஏற்று பெண்மையை போற்றுவோம்.\nகோசிகன் கண்ணனார்.அகநானூறு. பாடல் எண் :66\nகடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.புறநானூறு. பாடல் எண் :182\nதிருவள்ளுவர்.திருக்குறள். குறள் எண் :82\nதொல்கபிலர். குறுந்தொகை.பாடல் எண் :14\n6.காக்கைபாடினியார் நச்செள்ளையார். புறநானூறு. பாடல் எண் :278\n1.அகநானூறு (மூலமும்-உரையும்) - (முதல் தொகுதி)\nஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்\n2. புறநானூறு (மூலமும் உரையும் - (முதல் தொகுதி)\nஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்\n3.புறநானூறு (மூலமும் உரையும் - இரண்டாம் தொகுதி)\nஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்\nஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்\n5. திருக்குறள். திருநெல்வேலி தென்னிந்திய\nசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ்நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம் - முருகபூபதி -\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nசிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:27:31Z", "digest": "sha1:FGN6UIYPGOQGXVANNOAEEW3NY5T3HT5F", "length": 9483, "nlines": 123, "source_domain": "www.inidhu.com", "title": "விலங்குகள் – இனிது", "raw_content": "\nஎன் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).\nநான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…\nஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய‌,\nஅவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட‌,\nபத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.\nContinue reading “நான் சிறுத்தை பேசுகிறேன்”\nநாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்\nஎன்னுடைய செல்ல நாய் வீட்டிற்கு வெளியே வந்த என் மகளை வேகமாகச் சென்று மூக்கால் உரசியது. உடனே என் மகள் “நாயோட மூக்கில இருந்த ஈரம் கைல ஒட்டிருச்சு” என்று அழுதாள். நானும் நாயின் மூக்கு ஈரமாக இருப்பதை அடிக்கடி கவனித்திருக்கிறேன்.\nகால்நடை மருத்துவரிடம் நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன் என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். Continue reading “நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன் என்ற கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர் காரணங்கள் பல கூறினார். அதனையே உங்களுக்கு கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். Continue reading “நாயின் மூக்கு ஈரமாக இருப்பது ஏன்\nடாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்\nடாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nபலநூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கோண்ட்வானா கண்டமானது பிரியத் தொடங்கியது. அவ்வாறு பிரிந்த கோண்ட்வானாவின் ஒருபகுதியானது, ஆஸ்திரேலியா மற்றும் அன்டார்டிக்காவை உள்ளடக்கியிருந்தது. Continue reading “டாப் 10 ஆஸ்திரேலியா விலங்குகள்”\nடாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்\nடாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் நாம் பார்க்கலாம்.\nஆப்பிரிக்கா சவானா புல்வெளி தனக்கே உரித்தான உயிரினங்களைக் கொண்டுள்ளது.\nஆப்பிரிக்கா சவானா வறண்ட குளிர்காலத்தையும், மழையுடன் கூடிய கோடை காலத்தையும் கொண்டுள்ளது.\nஆகையால் இங்குள்ள தாவர உண்ணிகள் உணவினையும் தண்ணீரையும் தேடி இடம் பெயர்ந்து கொண்டே இருக்கின்றன.\nContinue reading “டாப் 10 ஆப்பிரிக்கா சவானா விலங்குகள்”\nடாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்\nமடகாஸ்கர் தீவு உலகின் 5வது பெரிய தீவாகும். இது தனித்துவமான உயிரினங்களைக் கொண்டுள்ளது. அதனால் இது எட்டாவது கண்டம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.\nஇங்கு காணப்படும் உயிரினங்களில் பல உலகில் வேறு எங்கும் காணப்படுவதில்லை. அவ்வகையில் டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம். Continue reading “டாப் 10 மடகாஸ்கர் விலங்குகள்”\nநீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி\nவிரிந்த தளம் கொண்ட வலம்\nதமிழின் இயக்கம் இசையில் மயக்கம்\nஅலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்\nகாராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/02/me-be-mech-eee-dme-deee.html", "date_download": "2021-03-03T13:57:33Z", "digest": "sha1:U6QQVLZ4Q75XE2ZR332ZVNJN7N73SDQY", "length": 6862, "nlines": 79, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "M.E / B.E / MECH / EEE / DME / DEEE படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு - Minnal Kalvi Seithi", "raw_content": "\nM.E / B.E / MECH / EEE / DME / DEEE படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nM.E / B.E / MECH / EEE / DME / DEEE படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nM.E / B.E / MECH / EEE / DME / DEEE படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள���ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nஅரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவட...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anushka-doing-haircut-to-virat-kohli/", "date_download": "2021-03-03T14:31:46Z", "digest": "sha1:Z5D4YRTK7QQZDZRSC6OZUZUCEJRG6JGT", "length": 12224, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "கிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகிச்சன் கத்தரியால் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா….\nகொரோனா வைரஸுக்கு இதுவரை 900-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் தீவிரத்தை அறிந்த பிரதமர் மோடி, 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலக பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் மு��ங்கிப் போயுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பிரபலங்கள் வீட்டில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் விராத் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா ஷர்மா முடி வெட்டி விடும் வீடியோ வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவில், “ கிச்சன் கத்தரியால் எனக்கு முடி வெட்டுகிறார். அற்புதமான ஹேர் கட் செய்துள்ளார் என் மனைவி,” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ்க் கலாச்சாரத்தை சீரழிக்கும் இமான், யுகபாரதி: நெட்டிசன்கள் கண்டனம் ஐதராபாத்தில் நடந்த ஆர்யா – சாயிஷா திருமணம்…: நெட்டிசன்கள் கண்டனம் ஐதராபாத்தில் நடந்த ஆர்யா – சாயிஷா திருமணம்… முழுசா நம்பி நாராயணனாக மாறிய சாக்லேட் பாய் மாதவன்…\nPrevious இறுதி ஊர்வலத்தில் நண்பர் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்ற மரியாதை செலுத்திய சந்தானம்…\nNext கொரோனா தடுப்பு: ரூ.25 கோடி நிதி வழங்கிய அக்‌ஷய்குமார்\n”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ்….\nஅஜய் தேவ்கனின் காரை வழிமறித்த இளைஞர்….\nராணாவின் ‘காடன்’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு….\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nஇந்தியாவில் நேற்று 14,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\n”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ்….\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகூட்டணி வேண்டும் என்று அதிமுக தான் கெஞ்சுகிறது: தேமுதிக சுதிஷ் பேச்சால் கூட்டணிக்குள் பரபரப்பு\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nடி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/02/blog-post_284.html", "date_download": "2021-03-03T14:11:30Z", "digest": "sha1:ZI3PAZUDILQBFH7HVAVYBLQLOACTUK2G", "length": 10188, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் ஸ்ருதியா இது..? - வாயடைத்து போன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Shruthi Shanmuga Priya சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் ஸ்ருதியா இது.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\nசீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் ஸ்ருதியா இது.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\nநாதஸ்வரம் ராகினி ஆக ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்துக் கொண்டிருந்த ஸ்ருதி சண்முகப்பிரியா தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ தான் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த சீரியலில் கடைசி வரை படு பவ்வியமாக அமைதியின் சிகரமாக பார்த்தவர்கள் தற்போது ஊதா கலர் சேலையில் கலக்கலாக கொடுத்திருக்கும் போட்டோஸ் வேற லெவல் இல் வைரலாகி வருகிறது.\nமுன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன், பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.\nஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஅதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவ���ற்பு இருக்கிறது.\nசுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.\nஅந்த வகையில், நாதஸ்வரம் சீரியலில் ராகினி கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஸ்ருதி சண்முக பிரியா, அதன் பிறகு பொண்ணுஞ்சல், வாணி ராணி பல சீரியல்களில் நடித்தார்.\nஇப்படி சீரியலில் குடும்பப்பாங்கினியாக நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா தற்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.\nஇவருடைய ரசிகர்களே இவரா இது என்று சொல்லும் அளவிற்கு வெறித்தனமாக போஸ் கொடுத்து ரசிகர்களை மிரள வைத்திருக்கிறார்.\nஸ்ருதி சண்முக பிரியா அறிமுகமான முதல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் இளைஞர்கள் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.\nசீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் ஸ்ருதியா இது.. - வாயடைத்து போன ரசிகர்கள்.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nகுழந்தைக்கு தாயான பிறகும் இப்படியா.. - கவர்ச்சி உடையில் மைனா நந்தினி..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"செம்ம சீனு இருக்குது இன்னிக்கி...\" - நீச்சல் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி பிக்பாஸ் ரைசா..\n - இறுக்கமான டீசர்ட், லெக்கின்ஸ் உடையில் நதியா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்..\" - முட்டிக்கு மேல் எரிய உடை - கிறங்க வைக்கும் கீர்த்தி சுரேஷ்..\n\"ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - \"யாரு இந்த அழகி..\" - என்று கேட்ட ரசிகருக்கு ப்ரியா பவானி ஷங்கர் கொடுத்த பதிலை பாருங்க..\n\"ட்ரெஸ் இல்லாம ஒரு போட்டோ போடுங்க.\" என கேட்ட ரசிகருக்கு பூஜா ஹெக்டே அனுப்பிய போட்டோ...\n\"பிஞ்சுலேயே பழுத்துடுச்சு...\" - ஹீரோயின்களுக்கு சவால் விடும் கவர்ச்சி உடையில் அனிகா.. - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"ரோஸ்டட் செக்ஸி.. - செம்ம ஹாட்..\" - ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா. - யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/119721-encomium-ashokamithran", "date_download": "2021-03-03T15:39:31Z", "digest": "sha1:ZVX2PWURZTBXKCMJLX2Y6UZIXVMBTEDU", "length": 10695, "nlines": 230, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2016 - இன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன் | Encomium - Ashokamithran - Vikatan Thadam", "raw_content": "\n“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nசிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்\nமாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nசிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்\n - சிறுகதை - ஆதவன் தீட்சண்யா\nகாட்சி - கவிதை - க.மோகனரங்கன்\nதனிமை துடைக்கும் தேயிலை - கவிதை - தேன்மொழி தாஸ்\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் - கவிதை - மாரி செல்வராஜ்\nநட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில்\nபுறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன��\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - க.பூரணச்சந்திரன்\nஇன்னும் சில சொற்கள் - வே.மு.பொதியவெற்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.கா.பெருமாள்\nஇன்னும் சில சொற்கள் - க்ருஷாங்கினி\nஇன்னும் சில சொற்கள் - வண்ணநிலவன்\nஇன்னும் சில சொற்கள் - எம்.ஏ.சுசீலா\nஇன்னும் சில சொற்கள் - காசி ஆனந்தன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nஇன்னும் சில சொற்கள் - அ.மங்கை\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nஇன்னும் சில சொற்கள் - ஞாநி\nஇன்னும் சில சொற்கள் - தேவதேவன்\nஇன்னும் சில சொற்கள் - வாஸந்தி\nஇன்னும் சில சொற்கள் - ஆ.மாதவன்\nஇன்னும் சில சொற்கள் - சிற்பி\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nஇன்னும் சில சொற்கள் - பொன்னீலன்\nஇன்னும் சில சொற்கள் - மேலாண்மை பொன்னுசாமி\nஇன்னும் சில சொற்கள் - தாயம்மாள் அறவாணன்\nஇன்னும் சில சொற்கள் - ந.முத்துசாமி\nஇன்னும் சில சொற்கள் - மா.அரங்கநாதன்\nஇன்னும் சில சொற்கள் - இன்குலாப்\nஇன்னும் சில சொற்கள் - கோவை ஞானி\nஇன்னும் சில சொற்கள் - கி.ராஜநாராயணன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nஓவியம் : கார்த்திகேயன் மேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/09/?m=0", "date_download": "2021-03-03T14:16:12Z", "digest": "sha1:Y2ZYVAIL6XMMHWDNSFE6ZFPD5SDWREOQ", "length": 7441, "nlines": 221, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: September 2010", "raw_content": "\nசொன்னது சுரேகா.. 14 comments:\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நே���மும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2021-03-03T16:19:25Z", "digest": "sha1:OEY27KLDSBQ6OQQL4AAYNU7U774V6NO2", "length": 4151, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ராஜ்பிப்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nராஜ்பிப்லா (Rajpipla), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். முன்னாளில் இது ராஜ்பிப்லா நாட்டின் தலைநகராக விளங்கியது.\n2001ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி ராஜ்பிப்லா நகர மக்கள் தொகை 54,923 ஆகும்.[1] அதில் ஆண்கள் 51%, பெண்கள் 49% ஆகும். எழுத்தறிவு விகிதம் 97% ஆகும். குஜராத் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட நகராகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2015, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-cardboard-tea-box.html", "date_download": "2021-03-03T15:35:55Z", "digest": "sha1:3ZW7OPK3BTQ3MPNV65K3D7YEX25B7YX4", "length": 14163, "nlines": 268, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nCardboard Tea Box - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 0 க்கான மொத்த Cardboard Tea Box தயாரிப்புகள்)\nமறுசுழற்சி செய்யப்பட்ட காகித தனிப்பயன் பேக்கேஜிங் அஞ்சல் பெட்டி\ncaja para flores Suede மலர் பரிசு பெட்டி சுற்று\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nசாளரத்துடன் விருப்ப வடிவம் கிறிஸ்துமஸ் மரம் பரிசு பெட்டி\nமலர்களுக்கான பெரிய வெல்வெட் ரோஸ் அட்டை பரிசு பெட்டி\nசொகுசு விருப்ப வெல்வெட் நகை பேக்கேஜிங் தொகுப்பு பெட்டி\nகாப்பு பேக்கேஜிங்கிற்கான சுற்று நகை பெட்ட��\nவட்ட காகித குழாய் வாசனை திரவிய பேக்கேஜிங் பரிசு பெட்டி\nரிப்பன் கைப்பிடியுடன் கூடிய குசோட்ம் அட்டை சுற்று பரிசு பெட்டி\nபரிசு பேக்கேஜிங் பெட்டி சாக்லேட் உணவு பண்டங்களுக்கு மணமூட்டும் காளான்\nசொகுசு சாக்லேட் பார் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nஅட்டை பளபளப்பான சட்டை காகித பேக்கேஜிங் பெட்டி\nரிப்பனுடன் காகித பெட்டி பரிசு பெட்டியை மடிப்பு\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nகாந்தத்துடன் ஐ ஷேடோ தட்டுக்கான ஒப்பனை பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/party-not-started-rajinikanths-announcement/", "date_download": "2021-03-03T14:59:47Z", "digest": "sha1:PRIITRKQIL67IJCBSSXDEUVCR3KPFZRS", "length": 8144, "nlines": 99, "source_domain": "mayilaiguru.com", "title": "கட்சி தொடங்கவில்லை - நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு - Mayilai Guru", "raw_content": "\nகட்சி தொடங்கவில்லை – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nநடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.\nஇந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை.தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவி��்துள்ளார்.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nமார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nPrevious பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nNext தமிழகம் உள்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளை கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாகப்படுகிறது\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/27.html", "date_download": "2021-03-03T15:17:41Z", "digest": "sha1:TJN7GTBSUYBZUSLPKHPVULZ5TMIVO4IP", "length": 6477, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி! மகிழ்ச்சியில் மக்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nயாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட��டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் உள்ளிட்ட மயிலிட்டி துறை வடக்கு ஜே.251 கிராமசேவகர் பிரிவில் 54 ஏக்கர் மக்களுடைய நிலம் போன்றவை விடுவிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகனிடம் இன்று காலை உத்தியோகபூர்வமான கையளித்துள்ளார்.\nகாணி கையளிப்பு நிகழ்வு மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன், படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில், மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை மக்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.\nமேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளதுடன், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to 27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 27 ஆண்டுகளின் பின் விடுதலை பெற்ற மயிலிட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/150.html", "date_download": "2021-03-03T15:23:27Z", "digest": "sha1:E6G2XRBHMJSJBEJIUCK64GAMSWZ6VNSM", "length": 9995, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: போயஸ் தோட்டம், ஜெ��ா டிவி அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபோயஸ் தோட்டம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nபதிந்தவர்: தம்பியன் 09 November 2017\nவரி ஏய்ப்பு புகாரின் எதிரொலியாக சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் மற்றும் அதற்கு தொடர்புடைய ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 160 இடங்களிலும் ஜெயா டிவிக்கு தொடர்புடைய நிறுவனங்களிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nசென்னை, பெங்களூரு, கொடநாடு கூடலூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று நிலையில் தற்போது தஞ்சாவூரிலும், சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீடு, மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான செங்கமலத்தாயார் கல்லூரியில் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவர் வெங்கடேஷ் மற்றும் திவாகரன் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.\nமேலும் டி.டி.வி தினகரன் அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன், திவாகரன் ஆதரவாளர் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மன்னார்குடியில் சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடலூரில் உள்ள சசிகலா ஆதரவாளர் சஜீவன் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான மர மில்களிலும் வருவமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை��ில் உள்ள போயஸ் கார்டன் ஜெயலலிதா பழைய அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.\nமேலும் புதுச்சேரி ஆரோவில் அருகே பொம்மேரிபாளையத்தில் உள்ள டி.டி.வி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், தினகரன் இல்லதிற்கு வெளியே அவரது ஆதராவார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தினகரன் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் வீடு, திருச்சி கே.கே.நகரில் உள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் அருகே உள்ள கர்சன் எஸ்டேட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\n0 Responses to போயஸ் தோட்டம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: போயஸ் தோட்டம், ஜெயா டிவி அலுவலகம் உள்ளிட்ட 150 இடங்களில் வருமான வரித்துறை சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-03-03T14:13:23Z", "digest": "sha1:T5OG55EIITMFVXJH2UOC6UE26VG2WM56", "length": 12103, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி! | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் ம��லும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி\nஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி\nஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, டோக்கியோ மருத்துவ மையத்தின் தலைவர் கஜுஹிரோ அராகி முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.\nஇதன்மூலம் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதல் ஜப்பானியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.\nமுதல் கட்டமாக, முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.\nகொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், அந்த தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என 40,000பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி, மார்ச் 10ஆம் திகதி முதல் போடப்படும்.\nசுகாதாரத் துறையினரைத் தொடர்ந்து, முன்களப் பணியாளர்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன்பிறகு நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.\nஒலிம்பிக் போட்டிகள், எதிர்வரும் ஜூலை மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் ஜப்பான் அரசாங்கம் உள்ளது.\nகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டிருந்தாலும், அதன் ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்திலேயே உள்ளன.\nஇதனால், அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஜப்பான் அரசாங்கம் இறக்குமதி செய்து, பயன்படுத்தி வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று ��றுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார ச\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nஇந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், தமிழகம், குஜராத் மற்றும் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு தொடர்\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nநாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோ\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nநிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களை தீர்த்து அரச நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றுக்குள்\nகமலுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார் சரத்குமார்: கமல்ஹாசனின் கருத்தால் குழப்பம்\nதமது கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் என சமத்துவ மக்கள்\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அனுஷ்டிக்கப்படவுள்ள கருப்பு ஞாயிறு தின போராட்டத\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nகொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களது சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதாக எடுக்கப்பட்ட தீர்மானம் தற்கால\nயாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுன���கம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/gopi-and-sudhakar/11303/attachment/gopi-sudhakar/", "date_download": "2021-03-03T15:50:07Z", "digest": "sha1:CHCX5QOPHFTEY2NCK7YPA3NSRDNEWJA3", "length": 3859, "nlines": 83, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "Gopi sudhakar | Tamilnadu Flash News", "raw_content": "\nHome சமூக வலைதளங்களை கலக்கும் கோபி மீம்ஸ் Gopi sudhakar\nகோக், பெப்ஸிகளுக்கு தமிழகத்தில் தடை – அதிரடி அறிவிப்பு\nமலைமேல் அருள்புரியும் யோக நரசிம்மர்\nதர்ஷனின் காதலி எழுப்பிய கேள்வி – டிவிட்டை டெலிட் செய்த வனிதா விஜயகுமார்\nஇன்று திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி\nகோவிட் 19 மற்றும் அமானுஷ்யம் கலந்த திகில் படம்- ஜோம்பி ரெட்டி டீசர்\nஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி – செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு\nசுபஸ்ரீயின் மரணம் தற்செயலானது.. எல்லாம் விதி… இப்படி பேசலாமா பிரேமலதா\n2019-ம் ஆண்டு ராகு – கேது பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்\nவெற்றிகரமான 50வது நாள் கொண்டாடிய மாஸ்டர்\nஇந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலை தவறானது- பேரன் ராகுல்\nதி ப்ரீஸ்ட் பட வெளியீடு தள்ளிவைப்பு\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2021-03-03T15:01:39Z", "digest": "sha1:GIJ4M6ITUS7EUI6I4VBB2FW6DCLCJJPG", "length": 10557, "nlines": 117, "source_domain": "www.pannaiyar.com", "title": "மகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது\nமகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது\nஒரு ஊர்ல ராஜா இருந்தாராம், அந்த ராஜாவுக்கு மிகவும் பிடித்த திறமைமிக்க.. நம்பிக்கையான மந்திரி இருந்தாராம் அந்த மந்திரிக்கு ராஜா அனைத்து சகல வசதிகலையும் செய்துகொடுத்தாறாம். ஒருநாள் ராஜாவிடம் அந்த மந்திரி நான் சாமியாராக ஆகப���கிறேன் எனக்கு விடைகொடுங்கள் என்று மந்திரி சொன்னவுடன் ராஜா மிகுந்தவருத்ததுடன் வழியனுப்பி வைத்தாராம். 10 ஆண்டுகள் கழித்து அந்த மந்திரி மீண்டும் அவ்வூருக்கு வந்தாராம். இதை கேள்விபட்ட ராஜா அந்த மந்திரியை நேரில் சென்று பார்த்தபோது அந்த மந்திரி நீண்ட தலை முடியுடனும் தாடியுடனும் ஒரு சாதாரன குடிசைவீட்டு தின்னையில் அமர்ந்திருந்தார்.இதை பார்த்த ராஜா மிகுந்த வருத்தத்துடன் இந்த பத்து வருடங்களில் அப்படி என்ன சாதித்தாய் என்று மந்திரியிடம் கேட்டார்..அதற்க்கு மந்திரி சொன்னாராம்.. இதற்க்குமுன் நான் உங்கள் முன் நின்று கொன்டுயிருந்தேன் இப்பொழது நீங்கள் என் முன் நின்றுகொன்டுயிருக்கிரீற்கள்..இதுதான் நான் சாதித்தது என்று சொன்னவுடன் ராஜா மகிழ்ச்சியோடு தன் அரண்மனைக்கு சென்றார்.\n//மகிழ்ச்சியென்பது அவர் அவர் எண்னெங்களில்தான் உள்ளது\nஇயற்கை விவசாய முறைக்கு சவால்கள்\nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை\nஅர்ஜுனா…அர்ஜுனா ..அறிவியல் காரணம் என்ன தெரியுமா\nகாய்கறி பழங்களில் விஷ முறிப்பு\nநேர்மறை விமர்சனம் எதிர்மறை விமர்சனம்\nஎடை குறைய 7 எளிய வழிகள்\nதூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.skytamil.net/tamil-cinema-news/reasons-for-mr-local-movie-flop/", "date_download": "2021-03-03T14:04:26Z", "digest": "sha1:YIYJGLZ3TDK4272WVM4IYGTA5BGFVBQF", "length": 2238, "nlines": 37, "source_domain": "www.skytamil.net", "title": "Reasons for Mr.Local Movie flop ! - SkyTamil.net", "raw_content": "\nMr.Local படத்துக்கு ஏன் இந்த நிலமை\nMr.Local படத்துக்கு ஏன் இந்த நிலமை\n“மே 1க்கு எந்த படமும் வரக்கூடாது. தல தான் வரனு���். தல கூட மோதுனனாலதான் அந்த படம் ஓடல. இனிமே எந்த படமும் ஓடாது” – அஜித் ரசிகர்\n“சிவகார்த்திகேயனுக்கு ப்ரொமோஷனே தேவையில்ல” – சிவகார்த்திகேயன் ரசிகை\n“சீமராஜாவுக்கு இருந்த ப்ரொமோஷன்ல கொஞ்சம் கூட மிஸ்டர் லோக்கலுக்கு இல்ல” – ரசிகர்\nமிஸ்டர் லோக்கல் படம் சரியான வரவேற்பை பெறாதது குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கூறும் விதவிதமான காரணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/2898", "date_download": "2021-03-03T15:35:37Z", "digest": "sha1:VHLEK23CHEQ2MIHGKVPFDFOGQUL6DPF7", "length": 6450, "nlines": 61, "source_domain": "www.themainnews.com", "title": "சட்டப்பேரவையில் அ.தி.மு.க. பலம் உயர்வு!!! - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\nஅரசியல் தமிழ்நாடு தேர்தல் களம் 2021 முக்கிய செய்திகள்\nசட்டப்பேரவையில் அ.தி.மு.க. பலம் உயர்வு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சட்டசபையில் அக்கட்சியின் பலம் 124 ஆக உயர்ந்தது.\nதமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இடைத்தேர்தலுக்கு முன், சட்டசபையில் ஆளும் அதிமுகவின் பலம் 122 ஆகவும், திமுகவின் பலம் 101 ஆகவும், காங்கிரஸ் கட்சியின் பலம் 8 ஆகவும் இருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஆர்கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்ற தினகரன், சபாநாயகர் ஆகியோரும் உள்ளனர்.\nஇதில், விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவு காரணமாக அக்கட்சியின் பலம் 100 ஆகவும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், காங்கிரசின் பலம் 7 ஆகவும் குறைந்தது.\nஇந்நிலையில், காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், இரண்டு தொகுதிகளையும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து அதிமுக கைப்பற்றியது. இதனால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் 124 ஆக அத���கரித்துள்ளது.\nபேரவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை – 234\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1\nசுயேட்சை – 1 (டிடிவி தினகரன்)\n← அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை…\nஎதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம்-ஸ்டாலின் →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/153973", "date_download": "2021-03-03T14:43:55Z", "digest": "sha1:FCA3FQR2D3DSL7MGCQBQPOG2ZDG4UFQM", "length": 10958, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது\nகனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது\nதொரண்டோ – இங்கு நடைபெற்று வந்த உத்தமம் என்ற உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டிலான 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு, தமிழ் மொழியை தொழில் நுட்பப் பாதையில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வண்ணம், பல சிறப்பான ஆய்வுப் படைப்புகள், உரைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு 27-ஆம் நாள் இனிதே நிறைவு கண்டது.\n‘குறள் பாட்’ செயலியை உருவாக்கிய செந்தில் (இடம்), சிவா (வலம்) ஆகிய இருவருடன் முத்து நெடுமாறன்.\nஞாயிற்றுக்கிழமை 27ஆம் நாள் நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இருந்து காணொளி (வீடியோ) வழி படைக்கப்பட்ட இரு கட்டுரைகளுக்குப் பின், மூன்றாம் நாளுக்கான முகாமை உரை இடம்பெற்றது.\nமதுரைத் திட்டம் குறித்து கல்யாணசுந்தரம் உரை\nமதுரைத் திட்டம் குறித்து உரையாற்றிய சுவிட்சர்லாந்தின் கு.கல்யாணசுந்தரம்\nமதுரைத் திட்டத்தின் தோற்றுநரும், உத்தமத்தின் அமைப்பாளர்களின் ஒருவருமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முனைவர் கு. கல்யாணசுந்தரம் இந்த முகாமை உரையை ஆற்றினார். மதுரைத் திட்டத்தின் தொடக்ககால வரலாற்றையும் அத்திட்டத்தின் அடுத்தக் கட்ட மேம்பாடுகளையும் குறித்து கல்யாணசுந்தரம் பேசினார்.\nஇளங்கோ சேரன் – முத்து ���ண்ணாமலை கட்டுரைகள்\nதமது ‘எழில்’ கணினி மொழி பற்றிய நூலுடன் முத்து அண்ணாமலை\nதொழில்நுட்பப் படைப்புகளில் இளங்கோ சேரன் படைத்த தரவமைப்பு (data structures) தொடர்பான கட்டுரையும், முத்து அண்ணாமலை படைத்த ‘எழில்’ என்னும் கணினி மொழி தொடர்பான கட்டுரையும் பலரையும் கவர்ந்தன. தமிழிலேயே கணினிக் கட்டளைகளை எழுத உதவும் ‘எழில்’, தமிழ்வழிக் கற்கும் மாணவர்களின் கணிமைச் சிந்தனை வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் எனும் கருத்து பரவலாக மாநாட்டில் நிலவியது. இந்தக் கணினி மொழியைக் கற்பதற்கு உதவும் நூல் ஒன்றையும் முத்து அண்ணாமலை அறிமுகப்படுத்தினார்.\nதரவமைப்புகள் பற்றிப் பேசிய இளங்கோ சேரன்\nஉணவு வேளைக்குப் பிறகு நடந்த ‘குறள் பாட்’ என்னும் செயற்கை அறிவு கொண்ட செயலியின் செயல்முறைக் காட்சி, வளர்ந்து வரும் புதிய நுட்பங்களின் ஆற்றலை எளிமையாக விளக்கியது. இதனைப் படைத்த கணினி வல்லுநர் செந்தில், ஒரு முகநூல் உரையாடலை எவ்வாறு இந்த ‘குறள் பாட்’ நகைச்சுவை நயத்தோடு நடத்துகிறது என்பதைக் காட்டினார்.\nமேலும் சில தொழிநுட்பக் கட்டுரைகளுக்குப் பின் முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் நிறைவுரையோடு மாநாடு நிறைவுக்கு வந்தது.\nஅடுத்த உலகத் தமிழ் இணைய மாநாட்டினை நடத்தும் உரிமம் வழங்கப்படுகிறது\n17-வது தமிழ் இணைய மாநாட்டினை எடுத்து நடத்த கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகம் முன்வந்தது. அதன் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி அவர்களின் சார்பில், முனைவர் பொன்னவைக்கோ மாநாடு நடத்தும் உரிமத்தை உத்தமம் அமைப்பின் நிருவாகக்குழு உறுப்பினர் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\n16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nPrevious articleமலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nNext articleசெப்டம்பர் 4 பொதுவிடுமுறை – நஜிப் அறிவிப்பு\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\n18-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது\n“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”\n3 பில்லியன் ரிங்கிட் பண இழப்பை உள்ளூர் உள்ளடக்கத் திருட்டு ஏற்படுத்துகிறது\nரால்ப் மார்ஷல் மீண்டும் வணிகத் துறைக்குத் திரும்புகிறார்\nஎம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது\nசெல்லியல் காணொலி : ம���ேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2819965", "date_download": "2021-03-03T15:54:25Z", "digest": "sha1:2OIZOUST7U4WUGUPN7JJONVD2KEE3B3J", "length": 19726, "nlines": 118, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n18:09, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்\n96 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n+ இந்திய மொழிகளுக்களுடன் ஒப்பீட்டு அட்டவணைக் காட்ட, பக்கம் மடக்கப்பட்டு வசதிபடுத்தப்படுகிறது.\n15:17, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பக்க வரலாறு படி நாட்கள் குறிக்கப்பட்டன)\n18:09, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ இந்திய மொழிகளுக்களுடன் ஒப்பீட்டு அட்டவணைக் காட்ட, பக்கம் மடக்கப்பட்டு வசதிபடுத்தப்படுகிறது.)\nசென்றமுதல் ஆண்டைப்வேங்கைத்திட்டம் போல, இந்த ஆண்டும்2019 ஆம் ஆண்டு, விக்கிமீடியா அறக்கட்டளையும், கூகுள் கூகுளும்நிறுவனமும் இணைந்து [[:en:Centre for Internet and Society (India)|இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (CIS)]], விக்கிமீடியா இந்தியா, இந்திய விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் பயனர் குழுக்களின் உறுதுணையுடன் இந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் உள்ளூர் வாசகர்களின் தேவைக்குத் தக்க உயர் தரக் கட்டுரைகளை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.\nமூன்று மாதங்கள���க்கு இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு மாதமும் சிறப்பாகப் பங்களிப்பவர்களுக்குத் தனிப்பட்ட பரிசுகள் வழங்குவதுடன், ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும்.\nஇங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள். ▼\n''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். ''' ▼\n=== '''கட்டுரைகள் முன்பதிவு''' ===▼\nபங்குகொள்ள விரும்பும் பயனர்கள் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு|இந்தப் பக்கத்தில்]] ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.▼\n▲''' சுருக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து புதிய கட்டுரைகளை உருவாக்குங்கள். அல்லது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை விரிவாக்குங்கள். ஒவ்வொரு போட்டிக் கட்டுரையும், குறைந்தது300 சொற்களையும், 6000 பைட்டுகள் அளவு கொண்டதாகவும் அமைய வேண்டும். '''\n* {{highlight|இக்கட்டுரைப் போட்டி நடைபெறும் காலம்:}}\n* ஒருங்கிணைப்பாளர் ஒருவர் எழுதிய கட்டுரைகளை மற்றொரு ஒருங்கிணைப்பாளர் சரி பார்க்க வேண்டும்.\n* ஒரு கட்டுரை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதில், ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.\n* ஒவ்வொரு மாதமும் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும்/விரிவாக்கும் முதல் மூன்று பேருக்குப் பரிசுகள் வழங்கப்படும். இவை 3,000 INR, 2000 INR, மற்றும் 1,000 INR மதிப்புடையனவாக அமையும்.\n* மூன்று மாதங்களின் முடிவில், கூடுதலாக கட்டுரைகளை உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா சமூகத்துக்குப் பரிசு அளிக்கப்படும். அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கான மூன்று நாள் பயிற்சியாக இப்பரிசு அமையும். ஆங்கில விக்கிப்பீடியா சமூகம், இந்தச் சமூகப் பரிசுக்கான போட்டியில் இடம் பெறாது. தங்கள் சொந்த முயற்சியில் இந்தியாவுக்கான விசா பெற்று வர இயலும் எனில், அனைவரும் இந்தப் பயிற்சியில் பங்கு கொள்ள முடியும். போக்குவரத்து, உறைவிடம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும்.\nஇப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம். ▼\n#. [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]]12:23, 7 அக்டோபர் 2019▼\n# [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]](தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019▼\n# (சமூக ஊடகப் பரப்புரை)▼\n# பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)▼\n▲இங்கே பதிவு செய்து உங்கள் பங்களிப்புக்களைக் குறிப்பிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைகள் போட்டி விதிகளுக்கு ஏற்ப உள்ளதா எனக் கவனிப்பார்கள்.\n▲== '''கட்டுரைகள் முன்பதிவு''' ==\n▲பங்குகொள்ள விரும்பும் பயனர்கள் [[விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/கட்டுரைகள் முன்பதிவு|இந்தப் பக்கத்தில்]] ஒரு வாரத்திற்கான, தான் புதிதாக எழுதவிருக்கும் அல்லது விரிவாக்கவிருக்கும் ஐந்து கட்டுரைகளைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். இது ஒரே கட்டுரையை பலர் எழுதுவதைத் தவிர்த்து காலவிரயமாவதையும் தடுக்கும்.\n{{collapse top|அடிக்கடி வினவப்படும் வினாக்கள்}}\n1. ''இத்திட்டத்தில் கூகுள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையிலன் பங்கு என்ன\n▲இப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.\n▲#. [[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]]12:23, 7 அக்டோபர் 2019\n▲# [[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]](தொழினுட்ப உதவிகள்)10:10, 7 அக்டோபர் 2019\n▲# (சமூக ஊடகப் பரப்புரை)\n▲# பயனர்களுக்கான உதவிகள் வழங்குதல், இன்னபிற ஒருங்கிணைப்புப் பணிகளில் உதவ விருப்பம்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 16:26, 6 அக்டோபர் 2019 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-03-03T16:47:38Z", "digest": "sha1:RATRI55PMNFAXDQ6DHQHZW32DVO3EZRY", "length": 9293, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோசுக்கிழங்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோசுக்கிழங்கு (Turnip) [1] என்பது வேர் காய்கறிகள் வகையைச் சார்ந்த குழாய் வடிவ வேர் கொண்ட கிழங்கு ஆகும். பொதுவாக் இவை மிதவெப்ப மண்டலத் தாவரம் ஆகும். இங்கிலாந்து, இசுக்கொட்லாந்து, கனடா பொன்ற நாடுகளிலிருந்து உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது.[2]\nவிக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.\nஅரோட்டுக்கிழங்கு . ஆட்டுக்கால் கிழங்கு . இஞ்சி . இராசவள்ளிக்கிழங்கு . உருளைக்கிழங்கு . கப்பை கிழங்கு . கருணைக்கிழங்கு . கேரட் . கொய்லாக்கிழங்கு . கொட்டிக்கிழங்கு . கோகிலாக்கிழங்கு . கோசுக்கிழங்கு . சேப்பங் கிழங்கு . சேனைக்கிழங்கு . தாமரைக்கிழங்கு . பனங்கிழங்கு . பீட்ரூட் . மஞ்சள் . மரவள்ளிக்கிழங்கு . மாகாளிக் கிழங்கு . முள்ளங்கி . மோதவள்ளிக்கிழங்கு . வத்தாளை கிழங்கு . சர்க்கரை வள்ளிக்கிழங்கு .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2019, 13:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/domestic-passengers-travelled-in-last-year-down-56-29-percent-due-to-corona/articleshow/80312548.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article3", "date_download": "2021-03-03T14:44:15Z", "digest": "sha1:OQW7L4KVKXIEWBSHWUPCCWEKMBQLX62P", "length": 11279, "nlines": 92, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Domestic air passengers: விமானத்தில் பறந்த 6.3 கோடிப் பேர் கொரோனாவால் வீழ்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nவிமானத்தில் பறந்த 6.3 கோடிப் பேர்\n2020ஆம் ஆண்டில் மொத்தம் 6.3 கோடிப் பேர் மட்டுமே உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில், மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் விமானச் சேவை முழுவதும் நிறுத்தப்பட்டது. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வரும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் விமானப் ப���ணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் குறைந்துவிட்டது. பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் மொத்தம் 6.3 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.\n2019ஆம் ஆண்டில் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டவர்களின் எண்ணிக்கையை விட இது 56.29 சதவீதம் அதிகமாகும். டிசம்பர் மாதத்தில் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விமானத்தில் அதிகப் பேர் பயணம் செய்வார்கள் ஆனால் இந்த முறை கொரோனா பாதுகாப்பு கருதி விமானப் பயணத்தில் அதிகப் பேர் பயணம் செய்யவில்லை. 2019 டிசம்பர் மாதத்தில் பயணம் செய்ததை விட 2020 டிசம்பரில் 43.72 சதவீதம் குறைவான அளவில் 73.27 லட்சம் பேர் பயணித்திருக்கின்றனர்.\nதங்கம் விலை: கடைக்கு போயி நகைய அள்ளிட்டு வாங்க\nஇந்திய விமான நிறுவனங்களைப் பொறுத்தவரையில், இண்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக 3.25 கோடிப் பேரை 2020ஆம் ஆண்டில் ஏற்றிச் சென்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துச் சந்தையில் 51.7 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து 14.9 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மொத்தம் 93.9 லட்சம் பேரை ஏற்றிச் சென்றுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் 69.32 லட்சம் பேரும், கோ ஏர் விமானத்தில் 54.38 லட்சம் பேரும், ஏர் ஏசியா நிறுவனத்தில் 43.87 லட்சம் பேரும், விஸ்தாரா நிறுவனத்தில் 39.39 லட்சம் பேரும் பயணித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஏற்றுமதியில் வளர்ச்சி... கொரோனா தொல்லை இல்லை\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nவிமானம் விமானப் பயணம் கொரோனா உள்நாட்டு விமானப் பயணம் இண்டிகோ IndiGo Domestic air passengers DGCA Air passengers\nமதுரைபெற்ற மகனை 22 ஆண்டு இடுப்பிலே சுமக்கும் மதுரை தாய்: கேள்விபட்ட கலெக்டர் சூப்பர் செயல்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசினிமா செய்திகள்கண் கலங்கிய ரஜினி, பதறிய நண்பர்கள்: நடந்தது என்ன\nசினிமா செய்திகள்பிரபல ஹீரோவுக்கு 4வது மனைவியாக ரெடி: அதிர வைத்த ஜூனியர் சமந்தா\nசி��ிமா செய்திகள்வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்பாடும் ஜல்லிக்கட்டு திரைப்படம்\nவணிகச் செய்திகள்வீடு கட்ட ஆசையா\nகரூர்தண்ணீர் குழாய் உடைந்து ஓடைபோல் கரூரில் செல்கிறது: அதிகாரிகள் கண்டுக்கவே இல்லபா\nஉலகம்கிரீஸ் நாட்டை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nஃபிட்னெஸ்இரவில் யோகா செய்வதன் நன்மைகள்\nபரிகாரம்மோசமான அணுகுமுறையைக் கொண்ட 4 இராசி - இவர்களிடம் ஜாக்கிரதை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/these-are-the-top-upcoming-mobile-phones-expected-to-launch-in-december-2020-check-model-names-expected-price-in-india-specifications-other-details/articleshow/79383802.cms", "date_download": "2021-03-03T15:46:41Z", "digest": "sha1:UKBF74JXWWSE2OEHIDZ5FUKFSNZWYYJE", "length": 23328, "nlines": 100, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Upcoming Mobile Phones Expected To Launch In December 2020 : அடுத்த மாசம் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்; வேற போன் வாங்கிடாதீங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅடுத்த மாசம் அறிமுகமாகும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்; வேற போன் வாங்கிடாதீங்க\n2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் அறிமுகமகவுள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் இதோ...\nஇந்த 2020 ஆம் ஆண்டு எதுக்கு பயன்பட்டதோ இல்லையோ.. பல தரப்பட்ட புதிய ஸ்மார்ட்போன்களுக்கான அறிமுகத்திற்கும், எக்கச்சக்கமான ஆன்லைன் ஆபர் சேல்களுக்கும் நன்றாகவே பயன்பட்டது. புகழ்பெற்ற பல ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்ஜெட் விலையில், மிட்-ரேஞ்ச் விலையில் மற்றும் பிரீமியம் விழியில் என பார்த்த உடனே வாங்க தூண்டும் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தன. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரும் இதற்கு விதிவிலக்காக இருக்கப்போவதில்லை. நெருங்கி வரும் டிசம்பர் மாதத்தில், பல புதிய ஸ்மார்ட்போன்கள் பல்வேறு விலை வரம்புகளின் கீழ் அறிமுகமாக உள்ளன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 5 ஸ்மார்ட்போன்களை பற்றிய தொகுப்பே இது\nகடந்த 2019 ஆம் ஆண்டில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ 51 ஸ்மார்ட்போனின் வாரிசு தான் இந்த - ஏ 52 மாடல். இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி ப்ராசஸர் மூலம் இயங்கலாம் என்றும், இது புல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட6.57 இன்ச் சூப்பர் அமோலேட் பேனலை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 4 ஜிபி முதல் 8 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128 ஜிபி வரையிலான இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரலாம். மேலும் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போனின் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே வடிவமைப்பில் செல்பீ கேமராவிற்கான கட்அவுட்டும் இருக்கும். இதன் குவாட்-ரியர் கேமரா அமைப்பில் 64MP பிரைம் கேமராவையும் நாம் எதிர்பார்க்கலாம். முன்னர் வெளியான கேலக்ஸி A51 மாடலின் 48MP மெயின் கேமராவுடன் ஒப்பிடும் போது இதுவொரு அல்ல மேம்படுத்தலாகும். இந்த ஸ்மார்ட்போன் Android 11 OS அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் UI 3.0 மூலம் இயங்கும். மேலும், ஆச்சரியமான செய்தி என்னவென்றால், A52 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த 3 பெரிய Android OS அப்டேட்களையும் பெறும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி A52 ஸ்மாட்போன் இந்தியாவில் ரூ.29,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nOnePlus 9 Pro : மிரட்டலான கேமரா செட்டப்; அறிமுக தேதியும் வெளியானது\nகேமராவை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களா ஆம் என்றால் ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போனை மிஸ் பண்ணிடாதீங்க ஆம் என்றால் ஒப்போ ரெனோ 5 ஸ்மார்ட்போனை மிஸ் பண்ணிடாதீங்க இந்த ஸ்மார்ட்போன் புல் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் கொண்ட 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகலாம். முன்னதாக வெளியான ஒப்போ ஸ்மார்ட்போன்களைப் போலவே, ரெனோ 5 மாடலும் ஒரு நவநாகரீக வடிவமைப்பை பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, ரெனோ 5 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் கண்ணாடி வடிவமைப்பையும் மற்றும் அலுமினிய பிரேம் கட்டமைப்பையும் பெறும். இந்த ஸ்மார்ட்போன் 3 வகையான ப்ராசஸர்களுடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அவைகள் - ஸ்னாப்டிராகன் 865, மீடியாடெக் டைமன்சிட்டி 1000+, மற்றும் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட்டுகள் ஆகும். இது 8 ஜிபி முதல் 12 ஜிபி வரை ரேம் வரையிலான மாறுபாடுகளை கொண்டிருக்கும். இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, யுஎஃப்எஸ் 2.1 டேட்டா பரிமாற்ற தொ���ில்நுட்பத்துடன் 128 ஜிபி முதல் 256 ஜிபி வரை செல்லலாம். கேமராக்களை பொறுத்தவரை, ரெனோ 5 ஸ்மார்ட்போனில் 64MP மெயின் கேமராவை கொண்டிருக்கும். முன் பக்கத்தில், இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் 32 எம்பி செல்பீ கேமராவை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி பேக் செய்யப்படலாம் மற்றும் அது 65W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 5 இந்தியாவில் ரூ.34,000 என்கிற புள்ளியை எட்டலாம்.\nமுன்னதாக அறிமுகமான விவோ வி 20 மடலை போலவே, வி 20 ‘ப்ரோ’ மாடலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திழுக்கும் அம்சங்களுடன் வரவுள்ளது. இந்த ‘ப்ரோ’ மாடலில் பல மேம்பாடுகளை நாம் காணலாம். விவோ வி 20 ப்ரோவின் ப்ராசஸர் பிரிவில் - குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் இடம்பெறலாம். முன்னதாக வெளியான வி 20 மாடலில் இருக்கும் 720 ஜி ப்ராசசர் உடன் ஒப்பிடும் போது இது ஒரு நல்ல முன்னேற்றமாகும். நீங்கள் ஒரு கேமிங் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால், விவோ வி 20 ப்ரோ மாடலுக்காக காத்திருப்பதில் எந்த தவறும் இல்லை. இந்த 'ப்ரோ’ மாடலில் நீங்கள் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை எதிர்பார்க்கலாம். ஏனெனில் பேஸிக் விவோ வி 20 ஸ்மார்ட்போன் மாடலிலும் இது இடம்பெற்று இருந்தது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, விவோ வி 20 ப்ரோ மாடலானது இந்தியாவில் ரூ.36,999 க்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nOriginOS Udpate : முதல்ல இந்த 33 விவோ & iQOO மாடல்களுக்கு தான்; இதோ முழு லிஸ்ட்\nகுறுகிய காலத்தில் பெரிய அளவில் பேமஸ் ஆன ரியல்மி நிறுவனம் இந்த 2020 ஆண்டில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. மேலும் வரும் டிசம்பர் மாதத்தில் ரியல்மி 7 5 ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் புல் எச்டி ரெசல்யூஷனுடன் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே இடம்பெறலாம் மேலும் இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் பெற்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தலாம். முன்னதாக வெளியான ரியல்மி ஸ்மார்ட்போன்களைப் போலல்லாமல், வரவிருக்கும் ரியல்மி 7 5 ஜி மாடலானது மீடியா டெக் டைமன்சிட்டி 800 யூ சிப்செட்டுடன் அறிமுகமாகும். கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 7 5ஜி மாடலலானது 16 எம்பி செல்பீ கேமரா மற்றும் 48 எம்பி மெயின் ரியர் கேமராவை கொண்டிருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் UIS மேக்ஸ் வீடியோ ஸ்டெபிலைசேஷன் விருப்பத்தை வழங்கும் ‘‘Cinema mode’என்கிற பிரத்யேக அம்சத்துடன் வரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது 128 ஜிபி அளவிலான இண்டர்னஸ்ல் ஸ்டோரேஜ் உடன் 6 முதல் 8 ஜிபி வரையிலான ரேம் விருப்பங்களை வழங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 30W டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 7 5ஜி மாடலனது இந்தியாவில் ரூ.24,400க்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்ஜெட் விலையில் அறிமுகமானாலும் கூட கவர்ச்சிகரமான அம்சங்களுடன் விலையுயர்ந்த போட்டியாளர்களை மிஞ்சுவதற்கு பெயர்போன இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இன்பினிக்ஸ் ஜீரோ 8 மாடலும் இணையவுள்ளது. நவநாகரீக அம்சங்களுடன் நீங்கள் செய்யும் செலவிற்கு மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிட்டால், இன்பினிக்ஸ் ஜீரோ 8 அறிமுகத்திற்காக காத்திருங்கள். இந்த ஸ்மார்ட்போன் புல் எச்டி ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் அறிமுகமாகும். மேலும் இது மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி சிப்செட் கொண்டு இயங்கும், இது மிதமான கேமிங்கிற்கு போதுமானதாக இருக்கும். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 64MP குவாட் ரியர் கேமரா அமைப்பை எதிர்பார்க்கலாம். சுவாரசியமாக இன்பினிக்ஸ் ஜீரோ 8 ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா அமைப்பையும் நாம் எதிர்பார்க்கலாம். அதில் 44 எம்பி ப்ரைமரி செல்பீ கேமராவுடன் 8 எம்பி வைட்-ஆங்கிள் செல்பீ கேமராவும் இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 4500 mAh பேட்டரி மற்றும் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்யப்படலாம். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இது இந்தியாவில் ரூ.14,999க்கு அறிமுகமாகலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMicromax In Note 1 : இன்று முதல் விற்பனை; என்ன விலை என்னென்ன ஆபர்கள்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசெய்திகள்அதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்...கடிதப் போ��்குவரத்து: எம்.பி.யாகும் சுதீஷ்\nஉலகம்விழுந்து நொறுங்கிய விமானம்.. 24 பேர் பலி\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nவிழுப்புரம்நோ டாக்குமென்ட்... 7 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை\nஉலகம்விண்வெளியில் ஹோட்டல் வரப்போகுது.. இதுல என்ன ஸ்பெஷல்\nதமிழ்நாடுநகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு அவசர உத்தரவு\nசெய்திகள்பாமக போட்டியிடும் 23 தொகுதிகள்: வெளியான லிஸ்ட்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nஆரோக்கியம்இந்த 5 மசாலாவை வெறும் வயித்துல சாப்பிட்டா குடல் புண் வர வாய்ப்பிருக்காம்...\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nஆரோக்கியம்ஆணின் அந்ததங்கப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள் என்னென்ன\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.premrawat.com/component/content/article/274-english/home/home-tamil/5567-lockdown-with-prem-rawat-tamil-day-14-from-hindi-audio?tmpl=component&print=1&Itemid=101", "date_download": "2021-03-03T14:36:34Z", "digest": "sha1:DE6GY2SRNIIXZNGEYTQPFXYHTPYSD64B", "length": 1622, "nlines": 23, "source_domain": "www.premrawat.com", "title": "Prem Rawat - Prem Rawat", "raw_content": "முடக்கப்படுதல் பிரேம் ராவத்துடன் - #11 - May 3 - audio\nபிரேம் ராவத் ஆற்றிய உரை (3 ஏப்ரல், 2020)\n“ எந்த அழகை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ, அந்த அழகு உங்கள் உள்ளே உள்ளது, ஆனால் நீங்கள் ஒரு முகமூடி அணிந்துள்ளீர்கள். எதுவரை முகமூடியை அகற்றவில்லையோ அது வரை அழகு உங்கள் புலப்படாது. முகமூடியை அகற்றுங்கள், உங்களுக்கு அந்த உண்மையான அழகு புலப்படும்.” (3 ஏப்ரல், 2020)\nபிரேம் பதிலளிக்க நீங்கள் விரும்பும் கேள்விகள் இருந்தால், தயவுசெய்து அவற்றை PremRawat.com (www.premrawat.com/engage/contact)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/136964-astrological-predictions", "date_download": "2021-03-03T14:47:45Z", "digest": "sha1:T6EENGSIKBQRBBLENH5GDZOC3P25SJ3P", "length": 14559, "nlines": 302, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 26 December 2017 - சனிப்பெயர்ச்சி பலன்கள் | Astrological predictions - Aval Vikatan", "raw_content": "\n\"அந்தக் குடிசைக்குள்ள இருந்த 44 பேரும்...\"\nஒரு கிழிந்த புத்தகத்தின் கதை\n\"நான் இப்போ பவர்ஃபுல் பொண்ணு\n``அவன் உசுருக்கும் குணத்துக்கும் எந்தப் பணம் சமமாகும்’�� - கலங்கும் கன்னியாகுமரி பெண்கள்\n’’ - ஊடகவியலாளர் கார்த்திகைச் செல்வன்\nமாற்றத்தை ஏற்படுத்துவதே மகத்தான வாழ்க்கை\nஉருகி வழியாது புகை படியாது - அசத்தல் மெழுகுவத்தி தயாரிப்பு\nஉலகம் எங்கும் விற்கிறது... தமிழ்ப் பெண்ணின் ஓவியங்கள்\nஃபேஷன் டெக்னாலஜி படிக்க ப்ளஸ் டூ தேர்ச்சியே போதும்\n``இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை... அதை உங்களுக்காக வாழுங்க'' - கீதா டாண்டன்\nசொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்\nடயட்...டயட்டோ டயட்... டயட்டுக்கெல்லாம் டயட்\n``என்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும்'' - வித்யா பாலன்\nஅடிமை முதல் ஆணவம் பிடித்தவள் வரை\n“இது இன்ப அதிர்ச்சி” - ஷாலினி பாண்டே\n30 வகை குளிர் கால உணவுகள்\nராசி பலன்கள் - ஜூன் 25-ம் தேதி முதல் ஜூலை 8-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 28-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 14-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - 2019\nராசி பலன்கள் - ஜூலை 25-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூலை 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜூன் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 30-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மே 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஏப்ரல் 18-ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 22-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 22-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - பிப்ரவரி 8-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 25-ம் தேதி முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஜனவரி 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nராசி பலன்கள் - டிசம்பர் 14-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 16-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை\nராசிபலன்கள் - நவம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 19-ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை\nராசி பலன்கள் - அக்டோபர் 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 21-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை\nராசி பலன்கள் - செப்டம்பர் 7-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை\nராசி பலன்கள் - ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 6-ம் தேதி வரை\nராசி பலன்கள் - குருப்பெயர்ச்சி பலன்கள்\n19.12.2017 தேதி முதல் 26.12.2020 தேதி வரைஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/main-news/page/1522/", "date_download": "2021-03-03T15:24:40Z", "digest": "sha1:AW2SLTBNBUZXPO7I5KPNNK5BJFJTDZTL", "length": 11878, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதான செய்திகள் Archives - Page 1522 of 1526 - GTN", "raw_content": "\nCategory - பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லாட்சி அரசின் மீது தாக்குதலை மேற்கொண்ட ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆம். தவராசா சுட்டிப்பாக மன்னிப்பு என்ற வார்த்தையையோ அல்லது ஈ. பி. டி .பி . என்ற வார்த்தையையோ பாவிக்கவில்லை – நிலாந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாஜூடீன் வழக்குத் தொடர்பில் சட்ட மா அதிபர் மற்றும் புலனாய்வுப் பிரிவிற்கு அழைப்பாணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வஜன வாக்கெடுப்பு நடத்தாது அரசாங்கம் புதிய அரசியல் சாசனத்தை அமுல்படுத்த முயற்சிக்கின்றது – தினேஸ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சு விவகாரங்களில் தலையீடு செய்யப்படாது என மனோவிற்கு அரசாங்கம் உறுதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசேட நீதிமன்றங்கள் மீது விரக்தியுற்றுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் மாடுகளை இலக்குவைக்கும் திருட்டுக்கும்பல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமத்திய வங்கியின் இரகசிய தகவல்கள் கசிந்தமை குறித்து விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியா மீதான தாக்குதல் யுத்தக் குற்றச் செயலாகாது – புட்டின்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2508 இலங்கை அகதிகள் உடனடியாக நாடு திரும்ப விரும்புகின்றனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படைத் தளபதிகளை அழைத்து விசாரணை செய்தமைக்கு ஜனாதிபதி ���திர்ப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் – பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலீடான சட்டம் குறித்த உத்தேச வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரவு நேர கேளிக்கை விடுதி சம்பவம் தொடர்பிலான குற்றத்தை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஏற்க உள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய சூழ்நிலை கவனம் செலுத்துமாறு இலங்கைக்கு ஐ.நா பிரதிநிதி ஆலோசனை\nஇலங்கை • பிரதான செய்திகள்\n5 முதல் 15 பில்லியன் ரூபா வரையில் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஊழல் செய்யப்பட்டுள்ளது – தினேஸ் குணவர்தன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டாருக்கான இலங்கைத் தூதுவர் மீள அழைக்கப்பட உள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇரவு நேர கேளிக்கை விடுதி மோதல் குறித்து ஜனாதிபதி உத்தரவில் பூரண விசாரணை\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவிற்கு எதிராக யுத்தகுற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் – பொறிஸ் ஜோன்சன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக தணிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை – அரசாங்கம்\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/370-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-03-03T14:05:39Z", "digest": "sha1:SS4MDLCN3WJO77HCQGJZRGJEXYPLMVD5", "length": 62672, "nlines": 152, "source_domain": "tamilthamarai.com", "title": "370 விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம். |", "raw_content": "\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை\n370 விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம்.\nகடந்த 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35A சரத்துக்களை விலக்கி இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முறைப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் இந்த முடிவை வரவேற்று இருக்கின்றன; நாடாளுமன்றத்திலும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து பேசியுள்ளன.\nபொதுவாக, 370 சரத்தில் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை நீக்கியதை முறைப்படி செய்யவில்லை என்ற ஒர் கருத்தும், காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு உள்ளது என்ற மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.\nவாக்குறுதி மீறப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் காஷ்மீரையும், காஷ்மீர் மக்களையும் பரந்துபட்ட இந்திய தேசத்தில் ஓர் அங்கமாகவும், இந்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள் என்பதையும் மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு பேசுகிறார்கள் என்பதே பொருளாகும்; பாகிஸ்தானையும், பங்களாதேஷையும் இந்தியாவுடனான பூகோள ரீதியான மற்றும் மரபு ரீதியான உறவுகள் என்ன என்பதை ஆழமாக சிந்திக்காமல் இருப்பதே, இது போன்ற சிந்தனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். பாரத தேசம் வடக்கு மற்றும் மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரந்து விரிந்து இருந்ததை பலர் நினைவு கொள்வதில்லை.\nவளமிக்க இந்தியாவை சுரண்ட பல அந்நிய படையெடுப்புகள் நடந்தேறியுள்ளன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மேற்கு பகுதியின் விழிம்பு பகுதிக்கு வந்து விட்டு திரும்பி போய்விட்டார்;\nமுகலாய படையெடுப்புகள் இந்திய தேசத்தை சின்னாபின்னமாக்கியது; அவர்களுடைய ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் இந்திய சமுதாயத்தை நிலைகுலைய வைத்தன; இந்தியாவை அப்போது ஆண்டுகொண்டிருந்த குறுநில அரசுகளுக்கும், பேரரசுகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது;\nதங்களுக்கு இதுபோன்ற எதிரிகள் வெளியிலிருந்து உருவாகுவார்கள் என்பதை உணராமல் இருந்து; போர் என்று வந்தவுடன் அனைத்து மக்களையும் திரட்டி போராடாமல் விட்டது; ஈவிரக்கமற்று கொன்று குவித்து அச்ச உணர்வை ஊட்டி ஆட்சியை அபகரிப்பு செய்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடத்திலும் நீதி, நேர்மை, போர் விதிமுறைகளை தர்மத்தின் அடிப்படையில் கையாள நினைத்த இந்திய அரசர்கள் நிலைகுலைந்து போனார்கள்;\nபல்லாயிரம் ஆண்டு காலம் பேணிப் பாதுகாக்கபட்ட நம்முடைய பாரம்பரிய சொத்துக்கள் அழிக்கப்பட்டன; இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கிய பல கோவில்களில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன; குஜராத் – சோமநாதர் கோவில் தொடங்கி, தெற்கே மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் விலை மதிப்பற்ற தங்கம், வைர ஆபரணங்களை கொள்ளை அடிப்பதே அவர்களுடைய குறியாக இருந்தது.\nஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சனைகளுக்காக, அதாவது, 1999-ஆம் ஆண்டு இந்தியாவினுடைய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த இந்திய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் வெங்கடாச்சலய்யா அவர்களை நான் பலமுறை சந்திக்கக்கூடிய வாய்ப்பு நேர்ந்தது.\nபல்வேறு விஷயங்களை பற்றி பேசியபோது, ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த விதம், அவர்கள் இந்திய ஆண்களையும், பெண்களையும் வெட்டி வீழ்த்திய கொடூர வரலாற்று சம்பவங்களை அவர் சொன்ன விதம் அன்றே ’’பசுமரத்தாணி போல’’ பதிந்தது.\nபல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து அதன் மூலமாக பாரத மக்களிடத்தில் அச்சம் ஊட்டப்பட்டு, ஏறக்குறைய 1000 வருடம் முகலாயர்களுடைய ஆட்சி இம்மண்ணிலே காலூன்றியது.\nஎனினும��� முற்றாக இந்திய அரசுகள் துடைத்தெறியப்பட்டு விட்டதாக கருதமுடியாது. ஆங்காங்கே பல அரசுகள் தங்களை தக்கவைத்துக் கொண்டன. அவர்கள் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வழிபாட்டையும் தூக்கி பிடித்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது அவர்களுடைய ஆட்சியில் எல்லாமே நியாயமாகத்தான் நடந்திருக்கும், மக்கள் குறையற்று வாழ்ந்திருப்பார்கள், அங்கு ஜனநாயகம் பூத்து குலுங்கியது என்றெல்லாம் பேச வரவில்லை; அவர்களுடைய குறைபாடுகளை வேறு தளத்தில் பேசலாம்.\nஆனால், பாரம்பரிய இந்தியாவினுடைய பண்பாடுகளை, மரபுகளை, அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்வதில் அவர்களுடைய பங்களிப்பு மறக்க முடியாது என்ற அடிப்படையில் அதை நினைவு கூர்கிறோம்.\nமுகலாயர்கள் வாள்முனையில் தான் பல இந்திய அரசுகளை வீழ்த்தினார்கள்; பல கோவில்களை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்; அவற்றை மசூதி ஆக்கிக் கொண்டார்கள். ஆனால், அந்தத் தொல்லைகளிலும் எல்லைகளைத் தாண்டி பல கோடி மக்கள் பாரதத் தாயின் புதல்வர்களாக அந்த பண்பாடு மாறாமல் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.\nஉலகில் பல கண்டங்களும், நாடுகளும் இருக்கின்றன என்பது உண்மை; ஐரோப்பிய நாடுகளில் அந்த பெருமை ரோமுக்கு உண்டு, கிரேக்கத்துக்கு உண்டு; ஆசியாவில் சிந்துச் சமவெளி கங்கை நாகரிகத்தைக் கொண்ட இந்தியாவிற்கு உண்டு, பழம்பெரும் தேசமான சீன நாட்டுக்கு உண்டு; எனவே, இந்தியா என்றால் இந்தியாவினுடைய பாரம்பரியமும், பண்பாடும் தான் அதன் அடையாளங்கள். இந்தியா என்றால் இந்திய பண்பாடு என்று சொல்கிறோம். அதை இந்து என்றும் சொல்லலாம், அதை மதமாகவும் பார்க்கலாம்.\nஆயிரமாண்டு அந்நிய படையெடுப்பு கணிசமான பாரதத்தாயின் புத்திரர்களை வேற்று மதத்திற்கு கபளீகரம் செய்துவிட்டது. அதன் விளைவுகள் ஆங்கிலேயர்களிடத்திலிருந்து விடுதலை பெறுகிற பொழுது பூதாகரமாக வெடித்தது. நம்முடைய வழிபாடுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பண்பாட்டால், பாரம்பரியத்தால் நாம் பாரதத்தாயின் புத்திரர்கள் என்ற உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. மதம் என்ற விஷம் தலைக்கேற்றப்பட்டது.\nஆங்கிலேயர்களிடத்தில் இருந்து ஒட்டுமொத்தமான முழுமதியாக விடுதலை பெற்றிருக்க வேண்டிய பாரத தேசம் மதத்துடைய அடிப்படையில் உடைக்கப்பட்டது. அன்று விடுதலைக்காக தலைமை தாங்கியவர்களால் ஏன் ஒன்றுபட்ட தேசத்தை முழுமையாக பெற முடியவில்லை என்று தெரியவில்லை.\nஏறக்குறைய 300 ஆண்டுகள் நம்மை சுரண்டிய ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் செல்கின்ற போது கூட நாம் நிம்மதியாக இருக்கட்டும் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. இந்தியாவினுடைய எல்லைக்கோடுகளை துல்லியமாக அளந்து கொடுப்பதில் தவறிவிட்டார்கள்.\nஐதராபாத், காஷ்மீர் மற்றும் ஜீனாகத் உள்ளிட்ட மூன்று அரசுகளை அவர்களுடைய விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள். ஹைதராபாத் தென்னிந்தியாவின் மையப் பகுதியிலும், காஷ்மீர் இந்தியாவின் வடக்குப் பகுதியிலும், ஜீனாகத் இந்தியாவின் மேற்குப்பகுதியான குஜராத்திலும் இருந்த சமஸ்தானங்களாகும்.\nபிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அல்லாத, மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த அந்த மூன்று சமஸ்தானங்களும் தங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்ற வழிகளையும் ஆங்கிலேய அரசே முடிவு செய்துவிட்டது. அவர்கள் தனி ராஜ்ஜியமாகவும் இருந்து கொள்ளலாம், பாகிஸ்தானுடனோ அல்லது இந்தியாவினுடனோ விருப்பப்படி சேர்ந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களே முடிவு செய்துவிட்டார்கள்.\nஇவ்வளவு பெரிய இந்திய தேசத்திற்குள், இரண்டு, மூன்று மாவட்ட அளவிலேயே எல்லைகளைக் கொண்ட அரசுகள் செயல்படுவது எங்ஙனம் சாத்தியம் என்று கூட ஆங்கிலேய அரசு ஏன் சிந்திக்கவில்லை என்று தெரியவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் அந்த மூன்று அரசுகளையும் இந்தியாவுடன் சேர்த்து விட்டிருந்தால் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்க முடியும்.\nஅது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எல்லைக்கு வராமல் இருந்த 543 சமஸ்தானங்களையும் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்றது நாடு அல்ல; வெறும் கூடுதான். இப்பொழுது அதனுடைய சூழ்நிலைகளை இந்த தலைமுறையினர் உணரமாட்டார்கள், தாராளவாதம் பேசுவார்கள்.\nஅகிம்சை வழியில் போராடி சுதந்திரம் என்ற ஒன்றை கையிலே வாங்கிக் கொண்டு, இந்திய தேசியக்கொடி ஏற்றும் முன்பே பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மதத்தின் பெயரால் நாடு துண்டாடபட்டதைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு ஆளானார்கள்.\nபல ஆயிரம் ஆண்டு காலம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்���வர்கள், தாங்கள் பிறந்த மண்ணை விட்டு அகதிகளாக மேற்கு பாகிஸ்தானிலிருந்தும், கிழக்கு பாகிஸ்தானிலிருந்தும் வெறும் இடுப்பில் கட்டிய துணிகளோடு இடம்பெயர்ந்த துன்பம் ஒருபக்கம், இந்தியா முழுக்க பரவிக் கிடந்த 543 சமஸ்தானங்களும் தனி ராஜ்ஜியங்களாக செயல்பட முரண்டு பிடித்தது ஒரு பக்கம்.\nஅன்று உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் இந்தியாவுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய 543 சமஸ்தானங்களையும் ஓரிரு நாளில் மண்டியிடச் செய்தார். இந்தியாவுடன் இணைக்கவும் செய்தார்; ஹைதராபாத் நிஜாம் ஐதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க துடித்தார்; ஆனால், அது நடக்கவில்லை. அப்போது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தினுடைய மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். அவர் தனது விசுவாசத்தை இந்தியா பக்கம் காட்டினார்.\n1816-களில் அப்பொழுது சீக்கிய அரசர்களோடு செய்துகொண்ட அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின்படி அன்றைய மதிப்பீட்டின்படி 7 கோடியே 50 லட்சம் மதிப்பிற்கு ஆங்கிலேயர்கள் ஜம்மு – காஷ்மீரை குலாப் சிங் அவர்களும் பரிமாற்றம் செய்து விட்டார்கள். குலாப் சிங் வழி வந்தவர் தான் ராஜா ஹரிசிங். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது, ஒரு சில மாதத்திலேயே பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவிய பழங்குடியின மக்கள் காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்து காஷ்மீரை தாக்க முயற்சி செய்தார்கள்.\nஹரிசிங் ஏற்கனவே இந்தியாவுடன் இணைப்பதற்கான மனநிலையுடனே இருந்தார். ஆனால், மவுண்ட்பேட்டன் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். ஜின்னாவும் அதையே விரும்பி இருக்கிறார். எனவே காஷ்மீர் மீதான படையெடுப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ராஜா ஹரிசிங் இந்தியா உதவியை நாடினார். பட்டேல் அவர்கள் இந்தியப் படையை அனுப்பி காஷ்மீரை மீட்டுத் தந்தார். ஆனால் அதற்கு முன்பாக ஒரு உத்திரவாதத்தை ராஜா ஹரிசிங்கிடமிருந்து நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் பெற்றிருந்தார்கள்; ”எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை.\nஎனவே, காஷ்மீர் இந்தியாவினுடைய ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டு விட்டது. போரிலே வென்ற பிறகு, காஷ்மீர் இந்தியாவுடன் முற்றாக இணைந்த பிறகு, அந்த பிரச்சினையை நேரு அவர்கள் ஐநாவுக்கு ஏன் எடுத்துச் சென்றார் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதன் காரணமாகவே சம்பந்தமில்லாமல் பல நாடுகளும் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைக்கின்றன.\nஇதுவரை காஷ்மீரை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பல போர்களை சந்தித்து விட்டோம். 1947, 1965, 1971, 1999 என பாகிஸ்தானுடன் போரும், 1962-ல் சீனாவுடன் போரும், பெரிய போர்கள் மட்டுமின்றி 1980-க்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகாலமாக காஷ்மீர் எல்லையில் நாம் தினமும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.\n1962-க்கு பிறகு, அருணாச்சல பிரதேசம் மற்றும் இந்திய – சீன எல்லைகளில் சீனாவுக்கும், நமக்கும் எல்லை பிரச்சினை வந்தாலும் கூட எந்த உயிரிழப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் காஷ்மீர் எல்லையில் நமது இந்திய வீரர்கள் காயம் படாத நாளே இல்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது.\nகாஷ்மீரை தளமாகவும், கேடயமாகவும், பின்புலமாகவும் வைத்தே பாகிஸ்தான் தொடர்ந்து தனது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு 370 எனும் சிறப்பு அந்தஸ்து வலுசேர்த்து வந்தது. மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், நமது நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லையில் புல்வாமாவில் நடந்த தாக்குதல் என அனைத்துமே இதை சார்ந்ததே\nகாஷ்மீர் பாரதத்தாயின் தலைப்பகுதியில் உள்ளடக்கிய கேந்திரம் நாகரீகத்தின் தொட்டில்களாக கருதப்படும் சிந்துச் சமவெளியின் சிந்து நதி உற்பத்தி ஆகக்கூடிய பகுதி அந்த இடம். ஆயிரமாண்டு முகலாயர்களுடைய ஆட்சி காலத்திலே கூட காஷ்மீர் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக வரலாறு இல்லை. ஆங்கிலேயர் கூட அந்த பகுதியை இந்திய வம்சாவளி மன்னர்களுக்கே கொடுத்திருக்கிறார்கள்.\nகாஷ்மீர் என்று அழைக்கக்கூடிய ஜம்மு, காஷ்மீர், லடாக் என்ற மூன்று பகுதிகளில், பாரம்பரிய இந்துக்கள் ஜம்முவிலும், புத்த மதத்தை தழுவக் கூடியவர்கள் லடாக் பகுதியிலும், இஸ்லாமிய மதத்தை தழுவக் கூடியவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இருக்கிறார்கள். இந்தியாவினுடைய பாரம்பரிய கோவில்களான அமர்நாத், வைஷ்ணவி கோவில்கள் அங்கே தான் இருக்கின்றன.\nஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து 1400-க்கு பிறகு தான், காஷ்மீர் பகுதிக்குள் இஸ்லாம் நுழைந்திருக்கிறது. இன்றைய காஷ்மீர் இஸ்லாமியர்களும் அண்மைகாலத்தில் தங்களது அடையாளங்களை இழந்தவர்களே\nஒரு வாதத்திற்கு ’’KASHMIR IS FOR KASHMIRIS’’ என்று எடுத்துக் கொண்டால் கூட எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினருக்கான மாநிலமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த ஒரு விஷயத்தை தான், 370 சரத்தை எதிர்க்கக்கூடிய அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கவனிக்கத் தவறுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.\nஉலகெங்கும் பல தேசங்கள் பல்வேறு விதமாக உருவாகி இருக்கின்றன. இந்திய தேசம் இந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட தேசம்; அமெரிக்கா போன்ற நாடுகள் பூர்வீக குடிகளை அழித்து உருவாக்கப்பட்ட தேசம்; பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் படையெடுப்புகளாலும், சுரண்டல்களாளும் உருவாக்கப்பட்டது.\nதென் ஆப்பிரிக்கா கறுப்பினத்தவர்களுடைய தேசம், நிறவெறிக்கு எதிராக போராடி பெற்ற தேசம்; சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற தேசங்கள் இன அடிப்படையில் பிரிந்து செல்கின்றன; செக்கோஸ்லோவாக்கியா மூன்று தேசங்களாக பிரிந்ததும் அப்படித்தான். ஆனால் அவைகள் எல்லாம் மொழி அடிப்படையிலோ அல்லது இனம் அடிப்படையிலோ பிரிந்து செல்வதற்கான காரணம் இருந்தது.\nஆனால், இந்தியாவில் அதுபோன்ற அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எந்த ஒரு இனமும் அனுபவிக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறுத்தவர்கள் அல்லது பெளத்தர்கள் அல்லது சீக்கியர்கள் அல்லது ஜைனர்கள் அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டு ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. இந்தியாவில் பூர்வீக மதமான இந்து மதத்தை தவிர பிற மதங்கள் செழித்தோங்குகின்றன.\nஇந்தியாவின் பூர்வீக குடிகளான பட்டியல் பிரிவில் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு சமூகங்கள் எண்ணற்ற சமூகக் கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றன, அனுபவித்து வருகின்றனர்; எனினும் அவர்கள் தங்களுடைய தனி அடையாளங்களுக்காக போராடி கொண்டிருக்கலாம்; ஆனால், தனி நாட்டுக்காக போராடவில்லை.\nஅந்நிய ஆதிக்கத்திடம் இருந்து விடுதலையாகிற பொழுது துண்டாக நின்ற ஒரு பகுதி இந்தியாவுடன் ஒன்றாகி விடுகிறேன் என்று 70 வருடங்களுக்கு முன்பே ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இரண்டறக் கலந்து பிறகு, எந்த அடிப்படையில் அந்த பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது\nஎப்படி இந்தியாவினுடைய எந்த அரசியல் சட்டமும் அங்கு செல்லுபடி ஆகாமல் போனது எதற்காக தனி அரசியல் சாசனமும், தனிக்கொடியும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது எதற்காக தனி அரசியல் சாசனமும், தனிக்கொடியும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது அந்த தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன அந்த தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன அதை வழங்கிய இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன அதை வழங்கிய இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவா வாக்குறுதியை மீறி விட்டார்கள் என்று வரலாறு தெரியாமல் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.\nகாஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட அந்த சிறப்பு அந்தஸ்து அதன் பலன், அதன் அதிகாரம் அனைத்தும் காஷ்மீர் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்து இருக்கிறதா கிழக்குப்பகுதி லடாக் மக்கள் தங்களை தனி மாநிலமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்களே காரணம் என்ன\nஜம்மு-வில் வாழ்ந்த ஜம்மு-வின் பூர்வக்குடி மக்களான காஷ்மீர் பண்டிட்டுகள் ’’காபீர்’’ என்று முத்திரை குத்தப்பட்டு, தங்களுடைய பெண் துணையை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கொல்லப்படுவார்கள் அல்லது கொல்லப்பட்டார்களே அதனால் பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகள் ஆனார்களே; இதற்காகவா சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது\nசரி, இஸ்லாமியர்களாவது முழுமையாக பலன் பெற்றார்களா என்றால் அதுவும் இல்லை. அங்கு எத்தனை தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டன என்றால் அதுவும் இல்லை. அங்கு எத்தனை தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டன எத்தனை கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன உலகின் ஆப்பிள் களஞ்சியமாக விளங்கக்கூடிய காஷ்மீரில் என்ன பொருளாதார வளர்ச்சியை காண முடிந்தது\nபன்மடங்கு குளிரைத் தாங்கும் திறன் கொண்ட காஷ்மீர் ஆடுகளின் ரோமங்களில் தயாரிக்கப்பட்ட காஷ்மீர் கம்பளிகளும் மற்றும் பிற வகை ஆடை உற்பத்திகளும் செழித்தோங்கியதா என்ன வளர்ச்சியை காஷ்மீர் வாசிகள் கண்டார்கள் என்ன வளர்ச்சியை காஷ்மீர் வாசிகள் கண்டார்கள் மாறாக மூன்று குடும்பங்கள் மட்டுமே வாழ்க்கை வாழ்வதற்கான சொர்க்க பூமியாக காஷ்மீர் மாற்றப்பட்டது.\nஒரு மதம், மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்யும் வ���ய்ப்பைத் தான் அந்த சிறப்பு அந்தஸ்து வழங்கி இருக்கிறது. மொழி விடுதலை, மொழி தேசியம், இன தேசியம் பேசி ஆட்சிக்கு வரக்கூடிய எல்லா பகுதிகளிலும் இந்த அநியாயமே நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.\n’’காஷ்மீர் மாநிலம் காஷ்மீரிக்கு’’ என்று கிளம்பிய போராட்டத்தைப் போலவே, ’’திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இங்கும் ஒரு கும்பல் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. ’’காஷ்மீர் காஷ்மீரிய மக்களுக்கு’’ என்ற சிறப்பு அந்தஸ்து கோரிய சேக் அப்துல்லா இந்தியா மீது மதரீதியாக வெறுப்பு வைத்திருந்ததாக தெரியவில்லை.\nஆனால், இன்று வரையிலும் பிரிவினைவாதத்தை உள்ளே வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஒரு குடும்பம் திராவிடம் என்ற சொல்லுக்குள்ளும், தமிழ் என்ற மொழிக்குள்ளும் ஒளிந்துகொண்டு பிரிவினைவாத இன்று வரையிலும் விதைத்து வருகிறார்கள். இந்தியாவில் உருவான தேசிய இனப் போராட்டங்கள் அனைத்திற்குமே ஏதாவது ஒரு மதம் தான் பின்புலமாக இருக்கிறது. ஒரு பழமொழி உண்டு ’’இலைகள் மறைத்தாலும் காற்று விடுவதில்லை’’ என்று; அதுபோல தான் வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ் தேசியத்திற்கும், திராவிடத்திற்கும் மதவாத அமைப்புகள் பின்புலமாக இருக்கின்றன.\nகாஷ்மீர் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக சிறப்பு அந்தஸ்தை அனுபவித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் போராட வேண்டிய அவசியமென்ன அவர்களை ஆயுதம் தூக்க வைப்பது யார் அவர்களை ஆயுதம் தூக்க வைப்பது யார் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த சலுகை பறிக்கப்பட்டது கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த சலுகை பறிக்கப்பட்டது எனினும் காஷ்மீரின் ஒரு மதத்தினரை போராடத் தூண்டுவது யார் எனினும் காஷ்மீரின் ஒரு மதத்தினரை போராடத் தூண்டுவது யார் என்பது வெட்ட வெளிச்சமாகவில்லையா பாகிஸ்தான் தன்னுடைய சொந்த நலனுக்காக காஷ்மீர் இஸ்லாமிய சகோதரர்களை பலிகடா ஆக்கி வருகிறது\nகடந்த 70 ஆண்டுகாலமாக இத்தனை சிறப்பு அந்தஸ்து பெற்றும் காஷ்மீர் மக்கள் நிம்மதி அடையவில்லை என்றால் யாரை குறை சொல்வது உண்மையிலேயே, அவர்கள் யாருக்கு எதிராக போராடி இருக்க வேண்டுமெனில், எல்லாவிதமான சிறப்பு அதிகாரங்களையும் கையிலேயே வைத்துக் கொண்டு காஷ்மீர் மக்களை வளப்படுத்த தவறிய அந்த மூன்று குடும்பங்கள் மீது தானே அந்த கோபம் திரும்பி இருக்க வேண்டும். இந்திய மக்கள் மீதும், இந்திய அரசு மீதும், பனியிலும், வெயிலிலும் தன்னுடைய குடும்பங்களை எல்லாம் விட்டுவிட்டு எல்லையில் பணியாற்றும் அப்பாவி இந்திய போர்வீரர்கள் மீதும் அவர்கள் கோபம் திரும்ப வேண்டியதில்லை.\nஜம்மு, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் தானே அந்த சிறப்பு அந்தஸ்தும், அதிகாரமும்; தாங்கள் அந்த பகுதியில் ஒரு சில சதம் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கிறோம் என்ற அடிப்படையில், ஒரு மத்க் குழுவினர் அதே மண்ணின் இன்னொரு பூர்வீக குடிமக்களை வன்முறையில் அழித்தொழிப்பது எந்த விதத்தில் நியாயம்.\nகடந்த முப்பது வருடங்களாக இந்திய தேசத்திற்குள்ளேயே, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகப் போரிடுவதற்கு ஒரு அரசியல் சரத்து தவறாக பயன்படுமேயானால் இந்திய தேசத்தை உயிராக நேசிக்கும் எந்தவொரு குடிமகனும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டான். அப்படிப்பட்ட 370- சரத்தை நீக்குவதே ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கையாக இருந்தது.\nகடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்ற ஒரு பெயருக்காக இந்திய அரசு கொட்டிக் கொடுத்தது ஏராளம். அதே இந்திய அரசு யாருக்கு கொட்டிக் கொடுத்ததோ அவர்களிடமிருந்து தன்னை கட்டி பாதுகாத்துக் கொள்ள செலவழித்ததும் ஏராளம்.\nகாஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை உதாரணமாகக் காட்டி, வடக்கில் பல மாநிலங்களும், தெற்கே சில மாநிலங்களும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சி சிறப்பு அந்தஸ்து கேட்கக்கூடிய எவரும் அந்த மக்களுக்காக கேட்பதில்லை.\nகாஷ்மீரில் எப்படி மூன்று குடும்பங்கள் மட்டுமே தளைத்தோங்கியதோ, அதேபோல, தமிழ் – திராவிட தேசியம் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த, ஓரிரு குடும்பங்களே தளைத்தோங்கியிருக்கினறன. காஷ்மீர் ஆட்சியாளர்கள் ஏமாற்றியது போல, தமிழகத்தில் திராவிடக் கும்பல்கள் ஏமாற்றி வருகின்றன.\nதிராவிடம் பேசி, தமிழால் உயிர் வாழ்ந்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், அவர்கள் வாரிசுகளை தயார் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். தாத்தா முடிந்து மகன் வந்தார்; மகன் முடிந்து பேரனும் தயார் செய்யப்படுகிறார். இந்தியாவில் முளைத்திருக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் இரண்டு முக்கியமான கேந்திரமே கா��ணமாக அமைந்திருக்கின்றன.\nஇந்தியாவின் தலைப்பகுதியில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் தென் மூலையில் திராவிடம் தலைதூக்குவதற்கு உடந்தையாக இருந்தது. காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் மக்களை பொருளாதார ரீதியாக வளர்க்கவில்லை; இந்திய அளவிலும் மதிப்போடும் அவர்களை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ளவே பயன்பட்டது. அதேபோல்தான் திராவிடமும்; திராவிடத்தால் தமிழக மக்களுடைய வாழ்வு மேம்படவும் இல்லை; இவர்களால் தமிழர்கள் பெருமை அடையவும் இல்லை.\nஎப்படி 370-ஆல் காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களோ, திராவிடத்தால் தமிழர்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். கடந்த 5-ம் தேதி மோடி அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக காஷ்மீர் மக்கள் உண்மையான விடுதலையை காணப் போகிறார்கள். வடதுருவப் பனிக்கரடிகளை போல 370 மற்றும் 35 A துயரத்திலிருந்து மீள போகிறார்கள். இந்திய மக்களின் நெஞ்சில் குத்தியிருந்த 370 என்ற முள் அகற்றப்பட்டு விட்டது.\nஇந்திய தேசம் ஒன்றென்று இனி இந்தியர் அனைவரும் மார்தட்டிக் கொள்ளலாம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று இதுவரை சொல்லளவில் இருந்த நமது எல்லை செயலளவில் வரப்போகிறது. இந்திய தேசத்தில் மட்டும் தான் நமது சுயமரியாதையோடு நம்மை வளப்படுத்தி கொள்ள முடியும்.\nவேறு எந்த தேசத்திற்கு சென்றாலும் வளமாக வாழலாம். ஆனால், அங்கே நாம் இரண்டாம் தர குடிமக்களே ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மனதிற்குள் இருக்க வேண்டியவை. அவை வெளியில் வந்து ஆர்ப்பரிக்கக்கூடாது. மொழி வாதம், இனவாதம், மதவாதம் பூசி இந்த மண்ணை துண்டாட எவரும் அனுமதிக்கக் கூடாது. மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை வீழ்த்தவும், அமுக்கவும் உடந்தையாக எவரும் இருக்கக் கூடாது.\nஓரிரு குடும்பங்களை முன்னிறுத்த இன பேதத்தை, மொழி பேதத்தை கிளப்பக் கூடாது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்த 370 இப்பொழுது இரத்தாகியிருக்கிறது. அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம். இதுவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்க முடியும். மொழி, இனம், மதவாதம் பேசக்கூடியவர்கள் உள்ளடக்கத்தில் தேசப் பிரிவினைவாதிகளே; தேச விரோதிகளே மொழி, இன, மத, சாதிய பேதங்களை மறந்து இந்தியராக பரிணமிப்போம்.\nஎந்த ஒரு நாட்டிலும் சட்டங்களும், திட்டங்களும் அந்த மக்களின் சுதந்திரத்திற்கும், நல்வாழ்வுக்கும் ஆனதாகும். அந்த வகையில், ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏதோ ஒரு சூழலில், தற்காலிகமாக, இடைக்கால ஏற்பாடாக கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகை, அது பெரும்பாலான மக்களுக்கு பலனளிக்காத போது, அந்த வாக்குறுதியை கொடுத்தவர்களுக்கே பெரும் பாதிப்பை உண்டாக்குகிற பொழுது, அந்த சரத்தை என்றோ நீக்கியிருக்க வேண்டும், ஆனால், இப்பொழுது நிறைவேறியிருக்கிறது.\nஇந்திய புராணங்களில் தான் சில கதைகள் வரும். ’’வரம் கொடுத்தவர்களையே வரம் வாங்கியவர்கள் அழிக்க முற்பட்டதுண்டு’;’ அதுபோன்ற சந்தர்ப்பம் உருவாகின்ற பொழுது, வரம் கொடுத்த அவர்கள் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் காப்பதற்கு என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, அதுபோன்ற நடவடிக்கையை மோடி, அமித்ஷா அரசு செய்திருக்கிறது. 370 மற்றும் 35 A சரத்துக்களை நீக்கியிருக்கிறது.\nஇதில் எந்த வாக்குறுதியும் மீறப்படவில்லை; மாறாக, ஆட்சிக்கு வந்தால் 370 நீக்கப்படும் என்று இந்திய மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டிருக்கிறது.\n இதுவே உண்மையான சகோதரத்துவத்திற்கு இட்டு செல்லும் இதுவே இந்திய அரசியல் சாசனத்தின் ‘’PREAMBLE ’’ மூலக்கரு ஆகும்.\nமோடி,அமித்ஷா அரசு பணி சிறக்கட்டும் \nநன்றி டாக்ட்டர் கிருஷ்ண சாமி\nபா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\nஉலகின் வலிமையான தலைவராக மோடி திகழ்கிறார்\nசட்டப்பிரிவு 35-A, 370வது பிரிவு சொல்வது என்ன\n4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது\nஅரசியல்வாதியாக ஒரு ஐந்து மாதமாவது செயல்படுங்கள் மோடி\n4 மணி நேரம் கர்ப்பிணியை சுமந்து சென்ற ர� ...\nப.சிதம்பரத்துக்கு ஐஎஸ்ஐ, நக்சலுடன் தொ� ...\nகாஷ்மீர் பாஜக நிர்வாகி சுட்டு கொலை\nவீரர்களின் தியாகத்தை இந்தியா ஒரு போது� ...\nபயங்கரவாதம்தான் காஷ்மீரின் பெரிய பிர� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/is-director-muthiah-cheated-librarian/", "date_download": "2021-03-03T15:26:17Z", "digest": "sha1:RQW64A7UV47Z4YYII5TDFNIYKIZJGFRW", "length": 9262, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "என்னை ஏமாற்றினார் கொம்பன் இயக்குனர் முத்தையா - குமுறும் நூலகர் - G Tamil News", "raw_content": "\nஎன்னை ஏமாற்றினார் கொம்பன் இயக்குனர் முத்தையா – குமுறும் நூலகர்\nஎன்னை ஏமாற்றினார் கொம்பன் இயக்குனர் முத்தையா – குமுறும் நூலகர்\nகுட்டிப்புலி கொம்பன் படங்களின் இயக்குனர் முத்தையா மீது கேகே நகரில் வசிக்கும் நூலகரான சக்திவேல் ஒரு புகார் கூறியிருக்கிறார். அது வருமாறு…\nஎன் பெயர் சக்திவேல் கடந்த 30 வருடங்களாய் கே.கே நகரில் பொன்னம்பலம் சாலையில் நூல்நிலையம் வைத்துளேன் . கூடவே ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறேன்.\nகொம்பன் , குட்டிப்புலி டைரக்டர் முத்தையா நான் டீ குடிக்கும் கடையில் தினமும் வந்து டீ சாப்பிடுவார் . என்னிடம் வீடு வாங்கும் பொருட்டு அனுகினார்.\nநானும் 2 வருடங்களாய் அவருக்கு வாடகை , லீஸ் மற்றும் விலைக்கு காட்டினேன் . கடந்த வருடம் கே.கே. நகர் ராமசாமி சாலை எண் பிளாட் No .885, K .K builders பிளாட் ஒன்றை காட்டி ரூ .82 இலட்சத்திற்கு முடிவு செய்து என் சொந்த செலவில் ரூ .10,000 கட்டி டாக்குமெண்ட்ஸ் வாங்கி ரெஜிஸ்ட்ரேஷன் அதற்கு ரூ .2000 செலவு செய்து EC போட்டு கொடுத்தேன் .\nதீபாவளிக்கு முன்பு ரெஜிஸ்டர் ஆகிவிட்டது . ரெஜிஸ்டரேஷனுக்கும் என்னை கூப்பிடவில்லை . எனக்கு தரவேண்டிய 2% சதவீதம் கமிஷன் தொகையும் கொடுக்காமல் இழுத்தடித்தும் கொண்டிருக்கிறார்.\nமேலும் அவர் பேசிய தொகைக்கு குறைவாகவே முடித்துள்ளார் . இதனை நான் கேட்டதற்கு அரிவாள் பேசும் , போடா கூ… என்றும் அநாகரிகமற்ற வார்த்தைகளால் என்னை திட்டினார் .\nஇதனால் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்து உள்ளேன் . ஆதலால் என் கமிஷன் தொகையையும் நான் அட்வான்ஸ் கொடுத்த தொகையையும் வாங்கித்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகளுடன் நடிக்கும் படம்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nஅப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/221789", "date_download": "2021-03-03T14:57:39Z", "digest": "sha1:UBXTYL5QX5GSW7VH3EOUPJH52ZATMRQV", "length": 9578, "nlines": 107, "source_domain": "selliyal.com", "title": "இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்\nஇரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்\nஇரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி\nமாஸ்கோ : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானார்.\nதமிழ்நாட்டுக்கு பலமுறை வருகை தந்திருக்கும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.\nமாஸ்கோ மருத்துவமனை ஒன்றில் காலமான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கொவிட்-19 தொற்றால் காலமானார் என்பது சோகமான செய்தியாகும்.\nஇந்தத் தகவல்களை அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் நண்பரும் இந்தோ-ரஷிய வாணிப மன்றத்தின் செயலாளருமான பி.தங்கப்பன் தெரிவித்���ார்.\nமாஸ்கோ மாநிலப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழி பேராசிரியராகப் பணியாற்றிய அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி பல தமிழ்நாட்டு தமிழ் அறிஞர்களையும், எழுத்தாளர்களையும் நண்பர்களாகக் கொண்டவர்.\nசோவியத் இரஷியா பல நாடுகளாக உடைந்து தனித்தனி நாடுகளாக செயல்படத் தொடங்கிய பிறகு இரஷியாவில் தமிழ்மொழி படிக்கும் ஆர்வம் குறைந்தது. அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி தனிநபராகப் பாடுபட்டு தமிழ் படிக்கும் ஆர்வத்தைத் தனது மாணவர்களிடையே உருவாக்கினார்.\nஆண்டுதோறும் தமிழ் சங்கப் பாடல்கள் குறித்த பயிலரங்கத்தை மாஸ்கோவில் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நடத்தி வந்தார்.\nபாரதியார் நூற்றாண்டு விழாவிலும் கலந்து கொண்ட அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி அப்போது சேலத்தில் பாரதியார் சிலையையும் திறந்து வைத்தார்.\nஒருமுறை இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்தபோது, எனது பாடல்களைக் கேட்டிருக்கிறீர்களா என அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியை இளையராஜா கேட்டார். அப்போது “இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது” என்ற சிகப்பு ரோஜாக்கள் பாடலை அலெக்சாண்டர் பாடிக் காட்டினார். இளையராஜாவும் அசந்து போனார்.\nஅலெக்சாண்டர் மறைவுக்கு பல தமிழறிஞர்களும் தங்களின் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nதகவல் : நன்றி – தி ஹிண்டு\nஅலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வழங்கிய இரங்கல்\nPrevious articleசெல்லியல் காணொலி : “வரவு செலவுத் திட்டம் : மொகிதின் ஆட்சி கவிழுமா\nNext articleஇரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஅதிகமான ஆசிரியர்கள் உள்ளதால் தமிழ் மொழித் துறையில் உதவித் தொகை வழங்கப்படவில்லை\nஇரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்\nஇந்திய ஆய்வியல் துறை பாடத்திட்டம் எதிர்காலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டுமா\nவன்னிய சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு – எடப்பாடி அதிரடி\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி அமுலாக்கம்\nசசிகலாவுடன் சரத்குமார், ராதிகா, கருணாஸ் , பிரேமலதா சந்திப்பு\nபத்திரிகையாளரை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஒப்புதல்\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:2007_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T14:53:40Z", "digest": "sha1:NTO4BF2RKK5ZXHDXJVZGZ6LEV4ACXK62", "length": 5652, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:2007 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:2007 நிகழ்வுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:2007 நிகழ்வுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:2000 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2002 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2006 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2009 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2008 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2003 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2004 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2005 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:2001 நிகழ்வுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8._%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2021-03-03T16:24:40Z", "digest": "sha1:C2NC466MUBYQ24V4H2NMA53ZND6Y2TXN", "length": 12945, "nlines": 186, "source_domain": "ta.wikipedia.org", "title": "ந. ரங்கசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 ஆவது புதுச்சேரி முதல்வர்\n27 அக்டோபர் 2001 – 4 செப்டம்ப��் 2008\nஅகில இந்திய என். ஆர். காங்கிரஸ்\nஇந்திய தேசிய காங்கிரசு (1990—2011)\nஎண்: 9, விநாயகர் கோவில் தெரு, லாசுபேட்டை, புதுச்சேரி - 605 009.\nந. ரங்கசாமி (ஆங்கில மொழி: Rangaswamy, பிறப்பு: ஆகத்து 4, 1950)[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.[2] இவர் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராக மூன்று முறை இருந்துள்ளார்.\n4 தேர்தலில் போட்டியிட்ட ஆண்டுகள்\nஇவர் ஆகத்து 4, 1950 ஆம் ஆண்டு நடேசக் கவுண்டர் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக்கல்லூரியில் இளங்கலைப் படிப்பும் மற்றும் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தார்.[3]\nஇவர் 2001 முதல் 2008 வரை புதுச்சேரியின் முதலமைச்சராக இருமுறை பதவி வகித்துள்ளார் மற்றும் மே 16, 2011 அன்று மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். இவர் மிகவும் எளிமையான முதலமைச்சர் என்று பெயர் பெற்றவர். முதலமைச்சரான பின்பும் இருசக்கர வாகனத்தில் சட்டசபைக்கும், தொகுதிகளுக்கும் வந்தவர்.[4] இவர் 2011 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார். 2011 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 30 இடங்கள் உள்ள பேரவையில் 20 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தார். பின்பு 2016 சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆட்சியை இழந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அணி 15 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது.\n1991 - தட்டாஞ்சாவடி - விவசாயத்துறை அமைச்சர்\n1996 - தட்டாஞ்சாவடி - சட்டமன்ற உறுப்பினர்\n2000 - தட்டாஞ்சாவடி - கல்வித்துறை அமைச்சர்\n2001 - தட்டாஞ்சாவடி - முதலமைச்சர்\n2006 - தட்டாஞ்சாவடி - முதலமைச்சர்\n2011 - கதிர்காமம் - முதலமைச்சர்\n2016 - கதிர்காமம் - எதிர்கட்சி தலைவர்\n1990 தட்டாஞ்சாவடி தோல்வி 8521 வி. பெத்தபெருமாள் 9503 982\n1991 தட்டாஞ்சாவடி வெற்றி 12545 வி. பெத்தபெருமாள் 5285 7260\n1996 தட்டாஞ்சாவடி வெற்றி 9989 வி. பெத்தபெருமாள் 7699 2290\n2001 தட்டாஞ்சாவடி வெற்றி 14323 வி. பெத்தபெருமாள் 8769 5554\n2006 தட்டாஞ்சாவடி வெற்றி 27024 தி. குணசேகரன் 2026 24998\n2011 கதிர்காமம் வெற்றி 16323 வி. பெத்தபெருமாள் 6566 9757\n2011 இந்திரா நகர் வெற்றி 20685 வி. ஆறுமுகம் 4008 16677\n2016 இந்திரா நகர் வெற்றி 15463 வி. ஆறுமுகம் 12059 3404\n���. சண்முகம் புதுச்சேரி முதல்வர்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஆகத்து 2020, 06:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-03-03T16:25:23Z", "digest": "sha1:3HJGSMSN2XP2RYEV2JDJMK2M7T2VVQDE", "length": 4956, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அழகுப் போட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► உலக அழகி‎ (8 பக்.)\n► பிரபஞ்ச அழகி‎ (4 பக்.)\n\"அழகுப் போட்டி\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஅமைதி மற்றும் மனிதநேய பிரபஞ்ச அழகி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2011, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302313", "date_download": "2021-03-03T15:20:36Z", "digest": "sha1:4FI2VADS4ALXAAIHANLNAXEBN3XULN4Q", "length": 6572, "nlines": 32, "source_domain": "viduppu.com", "title": "கடற்கரையில் அந்த ஆடையின்றி புகைப்படம் வெளிட்ட சர்ச்சை நடிகை! கண்டமேனிக்கு விளாசும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொட���க்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nகடற்கரையில் அந்த ஆடையின்றி புகைப்படம் வெளிட்ட சர்ச்சை நடிகை\nசினிமாவில் பிரபலமாவதற்கு இளம் நடிகைகள் எல்லைமீறிய போட்டோஹுட் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் படுமோசமான அதுவும் அங்கங்கள் காட்டி வெளியிட்டு பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.\nசில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் பிரபலமானார். தெகிடி, மான் கராத்தே, சகலகலா வல்லவன், ஈட்டி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தேவதாஸ், ரெக்க, நெருப்புடா, கேக்குறான் மேக்குறான், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nஎனினும் பெரிய அளவில் இவர் வளரவில்லை, வளர்ந்து வரும் நடிகையாகவே தற்போது வரை உள்ளார். பெரிய நடிகர்கள் யாருடனும் இதுவரை ஜோடியாக நடித்தது இல்லை.\nசமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷம்மு அண்மைக்காலமாக வெளியிடும் புகைப்படங்கள் மிக கவர்ச்சியின் உச்சமாக இருந்து வருகிறது.\nதற்போது, கடற்கரை மணலில் வெறும் செடியை மட்டும் வைத்து முன்னழகை மறைத்துக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் கண்ணா பின்னா என்று வைரலாகி வருகிறது.\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/1824-1893-03.html", "date_download": "2021-03-03T14:36:02Z", "digest": "sha1:SOL4Y5TQIWETRGMQJDHY7FBWKQWSNKJJ", "length": 25874, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 03 - இரா சடகோபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » வரலாறு » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 03 - இரா சடகோபன்\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 03 - இரா சடகோபன்\nகொலராவால் இறந்து போன இலங்கையின் முதல் தோட்டத்துரை\nஆரம்��� நாட்களில் கோப்பித் தோட்டத்துக்கு வந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். இவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாகவும், சொந்தக்காரர்களாகவும், அல்லது அண்டை அயலவர்களாகவும் இருந்தனர். இவர்கள் தமக்குள் எழும் பிரச்சினைகளையும் பிணக்குகளையும் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இத்தலைவர் ஜனநாயக முறையிலும், வயது, அனுபவம் எனபவற்றை கருத்திற்கொண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதொழில் தொடர்பில் எழும் பிரச்சினைகளின் போது தோட்டத்துரையுடன் பேச்சுவார்த்தை நடத்துபவரும் இவராக இருந்தார். இவ்விதம் தலைவராக செயற்படுவதற்கு இவருக்கு சிறு கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதனைத் தவிர சிறு தோட்டங்களில் இத்தகைய தலைவர்கள் கங்காணி வேலையும் செய்தனர்.\nபெரிய தோட்டங்களில் பெரியாங்காணி (பெரிய கங்காணி) என்பவரும் அவருக்கு கீழ் பல சின்னக் கங்காணிகளும் வேலை பார்த்தனர்.\nஇலங்கையின் முதலாவது தொகை தொழிலாளரை ஒப்பந்தத்தின் மூலம் முகவர் ஒருவரை தென்னிந்தியாவுக்கு அனுப்பி அழைத்து வந்த காரியம் இலங்கையின் முதலாவது கோப்பித் தோட்டச் சொந்தக் காரரான ஹென்றி பேர்ட் (ஏஉNஈகீழூ ஆஐகீஈ) (1823) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. இவர் தனது சின்னப்பிட்டிய தோட்டத்தில் வேலை பார்த்த கண்டக்டரிடம் ஒரு தொகை தொழிலாளரைப் பெற பணித்த போது இவர் திருகோணமலைக்குச் சென்று தனது தமிழ் நண்பர் ஒருவரை அணுகி அவரை தென்னிந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அந்த நண்பர் தென்னிந்தியாவிலிருந்து முதற் தடவையாக 14 பேரை கோப்பித் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தார் என இலங்கை துரைமார் சங்கத்தின் (கடூச்ணவழூணூண் அண்ண்ணிஞிடிச்வடிணிண) வரலாற்றுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹென்றி பேர்ட் பின்னர் 1829 ஆம் ஆண்டு கண்டியில் வைத்து கொலராவால் பீடிக்கப்பட்டு இறந்து போனார். ஹென்றி பேர்ட் பிரிட்டிஷ் அரசாங்க இராணுவத்தில் உதவி ஆணையாளர் நாயகமாகவும் கடமை புரிந்தார். இவர் இறந்ததும் இவரது புதல்வர் ஹென்றி சி.பேர்ட் தனது தந்தையின் தோட்டத்தை பொறுப்பேற்று நடத்தினார். இவரும் இராணுவத்தில் அதிகாரியாக (இணிடூணிணச்டூ) கடமையாற்றியவரே.\nகோப்பித் தோட்டங்களின் தொடர்ச்சியான அதிகரிப்புடன் தொழிலாளர்களின் தேவை மிக அதிகரித்தது. தொழிலாளர்களை பெற்றுக் கொள்ள தோட்டத்துரைமார்கள் கங்காணிகளுடன் போட்டா போட்டி போட வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1 ரூபா, 2 ரூபாவாக இருந்த ஒரு தொழிலாளிக்கான முற்பணம் 9 ரூபா, 10 ரூபா என அதிகரித்தது.\nஎழுத்தாளரும் தோட்டத்துரையுமான பி.டி.மில்லி தொழிலாளர் தேடும் படலம் தொடரில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.\nஅநேகமாக கம்பளைக்கப்பால் அட்டபாகே கணவாயில் வேட்டைத் தொப்பி தலையிலும், அட்டை கடிக்காத கவச பாதணியை காலிலும் அணிந்த தனித்த பிரமச்சாரி துரைமார்கள் ஒருவராகவோ, சிலருடன் இணைந்தோ கண்டியை நோக்கி நொந்து போன முகத்துடன் போவார்கள். அவர்களின் அந்த பிரயாணத்துக்கு இரண்டு காரணிகள் மட்டுமே இருக்கும். ஒன்று நிதி தேடுவது. மற்றது தொழிலாளரைப் பெற்றுக்கொள்வது.\nதொழிலாளியை தேடிச் சென்ற பயணம் உல்லாசப்பயணமாகவே முடிந்தது.\nகோப்பி பெருந்தோட்டங்கள் பெருகப் பெருக துரைமார்கள் மேலும் மேலும் தொழிலாளர்களை தேடி அலைந்து துன்பப்பட்டனர். என்னதான் விளைச்சல் அதிகரித்தாலும் அறுவடை செய்ய தொழிலாளர் பற்றாக்குறையால் பெருந்தொகையான கோப்பி மரத்தில் பழுத்து வீணாகிப் போயின. தமக்கு போதுமான தொழிலாளரைப் பெற்றுத்தராமை தொடர்பில் தோட்டத்துரைமார் அரசாங்கத்தின் மீது தொடர்ந்து குற்றம் சுமத்தினர்.\n1856 ஆம் ஆண்டு தொலஸ்பாகை, கெல்வின் தோட்ட உரிமையாளரான ஹியூ மெக்லீனை (ஏதஞ்ட ட்ழூஞிடூழூணச்ண)என்பவர் துரைமார் சங்கத்தினர் தொழிலாளரை பெற்றுக் கொடுக்க ஒரு முகவர் நிலையத்தை அமைக்க வேண்டுமென்றும் தான் அதற்கு உதவுவதாகவும் விதந்துரை செய்தார். அதன் கிளைக் காரியாலயம் இந்தியாவின் மண்டபம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு அங்கு ஒரு பிரதிநிதியை நிரந்தரமாக நிறுத்த வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அதன் பிரகாரம் தொழிலாளர் தேவைப்படும் தோட்டத்துரைமார்கள் தமது தேவை குறித்து துரைமார் சங்கத்துக்கு அறிவித்து உரிய செலவுத் தொகையை செலுத்தினால் அவர்கள் மண்டபத்தில் இருக்கும் தமது பிரதிநிதி வாயிலாக தொழிலாளர்களை பெற்றுக் கொள்ளலாம் என்பது அவரது கருத்தாக இருந்தது. எனினும், இத்திட்டத்தினை துரைமார் சங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇதே போல் 1864ஆம் ஆண்டு மே மாதம் டிம்புல்ல, சென்கிளேயர் தோட்ட உரிமையாளர் பெட்ரிக் ரயான் (கழூவணூடிஞி ணூதூச்ண)) என்பவர் கூலித் தொழிலாளர் புலம் ப���யர்வுக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த விவகாரத்தைக் கையாளலாம் என்றும் கூறி இவ்வமைப்பு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான முழு திட்ட வரைபையும் முன் வைத்தார். இத்திட்டத்தையும் துரைமார் சங்கம் நிராகரித்தது.\nதொடர்ந்தும் தோட்டத்துரைமார் தாமாகவே தென்னிந்திய பிரதேசங்களுக்கு சென்று தொழிலாளரைத் திரட்ட முற்பட்ட போதும் அவர்கள் தென்னிந்தியாவில் அந்நியராகக் கருதப்பட்டதால் அவர்களின் பிரயாணம் வெறுமனே உல்லாசப் பிரயாணமாகவே அமைந்ததென \"டைம்ஸ் ஓப் சிலோன்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.\n1864 ஆம் ஆண்டு இது தொடர்பில் விபரங்களைத் திரட்ட சிரேஷ்ட தோட்டத்துரைமார்களில் ஒருவரான டபிள்யூ.ஏ.ஸ்வான் (ஙி.அ.குஙிஅN) தென்னிந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இவரின் விசாரிப்பின் படி இலங்கை கோப்பித் தோட்டங்களில் இருக்கம் வேலை வாய்ப்புத் தொடர்பில் அங்குள்ளவர்களுக்கு போதுமான விபரங்கள் தெரிந்திருக்கவில்லையென்றும் அவர்கள் இங்கு வர அச்சம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nஇந்த நிலைமை உக்கிரமடைந்த போதும் இடைத்தரகர்களாக இருந்த கங்காணிகள் துரைமாரை நன்கு சுரண்டப் பழகிக்கொண்டனர். இவர்கள் தொழிலாளர்களையும் பெற்றுத் தருவதாகக் கூறி துரைமாரிடம் இருந்து ஒன்றுக்கு மூன்றாக பணம் வசூலித்தனர். இதற்கு துரைமார்கள் மத்தியில் நிலவிய தொழில் போட்டியும் ஒரு காரணமாகும். இது தொடர்பில் 1865 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் துரைமார் சங்கம் துரைமார்களுக்கு ஒரு சுற்றறிக்கையை வழங்கியது. அதில் அதிக பட்சம் தொழிலாளி ஒருவருக்கு தலைக்கு 10 சில்லிங்குகளுக்கு மேல் கொடுக்க வேண்டாமென்றும் கங்காணிகளிடமிருந்து தகுந்த உத்தரவாதம் பெற்றுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியது.\nஇவ்விதம் துரைமாரிடம் இருந்து பெற்ற பணத்தை இந்த நோக்கத்துக்காக இல்லாமல் தமது சொந்தத் தேவைகளுக்கே செலவிடுகின்றனர் என்றும் அல்லது ராமன் செட்டியாரிடம் இருந்து பெற்ற கடனை அடைக்க செலவிடுகின்றனர் என்றும் டபிள்யூ.டி.கிபொன் (ஙி.ஈ.எஐஆழுN) என்ற துரை கருத்து தெரிவித்துள்ளார்.\nஹென்றி வார்ட்டின் மரணம் கோப்பிச் செய்கைக்கு ஒரு பேரிழப்பு\nதோட்டத்துரைமார்கள் தொடர்ந்தும் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பில் புகார் தெரிவித்த போதும் அரசாங்கம் அது தொடர்ப��ல் அக்கறை காட்டாதிருப்பது தொடர்பில் கவலை தெரிவித்தனர். தோட்டத்துரைமாரும் கங்காணிகளும் தாமே தொழிலாளர்களைத் தேடித் தேடி மிகுந்த சிரமங்களுக்குள்ளானார்கள். மறுபுறத்தில் இரண்டு, மூன்று தொழிலாளர்களின் வேலையை ஒரு தொழிலாளர் செய்ய வேண்டியிருந்தது. அறுவடை காலத்தில் தொழிலாளர்கள் இரவு பகலாக கஷ்டப்பட்டனர். அவர்கள் உழைப்பை பெற்றுக்கொள்ள ஒரு பணத்துக்குப் பதில் இரண்டு பணம் கூலியாக வழங்கப்பட்டது.\nஇத்தகைய சந்தர்ப்பத்தில் தான் சேர் ஹென்றி வார்ட் (குஐகீ ஏஉNஈகீழூ ஙிஅகீஈ) 18551860 கவர்னர் பதவியேற்று இலங்கைக்கு வந்தார். இவர் கோப்பித் தோட்டங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை உடனேயே புரிந்து கொண்டார். அத்துடன் கோப்பிப் போக்குவரத்தின் பொருட்டு பெருந்தெருக்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தார். அவர் சிரமமாக தொழிலாளர்களை தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரவும் அவர்களை கோப்பித் தோட்டங்களுக்கு மட்டுமல்லாது பெருந்தெருக்கள் அமைக்கவும் ரயில்வே மற்றும் பொது வேலைகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டார். அதன் மூலம் இலங்கையின் முதல் புகையிரதப் போக்குவரத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமையையும் பெறுகின்றார்.\nஇலங்கையின் முதல் ரயில் பாதையான கொழும்பு கண்டி பாதையை அமைப்பதற்கென லண்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான பெவியல் (ஊஅஙஐஉஃஉ)என்ற நிறுவனத்துடன் வார்ட் ஒரு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டார். கோப்பிப் பயிர்ச்செய்கை பிரேஸில் மற்றும் ஜாவா ஆகிய நாடுகளில் இருந்து பாரிய வர்த்தகப் போட்டியை எதிர்நோக்குவதால் இலங்கையை ஒரு கோப்பி ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டுமாயின் ரயில்வே போக்குவரத்து மிக அத்தியாவசியமானது என இவர் வாதிட்டார்.\nமறுபுறத்தில் இந்தியாவில் இருந்து வரும் தொழிலாளரை வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்தினால் மேலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுமென்றும் அவர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டி வரும் என்றும் தோட்டத்துரைமார் பயந்தனர். ஆனால், அப்படி நடக்காதென ஹென்றி வார்ட் உறுதியளித்ததுடன் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சேர்ப்பு நிறுவனம் ஒன்றையும் (இணிச்ண்வ அஞ்ழூணஞிதூ) அமைத்து அதன் கிளைகளை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் அமைக்கச் செய்தார்.\nஇதற்கான செலவை ஈட��கட்டும் பொருட்டு ஒரு தொழிலாளிக்கு தலா 3 சில்லிங் முதலீட்டு வரி விதித்தார். இதன் வாயிலõக 120,000 தொழிலாளரை வரவழைத்து 18,000 பவுண்களை திரட்ட திட்டம் போட்டார்.\nதொழிலாளர்கள் மன்னாரில் இருந்து கண்டிக்கு நடந்தே வர நேர்ந்ததால் அவர்களின் மரண வீதத்தில் ஏற்படும் அதிகரிப்பைத் தடுக்க ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு நீராவிப் படகுகளை ஏற்பாடு செய்தார். ஆனால், அவரது பல திட்டங்கள் பலிக்கவில்லை. 1859ஆம் ஆண்டளவில் இந்தியாவின் தென்மானிலங்களில் சாதகமான காலநிலை பொருளாதார அபிவிருத்தி வேலை வாய்ப்பு என்பன ஏற்பட்டதால் இலங்கைக்கு தொழிலாளர் வருவது 1ஃ3 பங்காகக் குறைந்து போய் விட்டது.\n1860 ஆம் ஆண்டு ஹென்றி வார்ட் மெட்ராஸ் மாநிலத்தின் கவர்நராக நியமனம் பெற்றுச் சென்றபோதும் அதற்கு அடுத்த வருடமே கொலரா நோய்க்கு இலக்காகி இறந்து போனார். கோப்பி பயிர்ச் செய்கை ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nசிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-6/", "date_download": "2021-03-03T14:16:44Z", "digest": "sha1:ZWX4BOXOWHLPRYSY2KYBWJJUNZB4GS5Z", "length": 4236, "nlines": 118, "source_domain": "www.smtamilnovels.com", "title": "அத்தியாயம் -6 | SMTamilNovels", "raw_content": "\nHome Tags அத்தியாயம் -6\nஅவள் பௌர்ணமி 6 நிழல் காதலன் - (பிளாஷ்பேக்) காட்சி: ''சொல்லுங்க அத்த, என்ன முடிவு எடுத்து இருக்கீங்க\" பைரவநாத் ஆர்வமாக கேட்டார். \"நம்ம எஸ்டேட் பொறுப்பை இனி நம்ம சந்துரு எடுத்து நடத்தட்டும் மாப்பிள\" காந்திமதி...\nஅத்தியாயம் - 6அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இர��� கார்கள் நின்றிருந்தது.காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் பார்க்கப்போவதாய்.ஸ்ரீ நேரமே வரக்கூறியதால் எட்டுமணிக்கே...\nஅத்தியாயம் - 6அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது.காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் பார்க்கப்போவதாய்.ஸ்ரீ நேரமே வரக்கூறியதால் எட்டுமணிக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/04/29/4568/", "date_download": "2021-03-03T14:48:20Z", "digest": "sha1:D33XOPEIXS7BNDW4GKVP7GTGEKZAF7RO", "length": 7791, "nlines": 78, "source_domain": "www.tamilpori.com", "title": "வவுனியாவில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று; மூடப்பட்டது அரச நிறுவனம்..! | Tamilpori", "raw_content": "\nHome Uncategorized வவுனியாவில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று; மூடப்பட்டது அரச நிறுவனம்..\nவவுனியாவில் கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று; மூடப்பட்டது அரச நிறுவனம்..\nதேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா மாவட்ட அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nவெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் அண்மையில் உறுதிப் படுத்தபட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த கடற்படை வீரரின் உறவினர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வவுனியா அலுவலகத்தில் கடமை புரிந்து வருகிறார்.\nஅவர் தனது உறவினரான கடற்படை வீரருடன் தொடர்பினை பேணியிருந்ததுடன், கடமை நிமித்தம் தனது அலுவலகத்துக்கும் சமூகமளித்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், ஊழியரின் இரத்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது.\nஅதன் முடிவுகள் கிடைக்கபெற்ற பின்னர் அலுவலகத்தின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபோதைப் பொருட்களுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது..\nNext articleமக்களே அவதானம்; நாளை முதல் நாடளாவிய ரீதியாக தொடர் ஊரடங்கு..\nமகளை வன்புணர்ந்த தந்தைக்கு 54 ஆண்டு கடூழியச் சிறை; வவுனியா நீதிமன்றம் அதிரடி..\nமின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி..\nநாடாளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டமா\nமுஸ்லீம் உறவுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; விசேட வர்த்தமானி வெளியாகியது..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nலண்டனில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் அம்பிகை செல்வகுமார்..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-tamil-current-affairs-may-06-2017/", "date_download": "2021-03-03T14:38:12Z", "digest": "sha1:FM36GPGYU6IOCXRDZZZHO3ONH6IYULNF", "length": 9987, "nlines": 261, "source_domain": "www.tnpsc.academy", "title": "TNPSC Tamil Current Affairs May 06, 2017 | TNPSC Exam Preparation | THE BEST FREE ONLINE ACADEMY", "raw_content": "\nதலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்\nசுவீடன் நாட்டின் லுண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு கேமராவை உருவாக்கியுள்ளனர், இது வினாடிக்கு ஐந்து டிரில்லியன் படங்களைச் எடுக்கக்கூடியதாகும்.\nஇது லேசர் ஃப்ளாஷ்களுக்கு பதிலாக ரசாயன எதிர்வினைகள் மற்றும் உயிரியல் செயல்முறைகளை வெளிப்படுத்தும் ஒரு புதுமையான வழிமுறையைப் பயன்படுத்துகிறது.\nஇது FRAME (Frequency Recognition Algoirthm for Multiple Exposures) (பல வெளிப்பாடுகளுக்கான அதிர்வெண் அங்கீகார தேற்றம்) என்று அழைக்கப்படுகிறது.\nதலைப்பு : புதிய நியமனங்கள்\nகாபி மற்றும் தேயிலை வாரிய தலைவர் பதவிக்கு புதிய தலைவர்களை அரசு நியமித்தது\nஇந்தியாவின் தேயிலை வாரியத்தின் தலைவராக அஸ்ஸாமை சேர்ந்த பிரபாத் கமால் பெஸ்புரோ (Prabhat Kamal Bezboruah) நியமிக்கப்பட்டார்.\nஎம் எஸ் போஜ் கௌடா (M S Boje Gowda) இந்தியாவின் காபி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.\nகொல்கத்தா தலைமையக தேயிலை வாரியத்திற்கு தலைமை வகிக்கும் முதலாவது ஐ.ஏ.எஸ் பிரபாத் ஆவார்.\nதலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nஜார்கண்ட் நிதி ஆண்டினை மாற்றியுள்ளது\nமத்தியப் பிரதேசத்திற்குப் பிறகு, நாட்டின் இரண்டாவது மாநிலமாக ஜார்கண்ட் ஜனவரி முதல் டிசம்பர் வரை அதன் நிதி ஆண்டைத் மாற்ற முடிவு செய்துள்ளது.\nஜார்க்கண்டில் இந்த புதிய நிதி ஆண்டு 2018 ஜனவரி முதல் டிசம்பர் 31, 2018 வரை கணக்கிடப்படும்.\nTNPSC – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் – கணக்கு\nTNPSC Group 1, 2 & 2A, 4 & VAO பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC அறிவியல் – இயற்பியல்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC அறிவியல் – வேதியியல்\nTNPSC அறிவியல் – உயிரியல்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு\nTNPSC வரலாறு & இந்திய இயக்க வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:02:13Z", "digest": "sha1:VBOYZ74R4MG24NVBIWHL5XIKJ4NKD3NH", "length": 12071, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "அப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் - அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nஅப்துல் கலாம் மணிமண்டபத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்: ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத்தையும் தொடங்குகிறார்\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினை விடத்தில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கி றார். மேலும், ராமேசுவரம் – அயோத்தி ரயில் போக்குவரத் தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாருடன் அதிகபட்ச பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 2015 ஜூலை 27-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு எனும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கு, கலாம் நினைவு மணிமண்டபம் கட்டப்படும் என 2015-ல் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சுமார் ரூ.20 கோடி மதிப்பில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் மணிமண்டபம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.\nஇந்த மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11.30 மணிக்கு நாட்டுக்கு அர்ப்பணிக் கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடையும் பிரதமரை, தமிழக முதல்வர், ஆளுநர் ஆகியோர் வரவேற்கின்றனர். பிறகு, மதுரையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மண்டபம் முகாம் வந்தடை கிறார்.\nஅங்கிருந்து காரில் பேக்கரும்பு பகுதிக்கு காலை 11.30 மணியளவில் வரும் பிரதமர், கலாம் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்துகிறார். கலாமின் சிந்தனைகளை பரவலாக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் அடங்கிய ‘கலாம் விஷன் 2020 சந்தேஷ் வாஹினி’ பிரசாரப் பேருந் தையும் தொடங்கி வைக்கிறார்.\nபின்னர், மண்டபம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை குடியிருப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு ராமேசுவரம்-அயோத்தி விரைவு ரயில் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைக் கிறார். மேலும், ‘நீலப்புரட்சி’ திட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான உத்தர வுகளை மீனவர்களுக்கு வழங் கியும், பசுமை ராமேசுவரம் திட்ட மலரை வெளியிட்டும் பிரதமர் பேசுகிறார். இதைத் தொடர்ந்து, 2.35 மணியளவில் மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு புதுடெல்லி சென்றடை கிறார்.\nபிரதமரின் ராமேசுவரம் வருகையையொட்டி 3 ஐ.ஜி.கள், 4 டி.ஐ.ஜி.கள், 9 எஸ்.பி.கள், 21 ஏ.டி.எஸ்.பி.கள், 34 டி.எஸ்.பி.க்கள் மற்றும் மத்திய, மாநில உளவுப் பிரிவினர் என 5 ஆயிரத்துக்கும் மேற் பட்ட காவல் துறையினர் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள் ளனர்.\nகலாம் அக்தர் பேழை மோடிக்கு பரிசளிப்பு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு, கலாமின் மூத்த அண்ணன் முத்து மீரா மரைக்காயர், தனது சகோதரர் கலாம் பாதுகாத்த அக்தர் பேழையை பரிசாக வழங்க உள்ளார். அண்ணன் முத்து முகம்மது மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாளில் அவருக்கு பரிசளிக்க, இந்த அக்தர் ராஜஸ்தானில் வாங்கி கலாம் பாதுகாத்து வைத்திருந்தார். ஆனால், சகோதரரின் பிறந்த நாளுக்கு முன்னரே காலமாகி விட்டார்.\nஇந்த வாசனைத் திரவியங்கள் அடங்கிய அக்தர் பேழையினை, கலாமின் உதவியாளர் ஷெரிட்டன், கடந்த ஆண்டு முத்து மீரா மரைக்காயரின் 100-வது பிறந்த நாளில் வழங்கி கலாமின் விருப்பத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_935.html", "date_download": "2021-03-03T14:36:27Z", "digest": "sha1:EM7DQMDTFOAEZWEIGSVUV7DX4M5LVEJC", "length": 8597, "nlines": 69, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2017\nதிருச்சி மாவட்டம், பெட்டாவாய்த்தலை பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா\nபிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.\nகூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளாக ஸ்ரீரங்கம் தொகுதி அமைச்சர்\nவளர்மதியும், திருச்சி கிழக்கு தொகுதி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும்\nகலந்த கொண்டனர். இரவு 9.00 மணிக்கு கூட்டத்திற்கு வந்தனர்.\nஏற்கனவே சேம்பரசம் பேட்டை பகுதியில் இதே போல பள்ளி குழந்தைகளுக்கு\nசைக்கில் கொடுக்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அங்க அமைச்சர்\nசென்றால் திரும்ப வர முடியாத சூழல் ஏற்படும். அந்த பகுதி மக்கள்\nகொதிப்புடன் இருக்கிறார்கள் என்கிற தகவல் முன் கூட்டியே கிடைத்ததால் அந்த\nஅதனால் மிகுந்த தயக்கத்துடனும் பயத்துடனும் முதலில் அவசர அவசரமாக பேசி முடித்தார்.\nஅடுத்து அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசும்போது, கூட்டத்தின் ஒரு\nமூலையிலிருந்து, மூன்று முறை கல் வீசப்பட்டது. ஒரு கல், பேசிக்\nகொண்டிருந்த அமைச்சரின் கால் அருகே விழுந்தது. கல் வீச்சில் யாரும் காயம்\nஅடையவில்லை. இதை பார்த்த அமைச்சர் நடராஜன், 'எப்படி மிரட்டினாலும்,\nஎங்களின் பொதுச்செயலர் சசிகலா தான் அதை யாராலும் மாற்ற முடியாது' என\nஆவேசமானார். கற்கள் வந்த பகுதியை நோக்கி போலீசாரும், கட்சி யினரும்\nசென்று பார்த்த போது, அங்கு யாரும் இல்லை. அதன்பின், சிறிது நேரம்\nகூட்டம் நடந்தது. பின், போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சர்களும், கட்சி\nநிர்வாகிகளும் கிளம்பினர். அமைச்சர் வளர்மதி மீதுள்ள வெறுப்பில் தான் கல்\nவீச்சு நடந்ததாக, அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.\nபொதுக் கூட்டத்துக்கு, 100க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.\nஅவர்களில், 80 பேர் பெண்கள். கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக,\nநலத்திட்ட உதவி என்ற பெயரில், இலவச சேலைகள் கொடுப்பதாக, பெண்கள்\nஇதே போல திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, எம்.எல்.ஏ., சந்திரசேகர்,\nதுவரங்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றார்.\nஅப்போது, தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் ஆல்பர்ட் தலைமையில், 37\nபேர் கறுப்பு சட்டையுடன், எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை\n0 Responses to சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள்:அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-03T13:55:27Z", "digest": "sha1:6TEMK5C6VDUT3X7YGUIBHRRDCPWBBNWL", "length": 10598, "nlines": 135, "source_domain": "athavannews.com", "title": "பயங்கரவாத தாக்குதல் | Athavan News", "raw_content": "\nதமிழகம் உட்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு\nகொரோனா தொற்று உறுதியான மேலும் 205 பேர் அடையாளம்\nகுறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம்\nஅரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை மிகவும் செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர்\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nமுடிந்தால் செய்து காட்டுங்கள் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால் விடுத்தார் மனோ கணேசன்\nஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை மீதான விவாதத்தை நடத்த தயார் - தினேஸ் குணவர்தன\n13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் - இரா.துரைரெத்தினம்\nவடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு\nபச்சிலைப்பள்ளியின் தவிசாளர் மற்றும் உப.தவிசாளர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு\nஇலங்கை பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் - ஜெனீவாவில் கனடா வலியுறுத்து\nஇலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு - அமெரிக்கா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவியிடம் விசாரணை\nசூழ்ச்சியிலிருந்து மீள இந்தியாவுக்குச் சந்தர்ப்பம்: ஈழத் தமிழர்களுக்குத் தீர்வு- விக்னேஸ்வரன்\nஐ.நா.வில் இலங்கை சார்பாகப் பேசுவதற்கு 18 நாடுகள் உறுதியளிப்பு- உயர் வட்டாரத் தகவல்\nமுன்னேஸ்வர ஆலய வருடாந்த மாசி மக மகோற்சவம் இன்று ஆரம்பம்\nஇயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் ஆரம்பம்\nஈழத்துச் திருச்செந்தூரில் சிறப்பாக நடைபெற்றது பட்டிப்பொங்கல்\nதிருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் இரத்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை – 5,000 பக்தர்களுக்கு அனுமதி\n16 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு முதல் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் இங்கிலாந்து\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி, 16 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20 தொடரில் விளையாடவுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஆரம்பத்தில் இங்கிலாந்தை ஜனவரி மாதம் விளையாடுவதற்கு நாட்டிற்கு அழைத்திருந்தது. ஆனால... More\nகொரோனாவால் மரணிப்பவர்களை புதைக்க தோண்டப்பட்ட குழிகள் – அச்சத்தில் இரணைதீவு மக்கள்\nஇரணைத்தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்யும் தீர்மானம் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் – ஹக்கீம்\nஇலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாய் தாக்கல்\nகொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை கிளிநொச்சி – இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை விரைவில் வெளியிடவும் – சர்வதேச மன்னிப்புச்சபை\nகிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் மட்டும் உயிர் தப்பிய சம்பவம்..\nகூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர் – திலும் அமுனுகம\n‘கருப்பு ஞாயிறு’ தின போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஜே.வி.பி. அறிவிப்பு\nகொரோனா சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் தற்காலிகமானதே -சுகாதார சேவைகள் பணிப்பாளர்\nஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு\nகொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டாலும் கட்டாயம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் – தொற்று நோயியல் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-governor-must-make-a-decision-quickly-mk-stalin/", "date_download": "2021-03-03T14:06:32Z", "digest": "sha1:WPEBLLJR3IZN2CQ3T3265EG6OJSGQRQR", "length": 6396, "nlines": 125, "source_domain": "dinasuvadu.com", "title": "முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்", "raw_content": "\nமுடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்\nஎடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஉச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு நிலையில்,பேரறிவாளன் கருணை மனு மீது இரண்டு ஆண்டுகளாக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.\nஇந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு ச��றைவாசிகளான 7 பேரின் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்காமல் வரையறையின்றிக் காலம் தாழ்த்தி வருவது மனித நேயமற்றதும், அதிகார அத்துமீறலானதுமான செயலாகும்.\n29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இதன் பிறகாவது, பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்குரிய முடிவினை ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும். எடப்பாடி அ.தி.மு.க. அரசும் இனியும் வாய் மூடி வேடிக்கை பார்த்திராமல் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nநாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது – சுதீஷ்\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\nதொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.\nசென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க.. பறக்கும் படை அமைப்பு..\nநாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது – சுதீஷ்\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\nதொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.\nசென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க.. பறக்கும் படை அமைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/152688", "date_download": "2021-03-03T15:23:49Z", "digest": "sha1:OA6VBVURQZKKPBAUJMLOF5ZEGCR3JUHI", "length": 20539, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "கனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured தொழில் நுட்பம் கனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு\nகனடாவில் 16ஆவது தமிழ் இணைய மாநாடு\nவரும் ஆகத்து மாதம் 25, 26 27ஆம் நாள்களில் 16ஆம் தமிழ் இணைய மாநாடு கனடா நாட்டில் நடைபெறவுள்ளது. இதற்கானச் செய்திகள் ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பல நாடுகளில் இருந்து பேராளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nமாநாட்டில் படைக்கப்படவிருக்கும் கட்டுரைகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. (காண்க: https://tamilinternetconference.infitt.org/selected-papers/). மொழிசார்ந்த தொழில்நுட்பம் தொடர்பான 34 கட்டுரைகள் பட்டியலில் காணப்படுகின்றன. கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்துகொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் முதலிய துறைகளை இந்தக் கட்டுரைகள் அடையாளமிடுகின்றன. தமிழ் இணைய மாநாடுகளை நடத்தும் ‘உத்தமம்’ அமைப்பின் தோற்றுநர்களில் ஒருவரும், முரசு அஞ்சல், செல்லினம் செயலிகளின் வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன், இவ்வாண்டு மாநாட்டில் முகாமை உரையை (key note address) ஆற்றவுள்ளார்.\n1997ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கிய தமிழ் இணைய மாநாடு, ஆண்டுதோறும் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றது. மின்னுட்ப வல்லுநர்களும் மொழியியல் அறிஞர்களும் கல்வியாளர்களும் ஒன்றுகூடும் இம்மாநாடுகள் தமிழின்பால் பற்றுகொண்டுள்ள பல்துறை வல்லுனர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த தளமாகக் கருதப்பட்டு வருகிறது.\nதெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டுமெனில், இன்று அணுவெல்லாம் தமிழ் முழக்கம் செய்யவேண்டும். மின்னுட்பத்தில் ஏற்பட்டுவரும் ஒவ்வொரு மேம்பாட்டிலும் தமிழ் மொழி இடம்பெற்றிருக்க வேண்டும். இது நடைமுறையில் வெற்றி பெறுவதற்குச் சில அடிப்படைச் செயல்களை நாம் செய்தாக வேண்டும். இவற்றை இம்மாநாடு கருத்தில் கொள்ளும் என நம்புவோம்.\nதமிழில் மின்னுட்ப ஆய்வுகள் பல பகுதிகளில் பல துறைகளில் நடைபெற்று வருகின்றன. சில ஆய்வுகள் தொடங்கப்பட்ட நோக்கத்தை அடைகின்றன. ஆனால் பல ஆய்வுகள், முதல் முயற்சியில் கண்ட உருவாக்கத்தோடு நின்றுவிடுகின்றன. தொடர்ச்சியான மேம்பாடுகள் குன்றி இருப்பதற்குப் பல காரணங்களைக் கூறலாம். அவற்றுள் தலையானது உருவாக்கங்கள் பயனர்களைச் சென்று அடையாமல் இருப்பதே\nஆய்வுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு; பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வேறு. பயனர்கள் இல்லையேல் பயன்பாட்டுக்காகச் செய்யப்படும் உருவாக்கங்கள் வெற்றி பெறா. அதுபோல, பயன்பாட்டுக்கு உகந்த உருவாக்கமாக இல்லாவிடில், பயனர் எண்ணிக்கையும் உயராது.\nஇதில் யாருக்குப் பொறுப்பு அதிகம்\nகுறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டை அடைந்த செயலியை தொட்டு கூடப் பார்க்காமல் இருப்பதற்குப் பயனர்களைக் குறைகூறுவது சரியா அல்லது ‘தான் நினைப்பதே சரி’ என்னும் எண்ணத��தில் இரவும் பகலும் உழைப்பினைச் செலுத்தி உண்மையான பயன்பாட்டை தெளிவுபடுத்தாத வல்லுநர்களைக் குறைகூறுவது சரியா\nஎல்லா மின்னுட்ப உருவாக்கங்களும் முதல் வெளியீட்டிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவதில்லை. பயனரின் கருத்துகளை உள்வாங்கி, தொடர்ந்து மேம்பாடுகளைச் கொண்டு வருவதே உலகில் உள்ள அனைத்து மென்பொருள் நிறுவனங்களும் கடைப்பிடித்து வரும் வழக்கு. தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கையூட்டும் முயற்சிகளை வரவேற்று ஆதரவு அளிக்க வேண்டும். மின்னுட்ப வல்லுநர்கள் பயனர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். இதற்கு ஓர் உறவுப்பாலமாக அமையவேண்டும் என்பது தமிழ் இணைய மாநாடுகள் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கங்களுள் ஒன்று.\nதமிழ் மின்னுட்ப உலகம் இன்னும் வளரவேண்டிய நிலையிலேயே உள்ளது. நமக்காக இல்லாவிட்டாலும் நமக்கு அடுத்து வரும் தலைமுறைக்காவது இந்த உலகை நாம் விரிவடையச் செய்யவேண்டும். வல்லுநர்களும் பயனர்களும் கைகோக்க வேண்டும். ஒரு கை தட்டினால் ஓசை எழாது\nகுறுஞ்செய்தி அனுப்புவதற்கும், நட்பூடகங்களில் சில வரிகளை எழுதுவதற்கும் தமிழைப் பயன்படுத்தினால் மட்டும், மின்னுட்ப உலகில் தமிழ் மேம்பாடு அடைந்துவிட்டது என்று கூறிவிடமுடியாது. நாள்தோறும் மற்ற மொழிகளில் செய்யும் செயல்களைத் தமிழிலும் தடையின்றி நாம் செய்ய இயல வேண்டும்.\nஆர்வம் கொண்ட வல்லுநர்கள், தன்னார்வ அடிப்படையில், தனியாகவே சில மேம்பாடுகளைச் செய்துவிடலாம். ஆனால் இன்றைய சூழலில் பலதுறைகளில் திறமையும் பட்டறிவும் கொண்ட வல்லுநர்கள் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் வெளிப்பாடுகளே உலக மக்களைச் சென்றடைகின்றன.\nமொழி அறிஞர்கள், ஓவியர்கள், பொறியியல் வல்லுநர்கள், கல்வியாளர்கள் போன்ற பல்வேறு நிபுணர்களை ஒன்றினைத்து, உருவாக்கத்தில் அவரவரின் திறமைகளுக்கு இடம்கொடுத்து வெளிவரும் பொருள்கள், சரியான ஒரு தொடக்கத்தைப் பெறுகின்றன; பயனர்களுக்கு ஏற்படும் பல்வேறு சிக்கல்களைக் களைகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் நுட்பங்கள் உலக நிறுவனங்களின் கவனத்தையும், அவை தயாரிக்கும் பொருள்களோடு இணையும் வாய்ப்பையும் பெறுகின்றன.\nஇதுபோலவே தமிழ் மின்னுட்ப முயற்சிகளும் மேம்பட வேண்டும். தமிழைத் தங்கள் மின் கருவிகளில் பயன்படுத்தும் அனைவரும், நுட்பங்கள் தமிழிலும�� வேண்டும் என்று அடிக்கடிக் கேட்க வேண்டும். அப்போதுதான் ஆர்வத்தின் பேரில் மட்டும் தொடங்கப்படும் இம்முயற்சிகளுக்கு மேம்பாடுகளையும், பயன்பாட்டினையும் காண ஓர் அடித்தளம் அமையும்.\nமுழுமையான இடைமுகத்தைத் தமிழிலேயே தருவது முதல், பேச்சுவழி உள்ளிடும் வசதி வரை, மின்னுட்ப நிறுவனங்கள் தங்கள் பயனர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே, அவரவர் தயாரிப்புகளில் இந்த வசதிகளைத் சேர்க்கின்றன. இதுபோன்ற கோரிக்கைகளைத் தமிழ் இணைய மாநாடுகள் அடையாளம் கண்டு, முன்னிலைப்படுத்த வேண்டும். ஓரிருவர் மட்டும் கேட்டால் போதாது. ஊர் கூடி இழுத்தால்தான் தேர் நகரும்\nஎந்த ஓர் ஆய்வும், ஒரு தெளிவான இலக்கை அடையாளமிட்டுத் தொடங்கப்பட்டால்தான் எண்ணிய எண்ணம் ஈடேறும். எல்லா ஆய்வுகளும் ஒரு முழுப் பயன்பாட்டை உருவாக்கவேண்டும் என்பது இல்லை. முழுப் பயன்பாட்டின் ஒரு கூறாகவும் அமையலாம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆராய்ந்து அவற்றை முழுமைப்படுத்தத் திட்டமிடலாம்.\nநடந்து முடிந்த 15 மாநாடுகளில் படைக்கப்பட்ட கட்டுரைகள், மின்னுட்ப உலகில் தமிழின் பயன்பாட்டைக் கூட்டப் பல கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அவற்றில் பல இன்றைய சூழலில் மிகவும் தேவைப்படும் ஆய்வுகளாக இருக்கலாம். இலக்கணம் சார்ந்த ஆய்வுகள், ஒலி-வரி மாற்றம் செய்யும் நுட்பங்கள், ஒளி வழி எழுத்துணரும் கூறுகள் போன்றவற்றை, இன்று பயன்பாட்டில் இருக்கும் திறன்கருவிகளுக்கேற்ப எவ்வாறு மறுபயனீடு செய்யலாம் என்று சிந்தித்தால், ஆய்வுகளை மிகவிரைவாக முன்னெடுத்துச் செல்லலாம்.\nதமிழுக்கான மின்னுட்ப ஆய்வுகள் ஆங்காங்கே பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வட்டார அளவில் பல மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. பலதுறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் ஒரே இடத்தில் கூடி, தமிழில் நுட்பவியல் மேம்பாடுகளைப் பற்றி ஆராயும் ஒரே அனைத்துலக மையமாக அமைந்து வருவது, உத்தமம் இயக்கத்தின் தமிழ் இணைய மாநாடுதான். முதல் முறையாக இவ்வாண்டு கனடா நாட்டில் நடைபெறுகிறது.\nகாலத்தின் தேவைக்கும் தமிழின் மேன்மைக்கும் ஓர் உலகத்தரமான மாநாடாக இது அமைய வேண்டும். தகுதிவாய்ந்த தலைமைத்துவம், தரமான ஏற்பாடு, திறன்மிகுந்த படைப்புகள், திரளாக வரும் பேராளர்கள் – இவையே மாநாட்டின் வெற்றியை உறுதி செய்யும்.\n16ஆம் தமிழ் இணைய மாந���டு பல்லாற்றானும் வெற்றிபெற செல்லினத்தின் நல்வாழ்த்துகள்\n16-வது உலகத் தமிழ் இணைய மாநாடு\nPrevious articleபோதைப் பொருள் வழக்கு: நடிகை சார்மி நேரில் ஆஜர்\nமலேசியாகினிக்கு கனடா, பிரிட்டன் தூதரகங்கள் ஆதரவு\nஜஸ்டின் துரூடோவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு\nஉலகின் முதலாவது “கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு”\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-03-03T15:11:31Z", "digest": "sha1:2N6RS337AV7EF535IMPYQAZONXQBDDBY", "length": 7005, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பட்டாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபட்டாணி செடி: பைசம் சடய்வம்\nபட்டாணி என்பது பொதுவாக உருளை வடிவத்தில் இருக்கும் பருப்பு வகை ஆகும். பைசம் சடய்வம்(ஆங்கிலம்:Pisum sativum ) என்று அறியப்படும் இந்த விதைகள் அவரை போன்ற தோற்றத்தில் இருக்கும். பூக்களின் அண்டத்தில் இருந்து இவை உருவாகுவதால் இவற்றை தாவரவியலில் பழங்களாகவே கருதுகின்றனர்.\nஆனால் சமையல் கலையில் இவைகள் காய்களாகவே பயன் படுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் இவை பொதுவாகவே பச்சை பட்டாணி என்றே அழைக்கப் படுகிறது. காய்ந்த பின் இவை வெளிர் பச்சை நிறத்திலும், சில இடங்களில் வெளிர் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பல நாடுகளில் இவை உறைய வைக்கப்பட்ட நிலையிலும் விற்கப்படுகிறது.\nஉலகில் பல நாடுகளில் பயிரிடப்படும் இவை ஓராண்டு தாவரமாகும். குளிர்கால பயிரான இவை பணிக்கலாம் தொடங்கி வெயில் காலம் வரை, பயிரிடப்படும் இடத்திற்கேற்ப நடப்படுகிறது. ஒரு பட்டாணி விதை சுமார் ௦.1 முதல் ௦.36 கிராம் வரை இருக்கும்.\nபட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. காய்ந்த நிலையில் இதில் ஒரு கால் பகுதி புரதமும் ஒரு கால் பகுதி சர்கரையும் இருக்கிறது.\nஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மரபியல் விஞ்ஞானி கிரிகோர் மெண்டல் பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபியல் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, அவர் இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் பரம்பரை விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன.\nவிக்கிநூல்கள் சமையல் நூலானது ஒரு சமையற் குறிப்பை அல்லது கையேட்டைக் கொண்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tamilanjobs.com/tag/12th-jobs/", "date_download": "2021-03-03T13:53:15Z", "digest": "sha1:MOTBEF6NAKZDNC4RY6QFTW4UGB4WKJVR", "length": 4600, "nlines": 75, "source_domain": "tamil.tamilanjobs.com", "title": "12th Jobs | Tamilanjobs தமிழ்", "raw_content": "\nமத்திய அரசு துறையில் 10த், 12த் படித்தவர்களுக்கு Driver வேலை வாய்ப்பு\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு\n10த் படித்தவர்களுக்கு மத்திய மருந்தக ஆய்வகத்தில் வேலை\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் 10த், 12த் படித்தவருக்கு வேலை மாதம் Rs.37400/-...\n12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு வனத்துறை வேலைவாய்ப்பு\nஇந்திய அணு மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு\nகோயம்புத்தூர் வனத்துறையில் வேலை வாய்ப்பு\nநாமக்கல் ஆவின் பாலகத்தில் 8த், 10த், 12த் படித்தவர்களுக்கு வேலை\nஇந்திய விமானப்படையில் 10த், 12த் படித்தவர்களுக்கு வேலை\nதிருச்செங்கோடில் டிகிரி முடித்தவருக்கு Driving cum Delivery வேலை வாய்ப்பு\n கடலூரில் Production Assistant வேலை வாய்ப்பு\nகாஞ்சிபுரத்தில் TRAINEE வேலை வாய்ப்பு 50 காலி பணியிடங்கள்\n Diploma முடித்தவர்கள் வாங்க விண்ணப்பிக்கலாம்\n மாதம் Rs.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும். March 3, 2021\nகிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் தனியார் நிறுவனத்தில் Production QC In-charge வேலை\nபெங்களூர் மெட்ரோவில் மேனேஜர் வேலை வாய்ப்பு மாதம் Rs. 1,40,000/- வரை சம்பளம் மாதம் Rs. 1,40,000/- வரை சம்பளம்\nஇந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் Rs.45,000/- சம்பளத்தில் வேலை DON’T MISS IT\nமாதம் 2 லட்சம் ஊதியத்தில் Lab Laboratory Technician வேலை இன்றே விண்ணப்பியுங்கள்\nசென்னை NIRT-யில் 12th, Diploma, B.Sc முடித்தவருக்கு அருமையானவேலை 35 காலி பணியிடங��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/tag/corona/", "date_download": "2021-03-03T13:58:43Z", "digest": "sha1:KRSBHNO2QQJVIPTNXLYOJ433H73DXMFD", "length": 5697, "nlines": 76, "source_domain": "technicalunbox.com", "title": "Corona – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\nமோடி அதிரடி திட்டம் இந்தியா வளர்ச்சிக்காக 20 ஆயிரம் கோடிகள்\nஇன்று இரவு 8 மணிக்கு பொதுமக்களிடம் பேசி இருந்த பிரதமர் மோடி இந்த வைரசால் உலகம் முழுக்க கிட்டத்தட்ட மூன்று லட்சம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளது மிகவும்\nஉலக அளவில் 12 ஆம் இடத்தை பிடித்த இந்தியா பட்டியலில் சீனாவை நெருங்கியது\nகடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவ துவங்கியது இப்படியிருக்க கொரோனா வைரஸ் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302710", "date_download": "2021-03-03T14:38:27Z", "digest": "sha1:57QVQUBOSKRHAPP2JUZS2XXLRWAXF3SQ", "length": 5291, "nlines": 24, "source_domain": "viduppu.com", "title": "அருவியில் சொட்ட சொட்ட நனைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ப்ரியா பவானி.. வைரல் புகைப்படம் - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nஅருவியில் சொட்ட சொட்ட நனைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ப்ரியா பவானி.. வைரல் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள் அறிமுகமாவது அதிகரித்து வருகிறது. அந்தவகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன்பின் சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.\nதற்போது பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி குடும்ப பாங்கான ஆடையணிந்து நடித்து வந்த பிரியா போகபோக க்ளாமர் பக்கம் சென்று இணையத்தில் சில போட்டோஹுட்டை எடுத்து வெளியிட்டு வருகிறார்.\nதற்போது அருவியில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சொட்ட சொட்ட நனைந்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/10170", "date_download": "2021-03-03T14:21:29Z", "digest": "sha1:MYOMATF3EMWWMHK54TQFFTMOMMVOLNXO", "length": 15531, "nlines": 211, "source_domain": "www.arusuvai.com", "title": "சாட் பேப்பரில் தாமரை மலர்கள் செய்வது எப்படி? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசாட் பேப்பரில் தாமரை மலர்கள் செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் கப் - 2\nதாமரைப்பூ செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஒரு சாட் பேப்பரில் பூவின் இதழ் போல வரைந்துக் கொண்டு அதை நறுக்கி மற்றொரு பெரிய சாட்டில் வரைந்து 6 இதழ்கள் நறுக்கிக் கொள்ளவும். இதைப் போல் இலை வரைந்து அதை நறுக்கி அதை வைத்து 6 இலைகள் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.\nவெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்ட்டை கலந்தால் லைட் ரோஸ் நிறம் கிடைக்கும். ப்ரெஷ்ஷால் இந்த பெயிண்ட்டை நறுக்கி வைத்திருக்கும் இதழ் மேல் அடிக்கவும்.\nஅதன் பிறகு பச்சை நிற பெயிண்ட்டை ப்ரெஷ்ஷால் இலையில் அடிக்கவும்.\nஇதைப் போல் 6 இதழ்கள் மற்றும் 6 இலைகளிலும் பெயிண்ட் செய்துக் கொள்ளவும். பெயிண்ட் செய்த இதழ்கள் மற்றும் இலைகளை ஒரு மணி நேரம் காய வைக்கவும்.\nஐஸ்கிரீம் கப்பை தேவையான அளவு நறுக்கிக் கொள்ளவும். அதில் உள்பக்கம் மற்றும் வெளிபக்கங்களில் மஞ்சள் நிற பெயிண்டை அடித்து காய வைக்கவும்.\nபெயிண்ட் அடித்து காய வைத்திருக்கும் இதழ்களை எடுத்து ஒரு இதழ் முனையின் மேல் மற்றொரு இதழிலின் முனையை வைத்து ஒட்டிக் கொள்ளவும்\nமஞ்சள் நிற பெயிண்ட் அடித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம் கப்பின் அடியில் பெவிக்காலை தடவி ஒட்டி வைத்திருக்கும் இதழ்களின் மேல் வைத்து அழுத்தி ஒட்டவும். விருப்பப்பட்டால் ஐஸ்கிரீம் கப்பின் வாய்ப்பகுதியில் சம்கிகளை வைத்து ஒட்டி அலங்கரிக்கலாம்.\nபின்னர் இரண்டு இதழ்களுக்கும் நடுவில் ஒரு பச்சை நிற இலையை வைத்து ஒட்டவும். இதைப் போல் சுற்றிலும் 6 இலைகளையும் வைத்து ஒட்டவும்\nஇதைப் போலவே மற்றொரு கப்பிலும் இதழ்கள் மற்றும் இலைகளை ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.\nஇந்த தாமரை பூவில் மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு சுவாமி படங்களுக்கு முன் வைக்கலாம். அல்லது கொலுவின் போது இது போல் செய்து வருபவர்களுக்கு கொடுக்கலாம். வித்தியாசமாகவும் மற்றவர்களை கவரும் விதமாகவும் இருக்கும்\nதிருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த பேப்பர் தாமரை மலரை செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வப்போது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார். தயாரிப்பில் உதவி: செல்வி. பத்மா மற்றும் செல்வி. ரேவதி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - எக் ஷெல் ஃப்ளவர்\nசெட்டியார் குடை செய்வது எப்படி\nஐஸ்க்ரீம் குச்சிகள் கொண்டு ஒரு அழகிய டிசைன்\nபொங்கல் மினியேச்சர் - 2\nகளிமண் கொண்டு பூக்கூடை செய்வது எப்படி\nஒயர் ரிப்பன் ஏஞ்சல்ஸ் - பாகம் 2\n2 இன் 1 ஃப்ளவர் பாட் ஸ்டாண்ட்\nஆரத்தி தட்டு - 2\nபோட்டோ பிரேமை அழகாக மாற்றுவது எப்படி\nஅழகாக இருக்கிறது. செய்தவருக்கு வாழ்த்துக்கள்.\nஇது பாப்பி, பத்மா மற்றும் ரேவதி ஆகிய மூவரின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது :-)\nHALF YEARLY விடுமுறையில் சொல்லித் தர ஏற்ற எளிமையான CRAFT. நிறைய கற்றுக் கொடுக்கவும்.பாராட்டுக்கள்.\nசாட் பேப்பரில் தாமரை பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. செய்வதற்கு எளிமையாக இருப்பது போல் தோன்றுகிறது. இதைச் செய்த பாப்பி, பத்மா மற்றும் ரேவதி மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் பெயரும் என் பெயரும் ஒரே மாதிரி உள்ளது\nஹலோ செல்லம் Hello Dear\nஎன் பெயர் binta உள்ளது\nஉங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135561", "date_download": "2021-03-03T14:53:10Z", "digest": "sha1:2AUU5CGLPCNYAGT563RRV2IW444XR7UG", "length": 7976, "nlines": 86, "source_domain": "www.polimernews.com", "title": "ஆஸ்திரேலியாவில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்...\nவிஜய��ாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஆஸ்திரேலியாவில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல்\nஆஸ்திரேலியாவில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\n16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி செலுத்த தற்காலிகமாகவே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் முதல் அங்கு ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஃபைசர் நிறுவனத்திடமிருந்து 1 கோடி தடுப்பூசி மருந்துகளை பெற ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தமிட்டுள்ளது. 21 நாட்கள் இடைவெளியில் 2 டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.\nதடுப்பு மருந்துகளை அக்டோபர் மாதத்திற்குள் செலுத்தி முடிக்கவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.\n அழிந்துவரும் இனத்தை காக்க ஆஸ்திரேலிய விலங்கியல் பூங்கா நடவடிக்கை\nமே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி - ஜோ பைடன்\nகொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nஉலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரிய பெண்\nஇஸ்ரேலுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலாவது தூதர் பதவியேற்பு\nஉடலில் ஏற்பட்ட காயம் காரணமாக மயங்கி விழுந்த யானை : தாய் யானைக்கு அரணாக நின்று பாதுகாத்த குட்டி யானை\nஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த பெண்ணுக்கு கிடைத்ததோ ஆப்பிள் ஜூஸ்..\nபெரு நாட்டு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொ��்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136452", "date_download": "2021-03-03T15:22:02Z", "digest": "sha1:A6MU4OO3NQKLAQFI36V4WSDC663AQWZS", "length": 8015, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்...\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு அனுமதி- தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தகவல்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் 360 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நடைபெற உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என்று பி.சி.சி.ஐ.யும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன.\n15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பேர் வரை 2-வது டெஸ்டுக்கு அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் 360 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.\nஉங்கள் வழக்கமான கப் தேநீர் அல்ல; கொல்கத்தாவில் ஒரு கப் டீ விலை ரூ.1000..\nதீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய BSF அதிகாரியை கைது செய்தது NIA..\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nடெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி\nகங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக\nபட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்த இடத்தில் கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி\nபுதுச்சேரி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிப்பு\nஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு\nமோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன் சிங்\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/ttv-dhinakaran-press-meet-3/", "date_download": "2021-03-03T15:42:55Z", "digest": "sha1:KHXAKEBWC5POE6WHDGEQ6ZKAUXILUBD7", "length": 9894, "nlines": 93, "source_domain": "www.toptamilnews.com", "title": "“வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்” - TopTamilNews", "raw_content": "\nHome அரசியல் “வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்”\n“வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் டிஜிபி அலுவலகம் நோக்கி அமைச்சர்கள் ஓடுகின்றனர்”\nபெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சசிகலா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய போது, அவருக்கு சொந்தமான காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என அதிமுக அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி,வி சண்முகம் உள்ளிட்டோர் சென்னையில் டிஜிபி திரிபாதியை சந்தித்து சசிகலா மீது அதிமுக சார்பில் அமைச்சர்கள் இருமுறை புகார் அளித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “ஆட்சி அதிகாரம் வைத்துள்ள அமைச்சர்கள் ஏன் பயப்படுகிறார்கள் 4 ஆண்டுகள் கழித்து சசிகலா தமிழகம் வருகிறார். தமிழகம் முழுவதுமுள்ள தொண்டர்கள் அவரை வரவேற்க காத்திருக்கின்றனர். தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்பதை தவிர வேறு எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் ஏன் ஆட்சியில் இருப்பவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை. டிஜிபி அலுவலகத்திற்கு இரண்டு நாட்ளாக கட்டியிருக்கும் வேட்டி அவிழ்வது கூட தெரியாமல் ஓடுகின்றனர். என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார்கள்.இதெல்லாம் பார்க்கும்போது, அவர்கள் ஏன் இவ்வளது தரம் தாழ்ந்து போய் இருக்கிறார்கள் என்ற வருத்தமும் சதித்திட்டம் தீட்டுகிறார்களோ என்ற பயமும் உள்ளது” எனக் கூறிகின்றனர்.\nசசிகலா மீது அமைச்சர்கள் புகார்\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா\nசசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை அமித்ஷா எங்களிடம் வைக்கவில்லை என்றும் அப்படி வெளியாகும் செய்திகள் தவறு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை...\n“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்\nதஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தா ராவ் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை...\nகூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்\nசட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...\nஅதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல் இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்\nஅதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8B-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:23:27Z", "digest": "sha1:JTW65FNSA2VB42BENO4QYPWBANSS3A2A", "length": 6844, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழாவில் தமிழ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழா\nஸ்காபுறோ யோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் ஆதரவில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற Mr & Mrs பல்சுவை விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகர் ரஹ்மான் தனது துணையார் சகிதம் கலந்து சிறப்பித்தார். ஸ்காபுறோ கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி விழாவிற்கு இசைவழங்கினார்கள் “அக்னி:” இசைக் குழுவினர்.\nMr & Mrs என்னும சிறந்த தம்பதியினரை தேர்ந்தெடுக்;கும் போட்டியில் பல தம்பதியினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றினர்.\nவெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் ரஹ்மான் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.\nபல வர்த்தகப் பிரமுகர்கள் மேற்படி நிகழ்ச்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.\nஅவர்கள் அனைவரும் மேடையில் நடிகர் ரஹ்மான் அவர்களால் கௌரவிக்கபபட்டார்கள்\nயோகி அன்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் அதிபர் திரு யோகி தம்பிப்பிள்ளை மறறும் திருமதி சுபா தம்பிப்பிள்ளை ஆகியோர் தமது நண்பர்களுடன் இணைந்து விழாவை சிறப்பாக நடத்தினார்கள்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%99/", "date_download": "2021-03-03T15:07:14Z", "digest": "sha1:HFULELPNLPDIRIDK2LBH762KKBRCJ3VN", "length": 14013, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "ஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான்நுகரத்தொடங்கியுள்ளாராமைத்திரி? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nஜனாதிபதிப் பதவியின் சுகங்களை இப்போதுதான் நுகரத்தொடங்கியுள்ளாரா மைத்திரி\nமுன்னைய ஜனாதிபதிமகிந்த ராஜபக்சாவும் அவரதுசகோதரரகளும் புதல்வர்களும் இலங்கையின் அனைத்துவளங்களையும் பலவருடங்கள் நுகர்ந்துதங்கள் இராஜபோகவாழ்க்கையைஅனுபவித்தவிதம் இலங்கைமக்களைஆட்சிமாற்றம் ஒன்றுக்கு இழுத்துச் சென்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புமற்றும் ஐக்கியதேசியக் கட்சிஆகியவற்றின் பலத்தஆதரவுடன் ஆட்சிபீடத்தையும் ஜனாதிபதிஆசனத்தையும் அலங்கரிக்கத் தொடங்கியஆரம்பநாட்களில் ஜனாதிபதிமைத்திரிதன்னைஒருஆசாபாசங்கள் அற்றஒருதலைவனாகவும் தூய்மையானஒருபௌத்தனாகவும் காட்டிக் கொள்ளமுயன்றார். முன்னைய ஜனாதிபதிமகிந்தாவைப் போன்றுதான் முழு நிதிஓதுக்கீட்டையும் தனதுசொந்தநலனுக்காகபயன்படுத்தமாட்டேன் என்று கூறிவந்தார். சிலபொதுக்கூட்டங்களில“நான் மாணவனாக இருந்தகாலத்தில் எண்ணைவிளக்கிலேயேகல்விகற்றேன் என்றும் செருப்புஅணிந்தகால்களுடனேயேபாடசாலைககுச் சென்றேன் என்றெல்லாம் கூறிவந்தார்.\nஇவ்வாதுதனதுஆரம்பநாட்களில் சொல்லிவந்தமைத்திரிகடந்தவருடங்களில் தனக்கானநிதிஒதுக்கீட்டைமிகவும் குறைவாகஏற்றுக்கொண்டார். ஆனால் எதிர்வரும் புதியஆண்டான2017ஆம் ஆண்டுக்கானவரவு – செலவுத்திட்டஒதுக்கீட்டில் ஜனாதிபதிக்கானசெலவீனம், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி, 6.45 பில்லியன் ரூபாவாககாணப்படுகின்றது. மேலும், 2017ம் ஆண்டுஒதுக்கீட்டுசட்டமூலத்தின் படி,பாதுகாப்புஅமைச்சுக்காக 284 பில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. (கடந்தவருடம் இது 22 பில்லியன் ஆகும்.)\nஇவ்வாறாகதனக்கும் பாதுகாப்புஅமைச்சுக்;கும் அதிகநிதியைஒதுக்கிய ஜனாதிபதியின் அரசாங்கம்,கல்விஅமைச்சுக்காக 76.9 பில்லியன் ரூபாநிதியைமட்டுமேஒதிக்கியுள்ளது. (கடந்தவருடம் இது 185.9 பில்லியன்ஆகும்.\nஇது இவ்வாறிருக்கதற்போதைய ஜனாதிபதியின் நிர்வாகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாகவாழமுடியாமல் உள்ளதுஎன்றுசிறுபான்மையினசமூகத்தினரின் உரிமைகளுக்கான ஐ.நா வின் விசேடஅறிக்கையாளர் ரீட்டா இஷாக் நாடியாதெரிவித்துள்ளார்.\nவடக்கு,கிழக்கில் நீடிக்கும் அதிகரித்த இராணுவபிரச்சனம் அந்தசமூகத்தில் பல்வேறுபிரச்சனைகளுக்குவித்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்\nஇலங்கைக்குகடந்தபத்தாம் திகதிவிஜயம் செய்திருந்த ஐ.நா அதிகாரிநாடியா,தனதுபயணத்தின் இறுதிநாளானநேற்றுகொழும்பில் ஊடகவியலாளர்களைசந்தித்தபோது,தற்போதையதேசியஅரசாங்கம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிறைவேற்றப்பட்டதீர்மானத்தின் போதுவழங்கியஉறுதிமொழிகளைமுழுமையாகநிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஅவர் தற்போதைய ஜனாதிபதிதொடர்பாகவும் அவரதுஅரசாங்கம் தொடர்பாகவும் கருத்துதெரிவித்தபோது,2015 ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் இலங்கையின் இணைஅனுசரணையில் மனித உரி மைகள்,பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தைமேம்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. என்;றும் கடந்தகாலசம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமை,உண்மையைகண்டறிவதற்கானஉரிமை,நியாயத்தைபெற்றுக்கொள்வதற்கானஉரிமை,மற்றும் நட்டஈடு போன்றநான்குஅடிப்படைவிடயங்கள் குறித்துநடவடிக்கைஎடுப்பதாககுறித்ததீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறானநடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லைஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போதையஅரசாங்கத்தின் நடவடிக்கைகளைவிமர்சித்தஐ.நா அதிகாரிநாடியா,”வடக்கு,கிழக்கில் வாழும் தமிழ் சமூகத்தினால், இராணுவத்தினர் ஆக்���ிரமிப்புபடையாகவேநோக்கப்படுவதாகவும் அதேபோல் தமிழர்களையும் இராணுவம் இன்னமும் ஆயுததாரிகளாகவேதொடர்ந்தும் அடையாளப்படுத்துகின்றதுஎன்றும் பயங்கரவாததடுப்புசட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைதொடர்பில் முரண்பாடுகள் காணப்படுகிறதுஎன்றும் பயங்கரவாததடுப்புசட்டம் தொடர்ச்சியாகநடைமுறைப்படுகின்றமை,சமமற்றமுறையில் தமிழ் சமூகத்தைபாதித்துள்ளது. உரியநடைமுறைகள் இல்லாமல் காலவரையறையின்றிதடுத்துவைக்கும் வகையிலானகுறித்தசட்டம் தொடர்பில் தேசியரீதியிலும் சர்வதேசரீதியிலும் கடுமையானவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனஎன்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇவ்வாறானவிமர்சனங்கள் ஜனாதிபதிமைத்திரியின் வாயைஎப்போதுதிறக்கவைத்துதனதுஉண்மைநிலைப்பாட்டைதெரிவிக்கச் செய்யவுள்ளனஎன்பதைநாம் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2009_11_08_archive.html", "date_download": "2021-03-03T15:46:22Z", "digest": "sha1:SOMJLVSVDSTMARLRKBJTTL7TJTDLWIRW", "length": 16909, "nlines": 212, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 08 November 2009", "raw_content": "\nவேதமும் கோயிலும் இந்த மண்ணின் அகராதியில் உள்ளதுதான். வேதக்கோயில் என்றால் சற்று அந்நியப் பட்டு விடுகிறது..``அவங்க வேதக்காரங்க’’ என்றால் அர்த்தம் மாறுபட்டு விடுகிறது. எங்களது வேதக் கோயில் பள்ளிக் கூடத்திலிருந்து, நாளைக்கு பளையங்கோட்டைக்கு கூட்டிப் போகிறோம் எல்லாரும் நாலணா கொண்டு வந்து விட வேண்டுமென்று என்று நாலாம் வகுப்பு பால் மாணிக்கம் சார் சொன்னார். நல்ல அழகான கருப்புக் கலரில் இருப்பார். குரல் நன்றாக இருக்கும்.அவரே சொல்லிக் கொள்ளுவார், பேர் தாம்லெ வெள்ளையா வச்சுட்டாரு எங்க அப்பா.\nமறுநாள் பாளையங்கோட்டையில் இருந்த விழியிழந்தோர் பள்ளிக்கு அழைத்துச் சென்றார்கள்.அவர்கள் பாய் நெய்வதையும் கூடை முடைவதையும் அதிசயமாகப் பார்த்ததுக் கொண்டிருந்தோம். நாங்கள் போன அன்று அங்கே விளையாட்டு விழா. ஓட்டப் பந்தயப் பாதையில் கயிறுகள் கட்டி அதற்குள் ஓடினார்கள் அங்குள்ள மாணவ்ர்கள்.ஆனால் ஒருவர் உடல் கூட கயிற்றில் படவில்லை, பாருங்கடா என்று சார் சொன்னது நன்றாய் நினைவிருக்கிறது.\nபல வருடங்கள் கழித்து, அந்த வளாகத்தில் உள்ள சர்ச் சில் ஒரு கல்யாணம். நானும் வண்ணதாசனும் போயிருந்தோம் அன்று மாணவர்கள் யாரும் தென்படவில்லை. விடுமுறையோ அல்லது விடுதியை விட்டு வரவில்லையோ தெரியவில்லை. அந்த வேதக் கோயிலின் சுவர்கள் பளிச்சென்றிருந்தது. ஒரு அசாத்திய மௌனத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. திருநெல்வேலி டயோசிசன் கோயில்களில் சொரூபங்கள் இருக்காது. ஆனால் ஐயர் பிரசிங்கிக்கும் மேடை, பாடல்கள் பாடுவோரின் இடம் இவற்றில் சிறிது அலங்காரம் இருக்கும்.இங்கே அது கூட எளிமையாக இருந்தது.சில சர்ச்சின் பக்கவாட்டுச் சுவர்களில் ஒனறிரண்டு படங்கள், இயேசுவின் ‘ராப் போஜனம்’ இயேசு ஆட்டுக் குட்டியுடன் உள்ள சித்திரம் என்று ஏதாவது இருக்கும்.\nஆனால் இங்கே எதுவுமில்லாமல் சுவர்கள் வெண்மையாய்ப் பளிச்சென்று இருந்தது.ஏன் என்ற கேள்வி என்னைப் போலவே வண்ணதாசனின் மனத்திலும் ஒடியிருக்க வேண்டும்.திருமணம் முடிந்து வெளியே வந்த போது ப்லைண்ட் ஸ்கூல் சர்ச் என்பதால் படங்கள் எதுவுமில்லையோ என்று கேட்டு விட்டு அமைதிக்குள் புகுந்து கொண்டார், அவர். இருக்கலாம் என்று நானும் நினைத்துக் கொண்டேன்.சொல்லவில்லை.\nநாலைந்து வருடங்கள் கழித்து. ஜான்ஸ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், மறு நாள் வெள்ளி விழா சுதந்திர தினக் கொண்டாட்டங்கள், விடுமுறை. லைப்ரரியில் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்ததால் சற்று நேரமாகி விட்டது.அப்போது ஜெயராஜ் சார் அவசரம் அவசரமாக வந்தார்.மற்ற மாணவர்கள் எல்லாரும் போய் விட்டார்களோ,இப்ப தான் முதல்வர் ஒரு பொறுப்புச் சொன்னார். நாளை ப்லைண்ட் ஸ்கூலில் ஃப்லாக் ஹாய்ஸ்ட் பண்ணனுமாம், நீங்க வர முடியுமா என்று அங்கிருந்த எங்கள் இரண்டு மூன்று பேரிடம் கேட்டார். யாரோ, சாப்பாடு போடுவீங்களா, இல்லேன்னா வெறும் மிட்டாய் கொடுத்து அபனுப்பிருவீங்களா என்று விளையாட்டாகக் கேட்டார்கள். நான் எங்கள் வீட்டில், விருந்தே ஏற்பாடு செய்கிறேன் என்று உற்சாகமாய்ச் சொன்னார்.திரும்பத் திரும்ப கேட்டார், ஃப்ரெண்ட்ஸ் வர முயற்சி பண்ணுங்களேன் என்று. ஒரு விடுமுறை நாளை வீணடிக்க யாருக்கும் மனமில்லை. அமைதியாக இருந்தோம்.\nஅவர் முகத்தில் தெரிந்த எதி���்பார்ப்பு, மனதை என்னவோ செய்தது.நான் வருகிறேன் என்றேன்.இன்னும் இரண்டு மூன்று பேர் நங்களும் வாரோம் சார் என்றார்கள்.கல்லூரியை விட்டு சற்று தூரம் வந்த பின்னும் சைக்கிளில் பின்னாலேயே வந்து சொன்னார்,வீட்டில் மதிய விருந்து ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று.அதெல்லாம் வேண்டாம் சார் வந்திருதோம் என்று உறுதியளித்து விட்டுக் கிளம்பினோம்.\nகாலையில் சார், அந்த விழியிழந்தோர் பள்ளியின் வாசலில் காத்திருந்தார்.நல்ல வெயில் வந்து விட்டிருந்தது. பள்ளியின் மாணவர்கள் சற்று நிழலிலேயே அமர்ந்திருந்தனர். கல்லூரி முதல்வர் அவர்களே வருக வருக என்று ஒரு கரும் பலகையில் எழுதி வைத்திருந்தது. எங்களைத் தவிர கொஞ்சம் இளங்கலை பயிலும் மாணவர்களும் வந்திருந்தனர்.வேகமாக மாணவர்களை அணிவகுத்து நிற்கச் செய்து விட்டார்கள், அந்த ஆசிரியர்கள். பிரம்புடன் நின்ற ஒருவரிடம், பிரம்பை ஒளித்து வைக்கும் படி பள்ளி நிர்வாகி ரகசியமாய்ச் சொன்னார். அது எங்களைப் பார்த்ததனால் என்று நினைத்தேன். தூரத்தில் சர்ச் மூடியிருந்தது. ஒரு ஜன்னல் கூட திறக்கப் படவில்லை.\nஜெயராஜ் சார் கொடியேற்றினார். ஸ்கூல் சல்யூட் என்று உரக்கக் கத்தினார் பிரம்பை ஒளித்து வைத்தவர்.எங்களிடம் தம்பிகளா பலமா கைதட்டுங்க என்றார்.தட்டினோம் இன்னும் பலமா தட்டுங்க, என்றார். ஜெயராஜ் சார் ‘ப்ளீஸ்’ என்கிற மாதிரியில் பார்த்தார். பலமாகத் தட்டினோம். இப்போது அந்த மாணவர்களும் கை தட்ட ஆரம்பித்தனர். கைதட்டலை நாங்கள் நிறுத்திய பின்னும் அவர்கள் தட்டிக் கொண்டிருந்தார்கள்.கொடி பட்டொளி வீசிப் பறந்தது.அவர்கள் அருகே போய் என்னவோ செய்தார்,பிரம்பு சார்.ஓரிரு நிமிடங்களில் அமைதியாகி விட்டது வளாகம்.இனிப்பை வாங்கிக் கொண்டு கிளம்பினோம்.ஜெயராஜ் சார், ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வாங்க பக்கத்திலதான் இருக்கு என்றார். ஒட்டு மொத்தமாக மறுத்தோம்.. நான் என்றுமில்லாத வேகத்தோடு சைக்கிளை மிதித்தேன்.\nவீட்டுக்கு வந்ததும் எழுதினேன், ஒரு அடித்தல் திருத்தலில்லாமல் ஒரு கவிதையை. கனமான இதயம் கொஞ்சம் மட்டுப்பட்டது மாதிரி இருந்தது.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:54:00Z", "digest": "sha1:2GLR4HERQJWIRSZX7DQXYIMG7JSTHGNY", "length": 3998, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n→‎top: clean up, replaced: காலக் கட்டத்தில் → காலகட்டத்தில் using AWB\n→‎அரசியல்: பராமரிப்பு using AWB\nதானியங்கிஇணைப்பு category 7வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இந...\nதானியங்கிஇணைப்பு category 9வது மக்களவை உறுப்பினர்கள்\nதானியங்கிஇணைப்பு category 1915 பிறப்புகள்\n\"{{Infobox Officeholder |name = தேவிலால்...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:02:16Z", "digest": "sha1:JGC7GWJ3PIXNMZVXD6U7PRC5ZORUYLON", "length": 26653, "nlines": 199, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐ. கே. குஜரால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஐ. கே. குஜ்ரால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\n1 இந்திரா காந்தி அரசில் அமைச்சர்\nஇந்திரா காந்தி அரசில் அமைச்சர்[தொகு]\nசூன் 12, 1975 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அப்போதய பிரதமர் இந்திரா காந்தி 1971 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றது முறைகேடு உள்ளது என கூறி அவரது வெற்றியை செல்லாதது என்று தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி பக்கத்து மாநிலமான உத்திரப்பிரதேசத்திலிருந்து வாகனங்களில் மக்களை அழைத்து வந்து டெல்லியில் பேரணிகளை நடத்தினார். அப்பேரணிகளை அரசின் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் முக்கியத்துவம் கொடுத்து காட்டுமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான இந்திர குமார் குஜ்ராலை கேட்டுக்கொண்டார், ஆனால் குஜரால் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன���லயே குஜரால் நீக்கப்பட்டு வித்யா சரண் சுக்லா தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என பலர் கருதுகின்றனர். தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரவையிலிருந்து இவர் திட்டதுறை அமைச்சராக மாற்றப்பட்டார்.[3][4] பின்பு சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டார்.\nகுஜ்ரால் 1980 களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989 தேர்தலில் ஜலந்தர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். 1989 ம் ஆண்டு முப்தி முகமது சயதுவின் மகள் ருபயா சயத் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்டவர்களுடன் பேசி ருபயாவை மீட்க வி.பி.சிங் இவரை அனுப்பினார். குவைத் மீது ஈராக் படையெடுத்து ஆக்கிரமித்ததும் அதன் விளைவாக 1991ல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவு துறை அமைச்சராக கையாண்ட பெரிய செயல். அச்சமயம் ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசினார். 1991 நடுவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாட்னா தொகுதியில் ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) வேட்பாளர் யஷ்வந்த் சின்காவை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து இத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.\n1992 ஆம் ஆண்டு குஜ்ரால் இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 தேர்தல் முடிந்து தேவ கௌடா தலைமையில் ஐக்கிய முன்னனி அரசமைந்த பொழுது இரண்டாம் முறையாக வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். அப்போது இவர் குஜ்ரால் திட்டம் என்பதனை முன்மொழிந்தார், இத் திட்டம் அண்டை நாடுகளுடன் நல்லிணக்கத்தை பேணுவதாகும்.\nஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ர���் 21 ல் பிரதமராக பதவுயேற்றார்.\nகாங்கிரஸுக்கும் ஐக்கிய முன்னணிக்கும் கசப்புணர்வு இருந்த போதிலும் குஜ்ரால் காங்கிரஸுடன் நல்லுறவை பேணிவந்தார். பதவியேற்ற சில வாரங்களில் ஜனதா தளத்தினால் இவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. மத்திய புலனாய்வு துறை மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகாரின் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர பீகாரின் ஆளுனர் ஏ.ஆர்.கிட்வாலிடம் அனுமதி கோரியது. ஆளுனர் வழக்கு தொடர அனுமதி அளித்தார். இதனால் ஐக்கிய முன்னணியை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் லாலு பிரசாத் யாதவ் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கோரினர். ஆனால் யாதவ் அக்கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. பிரதமர் குஜ்ராலும் யாதவை பதவி விலகுமாறு வற்புருத்தினார், ஆனால் யாதவின் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. யாதவ் மீதான வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை தலைவர் ஜோகிந்தர் சிங் மாற்றப்பட்ட போது அது யாதவை பாதுகாக்க குஜ்ரால் மேற்கொண்ட முயற்சியாக பலர் கருதினர். ஜனதாதளத்தில் தனது செல்வாக்கு குறைந்து விட்டதாக கருதிய யாதவ் ஜனதாதளத்திலிருந்து பிரிந்து இராஷ்டிரிய ஜனதாதளத்தை 1997 ஜூலை 3-ல் தொடங்கினார். மக்களவையின் 45 ஜனதாதள உறுப்பினர்களில் 17 பேர் யாதவை ஆதரித்தனர். அவர்கள் வெளியிலிருந்து குஜ்ரால் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தருவதாக கூறியதால் அரசு கவிழும் சூழலில் இருந்து தப்பியது.\n21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் கே. ஆர். நாராயணன் அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.\n1997 நவம்பர் மாத தொடக்கத்தில் இராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. இராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலை புலிகளுக்கு திமு�� ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தது. காங்கிரஸ் ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு கோரியதால் 1997 நவம்பர் 19 அன்று அரசு ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. இதில் திமுக வை விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஜெயின் கமிசன் தொடர்பு படுத்தி இருந்தது உறுதியாகியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், திமுக அமைச்சர்களை அரசைவிட்டு நீக்குமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் பிரதமர் குஜ்ராலும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். எனினும் குஜ்ரால் காங்கிரஸின் இந்த நெருக்குதலை ஏற்கமறுத்து விட்டார். 1997 நவம்பர் 23 அன்று கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று சூசகமாக தெரிவித்தார். 1997 நவம்பர் 28 காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மற்ற கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போனதால் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜ்ரால் இடைக்கால பிரதமராக நீடித்தார். இடைக்கால பிரதமராக இருந்த 3 மாதங்களையும் சேர்த்து குஜ்ரால் 11 மாதங்கள் பிரதமராக பதவியில் இருந்தார்.\n1998 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜ்ரால் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் தொகுதியில் அகாலி தளம் ஆதரவோடு போட்டியிட்டார். பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அகாலி தளம் குஜ்ராலை ஆதரித்தது. அத்தேர்தலில் குஜ்ரால் காங்கிரஸின் உம்ராவ் சிங்கை விட 131,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.\nதொடர்ந்த 12வது மக்களவையில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசை தீவிரமாக எதிர்த்தார். பொக்ரானில் நடந்த அணு வெடிப்புச் சோதனையின் ��திர் விளைவுகளை 1998 மே 29 ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் எடுத்துக்கூறினார். பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டதையும் எதிர்த்தார். எனினும் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் லாகூர் பயணத்தையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் உடனான லாகூர் அறிக்கையையும் ஆதரித்தார்.\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nபி. வி. நரசிம்ம ராவ்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2020, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:33:14Z", "digest": "sha1:NYQRUAE5INSYNG46M453D4QPYTJYGVPI", "length": 5722, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சர் பட்டம் பெற்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► சர் பட்டம் பெற்ற இலங்கையர்‎ (16 பக்.)\n\"சர் பட்டம் பெற்றவர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nபி. எஸ். சிவசுவாமி ஐயர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூலை 2014, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302315", "date_download": "2021-03-03T15:08:44Z", "digest": "sha1:NA23EKYC2FLDMK62GO67SC2NQDQF5HQL", "length": 5913, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "இரண்டே ரெண்டு படம்! சிம்பு பட நடிகைக்கு கோயில்கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்! - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக���கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\n சிம்பு பட நடிகைக்கு கோயில்கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்\nசினிமாவில் நடிகர்களை போலவே நடிகைகளுக்கு பெருமளவில் ரசிகர்கள் குவிந்து இருப்பார்கள். அந்தவகையில் மிகவும் பிடித்தமான நடிகைகளின் பெயரை டேட்டூ குத்தியும், பேணர் அடித்தும் கொண்டாடுவார்கள்.\nஅந்தவகையில் குஷ்பு, நயன் தாராவிற்கு மட்டும் தான் தமிழ் சினிமாவில் சிலை வைத்து பாலாபிஷேகம் செய்தனர். அந்தவரிசையில் தெலுங்கு நடிகைக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் கோவில் வைத்து கும்பிட்டு வருகிறார்கள்.\nதெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக பிரபலமானவர் நித்தி அகர்வால். தெலுங்கில் இருந்து சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி படத்தில் அறிமுகமாகினார். இதையடுத்து இளம் நடிகர்கள் படத்தில் கமிட்டாகி வருகிறார்.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள ரசிகர்கள் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் காட்டு தீ போல் பரவி வருகின்றன.\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:21:41Z", "digest": "sha1:ASGRC45YBDQYBAHMHLDWTQF7B3GENLR2", "length": 16018, "nlines": 137, "source_domain": "www.pannaiyar.com", "title": "சிதம்பர ரகசியம்! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”\nஎன்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nகாய்கறி பழங்களில் விஷ முறிப்பு\nகன்று ஈன்றபின் பசு மற்றும் எருமை மாடுகளை பராமரிக்கும் 11 முறைகள்\nஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்..\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்…\nவீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா\nஇந்தியாவில் உள்ள மாங்குரோவ் காடுகள் -mangrove forest\nகழிவுநீர் விஷவாயு sewer gas தாக்கி அடிக்கடி இறந்து போகிறார்களே அது ஏன்\nசாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது \nஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/tag/latest-news/", "date_download": "2021-03-03T14:52:38Z", "digest": "sha1:CCPGX4D3BUFCABJCMFTMVDUGYKFZPB2B", "length": 12858, "nlines": 160, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "latest news Archives - Vanakkam Malaysia", "raw_content": "\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\nகோவிட்-19 ; அபராதம் 100 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட் வரையில் வேறுபடும்\nஎந்தவொரு சேவையும் செய்யாமல் எட்மன்ட் சந்தாரா விடுமுறையில் சென்றுவிட்டதாக கூறுவதா\nகெந்திங் மலேசியா இரண்டாவது முறையாக தொழிலாளர் சம்பளத்தைக் குறைக்கிறது\nகோவிட்-19 நோயாளிகளைக் கண்காணிக்க நவீன கைவில்லை அணிவிக்கப்படும்\nஅவசர நிலையின்போது நாடாளுமன்றம் கூடாது\nஊழியருக்கு கோவிட் -19 தொற்று; Prolintas டோல் சாவடிகளில் துப்புறவு பணிகள்\nகோலாலம்பூர், டிச 15 – புரோலிந்தாஸ் (Prolintas) நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து , காஜாங் சில்க் நெடுஞ்சாலையின் நடவடிக்கைப்…\nஅரச மலேசிய ஆகாயப் படை பணியாளர் விபத்தில் மரணம்\nகோலாலம்பூர், நவ 7 – கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங் அருகே லோரி மற்றும் மோட்டார் வண்டிக்குமிடையே ஏற்பட்ட சாலை விபத்தில் அரச மலேசிய ஆகாயப் படையின் பணியாளர்…\nஹைதராபாத்தில் வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்காக ரயிலை இயக்கிய மெட்ரோ நிர்வாகம்\nஐதராபாத், அக் 18 – இந்தியா, ஹைதராபாத் (Hyderabad)தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க, அவர் ஒருவருக்காக மட்டும் சிறப்பு ரயிலை…\nகோவிட்-19 முடிவுக்கு வந்த பின்னர் அதிகமான மாணவர்கள் படிப்பில் பின் தங்கலாம், கல்வியமைச்சு அச்சம்\nகோலாலம்பூர், அக் 18 – கோவிட்-19 நெருக்கடி காரணமாக பெரும்பாலான மாணவர்கள், அடிக்கடி பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை காணப்படுவதால் அவர்கள் படிப்பில் பின் தங்கி விடக்…\nமனைவி பிள்ளையைக் காணாத ஏக்கம் – சிங்கப்பூரில் 8ஆவது மாடியிலிருந்து குதித்து மலேசியர் தற்கொலை\nஜோகூர் பாரு, அக் 18 – சிங்கப்பூரில் வேலை செய்து வந்த மலேசிய ஆடவர் ஒர���வர், தனது மனைவி பிள்ளையைக் காண முடியாத ஏக்கத்தால், தாம் தங்கியிருந்த…\nசிபுவில் துணிப் பைக்குள் பெண்ணின் சடலம்\nசிபு, அக் 6 – சரவாக், ஜாலான் அமான் (Jalan Aman)னில் மாது ஒருவரின் சடலம் துணிப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணிடம் எந்த…\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\nகோவிட்-19 : சிங்கப்பூரில் மேலும் இரு மலேசியர்கள் பாதிப்பு\n5 அமைச்சர்கள் தனித்திருப்பதால் ��மைச்சரவைக் கூட்டம் ரத்து\nகிளந்தானில் ஒன்றரை வயது குழந்தைக்கு கோவிட்-19\nகொரோனாவின் புகழ் ஓங்கட்டும் : பிறந்த குழந்தைகளின் பெயர் கொரோனா குமார், சனிட்டைசர் குமாரி\nFGV நிறுவனத்தின் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2021-03-03T16:14:13Z", "digest": "sha1:5SY6LE3FIPJKSP2OA4VYRGNIJKI5AVZK", "length": 5696, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)\n(ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (Harry Potter and the Order of the Phoenix) என்பது 2007இல் வெளியான மந்திரவாத திரைப்படம் ஆகும். இது ஆரிப் பாட்டர் தொடரின் ஐந்தாவது திரைப்படமாகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டுள்ளது.[2] இத்திரைப்படம் ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட இதே பெயரைக் கொண்ட நாவலின் கதையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. டேவிட் ஹேமேன்ஆல் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஆரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு\nஹரி பொட்டர் அன்ட் த ஆடர் ஆப் த ஃபீனிக்ஸ் (நாவல்)\nபடைத்தவர் ஜே. கே. ரௌலிங்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2020, 15:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/884679", "date_download": "2021-03-03T16:00:08Z", "digest": "sha1:VGRMRKVWPSOBSH2GNOH3547HVGLAKRMT", "length": 3001, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சாவோ பிரயா ஆறு\" பக்கத்தின் திருத்தங்களு���்கிடையேயான வேறுபாடு\nசாவோ பிரயா ஆறு (தொகு)\n10:59, 27 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்\n34 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n09:01, 24 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSodabottle (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:ஆசிய ஆறுகள் நீக்கப்பட்டது using HotCat)\n10:59, 27 செப்டம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMystBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tractor-parade-our-constitutional-right-delhi-farmers-protest-republic-day-409257.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-03T16:07:44Z", "digest": "sha1:3QCK2I3HMINQWGCPNPIC6WBNVL2GLCAS", "length": 21482, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள் | tractor parade our constitutional right delhi farmers protest republic day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nடெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்\nநெருக்கடி நிலையை 'பாட்டி' இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறுதான்... ராகுல் காந்தி ஒப்புதல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓப��எஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nFinance செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள்\nடெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணி தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளன. ஆனால் தீர்வு மட்டும் எட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்போது, விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியில் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி போலீஸார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.\nஇதில் நேற்று (ஜன.18) நடந்த விசாரணையின் போது, 'குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்திருக்கும் டிராக்டர் பேரணி 'சட்டம் ஒழுங்கு' தொடர்பான ஒன்று. எனவே, தேசிய தலைநகருக்குள் யார் யார் நுழைய வேண்டும் என்பதை டெல்லி போல��ஸ் தான் முடிவெடுக்க முடியும்' என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்தது.\nஇந்நிலையில், டிராக்டர் பேரணி நடத்துவது தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் சங்கம் உறுதிபட தெரிவித்துள்ளது.\nடெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குல் ஹிந்த் கிசான் கூட்டமைப்பின் பஞ்சாப் பிரிவின் தலைவர் பிரேம் சிங் பாங்கு, \"நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இது ஒரு அமைதியான பேரணி என்பதை அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 10வது சுற்று பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் குழுவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.\nதிக்ரி, சிங்கு, காஸிபூர், ஷாஜகான்பூர் மற்றும் பல்வால் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே புறவழிச்சாலையில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் டிராக்டர் அணிவகுப்பு நடக்கும்.\nராஜஸ்தானிலிருந்து விவசாயிகளும் வர தயாராக இருக்கிறார்கள், அதே நேரத்தில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து அணிவகுப்புக்காக டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.\nஆலோசனைக் கூட்டத்தில் இந்த பேரணிக்கான பாதை குறித்து விவாதிக்கப்படும். எங்கள் தொண்டர்கள் போக்குவரத்தை நிர்வகிப்பார்கள், அதேபோல் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வார்கள்\" என்றார்.\nபிகேயு தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன் கூறுகையில், \"டெல்லியில் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எங்களுக்கு உரிமை இருக்கிறது.\nஒருவேளை பேரணி நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்தால், டெல்லி போலீஸாருடன் அமர்ந்து பேசி, மாற்று வழியில் பேரணி செல்ல அனுமதி கேட்போம். ஆனால், 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடந்தே தீரும்\" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.\nஅதேபோல், மற்றொரு பிகேயு தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் கூறுகையில், \"நாங்கள் யாருக்கும் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்த இங்கு வரவில்லை. சட்டங்களை ரத்து செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.\nகுடியரசு தினம் என்பது நமது அரசியலமைப்பு உரிமைகளின் கொண்டாட்டமாகும். டிராக்டர் அணிவகுப்பு நடத்துவதை அவர்கள் தடுத்தால், அது எங்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்\" என்று குறி���்பிட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\n7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு\n100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி கலவரம்.. \"யூஸ்லெஸ் பேப்பர்..\" \"ஒரு விவரமும் இல்லை..\" காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்\nபாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன - வானிலை மையம் ரிப்போர்ட்\nஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி\nகோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி\nகுலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntractor rally farmers protest delhi republic day விவசாயிகள் போராட்டம் டெல்லி குடியரசு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/it-raid-happening-at-more-than-5-places-owned-by-a-well-known-construction-company-in-erode-405874.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-03T15:34:41Z", "digest": "sha1:ZZEVVNUTIE54OR2HN4FP4M2K534V6ZSW", "length": 17230, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு | IT raid happening at more than 5 places owned by a well-known construction company in Erode - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nஅதுமட்டும் நடக்க கூடாது.. \"ஸ்டிரிக்ட் ஸ்டாலின்\".. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்\nஅதிமுகவுடன் தொகுதியே முடிவாகவில்லை.. அதற்குள்.. கவுதமி தலைமையில் கோவையில் ஆரவாரமாக \"களமிறங்கிய\" பாஜக\nசசிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி\nஉ.பி.யில் பாஜக எம்பியின் மகன் மீது துப்பாக்கிச்சூடு; மைத்துனர் கைது\n\"ஆபரேஷன் திராவிடா\".. தமிழ்நாடு, கேரளாவை சுற்றி சுற்றி வரும் ராகுல்.. பின்னணியில் அந்த காரணம்\n\"அண்ணி\"யால் மறக்கவே முடியாத \"அந்த\" சம்பவம்.. என்ன ஆனாலும் சரி.. பளீர் தேமுதிக.. மகிழ்ச்சி அதிமுக\nசத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயிலில் நடந்த படுகொலை.. போலீஸ் ஸ்டேசன் அருகில் நடந்த பயங்கரம்\nபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை\nபாலியல் டாக்டர் தந்த மாத்திரை.. எந்நேரமும் \"டார்ச்சர்\".. துடிதுடித்த மனைவி.. கடைசியில் நடந்த சம்பவம்\nகல்யாணமாகி ஏழே மாசம்.. எப்ப பார்த்தாலும் அதே வேலையாபோச்சு.. புருஷனை உணவில் விஷம் வைத்து கொன்ற மைதிலி\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் vs ஈஸ்வரமூர்த்தி... மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கல்தா..\nஅப்பதான் கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர்.. விரட்டி விரட்டி.. சாக்கடையில்.. கொல்லப்பட்ட 2 குற்றவாளிகள்\nSports அவர் ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பார், தமிழக வீரருக்கு முக்கியத்துவம்... உண்மையை உடைத்த பஞ்சாப் அணி\nMovies ஸ்டார்ட்.. ஆக்ஷன்.. ரோலிங்.. மச்சானுடன் இணைந்த அருண் விஜய்.. பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு\nAutomobiles புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது\nLifestyle தொண்டை புண் அல்லது வலி இருக்கும்போது நீங்க இந்த உணவு & பானங்கள தொடவே கூடாதாம்...\nFinance தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோடு.. பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு\nஈரோடு: ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.\nஈரோடு: அதிரடி ரெய்டில் இறங்கிய வருமான வரித்துறை: பிரபல நிறுவனத்தில் சிக்கிய ரூ.16 கோடி\nஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு ஸ்ரீபதி அசோசியேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்படுகிறது. ஸ்ரீபதி பெயரில் ரியல் எஸ்டேட், பஸ் டிரான்ஸ்போர்ட், கட்டுமானம், திருமண மண்டபம், கரூரில் கல் குவாரி, மசாலா நிறுவனம், கட்டுமான பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர்.\nமேலும் அரசு துறை அலுவலகங்கள், மருத்துவ கல்லுாரிகள், பாலங்கள் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் கட்டுமான பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஈரோடு தங்க பெருமாள் வீதியில் உள்ள ஸ்ரீபதி அசோசியேட் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட காரில் வந்த கோவை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 35 பேர் வரி ஏய்ப்பு தொடர்பாக நேற்று நள்ளிரவு முதல் ரெய்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇவர்களுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே சமயத்தில் ரெய்டு நடந்து வருகிறது. இதுவரை ரூ.16 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.\nதாளவாடியை கர்நாடகா உடன் இணைக்க வலியுறுத்தி கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம்\nஊர் மெச்சிய தாய் மாமன் சீர்... 100 கார்கள், 15 மாட்டுவண்டிகளில்.. அசத்தல்.. வைரலாகும் வீடியோ\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nமுருகனுக்கு அரோகரா... மகிழ்ச்சியில் பூரிக்கும் பூ விவசாயிகள்\nபிப்ரவரியில் 9,11-ம் வகுப்புகள் தொடங்குகிறதா அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nதமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.. மயங்கி விழுந்த மொழிபெயர்ப்பாளர்.. பதறிய ராகுல்\nதமிழக அரசை கட்டுப்படுத்துவது போல்.. தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது- ராகுல்\nநான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல்\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\n10, 12ம் வகுப்புகள் திறப்பு ஓகே.. மற்ற வகுப்புகள் எப்போது திறக்கப்படும்\nசாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்.. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள்- கமல்ஹாசன்\nதமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை அடித்து உடைத்து வாட்டாள் நாகராஜ் ரவுடித்தனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode it raid income tax income tax raid ஈரோடு ஐடி ரெய்டு ரெய்டு வருமான வரி வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302712", "date_download": "2021-03-03T14:32:05Z", "digest": "sha1:BKBNFETXREMXXZLOXA7IX4WPBCUMHNOJ", "length": 6739, "nlines": 29, "source_domain": "viduppu.com", "title": "மகன் ஆர்யனுக்கு முன்பே ஷாருக்கானை கோடிகளில் விலைக்கு வாங்கிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா! ஷாக்காகும் ரசிகர்கள்.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nமகன் ஆர்யனுக்கு முன்பே ஷாருக்கானை கோடிகளில் விலைக்கு வாங்கிய நடிகை ப்ரீத்தி ஜிந்தா\nபாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. பல படங்களில் நடித்தும் தற்போது வரை இன்னும் தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வருகிறார்.\nஅதேசமயம் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட்டின் பஞ்சாப் அணியின் ஓனராக இருந்து வருகிறார். அணியில் பலருடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டும் வந்த��ர் பிரீத்தி ஜிந்தா.\nஇந்நிலையில் ஐபில் 2021ற்கான வீரர்கள் நேற்று 18ஆம் தேதி ஏலம் விடப்பட்டது. அதில் 8 அணிகள் தங்களுக்கான மீதமுள்ள பணத்தை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தனர்.\nஅந்தவகையில் பிரீத்தி ஜிந்தா ஷாருக்கான் தமிழ் நாட்டை சேர்ந்து பஞ்சாப் அணியில் 5.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார். இதை இணையத்திலும் வெளியிட்டார். அதை ரசிகர்கள் ஷாருக்கானா வாங்கிட்டீங்க என்று ஷாக்காகினார்கள் ரசிகர்கள்.\nஆனால் ஷாருக்கான் என்பவர் ஒரு கிரிக்கெட் வீரர் 27 வயதான அவரைத்தான் நடிகை பிரீத்தி ஜிந்தா ஏலம் எடுத்துள்ளார். அந்த மகிழ்ச்சியை பிரீத்தி கே.கே.ஆர் அணியின் சார்பாக ஏலம் எடுத்த நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யனிடன் 'ஐ காட் ஷாருக்கான்' என்று கூறி சிரித்துள்ளார்.\nதற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/10001929/The-General-Secretariat-will-be-closed-today-and-tomorrow.vpf", "date_download": "2021-03-03T15:47:24Z", "digest": "sha1:D5T3GPQSIPAR6ZNZ6J7HZ6C4SUNATST3", "length": 10710, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "The General Secretariat will be closed today and tomorrow || அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை: இன்றும், நாளையும் தலைமைச் செயலகம் மூடப்படும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஅரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை: இன்றும், நாளையும் தலைமைச் செயலகம் மூடப்படும் + \"||\" + The General Secretariat will be closed today and tomorrow\nஅரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை: இன்றும், நாளையும் தலைமைச் செயலகம் மூடப்படும்\nகொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப்பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக்கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 00:19 AM\nகொரோனா தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் காலகட்டத்தில் பணியிட வளாகம் மற்றும் பொதுப்பகுதிகளை தொற்றில்லாமல் வைத்துக்கொள்ளவும், சுத்தப்படுத்துவதை உறுதி செய்யவும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு, சுத்திகரிப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும்.\nஅதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பி.செந்தில்குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில், கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைத்து அலுவலகங்களையும் சுத்தப்படுத்துவதற்காக 10-ந் தேதி (இன்று) முழுவதும் தலைமைச் செயலகம் மூடப்பட்டு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\n1. இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை\nபுத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன\n2. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் திடீர் ராஜினாமா\n3. கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை\n4. தொகுதி கண்ணோட்டம்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\n5. தி.மு.க. கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கீடு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவா���்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnalkalviseithi.com/2021/01/cbse.html", "date_download": "2021-03-03T13:53:07Z", "digest": "sha1:QQGHDAYGOMTGYYQMJXAONN4QLTMUSI4V", "length": 10362, "nlines": 85, "source_domain": "www.minnalkalviseithi.com", "title": "தேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர் - Minnal Kalvi Seithi", "raw_content": "\nதேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்\nதேர்தல் தேதி: CBSE தேர்வை மனதில் வைத்து முடிவு எடுக்கப்படும்: தலைமைத் தேர்தல் ஆணையர்\nஅஸ்ஸாமில் புத்தாண்டான ரங்காலி பிஹூ, 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் ஆகியவற்றை மனதில் வைத்தே அஸ்ஸாம் பேரவைக்குத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு (2021) அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட ஆணையத்தின் உயர் அதிகாரிகள் 3 நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றுள்ளனர்.\nஅங்கு அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினர்.\nஇந்நிலையில் தேர்தல் தேதி குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறும்போது, அஸ்ஸாம் சட்டப் பேரவைக்கு தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தியுள்ளோம்.\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தத் தேர்வுக்கு முன்னதாகவே அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும்.\nஅத்துடன் ஏப்ரலில் கொண்டாடப்பட உள்ள அஸ்ஸாமிய புத்தாண்டு பண்டிகையையும் (ரங்காலி பிஹூ) நாங்கள் கருத்தில் கொண்டிருக்கிறோம்.\nகரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றியே தேர்தல் நடைபெறும். இந்தத் தேர்தலுக்கு வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.\nதற்போது 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்றிருப்பதை ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என குறைக்க இருக்கிறோம் என்றார்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nபிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு பள்ளி திறப்பு CLICK HERE பிப்ரவ...\nஅரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nஅரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவட...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது புதிய தகவல் ( பத்திரிகை செய்தி) தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி\nபள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பேட்டி Download here\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு\nஜனவரி 8 முதல் பள்ளிகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு ஒடிசாவில் 10 மற்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க...\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்\nபள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல் விரிவான செய்தியினை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quotesempire.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2021-03-03T14:05:34Z", "digest": "sha1:CKZMVVIQFR5R3W6236QJV5KAD2V26IZF", "length": 18118, "nlines": 183, "source_domain": "www.quotesempire.in", "title": "இந்தியாவின் கார் சந்தை விரைவான தொழில்நுட்ப - Quotes Empire", "raw_content": "\nஇந்தியாவின் கார் சந்தை விரைவான தொழில்நுட்ப\n39 வயதான ஷோபங்கர் ராவத் டிசம்பர் பிற்பகுதியில் கியா செல்டோஸ் எஸ்யூவியை வாங்கினார், இது ஒரு மேம்படுத்தல் போல் உணர்ந்ததாக அவர் கூறுகிறார். இந்தியாவில் ஒரு கொரிய தெரு கார் உற்பத்தியாளரின் முதல் நிகழ்ச்சி நடுத்தர அளவிலான காரில் இதுவரை கேட்கப்படாத அம்சங்களால் நிரப்பப்பட்டது. இது மணிகள் மற்றும் பீப்ஸுடன் ஏற்றப்பட்டுள்ளது – வாகன ஆரோக்கியம், வழிசெலுத்தல் மற்றும் பொழுதுபோக்கு கடமைகளை கையாள மூன்று திரைகள், இதில் திரும்பப்பெறக்கூடிய திரை, கேமராக்கள் மற்றும் எல்லா இடங்களிலும் சென்சார்கள். காற்றோட்டமான இருக்கைகள் நல்ல வணிகம்.\n“இது ஒரு விலையில் ஒரு பிரீமியம் கார் போன்றது, அங்கு மெர்க், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி எந்த தயாரிப்புகளும் இல்லை” என்று குர்கானின் போர்ட்ஃபோலியோ மேலாளர் ராவத் கூறுகிறார். நிச்சயமாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் புதுமைகளை மறைத்துவிட்டனர், மேலும் ஒலி மற்றும் சைகைகளை ஹூட்டின் கீழ் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் உயர்-நிலை மாடல்களில் சென்சார்கள் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள், அவை தொடர்ந்து ஒரு தொடுதலுடன் தரவைப் பிடிக்கின்றன.\nகார் நிறுவனங்கள் நீண்ட காலமாக தொழில்நுட்பத்துடன் கார்களைப் பதிவிறக்க முயற்சித்தன. ஆனால் இந்தியாவில் பொதுவான சாலை பாதிப்பு மாதிரிகளில் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளின் நிலை இப்போது சுற்றுச்சூழல் அமைப்பு மறுசீரமைப்புக்கு உட்பட்டுள்ளது.\nரிமோட் கண்ட்ரோல் தொழில்நுட்பங்கள், சென்சார் வரிசைகள் மற்றும் 24 மணி நேர நேரடி ஆதரவு என்பது வாகன நிறுவனங்கள் அனைவரையும் விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து இயக்கவியல் வரை காப்பாற்ற வேண்டும், அழைப்பு மையங்களை இயக்க வேண்டும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அல்லது நிறுவனத்திற்குள் பெரிய நிறுவனங்களுடன் ஆக்கிரோஷமான ஒத்துழைப்புகளை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப துறைகளை வரிசைப்படுத்துங்கள், தரவு விஞ்ஞானிகளை நியமிக்க வேண்டும் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் நிரல் மற்றும், கேபினில் உள்ள அம்சங்கள் குறித்த எதிர்பார்��்புகளை பூர்த்தி செய்ய. இது புதிய வேலைகளை உருவாக்குகிறது, இருப்பினும் இது பழைய சுற்றுச்சூழல் அமைப்பின் சில பகுதிகளை – குறிப்பாக குறைந்த தொழில்நுட்ப சாலை இயக்கவியல் – வழக்கற்றுப் போய்விட்டது.\n“கார் சிக்கலானதாகிவிட்டது. மாருதி சுசுகி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், பொறியியல் தலைவருமான சி.வி.ராமன் கூறுகையில், இது ஒரு இயந்திரத்திலிருந்து சென்சார் மூலம் இயக்கப்படும் புத்திசாலித்தனமான அமைப்பாக மாறுகிறது. இந்த மாற்றம் அஞ்ஞானியின் ஒரு பகுதியாகும். மெர்சிடிஸ் பென்ஸ் ஆர் அண்ட் டி தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மனு சாலி கூறுகிறார். இந்தியா: “நாங்கள் ஒரு டிஜிட்டல் நிறுவனமாகி வருகிறோம்.”\nடிசம்பரில், மெர்சிடிஸ் பென்ஸ் தொகுதி மற்றும் சைகை கட்டுப்பாட்டுடன் ஒரு மாதிரியை அறிமுகப்படுத்தியது. உங்கள் இலக்கு வானிலை பற்றி நீங்கள் காரைக் கேட்கலாம், அல்லது உங்களிடம் ஒரு இத்தாலிய உணவகம் இருந்தால், எடுத்துக்காட்டாக. கார் விருப்பங்களை மட்டும் வழங்காது, நீங்கள் செல்ல விரும்பினால் அது உங்களை அழைத்துச் செல்லும்.\nகாரின் முக்கிய அம்சங்களான எஞ்சின், திறன் மற்றும் ஆறுதல் ஆகியவை மிகவும் கடினமாகி, ஒரு போட்டியை எதிர்த்து ஒரு கேபினை உருவாக்கும் முயற்சியில் வேறுபாட்டின் அடிப்படையாக இருந்ததால், கார்கள் சிறந்ததாகவும், மேலும் இணைக்கப்பட்டதாகவும் மாற்ற முயற்சிக்க போட்டி மாறியது. இருக்கிறது.\nஇதன் பொருள் உற்பத்தியாளர்கள் கணினிகள் மற்றும் சென்சார்கள் மூலம் கார்களை நிரப்புகிறார்கள். காரின் செயல்திறனின் ஒவ்வொரு அம்சத்தையும் கண்காணித்து மேம்படுத்துவதோடு, கணினி மற்றும் மொபைல் இணைய இணைப்புகளும் கார் ஒருபோதும் இயங்காது என்பதை உறுதி செய்கிறது. தானாக சரிசெய்ய முடியாது (குளிரூட்டும் குழாயில் கசிவு அல்லது பிரேக் பேட் அடைப்பு போன்றவை) இதன் விளைவாக டாஷ்போர்டில் எச்சரிக்கை ஏற்படுகிறது. தரவு விமானத்தில் கணினியில் சேமிக்கப்படுகிறது அல்லது உதவி கோரப்பட்டால் உற்பத்தியாளர் கண்காணிக்கக்கூடிய மேகத்திற்கு மாற்றப்படும்.\n“ஆடம்பர கார் 20 கணினிகள் (தனிநபர் கணினிகள்) மற்றும் சுமார் 100 மில்லியன் கோடுகள் கொண்ட கணினி சக்தியைக் கொண்டுள்ளது. இது 50 முதல் 100 சிபியுக்களைக் கொண்டுள்ளது என்றும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 25 ஜிபி தரவை செயலாக்க முடியும் என்றும் கலியனராமன் கூறுகிறார். இன்றைய கார்கள் தொழில்நுட்பத்தின் கலவையாகும். தகவல் (ஐ.டி) மற்றும் இயக்க தொழில்நுட்பம் (OT), இதன் விளைவாக பரவலாக இணைக்கப்பட்ட கார் அழைக்கப்படுகிறது.\nவரியின் மேலிருந்து ஒரு காரில் குறைந்தது 100 ஈ.சி.யுக்கள் (என்ஜின் கட்டுப்பாட்டு அலகுகள்) உள்ளன. வணிக தகவல் தொழில்நுட்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. “ஐபிஎம் ஒரு மின்னஞ்சல் நிரல், மின்னஞ்சல் போன்றவற்றைக் கொண்டு திட்டமிடுகிறது, இது அவர்களை ஒரு வாகன உற்பத்தியாளர்களுடன் சிறந்ததாக்குகிறது. எடுத்துக்காட்டாக, பிரேக் பேட் 25,000 கிமீ வரை இயங்கும் அளவுக்கு நன்றாக இருந்தால், சென்சார் இந்த எச்சரிக்கையை முன்கூட்டியே உரிமையாளரின் பயன்பாடு அல்லது கார் திரைக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த ஸ்மார்ட் அம்சத்தைப் பெற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வன்பொருள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்களுடன் ஒத்துழைக்கின்றனர். இந்தியாவில் SAIC மோட்டருக்கான முதல் சீன நிகழ்ச்சியான எம்.ஜி. ஹெக்டரை எடுத்துக் கொள்ளுங்கள். இது சிஸ்கோ, மைக்ரோசாப்ட், எஸ்ஏபி, ஐடிலிஜென்ஸ், அடோப், காக்னிசண்ட், பானாசோனிக் மற்றும் டாம் டாம் (வரைபடங்கள்) உடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது. சிப் தயாரிப்பாளரான இன்ஃபினியன் டெக்னாலஜிஸ், என்எக்ஸ்பி மற்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் ஆகியவை பெரிய கார் தயாரிப்பாளர்களைக் கவனித்து வருகின்றன. மாருதி 110 ஐடி பணியாளர்களைக் கொண்ட ஒரு முக்கிய குழுவைக் கொண்டுள்ளது, மேலும் விப்ரோ, இன்போசிஸ், ஐபிஎம், என்எக்ஸ்பி போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது மற்றும் வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை உருவாக்குகிறது.\n“ஹெக்டர் ஆன்லைன் மென்பொருள் புதுப்பிப்பு திறன்களுடன் வருகிறது” என்கிறார் எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி க aura ரவ் குப்தா. இது ஸ்மார்ட்போன் போன்றது, மேலும் இது வயர்லெஸ் இணைய இணைப்பு மூலம் அதன் மென்பொருளை மேம்படுத்த முடியும்.\nமங்கா ஸ்கேன்லேஷன் அணிகள் எப்படி போரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.quranmalar.com/2020/08/blog-post.html", "date_download": "2021-03-03T14:47:52Z", "digest": "sha1:2I5CY7A4XB42FRKMC4KQRLYNGIBFOBBI", "length": 22593, "nlines": 253, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: திருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nவியாழன், 20 ஆகஸ்ட், 2020\nதிருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள்\n📢📢சென்ற சில காலங்களாக கிறித்தவ மிசனரிகள் சில பொய்யை பரப்பி திரிகிறார்கள். குர்ஆன் பாதுகாக்கபட்டது அல்ல என்ற பொய்தான் அது. குர் ஆனின் ஈரடுக்கு பாதுகாப்பு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.\n📣📣ஒலி வடிவில் பாதுக்காக்கப்பட்ட குர்ஆன்:\n🕋 இது குறித்து மிக விளக்கமாக பார்க்கவில்லை என்றாலும் இது குறித்த குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் பார்ப்போம்.\n💾அல்லாஹ் அல் குர்ஆனில் எப்படி தனது வேதத்தை பாதுகாக்கவுள்ளதாக கூறினானோ அதே போன்ற இன்றுவரை அது பாதுக்காக்கப்படுகிறது:\n📖மாறாக,இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)\n💾அதேபோல் நபி(ஸல்) அவர்களும் பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள்\nஇயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:\n📣📣அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:\n.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்\" என்று கூறினான்.(நூல்: முஸ்லிம் 5498)\n💾ஆக மேற்குறிபிட்டபடி குர் ஆன் ஆனது இன்றும் முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது. சாதரணமாக அன்றாடம் தொழுகையை நிறைவேற்றுபவர் 100 ல் இருந்து 150 வசனங்களை மனனமிட்டுவிடுவார் தொழுகையில் ஓதப்படுவதை கேட்டே.\n✍️மேலும் ஒவ்வொரு வருடமும் குர்ஆனை மனனமிட்ட ஹாபிழ்கள் லட்சகணக்கில் வெளிவருகிறார்கள். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் ஒரு ஹிப்ளு மதரஸா உண்டு. ஆக குர் ஆன் உள்ளங்களில் பாதுகாக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. இன்று இருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல்முறையை சரிகண்டு இஸ்லாமிய சமூகம் சென்று கொண்டே இருக்கும் என்பது தெளிவான விஷயமாக இருக்கிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,\n✍️ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது \"குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது\nமேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. மேலும் hifz என்ற சாதரண கூகுள் தேடல் ஆயிர கணக்கான ஆவணங்களை கொண்டுவந்து கொட்டிவிடும்....\n👍👍👍 இன்று கிறித்தவ மிசனரிகள் ஒரு நூறு வசனத்தை தங்களது வேதாகமத்தின் மூல மொழியில் வரிசை மாறாமல் மனனமிட்டவரை காட்ட இயலுமா\nஇந்த கட்டுரையின் தொடர்ச்சி- குர்ஆனின் மூல எழுத்துப்பிரதிகள்\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் பிற்பகல் 9:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த மாமனிதரை ஏன் ஏளனம் செய்கிறார்கள்\nபதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்...\nநபிகள் நாயகத்தின் மிகச் சுருக்கமான வரலாறு\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\nஅரசியலுக்கு புது இலக்கணம் வகுத்த மாமனிதர்\nபாலைவனத்தில் ஆடு மேய்த்த ஒரு பாமரரை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்து அகில உலகுக்கும் ஒரு முன்மாதிரி ஆட்சியை காட்டித் தந்தது இஸ்லாம். மன்னர்களும்...\nமுஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக) பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவர...\nபுகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்\nஇறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட��டி மக்க...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nநூறு பேரில் முதலாமவர் நபிகளார் – ஏன்\nமைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில் , முதலில் 1000 பேரை தெரிவு செய்த...\nகடவுளை வணங்கச் சொன்னவர்களையே கடவுளாக்கிய அவலம்\nஇறைத்தூதின் உயிர் மூச்சு ஏகத்துவம் தொன்று தொட்டு இப்பூமிக்கு வந்த இறைத்தூதர்கள் அனைவரும் ஏக இறைவன் ஒருவனையே வழிபட வேண்டும் , அவனை விட...\nஜாதிகள் ஒழிய கொள்கை அவசியம்\nதங்கள் இனத்தவர் அல்லது ஜாதியினர் அல்லது மொழியினர் அல்லது அல்லது நாட்டார் தாக்கப் படும்போது உணர்ச்சிவசப்பட்டு ஏற்படும் ஆவேசத்தின...\nபாலியல் அத்துமீறல்களுக்கு வயது வரம்பும் காரணமே\nபசி எடுக்கும் போது சப்பிட வேண்டும் ; தூக்கம் வரும் போது கட்டிலை நாட வேண்டும் ; மலஜலம் கழிக்கத் தேவை ஏற்படும் போது , தாமதிக்காமல் கழிவறை...\nதிருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள்\nதிருக்குர்ஆனின் பாதுகாப்பு - ஆதாரங்கள் 2\nதற்கொலை இறைவனின் முடிவுப் படியா\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் பிப்ரவரி (5) ஜனவரி (1) டிசம்பர் (7) நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tamilnadu/madurai-lawyers-case-filed-against-actor-surya-jyothika-and-sivakumar/", "date_download": "2021-03-03T15:18:57Z", "digest": "sha1:MFLY7BX7OOAQG2JKU473ZFYVT2J426DH", "length": 13260, "nlines": 178, "source_domain": "www.updatenews360.com", "title": "நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது புகார் : மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர்கள் மனு!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது புகார் : மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர்கள் மனு\nநடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது புகார் : மதுரை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர்கள் மனு\nமதுரை : நீதிமன்ற மாண்பை அவமதித்தாக கூறி நடிகர் சூர்யா மீது மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்விற்கு எதிராக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் நீதிமன்ற மாண்பிற்கு எதிராக வார்த்தைகளை குறிப்பிட்டதாக கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் தலைமையில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.\nநடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.\nவீண் விளம்பரத்திற்காக சூர்யா இது போன்ற நீதிமன்றங்களை விமர்சித்து வருவதாக வழக்கறிஞர் முத்துக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nTags: சிவக்குமார், நடிகர் சூர்யா மீது புகார், நடிகை ஜோதிகா, நீட் தேர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மதுரை உயர்நீதிமன்றம்\nPrevious வழிப்பறி கொள்ளையன் பலி : ஓடும் ரயிலில் அடிபட்டு இறந்த பரிதாபம்\nNext 3 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கு : கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கைது\nவங்கி ஏடியம் இயந்திரத்தை கொள்ளையடித்த கும்பல் : விரைந்து பிடித்த தனிப்படை போலீஸ்\nதமிழகத்தில் 4,000க்கும் குறைவான கொரோன��� நோயாளிகள் : இன்று ஒரே நாளில் 494 பேர் டிஸ்சார்ஜ்\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்களுக்கு அன்னதானம் ‘பார்சல்’ : கொரோனாவால் வந்தது புதிய முறை..\nகலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ம.நீ.ம.த்தில் ஐக்கியம் : துணைத் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்த கமல்…\nஅமமுக நிர்வாகியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் : திடீர் ஐடி ரெய்டில் சிக்கியது… தேர்தல் நேரத்தில் தினகரனுக்கு தலைவலி…\nமக்களாட்சி செய்யும் மக்கள் நீதி மய்யம் : களமிறங்கிவிட்டது எம்மவர் படை… கமலின் குரலில் வெளியானது தேர்தல் பாடல்..\nமாலையிலும் மகிழ்ச்சியை உண்டாக்கிய தங்கம் : இன்றும் ரூ.176 குறைந்து அதிரடி..\nகோனியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு சான்று..\nஉயிர் பலி வாங்கிய ஜோதிடம்: 5 வயது மகனை தந்தையே எரித்துக்கொன்ற கொடூரம்.\nதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..\nQuick Shareதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….\nமும்பை மின்தடைக்கு காரணம் சீன ஹேக்கர்கள் தான்.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இன்று, மும்பையில் கடந்த ஆண்டு மின் தடை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலால் நடந்திருக்கக்கூடும்…\nஇனி 24×7 கொரோனா தடுப்பூசி போடலாம்.. நேரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு..\nQuick Shareநோய்த்தடுப்பு வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர்…\n“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”.. மோடியின் வங்கதேச பயணத்தின் பின் இவ்வளவு அரசியலா..\nQuick Shareமேற்கு வங்கம் அதன் எட்டு கட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அதே நாளில், பிரதமர்…\n3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்\nQuick Shareமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/news/refugee-life-by-paalaikuli-people/", "date_download": "2021-03-03T15:12:45Z", "digest": "sha1:VK5IF6UVTLAOIPY53GJPJBVG4KLUGPA2", "length": 24430, "nlines": 137, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!", "raw_content": "\nYou are here:Home தமிழர் செய்திகள் இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்\nஇலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்\nஇலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்\nஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை தற்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்த துயரச் சம்பவம் நடந்து சுமார் 30 வருடமாகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nஇலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மன்னார் மாவட்டத்தில் பாலைக்குளி கிராமம் அமைந்துள்ளது. அங்கு திரும்பிப் பார்க்கின்ற இடமெல்லாம் பாலை மரங்கள் உயர்ந்து நிற்கின்றன.\nஇலங்கையில் மிக உக்கிரமாக ஆயுத மோதல் நடந்து கொண்டிருந்த 1990-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வடக்கு மாகாணத்திலே வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரையும், 24 மணி நேர காலக்கெடுவினுள், அவர்களுடைய இடங்களிலிருந்து வெளியேறுமாறு, விடுதலைப்புலிகள் உத்தரவிட்டனர். அதன் காரணமாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வடக்கு முஸ்லிம்களை தங்களுடைய வாழ்விடங்களிலிருந்து வெளியேறினார்கள். அவ்வாறு வெளியேறியவர்களில் பாலைக்குளி மக்களும் அடங்குவர்.\nதமது இருப்பிடங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட அந்த நாளை, வடக்கு முஸ்லிம்கள் இப்போதும் கறுப்பு தினமாக நினைவு கூர்ந்து வருகின்றனர். முஸ்லிம் மக்களை இவ்வாறு ஆயுத முனையில் வெளியேற்றியமை, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட மிக மோசமான நடவடிக்கைகளில் ஒ���்றாகும் என பலரும் விமர்சிப்பதுண்டு.\nபுலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடிருந்த காலத்தில், இதற்காக முஸ்லிம் மக்களிடம் புலிகள் அமைப்பு மன்னிப்பும் கோரியிருந்தது. ஆனாலும், அந்த மன்னிப்பானது, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் எந்தவித மறுமலர்ச்சினையும் ஏற்படுத்திவிடவில்லை.\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் தமக்கு அருகிலுள்ள புத்தளம் மாவட்டத்துக்கும், வேறு முஸ்லிம் பிரசேதங்களுக்கும் சென்றனர். பாலைக்குளியிலிருந்து அப்போது வெளியேற்றப்பட்ட மக்களில் பெருமளவானோர் புத்தளத்தைச் சென்றடைந்தனர்.\nவெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், தமது சொத்துக்கள் எதையும் எடுத்துச் செல்வதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை. தாங்கள் வாழ்ந்து மகிழ்ந்த நிலத்திலிருந்து, அந்த மக்கள் வெறுங்கையுடனேயே விரட்டப்பட்டார்கள்.\nவடக்கிலிருந்து அகதிகளாக வந்த முஸ்லிம்களை, புத்தளம் மக்கள் கருணையோடு வரவேற்று தங்கள் இடங்களில் அடைக்கலம் வழங்கினார்கள். புத்தளம் பிரதேச மக்கள் – தங்கள் நிலம், தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்பு மற்றும் வருமான வழிகள் அனைத்தினையும் அகதிகளாக வந்த மக்களுடன் பகிர்ந்து கொண்டனர். இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான மாதிரி வீட்டுத் திட்டங்களும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டன.\nஇந்த அகதி வாழ்க்கை 20 வருடங்கள் நீடித்தது. ஆயினும், இடம்பெயர்ந்து வந்த மக்கள், தமது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனும் ஆசையோடுதான் காலங்களைக் கடத்தி வந்தார்கள்.\nஇலங்கையில் யுத்தம் நிறைவுக்கு வந்து இயல்பு நிலை தோன்ற ஆரம்பித்ததை தொடர்ந்து, பாலைக்குளியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பினார்கள்.\nஅந்த அனுபவத்தை பாலைக்குளியைச் சேர்ந்த எம்.எஸ். ஹாரீஸ் என்பவர் இவ்வாறு விபரிக்கின்றார்; “எங்களை மீண்டும் எமது பகுதியில் குடியேற்றுமாறு, எங்களுடைய பிரதேசத்துக்குரிய அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கிணங்க, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் அமைச்சர் றிசாட் பதியுதீன் பேச்சு நடத்தி, எங்களை இங்கு அழைத்து வந்தார்”.\n“புத்தளத்திலிருந்து பாலைக்குளிக்கு வருவதற்கான மன்னார் – புத்தளம் வீதியை அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு இணங்க, அப்போதைய அரசாங்கம் திறந்து தந்தது. அதுவரை அந்த வீதியை ராணுவம் மூடி வைத்திருந்தது. இலங்கையின் பெரிய வனங்களில் ஒன்றான வில்பத்து ஊடாகச் செல்லும் அந்த வீதி வழியாகவே, எங்கள் இடத்துக்கு நாங்கள் திரும்பினோம். அப்போது கொடிய மிருகங்களும், நிலக் கண்ணி வெடிகளும் எமக்கு அச்சுறுத்தல்களாக இருந்தன”.\n“பாலைக்குளிக்கு 2010ஆம் ஆண்டு நாம் திரும்பினோம். அப்போது அமைச்சர் றிசாட் பதியுதீனும் எங்களுடன் வந்திருந்தார். எங்கள் கிராமத்தை அடையாளம் காண்பதற்கு நாங்கள் சிரமப்பட்டோம், எங்கு பார்த்தாலும் காடுகள் வளர்ந்திருந்தன. வீதிகளெல்லாம் காடுகளுக்குள் தொலைந்திருந்தன”.\n“இந்த நிலையில், எங்கள் கிராமத்திலிருந்த பள்ளிவாசலையும் (மஸ்ஜித்) அதற்கு அருகில் கட்டப்பட்ட கிணற்றினையும் நாம் கண்டோம். அவற்றினை வைத்தே, எங்கள் கிராமத்தை அடையாளம் கண்டு கொண்டோம்”.\nஇதற்குப் பிறகு, பாலைக்குளி கிராமத்தில் வளர்ந்திருந்த காடுகள் அரசாங்கத்தினால் துப்புரவாக்கப்பட்டு, அந்தக் கிராம மக்கள், சிறிது சிறிதாக அங்கு மீள்குடியேற்றப்பட்டனர்.\nபாலைக்குளியிலிருந்து 1990ஆம் ஆண்டு 145 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆயினும், 20 ஆண்டுகளில் 375 குடும்பங்களாக அவர்கள் அதிகரித்திருந்தனர்.\nநெற்செய்கை, கடல் மற்றும் நன்நீர்களில் மீன் பிடித்தல், மாடு வளர்ப்பு போன்றவை பாலைக்குளி மக்களின் பிரதான தொழில்களாக இருந்தன. ஆனால், இப்போது தங்கள் வயல் நிலங்களில் கணிசமானவற்றினை வன பாதுகாப்புத் திணைக்களமும், வனஜீவராசிகள் திணைக்களமும் ஆக்கிரமித்துள்ளதாக, ஆசிரியர் நியாஸ் கூறினார்.\n“எங்கள் கிராமத்து மக்கள் நெற்செய்கையிலும், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபட்ட, சுமார் 02 ஆயிரம் ஏக்கர் காணிகளை மேற்படி திணைக்களங்கள் ஆக்கிரமித்துள்ளன” என்று கூறினார்.\n“எமது மக்கள் மீன்பிடித்தும், நாங்கள் குளித்தும் மகிழ்ந்த உப்பாறு (மோதரகம ஆறு), இப்போது நாங்கள் செல்வதற்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக்கப்பட்டுள்ளது. மீறிச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாவினை தண்டமாகச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது”.\n“எனவே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது பயிர்ச்செய்கைக�� காணிகளை அரசாங்கம் விடுவிக்க வேண்டும். உப்பாறு பகுதிக்குச் செல்வதற்கான தடை நீக்கப்பட வேண்டும்” என்று, அவர் கோரிக்கைகளையும் முன்வைத்தார்.\n“எங்கள் மூத்தோரும், நாங்களும் தேடிய அனைத்துச் சொத்துக்களையும் இழந்து விட்டே, நாங்கள் அகதிகளாகச் சென்றோம். எனவே, எங்கள் பொருளாதாரத்தை பூச்சியத்திலிருந்தே மீண்டும் நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. எனவே, அரசாங்கம் எமக்கு முழுமையான உதவிகளை வழங்க வேண்டும்” என்கின்றனர் பாலைக்குளி மக்கள்.\nபாலைக்குளியில் மீள்குடியேறிய மக்களுக்கு சுமார் 300 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அங்குள்ள 90 வீதமானோருக்கு வீடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n“இவற்றில் சில வீடுகளை அரசாங்கம் அமைத்துத் தந்துள்ளது. மற்றும் சில வீடுகளை அமைச்சர் றிசாட் பதியுதீன், அறபு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் நிதியுதவிகளைப் பெற்று நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்” என்கின்றனர் அங்குள்ள மக்கள்.\nபாலைக்குளி மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த அஹமட் கபீர் என்பவர், தன்னுடன் சற்று வருமாறு நம்மை அழைத்துச் சென்றார்.\nதங்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சுமார் 50 மீ. தூரத்தில் வன பாதுகாப்புத் திணைக்களத்தினரின் எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளதைக் காட்டினார்.\n“இந்த எல்லை கற்களுக்கு அப்பாலுள்ள நிலத்தை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இங்குள்ள பிள்ளைகள் விளையாடும் பந்து உருண்டோடும் தூரத்தில்தான், அரசாங்கம் குறிப்பிட்டுள்ள வனப்பகுதி அமைந்துள்ளது. எல்லைக் கற்களை தாண்டிச் செல்லும் பந்தை எடுப்பவர்களும் கைது செய்வார்கள். இதுதான் நிலவரம்” என்று தாம் எதிர்நோக்கும் நெருக்கடியினை விவரித்தார் அஹமட் கபீர்.\nஇந்தக் கிராம மக்களுக்கு ஓரளவு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கை இன்னும் செழிப்படையவில்லை. குடிநீருக்காக பாலைக்குளி மக்கள் தினமும் கஷ்டப்படுகின்றார்கள். அங்கு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள குழாய்க் கிணற்றிலிருந்தே தமக்கான நீர்த் தேவையினை அவர்கள் ஓரளவு நிறைவேற்றிக் கொள்கின்றனர்.\nஅங்குள்ள வீடுகளுக்கு மின்சார வசதிகள் உள்ளன. ஆனாலும், அந்த மக்களின் வாழ்���்கையில் இன்னும் ஒளி தோன்றவில்லை என்பதை, அவர்களுடன் பேசும்போது புரிந்து கொள்ள முடிந்தது.\nவாழ்ந்த மண்ணை இழப்பதும், அகதிகளாக வாழ்வதும், எத்துணை வலி என்பதை, தங்கள் சொந்த நிலத்துக்குத் திரும்பிய பிறகும், கனத்த மனதுடன் , பாலைக்குளி மக்கள் கதை கதையாக கூறுகின்றனர்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thuthiyungal-devanai/", "date_download": "2021-03-03T15:24:09Z", "digest": "sha1:DVYEP4VGVJHQ7OXSKLMYCIBRBFMYMIQI", "length": 10137, "nlines": 180, "source_domain": "www.christsquare.com", "title": "Thuthiyungal Devanai Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஅதிசயம் செய்யும் தேவன் பெரியவர்\nநாம் ஆராதிக்கும் இயேசு நல்லவர்\nநமக்காய் யாவும் செய்து முடித்தார்\nநம் பாவம் போக்கும் ஜீவ தேவன் நல்லவர்\nநம் பாரம் நீக்கும் வல்ல தேவன் சிறந்தவர்\nகண்ணீர் கவலை வியாதி யாவும் மாற்றுவார்\nநமக்காய் இரத்தம் சிந்தி மரித்தார்\nமூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்\nநேற்றும் இன்றும் மாறிடா நம் இயேசுவை\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு ஆசை ...\nநீங்க கருப்பாக பிறந்ததற்கு காரணம் இதுதாங்க\nநம்மில் பலர் கருப்பாய் பிறந்ததால் ...\nமுதன்முதலாக திருநெல்வேலியில் சபையை உருவாக்கிய குளோரிந்தா அம்மையாரை பற்றி ஒருகுறிப்பு\nதரங்கம்பாடி மிஷனெரிகளில் சிறப்பு மிக்கவரான ...\n‘மிஷினரி ஐரிஸ்’ அவர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nஐரிஸ் (Iris) என்பது அவர்களின் ...\n ஒரு சிறுபெண்ணின் முத்தத்தால் நடந்த அதிசயம்\n நம்மை எச்சரிக்கும் உண்மை சம்பவம்\nவடதமிழகத்தை சேர்ந்த ஒரு நபர் ...\nநடிப்பவர்களின் நிலைமை இப்படித்தான் முடியும்\nஒரு சலவைத் தொழிலாளியிடம் …\nஉங்களின் இன்றைய வாழ்க்கைக்கு பின்னால் நடந்தது இதுதான்\nஒரு நாள் ஒரு …\nஆண்டவரின் சத்தத்தை கேட்க ஒரு குட்டி டிப்ஸ்\nநாய் குரைக்கிறது என்று …\nஇப்படியாக பணம் போடாமலே சேமிப்புக்கணக்கு உருவாக்கி பயன்பெறலாம்\nஇன்றைய நாட்களில் சம்பாதிக்கும் …\nஒரு குழந்தையின் வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்று பாருங்கள்\nபிறந்தக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது …\nவீடு எந்த திசையைப் பார்த்து இருக்கனும்\nசிறுவயதிலிருந்தே எல்லாருக்கும் ஒரு …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/7254/Is-Akshay-Kumar-set-to-play-PM-Narendra-Modi-in-Upcoming-Flim", "date_download": "2021-03-03T15:35:46Z", "digest": "sha1:HKHCFIKTTIPGKMD6VUK6Y47Z3RIU36SA", "length": 9081, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மோடியாக நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்? | Is Akshay Kumar set to play PM Narendra Modi in Upcoming Flim? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமோடியாக நடிக்கிறாரா அக்‌ஷய் குமார்\nபாலிவுட் பிரபலமான அக்‌ஷய்குமார் பிரதமர் மோடியின் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஇந்தித் திரை உலகில் பிரபலமான அக்‌ஷய் குமார் 2.0 படத்தில் ரஜினியுடன�� நடிக்க இருப்பதால் தமிழக ரசிகர்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய டாக் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியைப் பற்றி படம் ஒன்று வெளியாக இருப்பதாகவும், அதில் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தத் தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அக்‌ஷய் குமார் மோடியாக நடிக்கப் பொருத்தமானவர் என ஆளாளுக்குக் கருத்துச் சொல்லத் தொடங்கி விட்டனர்.\nநடிகரும், பாஜக எம்.பியுமான சத்ருகன் சின்ஹா இதுகுறித்து பேசும்போது, ”அக்‌ஷய் குமார் இந்தியாவின் மிஸ்டர் க்ளீனாக கருதப்படுகிறார். ஒளிரும் இந்தியாவின் பிம்பத்துடன் அவரது கதாபாத்திரம் நிச்சயமாக ஒத்துப்போகும்” என்றார்.\nமத்திய திரைப்பட சான்றிதழ் ஆணையத்தின் செயலாளரான பங்கஜ் நிஹலானி, ”அக்‌ஷய் குமாரை விட, பிரதமரின் கதாபாத்திரத்தை யாராலும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது. பிரதமர் மோடியைப் போலவே, மிகச் சாதாரணமான குடும்பத்திலிருந்து நட்சத்திர அந்தஸ்து பெற்றவர் அக்‌ஷய் குமார். சமூகத்திற்கு பயன்தரக்கூடிய டாய்லட்:ஏக் ப்ரேம் கதா, பத்மன் போன்ற படங்களில் நடித்துள்ளார். நிச்சயமாக பிரதமரின் வேடத்தை, அக்‌ஷய் ஏற்பதற்குத்தான் அதிக வாய்ப்பிருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nஅக் ஷய் குமார் நடித்த டாய்லட்: ஏக் பிரேம் கதா படத்தைப் பற்றி பிரதமரும் பாராட்டி இருக்கிறார். ஆகஸ்ட் 11-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.\nதளபதிக்கும் விவேகத்துக்கும் என்ன தொடர்பு\nதிமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை\n”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு\nபாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா\n”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்\n“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்ட��்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதளபதிக்கும் விவேகத்துக்கும் என்ன தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2021-03-03T15:49:09Z", "digest": "sha1:LCV6D6JQ6BXM3PRSI5TU7I34N3WDQA6V", "length": 3943, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அர்ஜுன மூர்த்தி", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபுதிய கட்சியைத் தொடங்கும் அர்ஜுன...\nபாஜக கொள்கைக்கு மாறாக புதிய கட்ச...\n“மன உளைச்சலில் உள்ளார் ரஜினி” - ...\n‘முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகரா...\nஅர்ஜுன மூர்த்தி நீக்கம்: ரஜினி க...\nஇதுவரை பாஜகவில் பொறுப்பு, இனி ரஜ...\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/pavitravanni/", "date_download": "2021-03-03T15:02:11Z", "digest": "sha1:WOOFJELUGLYD2C2IPXCOTN2Z7ULAGOD4", "length": 8521, "nlines": 81, "source_domain": "puradsi.com", "title": "கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா அவர்களின் தற்போதைய நிலை ! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nகொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா அவர்களின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா அவர்களின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குணமடைந்து வருவதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையில் இது வரை 65 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள ��ிலையில் 325 பேர் மரணமடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள போதும் இதனை மக்கள் சாதாரணமாக கடந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த நிலையில் கடந்த வாரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.\nதற்போது அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸில் இருந்து தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது..\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழ் மக்களுடையது…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் உருவ சிலையை எரித்து…\nஇலங்கையில் 27 உணவு பொருட்களுக்கு விலை குறைப்பு.\n“என்னை பெற்ற தாய் ஏன் எனக்கு இப்படி செய்தார்.\n“எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, இராணுவத்தினரே எங்களை…\n“எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, இராணுவத்தினரே எங்களை சுட்டனர்” செட்டிகுளம் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப் பட்ட இளைஞர் பேட்டி.\n” அனைவரும் ஒதுக்கி விட்டனர், ஒரு கால் கூட செய்யவில்லை “பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி எமோஷனல் பேட்டி.\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழ்…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் உருவ சிலையை எரித்து…\nஇலங்கையில் 27 உணவு பொருட்களுக்கு விலை குறைப்பு.\n“என்னை பெற்ற தாய் ஏன் எனக்கு இப்படி செய்தார்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nகீர்த்தி மற்றும் அனிருத் காதல் பற்றி முதல் முதல் பேசிய…\nமூன்று நாட்கள் தொடர்ந்து பேச மறுத்த காதலி..\nகுழந்தை அழகாக பிறப்பதற்கு மட்டும் அல்ல இந்த விடயங்களுக்கும்…\nமைனா நந்தினியை கண்ணீர்விட்டு அழ வைத்த அவரது இரண்டாவது கணவர்…\nவீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடிக்க மது கொடுத்த குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/adiye-podi-pacha-siriki-song-lyrics-in-tamil/", "date_download": "2021-03-03T14:48:54Z", "digest": "sha1:JUEHY45YH5QILC26D5HCVX4XYQODFZB7", "length": 6206, "nlines": 168, "source_domain": "songlyricsintamil.com", "title": "Adiye Podi Pacha Siriki Song Lyrics in Tamil", "raw_content": "\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nஅடியே பொண்ணே கிட்ட வாடி\nமொறச்சி நான் பார்த்தா முறுக்கிக்குற\nஏண்டி சும்மா நீ அலுத்துகிற\nஉனக்கு நான்தான் ரேசு குதிரை\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nநீ கொன்ஜம் கூட அடங்க மாட்டுற\nநீ ஒரு போத மாத்திரை\nகொஞ்சம் கூட என்ன மதிக்கல\nஉங்க அம்மா உன்ன சரியா வளக்கல\nஅடியே போடி பச்ச சிரிக்கி\nவாடி கட்டிக்குறேன் ரெண்டாம் தாரமா\nஎதுக்கு நீ மாறிட்ட பட்டுனு தேறிட்ட\nஎன்ன விட்டுட்டு எங்க டி ஓடிட்ட\nஅடி உனக்கு என்ன அவ்ளோ கொழுப்பா\nகானா சுதா மேள அவளோ வெறுப்பா\nஉன்னோட சேரணும் அன்பாக வாழனும்\nசுதாகர் பாவம் நீ வாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-03-03T16:11:52Z", "digest": "sha1:J2I26C2WW4S362SMTSWBMFWBMDY4YSZL", "length": 9541, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷாபு வீட்டுக்கு விடியக்காலையில் வந்த விருந்தாளி, விக்கி திக்கி நின்ற குடும்பம்.. அதிரப்பள்ளி ஷாக்\nதிடீரென கோயில் வளாகத்துக்குள் நுழைந்த \"பபியா\"... 70 வருடங்களுக்கு பிறகு கேரளாவில் பரபரப்பு\nFact Check: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட முதலை வீடியோ.. ஹைதராபாத்தில் இல்லை.. குஜராத்திலாம்\n2ம் உலகப் போரில் உயிர் தப்பிய... ஹிட்லர் வளர்த்த செல்ல ‘முதலை’ மரணம்\nவாய்க்கால் புதரில் பதுங்கி இருந்த 'பயங்கரம்'..அரண்டுப்போன இளைஞர்கள்... திருச்சியில் பரபரப்பு\nகழுத்தில் சிக்கிய டயர்... செத்துக் கொண்டிருக்கும் முதலை.. மீட்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு\nபொறுங்க சார் முதல்ல அவர் போகட்டும்.. ஒய்யாரமாக ரோட்டில் நடந்து சென்ற முதலை\nநடுராத்திரி.. பாத்ரூமில் இருந்து வந்த வினோத சத்தம்.. கதவை திறந்து பார்த்தால்...\nஎன்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nஆஹா.. காலிங் பெல்லை அடிக்கிறது யாருன்னு பாருங்க.. அப்��டியே ஷாக் ஆன பெண்\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nமுதலை கண்ணீர்.. முதலை கண்ணீர்னு சொல்வோமே.. அந்த முதலைக்கே கண்ணீர் வடித்த கிராம மக்கள்\nஇந்தோனேசியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை சுட்டுக் கொலை... வயிற்றில் கை, கால்கள் கண்டெடுப்பு\nஇலங்கையில் பிரிட்டன் ஊடகவியலாளர் முதலையிடம் சிக்கி பலி\nஇளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்\nஉ.பி-யில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டுக்குள் புகுந்த 4 முதலைகள் மீட்பு\n16 மணி நேர தேடுதல் வேட்டை... டிஸ்னி ரெசார்ட்டில் முதலை இழுத்துச் சென்ற 2 வயது சிறுவனின் உடல் மீட்பு\nமுதலைக்கு “லிப் டூ லிப்” கொடுக்கும் பெண்களுக்கு உடனே “ஜாப்” - சீன நிறுவனத்தின் வினோத இன்டர்வியூ\nபெங்களூரில் நடுத்தெருவில் கிடந்த முதலை: ஓடிவந்து பள்ளத்தை மூடிய அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/power-cut", "date_download": "2021-03-03T16:03:29Z", "digest": "sha1:CCW3K5L3HZ5IQNRUNDR2QXZDTHBTMAVJ", "length": 9328, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Power Cut News in Tamil | Latest Power Cut Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை.. விவரம்\nபாக்-ல் நள்ளிரவில் திடீர் மின் தடை- நகரங்கள் இருளில் மூழ்கின..ஆட்சி கவிழ்ப்பா\nநிவருக்கு இடையே பவருக்காக கொட்டும் மழையில் பணி.. சென்னை ஒளிர பணியாற்றும் மின் ஊழியர்கள்\nசென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. விவரம்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடையால் ஆக்சிஜன் பற்றாக்குறை.. 2 பேர் பலியானதாக புகார்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nசென்னையின் முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை... மின்வாரியம் அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nபகலில் தண்ணீர் பிரச்சினை.. இரவில் மின்வெட்டு.. என்னதான் செய்வார்கள் சென்னைவாசிகள்\n36 மணி நேரம் மின் வெட்டு.. அலறும் ஐடி தலைநகர் பெங்களூர்\nகொடுமையே.. நெல்லை மக்களுக்கு பெரும் ஷாக்.. 14 நாட்களுக்கு தினமும் 9 மணிநேரம் மின் வெட்டு அறிவிப்பு\nகிராமங்களில் தாறுமாறான மின் வெட்டு.. திமுக எம்எல்ஏ புகார்\nஉங்க வீடு சிட்லபாக்கமா.. நாளைக்கு கரண்ட் கட்.. கார்த்தால சட்னியை சீக்கிரமா அரைச்சு வச்சுக்கங்க\nசென்னையில் வெள்ளம்...மின் இணைப்பு துண்டிப்பு - தண்ணீர் வடிந்த பின்பே வெளிச்சம்\nசென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மின்தடை.. மின்விநியோகம் சீராகாததால் பாதிப்பு\nஇருளில் மூழ்கிய திருவாரூர், நாகை, காரைக்கால்.. டிரான்ஸ்பார்மர் வெடிப்பு காரணமா\nஎஸ்எம்எஸ் வரும் முன்னே... கரண்ட் கட் ஆகும் பின்னே... - மின்துறையின் 'அடடா' திட்டம்: வீடியோ\n24 மணிநேரத்தில் மின் இணைப்பு.. மின்தடை பற்றி முன்கூட்டியே எஸ்எம்எஸ்.. தங்கமணி அதிரடி\n மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்ட முன்னாள் நீதிபதி\nமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை... மகிழ்ச்சியில் மக்கள்\nஇருளில் மூழ்கியது சென்னை.. அமைச்சர் தங்கமணி சொன்ன விளக்கம் இது தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/tirumala-tirupati-devasthanams-announces-free-darshan-tickets-for-other-states-devotees/articleshow/80076487.cms", "date_download": "2021-03-03T15:46:28Z", "digest": "sha1:WNZDQI6YKM3UHQBURJWAPUD5OF2NKVMK", "length": 11359, "nlines": 120, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupati free darshan tickets: ஏழுமலையானை தரிசிக்க சரியான நேரம்... இலவச தரிசன டிக்கெட் கிடைக்குமாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஏழுமலையானை தரிசிக்க சரியான நேரம்... இலவச தரிசன டிக்கெட் கிடைக்குமாம்\nவெளிமாநில பக்தர்கள் ஏழுமலையான தரிசிக்க இன்று நள்ளிரவு முதல் இலவச டிக்கெட் விநியோகிக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி கோயிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தரிசன டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, இன்று டிக்கெட் வாங்கினால் ஜனவரி 4ஆம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோயிலில் ஏகாதசிக்காக டிசம்பர் 25 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் வாயிலாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது.\nஇந்தியாவுக்கு கொ��ோனா தடுப்பூசி ஓகே ஆகிருச்சு: ஹேப்பி நியூஸ்\nஇதற்காக 300 ரூபாய் டிக்கெட் பெற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படவில்லை.\nஇந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்கும் செல்வராகவன்\nஇதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம், “ஏழுமலையானை தரிசனம் செய்ய வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கு இன்று (ஜனவரி 1) நள்ளிரவு 1 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி காம்பிளக்ஸில் டிக்கெட் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபாஜகவின் மிஷன் 200+ வியூகம்... அமித்ஷா விசிட்டின் பின்னணி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருப்பதி தேவஸ்தானம் திருப்பதி இலவச தரிசனம் திருப்பதி இலவச தரிசன டிக்கெட் திருப்பதி ttd tirupati free darshan tickets tirupati free darshan Tirupati Devasthanam Tirupati\nமதுரைமதுரை மரகத லிங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் திருட்டு: சிறப்பு அமர்வு விசாரணை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nவணிகச் செய்திகள்வீடு கட்ட ஆசையா\nதமிழ்நாடுநகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு அவசர உத்தரவு\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nவணிகச் செய்திகள்100 ரூபாயை வைத்து லட்சாதிபதி ஆகும் ரகசியம்\nஉலகம்விழுந்து நொறுங்கிய விமானம்.. 24 பேர் பலி\nகோயம்புத்தூர்பறக்கும் படை உதவியோடு கோவைக்கு அரசு கோழி சப்ளை: ஓட்டுக்காகதான் எல்லாமே\nபரிகாரம்வாஸ்து முறைப்படி மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி எங்கு அமைக்க வேண்டும்\nடெக் நியூஸ்பட்ஜெட் விலைக்கு Ambrane Dots 11 & Dots 20 TWS இயர்பட்ஸ் அறிமுகம்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/301822", "date_download": "2021-03-03T14:44:43Z", "digest": "sha1:7PQPM7VKDDEKMCKWSMXQ7KGSLGE3YNE5", "length": 5398, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "விஜே சித்ரா வீட்டில் தினமும் நடக்கும் சம்பவம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nவிஜே சித்ரா வீட்டில் தினமும் நடக்கும் சம்பவம்\nசின்னத்திரை சினிமாவை இரு மாதங்களுக்கு முன் அதிர்ச்சி கொடுத்த சம்பவம் விஜே சித்ராவின் தற்கொலை தான். மரணம் குறித்து போலிசார் நீதிமன்றத்தில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்று அறிக்கை அளித்தது.\nசித்ரா மறைந்ததில் இருந்து அவரின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களையும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்கள்.\nஅந்தவகையில் விஜே சித்ரா தற்கொலை செய்து இரு மாதங்கள் ஆகியுள்ளது. இதனால் அவரின் வீட்டில் அவரது உருவ புகைப்படத்தை வைத்து பூஜை செய்துள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.\nஉங்களுக்கு இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க முடியவில்லை என கண்ணீருடன் பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்���ை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302317", "date_download": "2021-03-03T14:56:20Z", "digest": "sha1:5RDTF6Y2M2CYGUXJMR5P3LBEWIKSBUPY", "length": 8420, "nlines": 29, "source_domain": "viduppu.com", "title": "நடிகை வடிவுகரசி சினிமாவில் இருந்து காணாமல் போக சூப்பர் ஸ்டார் தான் காரணமா? ரசிகரின் விபரீத முடிவு.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nநடிகை வடிவுகரசி சினிமாவில் இருந்து காணாமல் போக சூப்பர் ஸ்டார் தான் காரணமா\nமுன்னணி நடிகைகள் பலர் தற்போது வயதாகி சின்னத்திரை சீரியல்களில் அம்மா பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தற்போது வரை சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி.\n80, 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது 60 வயதான நிலையில், 350க்கும் மேற்பட்ட படங்களிலும், 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nஅப்படி ஹிட் அடித்த படத்தின் நடிகரின் ரசிகரால் தலைமறைவானார். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் வடிவுக்கரசி வேதவல்லி என்னும் வில்லத்தனமான பாட்டியாக நடித்திருப்பார்.\nஇப்படத்தில் ரஜினியை பார்த்து இவர் ஆனாத பயலே எனும் கூறும் போது வடிவுக்கரசி நடிப்பை பார்த்து ரஜினியே மிகவும் பாராட்டி கண்ணத்த��ல் முத்தம் கொடுத்துள்ளார். ரஜினியிடம் பாராட்டு வாங்கிய வடிவுக்கரசி ரசிகர்களிடம் திட்டு வாங்கி கொண்டார்.\nஇந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ரயிலில் பயணம் செய்வதற்காக வடிவுக்கரசி சென்றுள்ளார். வடிவுக்கரசி ரயிலில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உடனே ஓடிச்சென்று ரயில் தண்டவாளத்தில் நடுவில் படுத்து உள்ளார்.\nபின்பு நான் தண்டவாளத்தை விட்டு எழுந்து வர வேண்டும் என்றால் என்னுடைய தலைவனை பற்றி தவறாக அனாதை பயலே என வடிவுக்கரசி பேசியதற்கு மன்னிப்புக் கூறவேண்டும் எனக் கூறியுள்ளார்.\nபின்பு என்ன செய்வது என்று தெரியாமல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு மேல் தலைமறைவாக வாழ்ந்துள்ளார்.\nஇதனை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார், இந்தத் தகவலைக் கேட்டு கோலிவுட்டே பூகம்பம் போல் ஆடியுள்ளது.\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/?add-to-cart=14570", "date_download": "2021-03-03T14:41:24Z", "digest": "sha1:XX4MEMSTVPIMGLC6DRUSPYBVZAMDMMCB", "length": 8101, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "நீ நான் தாமிரபாணி - Nilacharal", "raw_content": "\nநீ நான் தாமிரபரணி – மனித உணர்வுகளின் பின்னணியில் ஒரு துப்பறியும் நாவல். ஒரு பத்திரிக்கையாளனைத் துப்பறிபவனாக அறிமுகப்படுத்தி கதையை வளர்த்திருக்கும் விதம் அருமை. நாவலுக்குள்ளே, இந்த நாவலின் தலைப்பையுடைய இன்னொரு நாவலைக் கதைத் தளமாக எடுத்திருப்பது புதுமை. ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு சிறு தகவலும், “தேவைதானா” என்ற கேள்வியை வாசகர் மனதில் எழுப்பவிடாமல், ஒவ்வொன்றையும் பின்னால் கோர்த்திருக்கும் திறனைப் பாராட்டியே ஆக வேண்டும். தாமிரபரணி நதிக்கரை நிகழ்வுகள் நிஜம்போல் கற்பனையில் தோன்றச் செய்யும் வித்தை அறிந்திருக்கிறார் ஆசிரியர். கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும், மனித உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இனிய எளிய தமிழ் நடை, ஆர்வத்தைத் தூண்டும் கதை அமைப்பு, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் இவையனைத்தும் நீ நான் தாமிரபரணியில் பயணிக்க வாசகர்களைத் தூண்டுகின்றன.\n Why did the writer disappear, why did some powerful people try to stop the investigation The answers are woven into the plot of this love story which is filled with secrets, suspense and sacrifice. (நீ நான் தாமிரபரணி – மனித உணர்வுகளின் பின்னணியில் ஒரு துப்பறியும் நாவல். ஒரு பத்திரிக்கையாளனைத் துப்பறிபவனாக அறிமுகப்படுத்தி கதையை வளர்த்திருக்கும் விதம் அருமை. நாவலுக்குள்ளே, இந்த நாவலின் தலைப்பையுடைய இன்னொரு நாவலைக் கதைத் தளமாக எடுத்திருப்பது புதுமை. ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு சிறு தகவலும், “தேவைதானா” என்ற கேள்வியை வாசகர் மனதில் எழுப்பவிடாமல், ஒவ்வொன்றையும் பின்னால் கோர்த்திருக்கும் திறனைப் பாராட்டியே ஆக வேண்டும். தாமிரபரணி நதிக்கரை நிகழ்வுகள் நிஜம்போல் கற்பனையில் தோன்றச் செய்யும் வித்தை அறிந்திருக்கிறார் ஆசிரியர். கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும், மனித உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இனிய எளிய தமிழ் நடை, ஆர்வத்தைத் தூண்டும் கதை அமைப்பு, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் இவையனைத்தும் நீ நான் தாமிரபரணியில் பயணிக்க வாசகர்களைத் தூண்டுகின்றன.)\nதொட்ட அலை தொடாத அலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpori.com/2020/10/18/6406/", "date_download": "2021-03-03T14:02:23Z", "digest": "sha1:6YD2RCLKOKGSXADDN3Q3HXRRJBTQOBS5", "length": 7223, "nlines": 76, "source_domain": "www.tamilpori.com", "title": "ஹைட்ராமணி ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று..! | Tamilpori", "raw_content": "\nHome இலங்கை ஹைட்ராமணி ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று..\nஹைட்ராமணி ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று..\nகொழும்பு கஹாதுடுவாவில் உள்ள ஹைட்ராமணி (hirdaramani) ஆடை தொழிற் சாலையின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅத்துடன் அவருக்கும் அவரது சகோதரருக்கும் கொரோனா இருப்பதாக ஹொரன பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்.இவர்கள் olaboduwa பகுதியில் வசிப்பவர்கள் என்றும், மினுவாங்கொடவில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டதாகவும், அங்கு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் பழகியதாக தெரிய வந்துள்ளது.\nசம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் ரிஷாட்டை தேடி சி.ஐ.டி. வலைவீச்சு..\nNext articleநீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாட்டிற்கு நீதிபதி வழங்கிய உத்தரவு..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nலண்டனில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் அம்பிகை செல்வகுமார்..\nமுஸ்லீம் உறவுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; விசேட வர்த்தமானி வெளியாகியது..\nமுஸ்லீம் உறவுகளின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதி; விசேட வர்த்தமானி வெளியாகியது..\nலண்டனில் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் அம்பிகை செல்வகுமார்..\nவன்னி மாவட்ட மனித உரிமைகளுக்கான சமாதானத் தூதுவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு..\nகோட்டாவின் மற்றுமொரு அதிரடி; அதிர்ச்சியில் அமைச்சர்கள்..\nயாழில் கணவன் மனைவியால் நடாத்தப்பட்ட விபச்சார விடுதி முற்றுகை..\nமகிந்தவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்; பதவிகளை இழக்கும் எம்பிகள்..\nயாழில் ஆலயத்தினுள் 4 ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடுமை..\nஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு ஜனாதிபதி கோட்டா வைத்த ஆப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/13143--2", "date_download": "2021-03-03T14:29:09Z", "digest": "sha1:CPNVUWJ6IFTP4FFLXCYUCMVJDVORD6RY", "length": 9118, "nlines": 234, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 13 December 2011 - சனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்! | sani peyarchi natchathira palangal.. thalangal! 27 natchathirangal aalayangal.", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்\n'ஐயப்பனும் சேவையும் இரண்டு கண்கள்\nவிபூதி - குங்குமப் பிரசாதம்\nநாதம் என் ஜீவனே... - வீணை காயத்ரி\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nசனிப்பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்... தலங்கள்\nர வருடம் மார்கழி 5-ஆம் நாள் புதன்கிழமை (21.12.2011) அன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் சனி பகவான். இந்த சனிப் பெயர்ச்சியால் 27 நட்சத்திரக்காரர்களுக்கும் விளையும் பொதுப் பலன்களைத் தந்துள்ளோம்.\nஜனன கால ஜாதகப்படி, யோகபலம் உ���்ள தசா புக்திகள் தற்போது நடக்குமானால் சுப பலன்கள் அதிகமாக வாய்ப்பு உண்டு. கோசாரப்படியும், தசாபுக்தியின்படியும் சனி பலம் இல்லாதவர்கள், ஸ்ரீசனைச்சரனையும் தங்களின் நட்சத்திரத்துக்கு உரிய ஆலயத்தையும் தரிசித்து வழிபட்டு நற்பலன்களைப் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/news/gossip", "date_download": "2021-03-03T14:24:18Z", "digest": "sha1:4FEXP7BWTURAECKMM322GIQQSJSPD52D", "length": 14127, "nlines": 206, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅநியாயத்திற்கு சம்பளம் கேட்கும் நடிகர்.. ரத்த..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் க..\nஇரண்டாவது காதலியுடன் மாலத்தீவுக்கு குஷி பண்ண..\nஇளம் நடிகையுடன் ரூம் போட்டு கும்மாளம் அடிக்கு..\nடாப் ஹீரோயினின் அந்த போட்டோ\nரிசார்ட்டில் நடிகையுடன் வாரிசு நடிகர் கும்மாள..\nஹீரோயினுக்கு லிப் கிஸ் அடிக்க மனைவியிடம் அனும..\n2 லட்ச ரூபாய் வண்டியால் 2,00,000,0000 சொத்தை..\n30 வயது நடிகரை பிரேக்கப் செய்த 45 வயது ஆன்ட்ட..\nகேரவனுக்குள் சிகரெட், சரக்கு நாற்றம்.. 24 மணி..\nஅந்த நடிகருடன் ஒரே படம்தான்.. புடிச்ச புடியில..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்...\" - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..\nபேரிடி போல விழுந்த செய்தி சித்தி 2 சீரியலில் மாற்றம் சித்தி 2 சீரியலில் மாற்றம் நடிகை ராதிகா வெளியேறினார்\n“ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்..” – அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..\nபிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்\n\"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது....\" - வெளிப்படையாக கூறிய ஷகீலா..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nமார்பில் பிரபல நடிகரின் பெயரை பச்சை குத்தியுள்ள பிக்பாஸ்3 பிரபலம்.. மோசமான புகைப்படம் செம வைரல்\nடிக் டாக் பிரபலம் திடீர் தற்கொலை.. போலீஸ் வலையில் சிக்கிய அமைச்சர், பதவிக்கு வச்ச ஆப்பு\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு\nமாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள்\nதமிழ்நாட்டில் முக்கிய இடத்தில் முதல் இடம் பிடித்த விஜய்யின் மாஸ்டர்- எங்கு பாருங்க\nமறைந்த நடிகை சித்ராவிற்காக ஒன்றாக களமிறங்கிய சீரியல் நடிகர்கள்- என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா\nரகசியத்தை உடைத்த பிக்பாஸ் சுரேஷ் தாத்தா பல வருடங்களுக்கு பின் மீண்டும் பல வருடங்களுக்கு பின் மீண்டும்\n25 வருஷத்துக்கு பிறகு நடக்கும் நிகழ்வு முக்கிய நபருடன் இணைந்த பிரபலம்\nகுட்டியான உடையில் நெகு நெகு தொடையை காட்டி தெறிக்கவிடும் DD - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"தூக்குதுங்க.. செம்ம ஹாட்..\" - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் நித்யா ராம் - உருகும் ரசிகர்கள்..\nமுதலில் கண்டு கொள்ளாமல், நீண்ட நேரம் கழித்து பாலாவை நலம் விசாரித்த ஷிவானி..\n\" - அனிகாவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.. - தீயாய் பரவும் கவர்ச்சி போட்டோஸ்....\nவலிமை படத்தில் அமைந்துள்ள பைக் ரேஸ் காட்சிகள், செம்ம உற்சாகத்தில் ரசிகர்கள் புகைப்படத்துடன் இதோ..\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்..\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவா..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட்..\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்ய..\nபக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ..\nபடுக்கையறை காட்சியில் படுகேவலமாக நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியை - விளாசும் நெ..\nகிளாமர் என்ற பெயரில் முன்னழகை பச்சையா காட்டிய ஏமி ஜாக்சன் - மட்டமான போட்டோ\n - உங்க ��ுருஷன் எதுவும் பண்ண மாட்டாரா....\" - உச்ச கட்ட கவர்ச்சி..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர..\nகல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\" - ரசிகர்களை பகீர..\nசினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின். - வாயை பிளந்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/02/", "date_download": "2021-03-03T14:32:49Z", "digest": "sha1:GR7456VBDKA5CQDR6DRAA5NI4XHARPMO", "length": 20658, "nlines": 132, "source_domain": "nammalvar.co.in", "title": "January 2, 2018 – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nstromectol prix maroc Slawi நம்மாழ்வார் எழுதிய புத்தகங்களின் பதிவை இங்கு காணலாம்.\nமண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும் என்று கூறுவதில் உள்ள அறிவியல் உண்மை\nதினசரி குறிப்பு January 2, 2018\nstromectol comprar españa உலகமே நவீனமயமாய் மாறினாலும், எத்தனையோ அவசர சமையல் கருவிகளும், உபகரணங்களும் உருவானாலும் நமது பழமையும், பாரம்பரியமும் நிறைந்த களிமண் பாத்திரங்களுக்கு ஈடாகாது. ஆதிக் காலத்தில் மனிதன் சமைத்து உண்ண ஆரம்பித்தபோது மண்ணை குழைத்து உருவாக்கிய பாத்திரங்கள் இன்றும் அகழ்வாய்வில்கண்டெடுக்கப்படுகின்றன. நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கிய சிந்து சமவெளி நாகரிகத்தில் ஏராளமான மண் பாண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மண் பாண்டங்கள் என்பவை விலை மலிவானதாகவும், மதிப்புக் குறைந்தப் பொருட்கள் என்றவாறும் பெரும்பாலும் நினைக்கின்றனர். நவீன தொழிற்சாலைகள் அதிகரித்ததன் காரணமாக பலவித உலோக...\nசம்மணமிட்டு சாப்பிடும்போது உடலில் ஏற்படும் மாற்றம்..\nதினசரி குறிப்பு January 2, 2018\nMoncloa-Aravaca ivermectin for worms in humans அமர்ந்து உணவருந்தும் முறையில் இப்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருகின்றன. முன்பெல்லாம் தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிடும் வழக்கம் இருந்தது. இப்போது ‘டைனிங் டேபிள்’(dining table) பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால் சம்மணமிட்டு உட்கார்ந்து சாப்பிட���வதே சரியான முறை. அதுவே ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று கூறுகிறார்கள். ஏன் சம்மணமிட்டு அமரும்போது கால்கள் குறுக்காக இருக்கும். இது பத்மாசன யோகாசன நிலை போன்றது. இந்த நிலையில் மனது சாந்தமாகும். சாப்பிடும் உணவும் எளிதாக ஜீரணமாகும் என்று ஆயர்வேதம் குறிப்பிடுகிறது. சம்மணமிட்டு அமரும்போது...\nதினசரி குறிப்பு January 2, 2018\nhow much ivermectin for dog வேண்டிய அளவுக் கடலை மிட்டாய், எள் மிட்டாய் வாங்கி கொடுங்கள். கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள். கோதுமையை சொந்தமாக அரைத்து பயன்படுத்துங்கள். (WHEAT) கடையில் உள்ள சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது (WHEAT) கடையில் உள்ள சப்பாத்தி உப்ப, மிருதுவாக்க (Gluten) எனும் வேதிப் பொருள் சேர்க்கப்படுகிறது பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள். பழங்களில் கொய்யா, வாழைப்பழம், விதை உள்ள திராட்சை Melons அதிகம் சேர்த்துகொள்ளுங்கள். கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும். கம்பு, தினை, ராகி, வரகு, சாமை, குதிரை வாலி பயன்படுத்தவும். தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள். தேன், வெல்லம், கருப்பட்டி, பனங்கற்கண்டு பயன்படுத்தவும். சுக்கு, கொத்தமல்லி காபி நல்லது. கடலைமிட்டாய், எள்மிட்டாய் வாங்கி செல்லுங்கள். இது வேண்டுகோள்.\nதினசரி குறிப்பு January 2, 2018\nஜாதிக்காயில் நிறைய ஊட்டச்சத்து மதிப்பு உள்ளது. இது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நியாசின், ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளாவினோடின், பீட்டா-கரோட்டின் ஆகியவை ஜாதிக்காயில் நிறைந்துள்ளது. நீங்கள் ஜாதிக்காயை பயன்படுத்தும் போதெல்லாம், நீங்கள் அதில் ஓரு கைப்பிடி அளவு மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஜாதிக்காய் தூள் அதிக அளவுப் பயன்படுத்தப்படக்கூடாது. இந்திய மளிகை கடைகளில் எளிதாகக் கிடைக்ககூடியப் பொருகளில் ஒன்று ஜாதிக்காய். இது முழு மற்றும் தூள் வடிவில் கிடைக்கிறது. ஜாதிக்காய் மரத்தின் விதை, இந்தோனேசியாவில் உள்ள “மைரிஸ்டிக்ஃபராக்ஸ்”. இது...\nதினசரி குறிப்பு January 2, 2018\nகிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கி��ாம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச்...\nதினசரி குறிப்பு January 2, 2018\nகடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும். கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும். கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும். கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும். கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை...\nதினசரி குறிப்பு January 2, 2018\nமனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ளப் பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பைப் புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கசாயம் என,அதிமருதரத்தை உபயோகித்து, நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி...\nதினசரி குறிப்பு January 2, 2018\nதிப்பிலியின் வேரைத் திப்பிலி மூலம் என்று அழைப்பார்கள். திப்பிலி என்றும், மாதவி என்றும் இதற்குப் பெயர். `கணா’ என்றும் சொல்வது உண்டு. உலர்ந்தால் உஷ்ணவீர்யமாக மாறும். இருமல், சளி, கபம், அதிகரித்த மூட்டு வாதம் போன்றவற்றுக்குச் சிறந்தது. இதனைப் பத்து பத்தாகக் கூட்டிக் குறைக்கும் முறை உண்டு. இதற்குத் திப்பிலி வர்த்தமானப் பிரயோகம் என்று பெயர். பழங்காலத்தில் இவ்வாறு செய்கிறபோது, செ���்மறி ஆட்டுப் பாலைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். திப்பிலி ரசாயனம் இருமல், சளிக்கு ஒரு சிறந்த மருந்து. இதனால்...\nதினசரி குறிப்பு January 2, 2018\nமூச்சுமுட்டு நோய், சுவாசக் குழாய் நோய்களுக்குச் சிறந்தது. தேனுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும். தொண்டை வலிக்குத் தேனுடன் கொடுப்பார்கள். இது வாயு வருவதைத் தடுக்கும். தலைவலிக்கு இதை அரைத்துப் பற்று போடலாம். சில வறண்ட தோல் நோய்களுக்கு, மிளகுத் தைலம் சிறந்தது. இது பித்தத்தை அதிகரிக்கும். கபத்தைக் குறைக்கும். சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். வெயில் காலத்தில் இதைப் பயன்படுத்த வேண்டாம். வயிற்றுப் புண், குடல் புண் உடையவர்கள் இதைப் பயன்படுத்த வேண்டாம். உஷ்ண வீரியமானது என்பதை...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sonakar.com/2020/05/27_13.html", "date_download": "2021-03-03T13:56:25Z", "digest": "sha1:EDTYQVLDP2JP54KFMDXOUATOS576SKMW", "length": 4868, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ராஜிதவுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ராஜிதவுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல்\nராஜிதவுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு 27ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.\nவெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அறிமுகப்படுத்தி செய்தியாளர் சந்திப்பை நடாத்தியதன் பின்னணியில் கைது செய்யப்படவிருந்த அவருக்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும், அப்பிணைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nமஹிந்தவுடனான பேச்சுவார்த்தை தோல்வி; ஜனாஸாவை அடக்க அனுமதி மறுப்பு\nகொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவ...\nதோண்டத் தோண்ட வெளியாகும் உண்மைகள்\nநேற்று முன் தினம் 9ம் திகதி சந்தடியில்லாமல் காணாமல் போன ரபாய்தீன் என்பவரின் உடலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தேடும் பணி தொடர்வதையும...\nகைத்தொலைபேசியை ரிசாத் வீசியெறிந்தார்: CID\nஆறு தினங்களாக தலைமறைவாக இருந்த ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய நெருங்கிய போது அவர் தான் தங்கியிருந்த மூன்றாவது மாடி வீட்டிலிருந்து தனது கைத்...\nநான்காவதாக உயிரிழந்த நபரது விபரம்\nஇலங்கையில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ள நான்காவது நபர் கொழும்பு சென். பீட்டர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான, கல்கிஸ்ஸ பகுதியில் வசித்து வந்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/vsp33-starts-in-palani/", "date_download": "2021-03-03T14:09:03Z", "digest": "sha1:4R6AOQCKSC3Z2IFLLB6PFCS56SG6DHGQ", "length": 9149, "nlines": 141, "source_domain": "gtamilnews.com", "title": "விஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33", "raw_content": "\nவிஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33\nவிஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33\nவிஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.\nஇப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.\n‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசைk கலைஞராக நடிக்கிறார்.\nஇப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக விஎஸ்பி 33 (VSP 33) என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.\n‘விஎஸ்பி 33’ படத்தில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்துக்கு இசை, நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவின் பொறுப்பேற்கிறார் மகேஷ் முத்துசுவாமி.\nகுட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nஅப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nசமையல் எரிவாயு விலையை மூ���்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:17:16Z", "digest": "sha1:KP2GNSMW53CKQKE4Z77LZUMOZK77HWGV", "length": 4007, "nlines": 88, "source_domain": "selliyal.com", "title": "கலையுலகம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“முடிவெடுத்தால் யாம் முதல்வர்” – கமல்ஹாசன் கவிதை புரிகிறதா\nபாரதிராஜாவுக்கு மலேசிய நாவல் ‘மண்மாற்றம்’ வழங்கப்பட்டது\nபிக் பாஸ்: நடிகை ஆர்த்தி கணேஷ் வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸ்: கமல் வார்த்தைகளால் கவலைப்பட்ட காயத்ரி\nபிக் பாஸ்: ஓவியா காப்பாற்றப்பட்டார்\nபிக் பாஸ்: ஆர்த்திக்கு இன்றோடு ‘ஆப்பு’ வைக்கப்படுமா\nபாவனாவைக் கடத்த 4 வருடத் திட்டம் – திலீப் வாக்குமூலம்\nசட்டம் என்னைப் பாதுகாக்கும் – கமல் பதிலடி\n“கமல்ஹாசனைக் கைது செய்யுங்கள்” – இந்து முன்னணி புகார்\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-03-03T14:02:23Z", "digest": "sha1:4ALMWCLDRL7N4ZWG46WGYWKZDOP57JRZ", "length": 7341, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணங்கு (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலைத்தத்தி (அல்லது தத்துப்பூச்சி) (Eurymela fenestrata) யின் அணங்கு\nஉயிரியலில் அணங்கு (Nymph) எனப்படுவது, படிப்படியாக உருமாற்றத்துக்கு உட்படும் சில முதுகெலும்பிகளில், கருமுட்டையில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து முதிர்நிலையை அடையும்வரை தோன்றும் பல இடை வளர்நிலைகளைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் பூச்சிகளின் விருத்தியின்போது இந்த அணங்குப்பூச்சிகள் உருவாகும். இந்த அணங்குப்பூச்சிகள், முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் உருவாகும் வளர்நிலையான குடம்பிகளைப் போலன்றி, பால் முதிர்ச்சியடைந்து உருவாகு���் முதிர்நிலைப் பூச்சிகளை உருவத்தில் ஒத்தவையாக இருக்கும். மேலும் இந்த அணங்குப்பூச்சிகளில் தோலுரித்தல் மூலம் கூட்டுப்புழு உருவாவதில்லை. இறுதி அணங்குப்பூச்சியில் இருந்து, இறுதியான தோலுரித்தல் நிகழ்வின் மூலம் பால் முதிர்ச்சியடைந்த முதிர்நிலை தோன்றும்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2013, 19:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/computer", "date_download": "2021-03-03T15:58:21Z", "digest": "sha1:BQENHQLKLD2MGZ6SRILFALNFDT3UNIEH", "length": 9075, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Computer News in Tamil | Latest Computer Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனே நிரப்புங்கள்.... அரசுக்கு கோரிக்கை\nஇந்தியாவில் இரு சர்வாதிகாரிகள்தான் இருந்தனர்... ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி\nஉலக கணினி எழுத்தறிவு தினம் வருகிறது.. ஆனால் அதை கற்பிக்கும் ஆசிரியர்களின் வேதனையைப் பாருங்க\nதீபிகா படுகோனே தங்கியுள்ள குடியிருப்பில் தீவிபத்து.. மக்கள் பதறியடித்து கொண்டு ஓட்டம்\nகம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் போது விபத்து - சிபியூ வெடித்து தூக்கி வீசப்பட்ட என்ஜீனியர் பலி\nஉலகிலேயே சிறிய கணினியை வெளியிட்ட ஐபிஎம்.. உப்புத் தூள் அளவுதான் இருக்கும்\nகரும்பலகைக்கு டாட்டா ... கம்ப்யூட்டர் வழி கல்வியில் அசத்தும் அரசு பள்ளி\nதமிழக அரசின் பாராமுகம்.. பி.எட். படித்தும் வேலையின்றி தவிக்கும் கணினி ஆசிரியர்கள்\nநாகர்கோவிலில் முதல்வர் திறந்து வைத்த பிறகும், பூட்டியே கிடக்கும் மலர் வணிக வளாகம்\nகுழந்தைகளையும் விட்டு வைக்காத ஆதார்... சத்துணவு சாப்பிடுவதற்கும் ஆதார் கட்டாயம்\nஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிறுவனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்\nஐடி துறையினருக்கு ராஜயோகம் தரும் ராகு-கேது\nஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்... ராஜஸ்தானில் கைது\nபான் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி.. ரொம்ப ஈஸி\nபா���் எண்ணுடன் ஆதார் இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 முதல் அமல்\nஉயிருக்கு போராடினாலும் ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் கட்டாயம்.. பொது மக்கள் அதிர்ச்சி\nஅனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மலையாளம் கட்டாயம்.. கேரள அரசு அதிரடி\nவான்னாகிரை வைரஸ் மூலம் ஹேக்கர்கள் சம்பாதித்தது எம்புட்டு தெரியுமா... அட கிட்னா நாயே\nரேன்சம்வேர் வைரஸ் தாக்குதல்.. கம்யூட்டர்களை காப்பாற்ற புனித நீர் தெளித்த ரஷ்யா\nதிருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t45146-19", "date_download": "2021-03-03T14:19:26Z", "digest": "sha1:S5OS3ZVQNPGR7SKUHGQDOSUG3OYUSKNN", "length": 20582, "nlines": 158, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\n» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…\n» பக்கிரி போடறான் பிளேடு\n» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது\n» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே\n» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்\n» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...\n» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே\n நூல் ஆசிரியர் : திருமலை நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி\n» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்\n» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஹைக்கூ எழுதலாம் வாங்க – 19\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ஹைக்கூக் கவிதைகள் :: ஹைக்கூ எழுதலாம் வாங்க\nஹைக்கூ எழுதலாம் வாங்க – 19\nஹைக்கூ எழுதலாம் வாங்க – 19\nமுதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும் அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம். ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம். ‘புல்லாங்குழல் விற்பவன���’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன ஆகாதுதானே இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ஹைக்கூக் கவிதைகள் :: ஹைக்கூ எழுதலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiru2050.blogspot.com/2012_07_08_archive.html", "date_download": "2021-03-03T15:49:47Z", "digest": "sha1:FY7R5ZLWXW2ELRTURD2X2ZQQ322SIUH5", "length": 126201, "nlines": 994, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2012-07-08", "raw_content": "\nதினமணி : தலையங்கம்: இராசபட்சவின் தப்புக்கணக்கு\nதினமணி : தலையங்கம்: இராசபட்சவின் தப்புக்கணக்கு\nஅதிபர் ராஜபட்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபட்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார்.தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல்தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது. தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபட்ச அரசின் அறிவிப்பு. இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம்.கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது. சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபட்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறையாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபட்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், \"\"மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபட்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபட்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் \"\"மேலை நாடுகளின் தீயசக்திகள்'' என்றெல்லாம் பேசுகிறார்கள்.வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர்கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல. ராஜபட்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.அதிபர் ராஜபட்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும். ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபட்ச மறுக்க வேண்டும்யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர். ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம். அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும். மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபட்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், \"\"மேலை நாடுகளின் தீயசக்திகள்'', வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபட்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபட்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது. அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் \"\"மேலை நாடுகளின் தீயசக்திகள்'' என்றெல்லாம் பேசுகிறார்கள்.வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள். எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர்கொண்டிருக்கின்றன. புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான். தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல. ராஜபட்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.அதிபர் ராஜபட்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும். ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக�� கொண்டிருக்கிறது. மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபட்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.இலங்கையின் அடிப்படைப் பிரச்னையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான். அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனித உரிமைகள் மிதிக்கப்பட்டபோதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது. அதை ஏன் ராஜபட்ச மறுக்க வேண்டும் அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.நடத்தாமல் போனால் அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.நடத்தாமல் போனால்\nகருணாநிதி தனதும் தந்து குடும்ப நலுனுகாகவும் ஒரு இனத்தை அழிக்க துணை நிண்டு தமிழகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் அதன் பயனை அவருக்கு இயற்கை அன்னை நிச்சயம் கொடுப்பாள்\nநல்ல தலையங்கம், தினமணி, தேவை படும் பொது நல்ல கருத்தை வேலிடுகிறது\nகாஷ்மீரில் நாம் செய்கிறோம், சீனாவும் சின்சியாங்கில் செய்கிறது, பாகிஸ்தான் அசாத் காஸ்மீரில் செய்கிறது, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செய்கிறது, ராசபக்சே வடக்கு கிழக்கு மாகாணத்தில் செய்கிறான். இதில் என்ன புதியது உள்ளது. விடுங்கப்பா.\nஇது எல்லா நாட்டு அரசியல் தலைவர்களும் செய்���க் கூடிய ஒன்றே இந்திய பாகிஸ்தான் சீனா மற்றும் பலநாடுகளில் சிறுபான்மை மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பெரும்பான்மை சமுதாய மக்களை குடியேற்றி அவர்களின் அரசியல் பலத்தை குறைப்பார்கள். இந்திய நாட்டில் கூட தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது முஸ்லிம்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளை பிரித்து பெரும்பான்மை சமுதாய மக்கள் வாழும் பகுதிகளோடு இணைத்து முஸ்லிம்களின் அரசியல் பிரவேசத்தை தடுக்கும் வேலையும் நடந்தது. அதை பின்பற்றி ராஜபக்சே செய்கிறார் போலும். இது இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்றே அச்சப்பட ஒன்றுமில்லை\nநல்ல தலையங்கம். தன்னலம் பாராத எம்.ஜி.ஆர் அவர்கள் இல்லாததும், ஈழப்பிரச்சனையை அரசியலாக்கி ஆட்சியில் அமரத்துடிக்கும் ஜெயா, கருணாநிதி இருக்கும் வரையிலும், ஈழப்பிரச்சனைக்கு முடிவு ஏதும் ஏற்படப்போவதில்லை. வைகோ ஆட்சிக்கு வந்தால் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.\nதனியே சிங்கள படைகள் ..போராளிகளை வெல்வது இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் நடக்க முடியாதது ஒன்று ...மொத்தம் 33நாடுகள் இந்திய தலைமையில் இலங்கைக்கு கேடத்ல்லாம் கொடுத்து இறங்கியதால் ..இந்த செயற்கை தற்காலிக மகிழ்ச்சி சிங்களவனுக்கு ...உண்மையில் பலன் அடைந்தது சீனா ...அதரவு தரும் மக்களை ஒழித்தான் மூலம் ..தனது பாதுகாப்பையே கேள்விகுறியாகிவிட்டது இந்தியா ...முட மன நோயாளி கருணாநிதி தமிழ் துரோகி என்னும் பெயரை சரித்திரத்தில் பெறப்போகின்றான் ...\nராஜபட்சே அவர்களே உங்கள் மண்ணின் வளர்ச்சிக்கு பாதி காரணம் இலங்கை வாழ் தமிழர்களே. அவர்களுக்கு உண்டான உரிமையை கொடுத்து நீங்களும் உங்கள் மக்களும் (தமிழர்களையும் சேர்த்து)அமைதியுடன் என்றும் வாழலாம். இல்லையேல் நீங்கள் தப்பு கணக்கு போட்டால் தலையங்கத்தின் கடைசி வரி ப்படி சரித்திரம் நிச்சயமாக திரும்பும்.\nராஜா கோட்ச வை சொல்லி குட்ட்ரமில்லை தப்பு இர்ருக்குமிடம் சோனியாவிடம.அரச பயங்கரவாததின் மொத உருவம் சோனியா ஆட்டுது ரஜெபட்ச அடுரான்\n முந்தைய முதல்வர் ஈழம் போர் கடை கட்டத்தில் எவ்வாறு சுய நலத்தால் தமிழர் லக்ஷக்கணக்கில் மடிய, கொல்ல உடந்தையானார் என்பது நிதர்சனம் அவர் செய்தது அவரது மனசாக்சியே அவரை வருத்தும் அவர் செய்தது அவரது மனசாக்சியே அவரை வருத்தும் இப்போது அவருக்கு இ���்னொரு வாய்ப்பு நல்ல பெயர் செய்ய கிடைத்துள்ளது இப்போது அவருக்கு இன்னொரு வாய்ப்பு நல்ல பெயர் செய்ய கிடைத்துள்ளது அவர் தனக்குள்ள சக்த்தியை பயன்படுத்தி மத்திய அரசை ராஜபக்சேயின் கடிவாளத்தை பிடித்தால் அவர் தன் இழந்த கௌரவத்தை மீண்டும் பெறலாம் .அவர் செய்வாரா என்பது கேள்விக்குறி \nநல்ல தலையங்கம் .தேர்தல் நடந்தாலும் நட்டகமல் போனாலும் நிச்சயம் சரித்திரம் திரும்ப கூடும். இதனை துரித படுத்தும் வகையில் வரும் 2014 இந்திய தேர்தல் இதனை சாதிக்க உரு துணையாக இருக்கும் அடுத்த ஈழ போர்ர் தான் இலங்கை யில் இன உறவுக்கு வழிகோலும் இதனை புலம் பியென்ற தமிழர்கள் சாதித்து காட்டுவார்கள் இந்தியர்களை நம்பி இருக்காமல் இவர்களின் போராட்டம் தனித்து இயங்க வேண்டும் இனி தேர்வு செய்யப்படும் எம்பீக்கள் இன துரோகத்திற்கு துணை போக விட போவதில்லை .தினமணி அம்மா போன்ற நல்ல உள்ளங்கள் தமிழ் ஆர்வலர்கள் ஈழத்தின் புதிய விடியலுக்கு துணை நிற்பார்கள் அம்மாவின் விசுவாசி\nகாங்கிரசும் அப்போது தரித்திரமாகியிருக்கும்.எனவே சரித்திரமும் மாறும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் பிற்பகல் 5:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலி போல் பாயாமல் சுண்டெலி போல் பணிவதா\nபுலி போல ப் பாயாமல் சுண்டெலி போல் பணிவதா\nசென்னை:\"இலங்கை அரசிடம், புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் பணிந்து செல்வது வருந்தத் தக்கது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nமுதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பு; எனது கடும் கண்டனம் காரணமாக, இலங்கை விமானப் படை வீரர்களுக்கு அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சியை, சென்னை தாம்பரம் விமானப் படை நிலையத்திலிருந்து, பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலையத்திற்கு மாற்றி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகவல் கிடைத்தவுடன், இலங்கை வீரர்கள் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று, நான் மத்திய அரசை வலியுறுத்தினேன்.\nமீண்டும் நிரூபணம்:ஆனால், \"தமிழினத் தலைவர்' என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தமிழினத்தை, இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவி பறிபோய் விடுமோ என்ற பயத்தில்,\"2 ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், \"இலங்கை ராணுவத்திற்கு, தமிழகத்திலேயே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலத்தில் பயிற்சி அளித்தால்...' என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு,\"அப்படி பயிற்சி அளிக்க முன் வந்தால், அப்போது பார்ப்போம்' என்று நழுவலாகவும் பேசியிருக்கிறார்.\nஇதை நினைக்கும் போது, முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து, மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கும் என அறிவித்து, அதை கேரள அரசுக்கு எதிரான, போராட்டமாக மாற்றி, கடைசியில், அதையும் கைவிட்ட நிகழ்ச்சி தான் நினைவுக்கு வருகிறது. தன் நடவடிக்கைகள் அனைத்தும், கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி.\nவியப்பை ஏற்படுத்தாது:இவரின் இந்த நடவடிக்கைகள், \"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன. தமிழ் இனத்தின் மீது, கருணாநிதிக்கு, உண்மையிலேயே அக்கறை இருந்தால், தான் தாங்கிப் பிடித்திருக்கும், மத்திய அரசை, வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும், இலங்கை விமானப் படை வீரர்களை, உடனே திருப்பி அனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும்.ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும், பாதிப்பு ஏற்படும் போதெல்லாம், மத்திய அரசை மிரட்டி, சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கை தமிழர் நலனுக்காக, அவ்வாறு செயல்படாதது, அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது.\"புலி போல் பாய வேண்டிய மத்திய அரசு, சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது, வருந்தத் தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப்படை வீரர்களை, உடனே இலங்கைக்கு திருப்பி அனுப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nநேரம் முற்பகல் 5:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபனை ஓலை தான் முதலீடு\nபனை ஓலை தான் முதலீடு\nபனை ஓலை மூலம், கைவினைப் பொருட்கள் செய்து வரும் சித்ரா:நான் பிறந்து, வளர்ந்தது நாகப்பட்டினம். 10ம் வகுப்பு வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க வைக்க வசதியில்லை. அதனால், ஏதாவது வேலை செய்து, குடும்பத்திற்கு உதவியாக இருக்கலாம் என நினைத்தேன். மகளிர் சுய உதவிக் குழு ஒன்றில் சேர்ந்தேன். பல தொழில் பயிற்சிகளைக் கொடுத்தனர்.ஆர்வத்தை விட, மாதம், 750 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும் என்பதால், பனை ஓலைத் தொழில் பயிற்சிக்குச் சென்றேன். அங்கு சேர்ந்த பின், வெறும் ஓலையை இப்படியெல்லாம் மாற்ற முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆறு மாத முடிவில் அவர்கள் கற்றுக் கொடுத்ததை விட, என் கற்பனைத் திறனைக் கொண்டு, நானே பல பொருட்களை செய்ய ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், என் கை வண்ணத்தில் உருவான பொருட்களின் மதிப்பு, எனக்கு தெரியவில்லை. காரைக்காலில் நடந்த, அரசுக் கண்காட்சியில், என் பொருட்களை வைத்து, முதல் முறையாக, \"ஸ்டால்' போட்டேன். அங்கு எனக்கு கிடைத்த வரவேற்பும், விற்பனையும் தான், என் தொழில் மீது, எனக்கு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தன. தொடர்ந்து, புதுச்சேரி, நாகப்பட்டினம் என, கண்காட்சிகளுக்கு சென்றேன்.அதுவரை வறுமையுடன் போராடிய என் குடும்பம், மெல்ல அதிலிருந்து எழுந்தது.இந்த தொழில் துவங்குவதற்கு, பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. பனை ஓலையைக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மரம் ஏறும் ஆளுக்கு கூலி கொடுத்தால், கிராமங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பனை ஓலை கிடைக்கும்.அதை, \"கட்டிங் மிஷினில்' தேவையான அளவிற்கு, அழகாக நறுக்க வேண்டும். பின், வெந்நீரில் சாயத்தை ஊற்றி, ஓலைகளை அமுக்கி வைத்திருந்தால், சாயம் ஏறிவிடும்.நமக்கு என்ன பொருள் தேவையோ, அதை ஓலையைக் கொண்டு செய்ய வேண்டியது தான். எப்படிப் பின்ன வேண்டும் என்பதற்குத் தான், பயிற்சி வேண்டும். அது தெரிந்து விட்டால், அழகழகான கலைப் பொருட்களை செய்து கொண்டே போகலாம்.\nநேரம் முற்பகல் 5:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்கிறார்கள், தினமலர், dinamalar, palm leaves, solkiraarkal\nஅசாமில் அரங்கேறிய அவமானத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு\nஅசாமில் அரங்கேறிய அவமானத்துக்கு நாடு\nகவுகாத்தி: அசாமில், 20 பேர் கொண்ட வெறிக் கும்பலால், இளம்பெண் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர், கடு���் கண்டனம் தெரிவித்துள்ளனர். மானபங்கத்தில் ஈடுபட்ட 20 பேரில், இதுவரை, நான்கு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமது விருந்து:அசாமின் கவுகாத்தி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 9ம் தேதி இரவில், தன் தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, மது விடுதிக்கு சென்றார். அங்கு, அவருக்கும், அங்கிருந்த மற்றும் சிலருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. மது விடுதி ஊழியர்கள், அவர்களை வெளியேற்றினர்.இதையடுத்து, அந்த இளம்பெண், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையில் வந்து கொண்டிருந்தார். மது விடுதியில், அந்த பெண்ணுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரும், அவரை பின் தொடர்ந்து வந்தார். அந்த வழியாக சென்ற மேலும் சிலரும், அவரை பின் தொடர்ந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர், மது குடித்திருந்தனர். இளம்பெண்ணை, கேலி, கிண்டல்கள் செய்து கொண்டே, பின் தொடர்ந்து வந்தனர். ஆபாசமாகவும் பேசினர்.\nவெறி:திடீரென, அந்த கும்பலில் இருந்தவர்கள், வெறி கொண்டு, அந்த பெண்ணை, கையை பிடித்தும், உடலைத் தொட்டும், தரக்குறைவான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த பெண் கதறி அழுதும், அவர்கள் விடவில்லை. உடைகளை கிழித்து, விரட்டி விரட்டி மானபங்கப்படுத்தினர்.அரை மணி நேரம், இந்த கொடுமை நீடித்தது. இதற்கு பின்பே, போலீசார் அங்கு வந்தனர். அந்த வெறிக் கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீசார், அந்த பெண்ணை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த உள்ளூர் \"டிவி' சேனலின் கேமராமேன், அனைத்து கட்சிகளையும் படம்பிடித்தார். இந்த காட்சிகள், உள்ளூர் சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது. \"யூ டியூப்' தளத்திலும், இந்த காட்சி ஒளிபரப்பானது.\nஇந்த கொடுமையான சம்பவம், தற்போது, நாடு முழுவதும், பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், குற்றம் செய்த 20 பேரில், நான்கு பேர் மட்டுமே, இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.\nபெண்கள் ஆணையம்:தேசிய பெண்கள் ஆணைய தலைவர் மம்தா சர்மா, இந்த சம்பவத்துக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், \"இந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை, மன்னிக்கவே முடியாது.மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கடும் நடவடிக்கை எ���ுக்க வேண்டும். பெண்கள் ஆணையத்தின் சார்பில், ஒரு குழு, இதுகுறித்து நேரில் விசாரணை நடத்தவுள்ளது' என்றார். பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமனும், கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசிதம்பரம் கண்டனம் :\"அசாமில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற விமர்சனம் எழுந்துள்ளது. சண்டிகரில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், \"பெண்களுக்கு எதிரான, இதுபோன்ற சம்பவங்கள், கடும் கண்டனத்துக்குரியவை. இதுபோன்ற செயல்களை, அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.அப்படி எளிதாக எடுத்துக் கொள்வோரும், கண்டனத்துக்கு உரியவர்களே. இந்த விஷயம், மீடியாக்களின் மூலம், என் கவனத்துக்கு வந்துள்ளது. அசாம் முதல்வருடன், இதுகுறித்து பேசியுள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.\nவிசாரணை கமிஷன்:இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கூடுதல் தலைமைச் செயலர் அமிலி சவுத்திரி தலைமையில் ஒரு நபர் அடங்கிய விசாரணைக் கமிஷனை, அசாம் மாநில அரசு அமைத்துள்ளது.\n\"டிவி' சேனல் விளக்கம்:இந்த சம்பவத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனலின் நிர்வாகி செய்யது ஷாகிர் கூறுகையில், \"இளம்பெண் ஒருவரை, ஒரு வெறிக்கும்பல் மானபங்கம் செய்தபோது, அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல், கேமராவில் படம் பிடித்தது ஏன் என, எங்களை சிலர் கேட்கின்றனர். 20க்கும் மேற்பட்டோரை, கேமராமேன் ஒருவரால் எப்படி சமாளிக்க முடியும் மேலும், இளம்பெண் ணை மானபங்கம் செய்தவர்களின் முகங்களை மட்டுமே, தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தை மறைத்துத் தான் ஒளிபரப்புகிறோம்' என்றார்.\nநேரம் முற்பகல் 4:59 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 13 ஜூலை, 2012\nநேரம் பிற்பகல் 2:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் பிற்பகல் 2:31 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஊடகச் செய்தி (13.07.2012) ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nதமிழ்நாட்டில் தமிழுக்காக இருக்கும் ஒரே பல்கலைக் கழகமான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தைப் புறக்கணித்து, நலிவடையச் செய்து, அதன் நிலத்தை கூறு போட்டு விற்கும் வேலையில் தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முதலியவற்றைக் கட்ட பல்கலைக் கழகத்தின் முதன்மை வாயிலுக்கு அருகில், முதன்மை நிர்வாகக் கட்டங்களுக்கு அடுத்தாற்போல் 62 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இதற்காக கடந்த 9.3.2012 அன்று தமிழக வருவாய்த் துறை அரசாணைப் பிறப்பித்தது (அரசாணை எண்: GO-(MS) No 85)\nஇதனை எதிர்த்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தை பாதுகாக்கும் நோக்கோடு பல்வேறு கட்சி களையும் தமிழ் அமைப்புகளையும் கொண்ட தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.\nதமிழக அரசின் இந்த நிலப்பறிப்பு முயற்சியை முறியடிக்கத் தொடர் போராட்டங்களுக்கு இவ்வியக்கம் திட்டமிட்டு வருகிறது. அதன் தொடக்க நிகழ்ச்சியாக கடந்த 15.6.2012 அன்று தஞ்சையில் மாபெரும் வேண்டுகோள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nதமிழ்ப் பல்கலைக் கழக பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் பெ.மணியரசன் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்குத் தொடுத்தார்.( WP No : 17452 / 2012)\nபல்கலைக் கழக நிலத்தை கையகப்படுத்தும் மேற்கண்ட சட்ட விரோத அரசாணையை நீக்க வேண்டும் என்பதே வழக்கின் கோரிக்கை. இவ்வரசாணைக்கு உடனடி இடைக்காலத் தடை கோரப்பட்டது.\nஇவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை ஆயத்தில் 10.7.2012 அன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ஒய். இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னால் விசாரணை நடந்தது. பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வழக்குரைஞர் இரா. இராஜாராம் முன்னிலை ஆனார். மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் வாதிட்டார்.\nநம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் முக்கியமானவை வருமாறு:\nதமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.\n· முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13.6.1981 இல் நடைபெற்ற இதற்கான ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.\n· “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” தமிழக ஆளுநர் மூலம் 1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்பல்கலைக் கழகத்திற்குத் தேவையான 1000 ஏக்கர் நிலம் தஞ்சை நகரத்திற்கு அருகில் கையகப்படுத்தப் பட்டது.\n· மேற்சொன்ன அவசரச்சட்டத்திற்கு மாற்றீடாக தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டம் 1982 தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 8.3.1982 ஆளுநரின் கையொப்பம் பெற்று செயலுக்கு வந்தது.\n· இச்சட்டத்தின் படி தமிழ்ப் பல்கலைக் கழகம் தனித்த அதிகாரமுடைய நிறுவனம் (body corporate ) ஆகும்.\n· பல்கலைக் கழகத்தின் ஆளவை மன்றத்திற்கு (சிண்டிகேட்) தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சொத்துகள் மற்றும் நிதியை வைத்துக்கொள்ளவும், நிர்வாகம் செய்யவும் அதிகாரம் உண்டு என இச்சட்டத்தின் விதி 44 கூறுகிறது.\n· இப்பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதன் குறிப்பான நோக்கத்திற்கு இசைய அதன் நிதியையும் நிலத்தையும் ஆளவை மன்றம் நிர்வாகம் செய்ய வேண்டும் என விதி 45 வரையறுக்கிறது.\n· பல்கலைக் கழக பணிகளுக்காக நிலங்களையோ, கட்டிடங்களையோ கருவிகளையோ வாங்க விதி 51 ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.\n· ஆனால் தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் எந்த ஒரு விதியும் பல்கலைக் கழகத்தின் நிலத்தை விற்கவோ, கைமாற்றிக் கொடுக்கவோ பிறருக்கு வழங்கவோ ஆளவை மன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை.\n· ஆண்டு வரவு செலவு அறிக்கையை அணியப்படுத்தி தமிழக அரசுக்கு அளிக்குமாறு ஆளவையை இச்சட்டத்தின் விதி 24 பணிக்கிறது. அவ்வறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டும். அதாவது தமிழகச் சட்ட மன்றத்தின் இறுதி அதிகாரத்தின் கீழ் பல்கலைக் கழகத்தின் வரவு செலவுகள் வைக்கப்படுகின்றன.\n· இந்நிலையில் 9.3.2012 நாளிட்ட வருவாய்த் துறை அரசாணையின் மூலம் மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டுவதற்குப் பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான 61.42 ஏக்கர் நிலத்தைக் கையகப் ��டுத்தியது சட்ட விரோதமானது. ஏனெனில் சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட ஒரு தனித்த நிறுவனமான தமிழ்ப் பல்கலைக் கழகத்தை வெறும் அரசாணை கட்டுப்படுத்தாது.\n· இவ்வரசாணையில் வருவாய் வாரிய நிலையாணை 24-ன் படி இந்நிலம் கையகப்படுத்தப் படுவதாகக் கூறப்படுகிறது. 1982 தமிழ்ப் பல்கலைக் கழகச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி பல்கலைக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தை எடுக்க நிலையாணை 24ன் கீழ் எந்த அதிகாரமும் வருவாய்த் துறைக்கு வழங்கப்படவில்லை.\n· சென்னையில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 3.9.2011 அன்று பல்கலைக் கழக ஆளவை மன்றம் நிலத்தை கையளிக்கக் கூடியதாக வருவாய்த்துறை கூறுகிறது. ஆனால் இக்கூட்டத்தில் பல்கலைக் கழகத் துணை வேந்தர் கலந்து கொள்ள வில்லை. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் தமிழ்ப் பல்கலைக் கழக சட்டம் 1982ன் படி இக்கூட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர் அல்லர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 3 பேராசிரியர்களும் ஆளவை மன்றத்தின் நியமன உறுப்பினர் கூட அல்லர். இவ்வாறானக் கூட்டத்தில் தான் பல்கலைக் கழக நிலத்தை வருவாய்த் துறையிடம் ஒப்படைக்க தீர்மானிக் கப்பட்டதாக அரசு கூறுகிறது. இது சட்டத்திற்குப் புறம்பானது.\n· ஏற்கெனவே தென்னகப் பண்பாட்டு மையத்திற்கும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கும் நிலம் அளிக்கப்பட்டதை இப்போதைய செயலுக்கு முன்னுதாரணமாகக் காட்ட முடியாது. ஏனெனில் ஏற்கெனவே கொடுக்கப்பட்டதே சட்ட விரோதமானது. ஒரு சட்ட விரோதச் செயலுக்கு இன்னொரு சட்ட விரோதச் செயலை முன்னுதாரணமாகக் காட்டி ஞாயப்படுத்தி விட முடியாது.\n· தொல்பொருள் துறையின் அகழ்வாய்வில் தமிழ்ப் பல்கலைக் கழக பகுதியில் பண்டைகால குடியிருப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் நிலத்தை எடுப்பது வருவாய் வாரிய நிலையாணை எண்: 24(6)க்கு எதிரானது.\n· அரசாணையில் கூறியிருப்பது போல் நிலக் கையகப்படுத்தல் தொடர்பாக எந்த முதன்மை நாளேட்டிலும் முன்னறிவிப்பு வெளியாக வில்லை. மக்கள் கருத்தும் கேட்கப்பட வில்லை. எனவே மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை என அரசாணையில் குறிபிட்டிருப்பது தவறானது, பொய்யானது.\n· எனவே எந்த வகையில் பார்த்தாலும் 9.3.2012 நாளிட்ட அர��ாணை எண் 85 சட்ட விரோதமானது.\n· இச்சட்ட விரோத ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஒரு வேளை இச்சட்ட விரோத ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் வளாகம் நிறுவப்பட்டுவிடுமானால் பிறகு அதை இடிப்பது கடினமாகி விடும்\n· எனவே மாண்பமை நீதிமன்றம் மேற்கண்ட சட்ட விரோத அரசாணைக்கு இடைக்காலத் தடை பிறப்பிக்க வேண்டும்.\nதமிழக அரசின் வருவாய்த் துறை முதன்மைச் செயலாளருக்கும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளருக்கும் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். அவர்கள் பதில் அளித்த பிறகு இரு தரப்பு வாதங்கள் தொடரும. இடைக்காலத் தடைபற்றி அதன் பிறகு நீதிமன்றம் முடிவு அறிவிக்கும்.\n(செய்தி : த.தே.பொ.க செய்திப் பிரிவு)\nநேரம் முற்பகல் 11:18 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவா.மு.சே. கவியரசனின் நூல் வெளியீட்டு விழா\nநேரம் முற்பகல் 6:42 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசண்முகம். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்; தாயின் அன்பு மற்றும் அரவணைப்புடன் திருச்சி முசிறியில் வளர்ந்தவர். ஒவியம் மீதான ஆர்வம் காரணமாக சென்னை ராய் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸில் படித்தவர். இதன் காரணமாக 1939-ல் ஒவிய ஆசிரியராக குன்னூரில் வேலைக்கு சேர்ந்தார்.\nஇங்கேதான் புகைப்படக்கலைஞர் சொக்கலிங்கம் என்பவரை சந்தித்த பிறகு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவரையே குருவாகக்கொண்டு புகைப்படக் கலையை கற்றார். அங்குள்ள ஆபிசர் டிரெய்னிங் காலேஜில் உள்ள ஒரு கர்னலுக்கு இவர் எடுத்த படம் பிடித்துப்போக போட்டோகிராபி தொடர்பான நிறைய புத்தகங்களை தருவித்து கொடுத்தார்.\nஅன்றைய சூழ்நிலையில் புகைப்படம் எடுப்பது என்றால் காலை அல்லது மாலை வெளிச்சத்தில் அவுட்டோரில் மட்டுமே எடுக்கமுடியும், \"பிளாஷ் லைட் 'எல்லாம் அப்போது கிடையாது. இதன் காரணமாக 1948-ல் 1000 டபிள்யோ விளக்குகள் பொருத்தி படம் எடுக்கும் சண்முகா ஸ்டூடியோவை துவக்கினார். மின்சார பல்புகளை உபயோகித்து போட்டோ எடுக்கும் முதல் ஸ்டூடியோ இது என்பதால் \"எலக்ட்ரிக் ஸ்டூடியோ' என்றே அழைக்கப்பட்டது.\nகுன்னூரின் முதல் எலக்ட்ரிக் ஸ்டூடியோவை ஆர��்பித்த சண்முகம் துறுதுறுப்பானவர்; மிகவும் கனமான \"வெயிட் லேண்டர்' கேமிராவை தூக்கிக்கொண்டு நிறைய இடங்களில் இவர் படம் எடுத்துள்ளார். இவர் எடுத்த ஊட்டி ரயிலுக்காக கட்டிய பாலங்கள் தொடர்பான படங்கள் இன்றும் லண்டனில் உள்ள புகைப்பட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nகுன்னூரை மூழ்கடிக்கும் வகையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பாக இவர் எடுத்த படங்கள் இப்போது பார்த்தாலும் அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தும். அந்தக்கால பிரிட்டிஷ் ராயல் போட்டோகிராபி பத்திரிகைகளில் இவர் எடுத்த படங்கள் பல வெளிவந்துள்ளன. குன்னூரின் அழகை வெளிப்படுத்தும் வகையில் இவர் எடுத்த படங்கள் இப்போதும் பல இடங்களில் அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.\nபோட்டோ எடுப்பதற்காக இவரே உருவாக்கிய \" ஸ்டேண்டு' உள்ளிட்ட பல சாதனங்கள் நேற்று செய்தது போல பள, பளவென்று இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் அந்த அளவிற்கு பாதுகாத்து,பராமரித்து வருகிறார். இவரது மகன், மற்றும் பேரன்கள் இவரது ஸ்டூடியோவை நிர்வகித்து வந்தாலும் இன்றைக்கும் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கப்போவது வரை போட்டோகிராபி தொடர்பான விஷயங்களில் இவர் காட்டும் ஆர்வமே தனி. இன்னமும் கண்ணாடி போடவில்லை; காதுகேட்கும் சக்தி குறைவு என்றாலும் அதற்கான கருவி மாட்டிக்கொள்ளவில்லை.\nவயதானவராயிற்றே என்று யாரும் இவர் நடக்கும்போது கையை பிடித்துவிடக்கூடாது, உடனே உதறிவிடுவார். என் எல்லா காரியத்தையும் நானே செய்துக்குவேன், ஏன்னா எனக்கு வயது 95 தான் என்று காரணமும் சொல்வார்.\nநேரம் முற்பகல் 6:25 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுடக்கிய விதி நிமிர வைத்த எழுதுகோல்\nமுடக்கிய விதி நிமிர வைத்த எழுதுகோல்\nஎன் சொந்த ஊர் கும்பகோணம். ஏழு குழந்தைகள் இருந்த வீட்டில், நான் தான் மூத்தவள். ஜெயில் வார்டனான அப்பாவின் பணி மாறுதல் காரணமாக, சென்னைக்கு வந்தோம். எம்.ஏ., தமிழ் முடித்ததும், எனக்கு மணம் முடித்தனர். பத்திரிகைகளில் நிறைய கதைகள் எழுதினேன். ஆனால், குடும்பம், குழந்தை என்று ஓடிய ஓட்டத்தில், பேனாவிற்கு மை ஊற்ற நேரமில்லாமல் அதில் கவனம் செலுத்த இயலவில்லை. வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியில், தமிழ் ஆசிரியரானேன்.இந்நிலையில், 23 ஆ���்டுகளுக்கு முன், நாங்கள் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து, எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தேன். இடுப்பிற்கு கீழே உணர்வே இல்லாமல், வீல் சேரில் அமரும் நிலைக்கு ஆளா னேன். மன வேதனைகளை விட, என் மேல் பிறர் காட்டிய பரிதாபப் பார்வைகளைச் சகிக்க முடியவில்லை. கணவர் தான், முழு துணையாக இருந்து என்னை மீட்டார். மீண்டும் பள்ளியில் வகுப்பெடுக்கும் அளவிற்கு, என்னை தேற்றினார்.என் உறவினர் ஒருவரின் தூண்டுதலால், மீண்டும் என் எழுத்தார்வம் தலை தூக்கியது. கிடைக்கும் நேரங்களில் எழுத ஆரம்பித்தேன். குழந்தைகளுக்கான புத்தகம், பெண்களுக்கான சமையல் மற்றும் வீட்டுக் குறிப்புகள், சுய தொழில் வழிகாட்டி புத்தகங்கள் என, நிறைய எழுதினேன். என் எழுத்து, பல மனிதர்களின் நட்பையும், அன்பையும் இருந்த இடத்தில் இருந்தே எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.விதிக்கும், வேதனைக்கும் உதாரணமாகச் சொன்னவர்கள், இன்று தன்னம்பிக்கைக்கு என்னை மேற்கோள் காட்டுகின்றனர். கணவருக்கும், என் ஒரே மகளுக்கும், என்னைப் பற்றிய வருத்தத்தை விட, பெருமையை, சந்தோஷத்தைத் தந்த தருணங்களே அதிகம். நான் எழுதிச் சம்பாதிக்கும் பணத் தை, மாற்றுத் திறனா ளிகள் அமைப்பிற்காக, கொடுத்து வருகி றேன். இப்போது, என் வயது 56; விரல்களில் பேனா பிடிக்கும் தெம்பிருக்கும் வரை, எழுதிக் கொண்டே இருப்பேன்.\nநேரம் முற்பகல் 6:22 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சொல்கிறார்கள், pen, solkirargal, writer\nநேரம் முற்பகல் 6:16 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 12 ஜூலை, 2012\nபத்திரிகையாளர் மா.ஆண்டோ பீட்டர் காலமானார்\nபத்திரிகையாளர் மா.ஆண்டோ பீட்டர் காலமானார்\nசென்னை, ஜூலை.11: கணினி சம்பந்தமாக பல நூல்களை எழுதியுள்ள மா.ஆண்டோ பீட்டர் சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.ஆண்டோ பீட்டர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 1967-ம் ஆண்டு பிறந்தவர். கணினி, இணையதளம் மற்றும் அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார். பெரியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்னாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் - ���ீழாம்பூர் ஆசிரியர் கலைமகள் மாதஇதழ்\nமிகவும் துயரமான செய்தி. தமிழ் கணினி உலகுக்கு ஒரு மாபெரும் பேரிழப்பு நிரப்பமுடியாத வெற்றிடம்,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *\nநேரம் பிற்பகல் 8:33 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கணித்தமிழ்ச்சங்கம், மரணம், மா.ஆண்டோ பீடடர், antopeter\nநேரம் முற்பகல் 8:42 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநேரம் முற்பகல் 8:39 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPesum padam - பேசும்படம்\nநேரம் முற்பகல் 8:29 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – இளவல் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2021 No Comment வேண்டா வேண்டா *அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா* *அன்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nபாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2020 No Comment பாரதியிடம் கேட்டேன் *தேடிச் சோறு நிதம் தின்று – பல* *சின்னஞ்சிறு கதைகள் பேசி –...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nதினமணி : தலையங்கம்: இராசபட்சவின் தப்புக்கணக்கு\nபுலி போல் பாயாமல் சுண்டெலி போல் பணிவதா\nபனை ஓலை தான் முதலீடு\nஅசாமில் அரங்கேறிய அவமானத்துக்கு நாடு முழுவதும் எத...\nஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழ...\nவா.மு.சே. கவியரசனின் நூல் வெளியீட்டு விழா\nமுடக்கிய விதி நிமிர வைத்த எழுதுகோல்\nபத்திரிகையாளர் மா.ஆண்டோ பீட்டர் காலமானார்\nPesum padam - பேசும்படம்\nகிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய 11அகவ...\nஒரு துரும்பைக் கூட காணோமே\nவன்மையாகக் கண்டிக்கிறோம் -கருத்துப்பட மதி\nகேரா டோரா என்றொரு பெண் புயல்- எல்.முருகராசு\nமருத்துவ வசதியில் அலட்சியம் பறிபோனது கால்பந்து வீர...\nபொறியியல் மாணவியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக...\nஇந்தியம் தமிழினத்தின் பகை - தோழர் நா.வைகறை\nகள்ள ப் பணத்தை க் கண்டுபிடிக்க ப் புதிய இணைய த் த...\nசிறுநீரை க் குடிக்கவைத்து ச் சிறுமிக்கு த் துன்புற...\nவள்ளுவம் என்பது வாழ்க்கை நெறி: கவிஞர் ஈரோடு தமிழன்பன்\nநாள்தோறும் வியக்க வைக்கிறது திருக்குறள்: \"தினமணி'...\nடெசோ மாநாட்டுக்கு எதிராகச் சென்னையில் ஆகசுட் 5- இல...\nஐதராபாத் உயர்நீதிமன்ற விசாரணையை நிறுத்துமாறு வழக்...\nஉழைப்பை விரும்புகிறவர்கள் உறக்கத்திலும் விழித்திரு...\nபாராட்டிற்குரிய பணியும் உண்ணும் முறையும்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nsuba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை\nநேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர், இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்க�� வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thiru2050.blogspot.com/2020_10_25_archive.html", "date_download": "2021-03-03T15:37:02Z", "digest": "sha1:GK7VUQV35EFSPZBIA475SRUITMJ5F6DE", "length": 41560, "nlines": 767, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: 2020-10-25", "raw_content": "\nசனி, 31 அக்டோபர், 2020\nஎழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nஎழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nஅரசுப்பள்ளி மாணாக்கர் நலனைக் கருத்தில் கொண்டு துணிந்து அவர்களுக்காக மருத்துவக் கல்வியில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளமைக்கு தமிழக அரசை மனமாரப் பாராட்டுகிறோம்\nமருத்துவப் படிப்பிற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரை அடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்றி ஆளுநர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் கோரி ஆளுநர் அதை திருப்பி அனுப்பினார்.\nபின்னர் அந்தத் திருத்தங்களுடன் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் முதலான மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு கடந்த செப்டம்பர் 15-ம் தேதி சட்ட முன்வடிவு தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்கு வரைவு அனுப்பி வைக்கப்பட்டது.\nஆனால், தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் காலங்கடத்திக் கொண்டு உள்ளார். இதனால் மருத்துவச் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅனைத்துக் கட்சியினரும் சட்ட வரைவில் கையொப்பமிட ஆளுநரை வலியுறுத்தினர். ஆனால், அவர் இதனை பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணியினரும் ஆளுநர் மாளிகை முன்னர் கண்டனப் பேரணி நடத்தினர்.\nஇச்சட்டவரைவில் ஒப்பமிட ஆளுநருக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் அனுப்பியிருந்தார். அதற்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்காக மேலும் 4 வாரக் காலம் தேவைப்படுவதாகக் காலத்தாழ்ச்சி செய்தார்.\nஅரசுப்பள்ளி மாணாக்கர் நலன் பாதிப்பு கூறுவது குறித்து ஆளுநர் சிறிதும் கவலைப்படவில்லை. ��க்களாட்சியைக் காப்பதிலும் ஆர்வம் காட்டவில்லை என்பது புரிந்தது.\nமருத்துவப் படிப்புகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 உள்ஒதுக்கீடு வழங்குவதை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறி, மதுரையைச் சேர்ந்த இராமகிருட்டிணன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் பின்வருமாறு தெரிவித்தனர்:\n“7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுச் சட்டவரைவில், ஆளுநர் மனச்சான்றின்படி முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டப்படி, நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவையில்லை. பொதுத் (நீட்டு) தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டதால், விரைவாக முடிவெடுக்க வேண்டும். சூழல், இன்றியமையாமை, அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்.\nபல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகே, சட்டமன்றத்தில், இந்தச்சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில், கூடுதலாகப் பல கோணங்களில் ஆலோசிக்க ஆளுநருக்கு மேலும் காலவாய்ப்பு தேவையா\nமக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் உருவாக்கிய சட்ட வரைவிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு கூடுதல் காலம் கேட்பது விந்தையாக உள்ளது. இதுபோன்ற சூழல்கள் எழாது என்பதாலேயே, ஆளுநருக்கு உத்தரவிட முடியாது எனச் சட்டத்தில் உள்ளது.\nஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனினும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.”\nஇவ்வாறு நடுநிலையுடன் நன்காய்ந்து நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளனர்.\nஎனினும் ஆளுநர் மாணாக்கர் நலன் குறித்தோ மக்களாட்சி மாண்பு குறித்தோ கருதிப் பார்க்கவில்லை.\nஆனால், மாணாக்கர் நலனில் கருத்து செலுத்தித் தமிழக அரசு நல்ல முடிவு எடுத்துள்ளது.\nஅரசியலமைப்பு சட்டம் 162 பிரிவின்படி சட்டவரைவு ஆளுநரிடம் நிலுவையில் உள்ள விவகாரத்தில் அரசாணை பிறப்பிக்கலாம் என்பதன் அடிப்படையிலும், மருத்துவ கலந்தாய்வு தொடங்கியதாலும் அவசர அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த நல்ல முடிவெடுத்துள்ள முதல்வருக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள்.\nமரு.இராமதாசு தெரிவித்துள்ளதுபோல் இந்த ஆணைக்குச் சட்டப் பாதுகாப்பு பெறவும் ஆளுநர் முடிவிற்குக் காலவரையறை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதேபோல் இராசீவுகாந்த�� கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டுப் பன்னெடுங்காலம் சிறையில் துன்புறும் எழுவரையும் விடுதலை செய்யவும் ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nசட்டமன்றத் தீர்மானம், அமைச்சரவை முடிவு, முதல்வர் அறிக்கை, உரை முதலியவற்றின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்.\n“19.02.2014-இல் கூடிய அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முடிவு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.\nமத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினைத் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், இந்திய அரசமைப்புச் சட்டம் 432-இல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீஅரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, நளினி, இராபர்ட் பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்படுவார்கள்” என்று மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தற்கு உயிர் கொடுக்க வேண்டும்.\nஉள்ஒதுக்கீட்டு ஆணைபோல் எழுவர் விடுதலைக்கும் உடன் ஆணை பிறப்பிக்க வேண்டும்.\nஇதனால் எழுவரும் எழுவர் குடும்பத்தினரும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களும் உலகெங்கும் உள்ள மனித நேயர்களும் முதல்வரையும் தமிழக அரசையும் பாராட்டுவர். நிறைந்த உள்ளத்துடன் குவியும் பாராட்டு வெற்றி மாலைகளை முதல்வர் எடப்பாடி க.பழனிசாமிக்குச் சூட்டும்.\nஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்\nநேரம் பிற்பகல் 12:57 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n, இலக்குவனார் திருவள்ளுவன், எழுவர் விடுதலை, தாய்\nவெள்ளி, 30 அக்டோபர், 2020\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 October 2020 No Commen\nஐப்பசி 16, 2051 ஞாயிறு\nநிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்\nநேரம் பிற்பகல் 6:21 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, குவிகம் அளவளாவல், மின்புத்தகம்\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை: கொடு மணல்: பேரா. கா.இராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 October 2020 No Comment\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்\nகொடு மணல் அகழாய்வு காட்டும் தமிழர் பண்பாடு\n“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்”\nஈராயிரம் ஆண்டிற்கும் மேல் புவிப்பந்தின் மடிக்குள்ளே சுருண்டு கிடந்த நெல்மணிக் குவியல்களும், முன்னீர் கடந்து நானிலம் ஓடி வணிகம் செய்து கொணர்ந்த ஒளிரும் மணியும் கற்களும், செப்பிலே சிங்கச் சிலையும், இரும்பு உருக்கு உலையும், தாய் மொழியாம் தமிழி எழுத்துக் கொண்ட பானைகளும், நொய்யல் ஆற்றின் மடியிலே புரண்ட கொடுமணம் (கொடு மணல்) என்றோர் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட தமிழனின் எச்சங்கள் அவன் பெரு வாழ்வு வாழ்ந்து முடித்து, விட்டு விட்டுப் போன பேரினத்தின் மிச்சங்கள் அவன் பெரு வாழ்வு வாழ்ந்து முடித்து, விட்டு விட்டுப் போன பேரினத்தின் மிச்சங்கள் தமிழினம் வாழ்ந்த நனி சிறந்த நல் வாழ்வின் சான்றுகள்\nஉலாவிக் கொண்டிருந்ததோர் இனம்- அது\nமேன்மையை நமக்கெல்லாம் கூற வரும் பேராசிரியர் கா.இராசன் அவர்களின் கொடுமணல் குறித்த உரையைக் கேட்க வாருங்கள்.\nநாள்: ஐப்பசி 15, 2051 / அட்டோபர் 31, சனிக்கிழமை\nநேரம்: இரவு 9 மணி (கிழக்கு)\nஎங்களோடு இணைந்து கொள்ள: tinyurl.com/FeTNA2020ik\nபேரவை இலக்கியக் கூட்டக் குழு\nநேரம் பிற்பகல் 6:08 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அகரமுதல, கொடு மணல், பேரா. கா.இராசன், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\n – இளவல் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 09 February 2021 No Comment வேண்டா வேண்டா *அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா* *அன்...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nபாரதியிடம் கேட்டேன், இளசை சுந்தரம் - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 11 December 2020 No Comment பாரதியிடம் கேட்டேன் *தேடிச் சோறு நிதம் தின்று – பல* *சின்னஞ்சிறு கதைகள் பேசி –...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nஎழுவர் விடுதலைக்கும் அரசாணை வெளியிடுக\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை: கொடு மணல்: பேர...\n‘இலக்கிய���் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் “ ஆற்றில் போட்டாலும் அளந்து ப...\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nsuba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை\nநேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர், இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17341-thodarkathai-ullam-kollai-poguthe-jeba-malar-12?start=0", "date_download": "2021-03-03T15:52:10Z", "digest": "sha1:JWMPYYIWIBYNLRM3SG4VNQ2ZLQPPFKVL", "length": 17792, "nlines": 290, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர்\nதிருமணம் முடிந்து அனைவரும் திரும்பி விட ஜனா ஜனனி இருவரும் ஒரே காரில் வீட்டை நோக்கி பயணித்தனர்.\nதனுவையும் தன்னோடு அழைத்துச் செல்வதாக ஜனா சொல்ல ஸ்வீனாவோ நானும் வீட்டிற்கு தான் வருகிறேன். அதனால் தனு என்னோடு வரட்டும் என்று சொல்லி விட ஜனாவால் ஸ்வீனாவை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் போக அஸ்விட்டை பார்த்து முறைத்தான்.\nஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் டிரைவர் அண்ணா வண்டி எடுங்க என்று சொல்ல ஜனாவோ கார் சாவியை அஸ்விட் கையில் இருந்து பிடுங்கி கொண்டு காரை ஸ்டார்ட் செய்தான். வேறு வழி இல்லாமல் ஜனனியும் முன் சீட்டில் அமர்ந்தாள்.\nகாரில் ஏறியதும் சீட் பெல்ட்டை போட்டவன் அவள் சீட் பெல்ட் போடுவதற்காக வெயிட் செய்தான். ஆனால் அவளோ ஏன் வெயிட் செய்கிறான் என்று தெரியாமல் யோசிக்க சீட் பெல்ட் போடு என்றான்.\nஅவளோ சீட் பெல்ட்டா என்று திறு திறுவென்று விழிக்க கண்ணை மட்டும் நல்லா உருட்டுறா... என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே அவளுடைய சீட் பெல்ட்டை மாட்ட மனம் கவர்ந்த கனவு நாயகனின் அருகாமை பெண்ணவளுக்கு நாணத்தை ஏற்படுத்த அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அவள் கன்னங்கள் சிவக்க உதட்டை அழுத்தி கடித்துக் கொண்டாள்.\nஅவளின் அருகாமை அவனுக்குள்ளும் ஏதோ செய்ய அவனோ நொடிக்குள் தன்னை சரி செய்து கொண்டு வெட்கப்பட்டு சிரிக்க இங்கே எதுவும் நடக்கவில்லை... நடக்கவும் செய்யாது... கனவு கோட்டை கட்டுறதை விட்டு விட்டு எங்கிட்ட இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசி என்று சொல்லி விட்டு காரை விரைவாக செலுத்தினான்.\nவாகனங்கள் நிறைந்த நெரிசல் மிகுந்த சென்னை மாநகர சாலையில் அவன் ஓட்டும் விதம் அவளுக்குள் அச்சத்தை ஏற்படுத்த அவளோ கண்களை இறுக மூடி கொண்டாள்.\nஅவளின் பயம் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்க திடீரென வேகமாகவும் திடீரென மிதமாகவும் திடீரென மிக மெதுவாகவும் அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே ஓட்டினான்.\nமுதன் முறையாக ஜனாவிற்கு இந்த பயணம் புது விதமான ஒரு உணர்வை கொடுத்தது. ஒவ்வொரு முறையும் அவன் காரில் பயணத்தை தொடங்கும் போது கூட்ட நெரிசலான சாலையில் செல்வது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு முறை சிக்னலில் காத்தி��ுக்கும் போதும் அவனுக்குள் ஒரு வித கோபம் பரவி இயல்பை தொலைத்து விடுவான். ஆனால் இன்றோ பயணம் அவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதற்கான காரணம் என்ன என்று யோசிக்க அவனுக்கு விருப்பமில்லை. வழக்கமாக எப்போது வீடு வரும் என்று\nதொடர்கதை - என் உயிரானவள்... – 10 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமோ - 02 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 18 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 17 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 16 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 15 - ஜெபமலர்\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 14 - ஜெபமலர்\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Adharv 2021-01-13 22:21\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:48\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Ravai 2021-01-13 08:26\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba.. 2021-01-13 16:16\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Ravai 2021-01-13 17:32\n# தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Vinoudayan 2021-01-12 22:57\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Ravai 2021-01-13 08:30\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:41\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:42\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:43\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:43\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:44\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Adharv 2021-01-13 22:22\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:45\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Jeba... 2021-01-13 17:45\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Saratha 2021-01-12 22:17\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Ravai 2021-01-13 08:29\n# RE: தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 12 - ஜெபமலர் — Ravai 2021-01-13 08:27\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/10/10043315/The-number-of-corona-patients-receiving-treatment.vpf", "date_download": "2021-03-03T14:34:09Z", "digest": "sha1:4Q46P6WQE4UI5V3MFBFRSZLSQC6V3XJN", "length": 16029, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The number of corona patients receiving treatment across the country has dropped below 9 lakh || நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர் + \"||\" + The number of corona patients receiving treatment across the country has dropped below 9 lakh\nநாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றது59 லட்சம் பேர் இதுவரை குணமடைந்தனர்\nநாடு முழுவதும் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்குப்பின் முதல் முறையாக 9 லட்சத்துக்கு கீழே சென்றுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 04:45 AM\nஉலகின் பல்வேறு நாடுகளைப்போல இந்தியாவும் கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இங்கும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தினமும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிக பாதிப்பு கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.\nஅதேநேரம் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் கடந்த 3 வாரங்களாக புதிய பாதிப்பை விட புதிதாக குணமடைவோர் எண்ணிக்கையை இந்தியா தினமும் பெற்று வருகிறது. இதனால் உலக அளவில் அதிக குணமடைந்தோரை கொண்ட நாடாகவும் இந்தியா நீடிக்கிறது.\nஇந்த வரிசையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்திலும் 78 ��யிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை தொற்றை வென்றவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்து 6 ஆயிரத்து 69 ஆக அதிகரித்து உள்ளது. மொத்தத்தில் 85.52 சதவீதம் பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலையில் வெறும் 8 லட்சத்து 93 ஆயிரத்து 592 பேர் மட்டுமே நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 12.94 சதவீதம் ஆகும்.\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே சென்றிருப்பது ஒரு மாதத்துக்குப்பின் இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் கடந்த மாதம் 9-ந்தேதி, 8.97 லட்சம் நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனர். அதன்பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்று 10 லட்சத்தையும் கடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 70 ஆயிரத்து 496 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 லட்சத்து 6 ஆயிரத்து 151 ஆக அதிகரித்து இருக்கிறது.\nஇது ஒருபுறம் இருக்க மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 964 பேர் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இதனால் நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கையும் 1 லட்சத்து 6 ஆயிரத்து 490 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் நாட்டின் கொரோனா இறப்பு விகிதம் 1.54 என்ற குறைந்த விகிதத்திலேயே தொடர்கிறது.\nபுதிய சாவு பட்டியலில் மராட்டிய மாநிலத்தில் மட்டுமே 37 சதவீதத்துக்கும் அதிகமான மரணங்கள் (358 பேர் சாவு) நிகழ்ந்திருக்கின்றன. இதைப்போல புதிதாக பாதிக்கப்பட்டவர்களிலும் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தொடர்ந்து கர்நாடக மாநிலம் 10 ஆயிரத்துக்கு அதிகமான புதிய பாதிப்புகளை பெற்றுள்ளது.\nபுதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 78 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஒடிசா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கார், டெல்லி ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇதைப்போல புதிதாக குணமடைந்தவர்களிலும் 75 சதவீதம் பேர் மராட்டியம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்���வர்கள். இதிலும் மராட்டியர்கள் மட்டுமே 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர் குணமடைந்துள்ளனர்.\nநாடு முழுவதும் நேற்று முன்தினம் 11 லட்சத்து 68 ஆயிரத்து 705 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் நாட்டின் மொத்த கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 8 கோடியே 46 லட்சத்து 34 ஆயிரத்து 680 என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறது\nஇந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. கூலிப்படையை ஏவி வியாபாரியை கொன்ற வழக்கில் மனைவி, மகன் உள்பட 5 பேர் கைது; நடத்தையில் சந்தேகப்பட்டதால் மாரடைப்பில் இறந்ததாக நாடகமாடியது அம்பலம்\n2. கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்\n3. பெங்களூருவில் தனியார் கல்லூரியில் 7-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை; சக மாணவர்கள் போராட்டத்தால் பரபரப்பு\n4. மங்களூரு விமான நிலையத்தில் கம்பி வடிவில் தங்கம் கடத்தல் - உத்தர கன்னடாவை சேர்ந்தவர் கைது\n5. சர்ச்சைக்குரிய கேள்வியை திரும்ப பெற வலியுறுத்தி தலைமை நீதிபதிக்கு பிருந்தா கரத் கடிதம்\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2021-03-03T15:22:48Z", "digest": "sha1:RH4B7FTPPLIOH36JBBGDPHQQISHQWLG5", "length": 11348, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "என் தந்தை பாலியல் தொந்தவு தருகிறார், என்னை காப்பற்றுங்கள்: இளம்பெண் பரபரப்பு புகார்! - TopTamilNews", "raw_content": "\nHome குற்றம் உள்ளூர் என் தந்த��� பாலியல் தொந்தவு தருகிறார், என்னை காப்பற்றுங்கள்: இளம்பெண் பரபரப்பு புகார்\nஎன் தந்தை பாலியல் தொந்தவு தருகிறார், என்னை காப்பற்றுங்கள்: இளம்பெண் பரபரப்பு புகார்\nபாலியல் தொந்தரவு கொடுத்து வரும் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nபுதுக்கோட்டை: பாலியல் தொந்தரவு கொடுத்து வரும் தந்தையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வந்திருந்தார். இதை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅவர் அளித்த அந்த புகாரில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:-\n‘ எனது தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விட்டனர். ஆதரவு இல்லாத காரணத்தால் நான் சென்னையில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்தேன். கடந்த மார்ச் மூன்றாம் என்னை பார்க்க வந்த என் தந்தை, கோவில் திருவிழா என்று கூறி என்னை ஊருக்கு அழைத்து வந்து எனக்கு பாலியல் தொல்லை தந்தார். வீட்டை விட்டு வெளியே வர முடியாதபடி அடைத்து வைத்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து வீட்டிலிருந்து தப்பித்த நான் இதுகுறித்து எனது சகோதரியிடம் தெரிவித்தேன்.\nஇதை கேட்ட என் சகோதரி, அதிர்ச்சியடைந்து சகோதரியின் உறவினர் ஒருவருடன் எனக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பின்பும் எனது தந்தை, என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என் தந்தை என்னை போல் என் சகோதரிக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் எனது தந்தையிடமிருந்து பாதுகாக்க எனக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக இது குறித்து திருமயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசமீபகாலமாக பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன���றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக உறவினர்களே வன்கொடுமையில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\n“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்\nதஞ்சை தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தா ராவ் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை...\nகூட்டணிக்காக அதிமுகதான் எங்களிடம் கெஞ்சுகிறது; நாங்கள் கெஞ்சவில்லை- தேமுதிக சுதீஷ்\nசட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக, பாஜகவுக்கு இணையாக தங்களுக்கும் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வருகிறது. இதனால் சென்னையில்...\nஅதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல் இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்\nஅதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...\nஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்\nஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2009_03_29_archive.html", "date_download": "2021-03-03T15:17:54Z", "digest": "sha1:TYFCNNYW6HLNDESSWCBEQCXU5WLVK52L", "length": 33247, "nlines": 239, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 29 March 2009", "raw_content": "\nட்ரான்சிஸ்டர் சேதுவிடம் இருப்பதாகச் சொன்னான்.ஆனால் என்ன நிலைமையிலிருக்கிறது என்று தெரியாது.கட்டை போட்டால் பாடலாம் .டில்லி, மதறாஸ்-1 அலைவரிசையெல்லாம் எடுக்குமா தெரியாது என்றான்.ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு பேட்டரி செல் வாங்கி முயற்சிப்பது என்று வாங்கிப் போட்டோம். கான்பூர் டெஸ்ட் விறு விறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை கவாஸ்கரும் விஸ்வனாத்தும் உண்டு இல்லை என்று ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.வீட்டில் ரேடியோவை எப்படி யார் விற்றார்கள் என்று தெரியவில்லை. அப்பா சொல்லி பெரிய அண்ணன் தான் விற்றிருக்க வேண்டும். அப்பாவுக்கு இப்படி பழைய சாமான்களை விற்றுக் காசாக்க அவனை விட்டால் ஆள் கிடையாது. நடுவுள்ளவனுக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. என்னிடம் சொன்னால் எதுக்கு விற்கவேண்டும் என்று சண்டை போடுவேன்.பழைய சாமான்களை விற்கிற அந்தந்தக் கடைகள் அண்ணனுக்குத்தான் பழக்கம்.\nபழைய பாத்திரம் என்றால், ரயில்வே ஃபீடர் ரோடில் இருக்கிற ஒரு கடை.உண்டு. அதற்கு என்னை அப்பா அவனுடன் ஒரு நாள் அனுப்பினார். ஒரு பெரிய கிடாரம் ஒன்றை விற்கச் சொல்லி இருக்கிறார்.அதற்குப் பெரிய விலையை எதிர்பார்த்திருந்திருப்பார் போலிருக்கிறது.அண்ணன் கொண்டு வந்து தந்ததில் பணம் குறைவாயிருந்திருக்கிறது.என்னை நீ போய் எவ்வளவுக்கு விற்றான் என்று கேட்டு வா என்று அவனுடன் அனுப்பினார்.கடைக்காரர் அண்ணன் சொன்னதையே சொன்னார்.ஒரு தாளில் குறித்தும் கொடுத்தார்.எனக்கு நம்பிக்கையில்லை.சரி பணத்தை தந்து விடுகிறேன்.கிடாரத்தை திருப்பித் தாருங்கள் என்றேன். எனக்கே நான் கெட்டிக்காரத்தனமாகப் பேசிவிட்டது போலிருந்தது.அது தூரெல்லாம் இத்துப் போனது தம்பி,பிரயோசனப் படாது, உடைக்கதுக்கு அனுப்பிட்டேன், என்று பேசிக் கொண்டே கல்லாவைத் திறந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.\nஇல்லை பரவால்லை, கிடாரத்தையே தந்துருங்க, பத்து நிமிஷத்திலயா உடைச்சுருப்பாங்க, எங்க வச்சு உடைப்பாங்க நான் அங்க போய் பாக்கேன் என்றேன்.யாவாரிக்கு கோவம் வந்துட்டு, அது இந்நேரம் சப்பளிஞ்சு சாடையில்லாமப் போயிருக்கும், நீரு என்னன்னா கூடப் பொறந்தவரையே சந்தேகப் படுதேரே என்றார்.இதுக்குத்தான் இந்தச் சவங்களையெல்லாம் வாங்கப் படாதுங்கிறது.....இப்ப என்ன செய்யனும்ங்கேரு..வே பாண்டியம் பிள்ளை, இன்னமே எதையும் விக்கக் கொண்டாரதீரும்,இந்தாரும் எனக்கு அவராதம்ன்னு நினைச்சுக்கிடுதேன்.. என்று ஐம்பது ரூபாய் கொடுத்தார்.சந்தோஷமாக வாங்கிக் கொண்டு அப்பாவிடம் கொடுத்தேன்.சாயங்காலம் வீதி உலா சுத்தி வர்றப்போ அந்தச் சீட்டைக் காண்பித்து புதுப் பாத்திரக் கடை ஆண்டியப்பனிடம் விசாரித்தேன், என்னடா நீ ஏமாந்துட்டியே ஏம் பேரைச் சொல்லிருக்க வேண்டியதுதானே, அவன் களவுச் சாமான் வாங்கறவன்ல்லா இன்னும் அறுபது ரூபா வரை வரை கொடுக்கலாமே என்றான்.அப்பாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.\nஇரண்டு நாள் கழித்து அண்ணனிடம் துட்டு புரளுவது தெரிந்தது.பனியன், கைக்குட்டை, செண்ட் எல்லாம் வாங்கி இருந்தான்.அப்பாவிடம் சொல்லுகிறேன் உனக்கு இதுக்கெல்லாம் காசு ஏது என்றேன்.அப்பாதான் கொடுத்தா(ர்), வேண்ணா கேட்டுக்க என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பினான்.அப்பா சொன்னார் ஆமா அந்த ஐம்பது ரூபாய நான் தான் அவன்ட்ட கொடுத்தேன், என்றார் அமைதியாக. ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.இந்தா என்று பர்ஸிலிருந்து ஒரு ஐந்து ருபாயை என்னிடம் தந்தார்.வேண்டாம் என்று சொல்லிவிட்டு மத்தியானச் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு நானும் கிளம்பினேன்.என்னிடம் சீட்டு விளையாட்டில் ஜெயித்த காசு கொஞ்சம் இருந்தது. இரண்டு நாளைக்குப் போதும்.துரை சிகரெட் குடிக்க கிளம்பியாச்சு, என்று அப்பா சொல்லுவது கேட்டது.ச்சேய் இன்னம சிகரெட் குடிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.\nகமெண்டரி கேட்கத்தான் பேட்டரிக் கட்டையெல்லாம் போட்டு ட்ரான்சிஸ்டர் தயார் பண்ணியது.தெருவுக்கு வந்தால் பாட்டுக் கேட்கிறது..\n`` நெஞ்சம் அலை மோதவே\nஎன்று பி.பி.சீனிவாஸ் அற்புதமாய்ப் பாடிக் கொண்டிருக்கிறார்.என்ன, என்னாச்சு மேட்ச், கேட்கலையா என்று சேதுவிடம் கேட்டேன். அவன் அப்படிச் சிரித்துக் கொண்டிருந்தான்.பதிலே சொல்லாமல் பயங்கரமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.குசன்(குஞ்சுப் பிள்ளை சன் குசன், லெட்சுமண பிள்ளை சன் லெசன்..நான் கசன், கொஞ்ச நாளாய் இப்படிக்கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்.)அதற்கு மேல் சிரித்துக் கொண்டிருந்தான். சண்முகநாதன் வழக்கமான அமைதியுடன், கையில் பீடியுடன் இருந்தான்.பீடி கனமாயிருந்தது.அவன் சொன்னான், 616க்கு ஏழு விக்கெட் இந்தியா டிக்ளேர் பண்ணியாச்சு.சொல்லிவிட்டு சேதுவைப் பார்த்து சிரித்தான், சற்று அமைதியாய் இருந்த சேது திரும்பவும் பயங்கரமாகச் சிரித்தான்.\nயாரோ சொன்னார்கள் என்னைப் பார்த்து, இந்தா வந்துட்டான், க்ளீனா செனையேத்துவான், அவன்ட்ட குடுங்க என்று. விஷயம் புரிந்தது, புகை வாசனையும் புரிந்தது.என்னிடம் சண்முகநாதன் ஒரு ஃபில்ட்டர் சிகரெட்டையும் , பொட்டலத்தையும் தந்தான்.ஓரமாய் உட்கார்ந்து கொண்டு சிகரெட்டைப் பிதுக்கிப் பிதுக்கி புகையிலைத் தூளை முக்கால் வாசி உதிர்த்து விட்டு, அதில் பாதியை தூரக் கொட்டிவிட்டு,தூளைக் கலந்தேன்.விதையும் தூளுமாக இருந்தது.விதையை சற்று நசுக்க வேண்டியிருந்தது.சிகரெட் தாளை சப்பையாக்கி விட்டு, தூளும் புகையிலையும் கலந்த கலவையை இடது உள்ளங்கையில் வைத்து வலது கை சிகரெட்டால் கொஞ்சம் கொஞ்சமாகக் கோதி நிறைத்தேன்.கொஞ்ச நேரத்தில் சினையேற்றிய சிகரெட் தயார்.ஒன்றைத் தயார் செய்து முடிக்கவும், பாடலை சிலோன் ரேடியோவில் (ரெகார்டின் மறுபக்கத்தை) திருப்பிப் போடவும் சரியாய் இருந்தது.\nமாறாத் துயர் கொண்டு –மனமே\nகொஞ்சும் கண்ணன் மேல் கோபமாய்ப்\nஇரண்டாவதை முடிப்பதற்குள் எல்லாரும் இரண்டு ரவுண்ட் முடித்திருந்தோம். இதான் பிரமாதமாருக்கு, பீடில ஏத்தினா உலஞ்சு உலஞ்சு போகுது என்றான், சண்முகநாதன்.சொல்லிக் கொண்டே உற்சாகமாய் இழுத்தான். நானும்.\nஎனக்கு இரண்டு போதை. டிரான்சிஸ்டரை தலையில் வைத்துக் கொண்டேன்.சேது தெருவே அதிரும் படி சிரித்தான்அவன் பையிலிருந்து பேனாவை எடுத்து நான் கையில் எழுதியிருந்த பெயரின் முதல் எழுத்து, `M’ பூதாகரமாகவும், சிறிதாகவும் மாறி மாறி வேடிக்கை காட்டத் தொடங்கியிருந்தது.வேறு பெய்ரை எழுத முயற்சித்தேன், தலை சுழன்றது எஸ்.பி. பி பாடிய புதூப் பாட்டு, பட்டிக்காட்டு ராஜா படத்தில்..`கம்பன் மகனாக நான் மாற வேண்டும், கன்னித் தமிழால் உன் புகழ் பாட வேண்டும்...’ என்று நான் பாட ஆரம்பித்தேன், குமரன் கத்தினான், ஏல, ஏல இதுக்கே இந்த வரத்து வாற, இன்னும் கம்பன் மகனா வேற ஆகனுமா... என்றான். எல்லாரும் சிரித்தார்கள். சிரிப்பென்றால், இடிச் சிரிப்பு.குமரன் ரொம்ப அழகாகப் பாடுவான்.கச்சேரிக் கெல்லாம் போவான்.\nவேடிக்கை பார்க்கிற கூட்டம் அதிகமாகவே, வீட்டிற்குப் போகத் தொடங்கினோம்.மாடிக்குப் போய் படுத்தேன். தரையிலேயே படுத்தேன், விரிக்க்கக் கூட முடியவில்லை.சற்று நேரத்தில் பிரட்டிக் கொண்டு வந்தது.மாடியிலிருந்த ஒரு சின்ன மடையில் களக்கென்று கக்கினேன்.அவ்வளவுதான். திரும்ப வந்து படுத்தவன், படுத்தவன்தான்.\nஇரண்டு நாளாய் சண்முகநாதனைப் பார்க்கவேயில்லை.என்ன விஷயம் என்று வீட்டுக்குப் போனால், அவன் யாத்தா யம்மா என்று குறுக்குப் பிடியால் துடித்துக் கொண்டிருந்தான்.அவன் அப்படி வாய் விட்டு அரற்றுகிறான் என்றால், வலி கடுமையனதாகத்தன் இருக்க் வேண்டும்.வா டாக்டர்ட்ட போவோம். என்றேன். எல்லாம் பாத்த்தாச்சு.ஒரு மருந்துக்கும் கண்டிக்ககலை என்றாள் அ��ன் அம்மா.உப்புத்தரிசில யாரோ வருமம் தட்டறவன் இருக்கானாம் அவண்ட்ட கொண்டு போணும்ன்னு அவன் அத்தான் சொல்லியிருக்காக என்றாள். அதற்குள் அத்தானே வந்து விட்டார்.மாப்ளே வாரேறா அப்படீ சைக்கிள்ல வச்சு கூட்டிட்டுப் போவோம் என்றார். நானும் சரி என்று என் சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தேன்.\nஉப்புத் தரிசு ஊருக்கு தெக்கெ தனியாய் வயல் நடுவே இருந்தது. பாண்டி அண்ணனும் கூட வந்தான்.அவனுக்கு அந்த இடமெல்லாம் பழக்கம். அது குறவர்கள் வாழ்கிற இடம். குறவர்கள் என்றால் நரிக் குறவர்கள் இல்லை.இவர்கள் வேறு. பேசுவதெல்லாம் தமிழ்தான். ஆனித்திருவிழாவில் ராத்திரி சாமி வீதி வலம் வரும் போது, சாமிக்குப் பின்னால் கடைசியில் ஒரு கப்பல் மாதிரி ஒரு வண்டி வரும்.வண்டி என்றால், நல்ல பெரியது.ஒன்னரை ஆள் உயரமிருக்கும்.அதில் இந்த குறவர் இனத்திலிருந்து மூன்று நான்கு ஆட்கள் வருவார்கள்.ஒருவன் நல்ல கிழவன் போல மேக் அப் போட்டு, சோவிப் பல் கட்டி ஏதோ கூத்துப் போல பாடிகிட்டு வருவான்.பூராவும் `அப்படியாப்பட்ட சமாச்சாரம்.’கையில ஒரு கஞ்சிரா வச்சுக்கிட்டு அருமையா தாளம் போடுவான்.கள்ளப் புருஷன் வச்சுருக்கிற `பாதகத்தி’யப் பத்தி பாடி கதை சொல்லுவான்.\nமதினி போற போக்கைப் பாரு\nகவுட்டையில... ஏய்ய் கவுட்டயில....’பாதியில விட்டுருவான் கூட்டம் மிச்சத்தை நிரப்பும். கெடுத்தானே சின்னப்பய மகன், என்ன பேசுதான் பாரு என்று சின்னப் பையன் யாரையாவது கையைக் காமிச்சுக் கூப்பிடுவான்,ஏல மகா சனங்க மத்தியில கெட்ட சொல் சொல்லலாமாடா ஓடுறா இங்க இருந்து.. என்று சொல்லிவிட்டு கதையைத் தொடருவான் , இந்த சண்டாளி பாதகத்தி, வயல்ல உக்காந்திருக்கா, ஆமடையான்காரன் பர தேசம் போயிருக்கான், வந்தாம் பாரு புள்ளிக்காரன்...வந்தவன் சோறும் கறியும் கொண்டாந்து ஊட்டுதான். ஊட்டுதான்., அப்பிடி ஊட்டுதான்.\nகொத்தமல்லீக் குழம்பு வச்சு குத்துரானே இந்தக் குத்து..யாத்தா’’\nஇது வரை கேட்டுக் கொண்டிருந்த பெண்கள், கிழங்கட்டைகள் எல்லாம் ச்சேய் ச்சேய் என்று சொல்லிய படியே நகரும்.இது கால காலமா நடக்கிற கூத்து தான், அவன் பாடறதும், இவங்க கேட்கிறதும் பாதீல ஓடறதும்..\n(கி.ரா மாமா இதைக் கேள்விப் பட்டுவிட்டு, ஏய் முதல்ல போயி அதைப் பதிவு பண்ணிட்டு வா என்றார்கள், நான் ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் கழித்து. நான் விசாரித்��� போது, அந்த குடும்பமே இல்லை. இருக்கிற ஒருத்தனும் பைத்தியமா திரியறான், என்று தகவல் வந்தது. அவங்களுக்காக கோயில்ல குடுத்த நிலம் கூட, பயிரேத்தாமக் கிடக்கு என்றார்கள்)\nநாங்கள் போன போது திருவிழா, கொடையில் கரகமும், டான்ஸும் ஆடுகிற இரண்டு மூன்று புள்ளைகள், எதுவும் ஆட்டத்துக்கு புக் பண்ண வந்தீங்கள என்று கேட்டது.அதுவும் அங்கதான் உண்டு. இல்ல, வருமம் தட்டனும், என்றதும் ஒரு குடிசையைக் காண்பித்தார்கள்.அதற்குள், எங்கள் வீட்டுக்கு சின்னச் சின்ன கொத்தனார் வேலை செய்கிற லட்சுமணன் ஓடி வந்தான்.\nஐயா என்ன, இங்க அண்ணாச்சியும் அவுக சேக்காளிகளும் வந்திருக்காக., நீங்க இங்க வந்ததே இல்லியே..என்றான். விஷயத்தைச் சொன்னதும் குடிசைக்குள் கூடிப் போனான். ஒரு கிழவர் படுத்திருந்தார். சுற்றிலும் மண் பானைகள்.. எல்லாமே வெளியே ஈரமாய் இருந்தது.சிலவற்றில் சுண்ணாம்பால் நம்பர் எழுதியிருந்தது கிழவன் பார்வை சண்முகநாதன் முகத்தில் நிலைத்தது.அவன் முக்கலும் முனகலுமேயே காட்டிக் கொடுத்து விட்டது. நாடி பிடித்துப் பார்த்தான்.ஐயா கொல்ஸ்க்குப் போய் மூனு நாளாச்சா. ஆமா. ஐயா அபின், கஞ்சா எதுவும் உண்டுமா. நான் தலை குனிந்து நின்றேன். அத்தான், ஆமா ஆமா என்றார். அவர் பயங்கரமா சிகரெட் பிடிப்பார்.\nஏதோ காய்ந்த புகையிலை மாதிரி ஒன்றை, ஒரு துணிச் சுருட்டிலிருந்து எடுத்தான். ஒவ்வொரு பானையாகத் திறந்தான்,ஏழு என்று எழுதியிருந்த பானையில் இருந்து ஒரு புளிச்ச திரவத்தை ஒரு செம்புப் போணியில் ஊற்றினான்.இந்தாரும் இதைக் கடிச்சுகிட்டு இதை மடக் மடக்குன்னு குடிக்கணும், குடியும் என்றான். லச்சுமணன், பாட்டையா ஐய்யா வீட்டுப் புள்ளைக பாத்து என்றான். அது பற்றி கிழவன் கண்டுகொள்ளவில்லை.\nஇதெல்லாம் ஒன்னுமில்ல நீத்துப் பாகம்தான்.(தண்ணீர் ஊற்றிய பழைய சோறு)என்றான் லச்சுமணன். இது ஏழு நாளையப் பழையது, அது எட்டு நாள்... என்று வரிசையாகச் சொன்னான்.சண்முகநாதன் மடமடவென்று குடித்துவிட்டான்.\nவெளிய காத்தாட உக்காரும் என்றான் கிழவன்.நான், பானையைத் திறந்ததுமே, பாதி வெளியே வந்திருந்தேன். அங்கே குப்புறக் கிடந்த பழைய ஆட்டுரல் ஒன்றில் உட்கார்ந்தான் சண்முகனாதன்.பதினைந்து நிமிடம் கழித்து, டர் புர்ரென்று காற்று வெளியாயிற்று, கீழிருந்து.அடுத்த இரண்டு நிமிடத்தில் கட்டியாய் வாந���தி பண்ணினான்.முகம் தெளிவடைய ஆரம்பித்திருந்தது.அவன் வாந்தி எடுத்ததை நோக்கி சில பன்றிகள் ஓடி வந்தன.முகர்ந்து பார்த்துவிட்டு திரும்பி ஓடின.பார்த்தேளா முதாலாளி, வராகங்கூட வாய் வக்ய மாட்டேங்கு.\nஅதற்கு அப்பறம் ரெண்டு நாள் போய் மருந்து சாப்பிட்டு வந்தான். நான் அந்தப் பக்கமே போகவில்லை.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/srilankanews/", "date_download": "2021-03-03T15:26:21Z", "digest": "sha1:7GSQHUZUSFT33TWEZUZVECNQJ4MHUJS7", "length": 11351, "nlines": 95, "source_domain": "puradsi.com", "title": "இலங்கைச் செய்தி Archives | Puradsi \" \"\" \"", "raw_content": "\n9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய். துடிதுடித்து கதறிய போதும் கண்டுகொள்ளாமல் செய்த செயல்..வைரலாகும் வீடியோ இதோ.\n“வலிக்கிறது அடிக்காதீர்கள்” என கதறிய 9 வயது சிறுமி.\nஇலங்கையில் ஒரே நாளில் 19 பேர் மரணம்.\nபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தமிழ் மக்களுடையது…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் உருவ சிலையை எரித்து போராட்டத்தில்…\nஇலங்கையில் 27 உணவு பொருட்களுக்கு விலை குறைப்பு. இந்த இடங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.\nஇலங்கையில் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்து நிர்ணய விலையில் மக்களுக்கு வழங்கப் பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம்…\n“என்னை பெற்ற தாய் ஏன் எனக்கு இப்படி செய்தார்.” லண்டனில் இருந்து தாய்க்காக நாடு…\nதன்னை பெற்ற தாய் தந்தையரை தேடி அலைந்து மனம் உடைந்த பெண் பெண் ஒருவர் கதறி அழுத வீடியோக்களை மனதை உருக வைத்துள்ளது. 1980களில் பணி நிமித்தம் இலங்கையில் இருந்த ஜோடி…\nகொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா அவர்களின் தற்போதைய நிலை \nகொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குணமடைந்து…\n“எங்களிடம் துப்பாக்கிகள் இல்லை, இராணுவத்தினரே எங்களை சுட்டனர்” செட்டிகுளம் துப்பாக்கி…\nநேற்றைய தினம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு இளைஞர்கள் வவுனியா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வர��ம்…\nஇலங்கையில் இன்று முதல் தடை செய்யப் படும் சில சானிடைசர்கள். மக்களின் கவனத்திற்கு..\nஇன்று முதல் இலங்கையில் அரச பரிந்துரை அற்ற கை சுத்திகரிப்பன் ( Sanitizer) ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை, மற்றும் பயன்படுத்துவதற்கு தடை செய்யப் பட்டுள்ளது. அதாவது…\nகொரோனா தடுப்பூசியை இவர்கள் எடுத்துக் கொள்ளவே கூடாதாம் யார் யார் கொரோனா தடுப்பூசி போடலாம், யார்…\nஇந்தியா கொரோனா தடுப்பூசி தயாரித்து பல நடுகளுக்கு வழங்கி வருகிறது. இந்தியாவின் இந்த செயலை உலக நாடுகள் பாராட்டி வருகின்ற நிலையில் இந்தியவிடம் இருந்து 5 லட்சம்…\nஇலங்கையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒருவருக்கு கூட பக்க விளைவுகள் ஏற்படவில்லை.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து தடுப்பூசி வழங்கப் பட்டு வருகிறது. இந்தியாவின் அயல் நாடான இலங்கைக்கு ஐந்து லட்சம்…\n“மிகக் கொடூரமாக சித்தரவதை செய்தார்கள், மீனவர்கள் நால்வரின் மரணமும் அவர்களால் தான்…\nஎல்லை தாண்டி இலங்கைக்குள் சென்ற மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அன்றைய தினம் கடலில் நடந்தது என்ன…\nஇலங்கை வரலாற்றில் முதல் முதல் கை கோர்த்த தமிழ் முஸ்லீம் மக்கள். முற்றாக முடங்கியது வடக்கு கிழக்கு.\nயாழ்/ பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த \"முள்ளிவாய்க்கால் நினைவு தூபி\" இரவோடு இரவாக அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில்…\n“முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” யை அகற்றியது இவர் தான், நாங்கள் அல்ல” இராணுவ தளபதி…\nயாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது அரசோ, இராணுவத்தினரோ அல்ல யாழ் பல்கலைக்கழக பல்கலைக்கழக உபவேந்தர்…\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\n“என் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து போனது, தற்போது…\nமீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகை அமலா பாலின்…\n9 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்.\nஇன்றைய ராசி பலன் – 02.03.2021\n14 வயதில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/job-in-crpf/39490/", "date_download": "2021-03-03T14:29:14Z", "digest": "sha1:W4XD24K3XOG7WWRFL4PS7BDHBVOI42SW", "length": 19944, "nlines": 224, "source_domain": "seithichurul.com", "title": "மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு\nமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: Clinical Psychologist அல்லது MA/M. Phil in Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 65 வயது வரை இருக்கலாம்.\nமாத சம்பளம்: ரூ.50,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://crpf.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021\nமக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இயக்குநரகத்தில் வேலைவாய்ப்பு\nசித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nசென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nசித்த மருத்துவ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: தேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: Post Graduate Degree in Siddha, BSMS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nமாத சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை இருக்கும்.\nதேர்வுச��� செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://nischennai.org/nis-vacancy-prof-rmo-mo-yoga-part-time-consultent-feb-2021.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021\nதேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nகல்வித்தகுதி: Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 50 முதல் 56 வயது வரை இருக்கும்.\nமாத சம்பளம்: ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.nitt.edu/home/other/jobs/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.03.2021\nசென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nசென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநிறுவனம்: சென்ட்ரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேஷன் லிமிடெட்\nவேலை செய்யும் இடம்: தமிழ்நாடு\nவேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்\nவேலை: பொது மேலாளர், கண்காணிப்பு பொறியாளர் & நிர்வாக பொறியாளர்\nகல்வித்தகுதி: முதுகலை பட்டம் / பொறியியல் / டிப்ளோமா தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயது: 18 முதல் 50 வயது வரை இருக்கும்.\nமாத சம்பளம்: ரூ.80,000 முதல் ரூ.2,60,000 வரை இருக்கும்.\nதேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.\nமேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள\nhttp://cewacor.nic.in/Docs/DETAILEDADV2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.\nஆன்லைனி��் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021\nசினிமா செய்திகள்6 mins ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nசினிமா செய்திகள்3 hours ago\nஓடிடி-யில் நேரடியாக ரிலீஸான ‘த்ரிஷ்யம் 2’ வாரிக்குவித்த வசூல் விவரம்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட ���ாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:09:33Z", "digest": "sha1:J5QT7JDJWCHVDMWVKT2MONZXILNQHML5", "length": 3089, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் செமியோனவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅலெக்சாண்டர் மிகைலோவிச் செமியோனவ் (Alexander Mikhailovich Semionov ரஷ்ய மொழி: Алекса́ндр Миха́йлович Семе́нов; பெப்ரவரி 18, 1922 - ஜூன் 23, 1984) ஒரு உருசிய ஓவியர். லெனின்கிராடின் ஓவியப்பள்ளியின் மிகச்சிறந்த வல்லுனராக இருந்தார். அவரது ஓவியங்கள் லெனின்கிராடின் அழகை காட்டுவனவாகவே இருந்தன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2017, 21:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-03T15:10:16Z", "digest": "sha1:QZKZIXNHIVJ2NTJLYUB72MD6NIN4YU3B", "length": 10874, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரியல் சார்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில் நேரியல் சார்பு (linear function) என்பது வெவ்வெறான ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இரு கருத்துக்களாகும்:[1]\nநுண்கணிதம் மற்றும் அதன் தொடர்புடைய பகுதிகளில் நேரியல் சார்பு என்பது ஒரு படி ஒன்று அல்லது பூச்சியமுடைய ஒரு பல்லுறுப்புக்கோவைச் சார்பு அல்லது பூச்சியப் பல்லுறுப்புக்கோவை.[2]\nநேரியல் இயற்கணிதம் மற்றும் சார்பலன் பகுப்பாய்வியலில் நேரியல் சார்பு என்பது ஒரு நேரியல் கோப்பு.[3]\nநுண்கணிதம், பகுமுறை வடிவவியல் மற்றும் தொடர்பு��ைய பகுதிகளில், நேரியல் சார்பு என்பது, படி ஒன்று அல்லது பூச்சியமாக உள்ள பல்லுறுப்புக்கோவைச் சார்பாக இருக்கும் (பூச்சியப் பல்லுறுப்புக்கோவை உட்பட).\nஒரு மாறியில் அமைந்த நேரியல் சார்பின் வடிவம்:\nஇதில் a, b இரண்டும் பெரும்பாலும் மெய்யெண்களாகவுள்ள மாறிலிகள். இச் சார்பின் வரைபடம் குத்துக்கோடாக இல்லாத கோடாக இருக்கும்.\nk -சாரா மாறிகளில் அமைந்த நேரியல் சார்பின் பொதுவடிவம்:\nமேலும் இதன் வரைபடம் (k – 1) பரிணாம மீத்தளமாக அமையும்.\nபூச்சியப் பல்லுறுப்புக்கோவை அல்லது படி பூச்சியமுள்ள பல்லுறுப்புக்கோவையாக இருப்பதால் ஒரு மாறிலிச் சார்பும் நேரியல் சார்பாகும்.\nஒரு மாறிலியில் அமைந்த மாறிலிச் சார்பின் வரைபடம் ஒரு கிடைக்கோடாகும்.\nநேரியல் இயற்கணிதத்தில் நேரியல் சார்பு என்பது, இரு திசையன் வெளிகளுக்கிடையே திசையன் கூட்டல் மற்றும் திசையிலிப் பெருக்கல் ஆகிய இரு செயலிகளையும் பாதுகாக்கும் ஒரு நேரியல் கோப்பு f ஆக இருக்கும்:\na என்பது திசையிலி களம் K ஐச் சேர்ந்த ஒரு மாறிலி. எடுத்துக்காட்டாக ஒரு மெய்யெண்ணாக இருக்கலாம்.\nx, y ஒரு திசையன் வெளியின் இரு உறுப்புகள். இத் திசையன் வெளி K ஆகவும் இருக்கலாம்.\nசில கணித நூலாசிரியர்கள் திசையிலி களத்தில் மதிப்புகளை எடுக்கக்கூடிய நேரியல் கோப்புகளை மட்டுமே நேரியல் சார்பு எனக் கொள்வதுண்டு;[4] இவை நேரியல் சார்பலன்கள் (linear functionals)அல்லது நேரியல் வடிவங்கள் (linear forms) எனவும் அழைக்கப்படுவதுண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/eps-and-ops-tributes-nethaji-subash-chandrabose-125-birthday-409684.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-03T15:56:15Z", "digest": "sha1:CV6WL7CIKMDWJQR6BPX2DFWYQZCKP5YK", "length": 21721, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி | EPS and OPS Tributes Nethaji Subash Chandrabose 125 birthday - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்\nவெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்\nவிடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என்று முழங்கிய நேதாஜி... இபிஎஸ், ஓபிஎஸ் புகழாஞ்சலி\nசென்னை: இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தில் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து விடுதலைக்காக போராடிய அவர்தம் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றிடுவோம் என்று துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்று அறிவித்து மத்திய அரசு கொண்டாடி வருகிறது.\nதேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை நாட்டு மக்கள் பலரும் ட்விட்டர் பக்கத்தில் நினைவுகூர்ந்து புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது\nட்விட்டர் பக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஇந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்\nஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nஇந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவர் நேதாஜி. இரண்டாம் உலகப் போரின் போது இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அதை தலைமையேற்றி நடத்தி காட்டிய சாகசக்காரர். வங்காளத்தை சேர்ந்த சிங்கம், 1939 மதுரை மாநாட்டில் பேசும் போது, நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன் என முழங்கியது இன்றளவும் சிலிர்ப்பூட்டும் வாக்கியமாகவே உள்ளது.\nஇந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்.\nநேதாஜியின் 125-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், \"இந்திய விடுதலை போரில் தனது தீரம் மிக்க பேச்சாலும் செயலாலும் பல கோடி இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய திருமகனார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்\n\"நான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன்\" என்று முழங்கிய விடுதலைவீரர் வங்கத்துச்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்ததினத்தில், வீரமிக்க இளையசமுதாயத்தை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து விடுதலைக்காக போராடிய அவர்தம் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றிடுவோம். pic.twitter.com/Uvukg4j9B2\nநான் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறப்பேன்\" என்று முழங்கிய விடுதலைவீரர் வங்கத்துச்சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்ததினத்தில், வீரமிக்க இளையசமுதாயத்தை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து விடுதலைக்காக போராடிய அவர்தம் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்\nபெருத்த அமைதி.. சத்தமே இல்லாத சசிகலா.. குழம்பி போய் தவிக்கும் தினகரன்.. என்னாச்சு..\nநீங்கதான் பார்த்துக்கணும்.. ஒரே போடாக போட்ட கமல்ஹாசன்.. ஆடிப்போன மநீம நிர்வாகிகள்.. பக்கா முடிவு\nபெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள்\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி.. நகைக் கடன் தள்ளுபடி - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை\nடிட்டோ.. அப்படியே \"குட்டி வைகோ\"வாக உருமாறிய கமல்.. பதைபதைக்கும் திராவிட கட்சிகள்.. திகைப்பில் மக்கள்\nமறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்\nரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால்... கமல் கட்சியில் இணைந்த பொன்ராஜ்\nசசிகலா இணைப்பு.. அந்த 3 மணி நேரம்.. அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன\n சிலையாக வடிக்கப்பட்ட ஸ்டாலின், உதயநிதி - தங்க தமிழ்ச்செல்வன் ட்வீட்\nஉங்களை ஜெயில்ல அடைச்ச பாஜகவை ஒருபோதும் ஆதரிச்சுடாதீங்க... சசிகலாவிடம் சொன்ன ஹைதர் அலி\nஇப்போ சொல்லுங்க.. மநீம வகுத்த எதிர்பாராத வியூகம்.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறும் கமல்ஹாசன்\nதமிழகத்தில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக் கோள் படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்: ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnetaji subhash chandra bose eps ops நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர் செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/biden-s-nominee-for-intelligence-chief-vows-to-release-murder-report-of-saudi-critic-khashoggi-409425.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2021-03-03T16:12:39Z", "digest": "sha1:OYKXE5GGSMJMS7ST52I2OXRV2BO2DU7K", "length": 21408, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி | Biden’s nominee for intelligence chief vows to release murder report of Saudi critic Khashoggi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\n9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா ரூ. 10 லட்சம் பரிசு.. இது கனவு இல்ல பாஸ்.. நிஜம் தான்\nஅதிமுகவிடம் 5 சீட் கேட்கும் இந்து மக்கள் கட்சி.. கிடைக்காவிட்டால் தனித்தே போட்டி- அர்ஜூன் சம்பத்\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nகமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளர்.. எங்கள் பலம் இனிமேல் தெரியும் - சரத்குமார்\nபழைய பரங்கிமலையில்.. திடீரென \"அவர்\" வீட்டுக்குள்ளே போய்.. மொத்த கட்சியையும் அதிர வைத்த கமல்..\nசசிகலா பலம் என்னன்னு தெரியும்.. பாஜக சிடி ரவி தந்த திடீர் கிரீன் சிக்னல்.. அதிமுகவிற்கு ஃப்ரீ ஹேண்ட்\nபொருளாதார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்\nஅலெக்ஸி நவல்னி விஷ விவகாரம்: ரஷ்யா மீது முதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா\nஅமெரிக்கா, பிரேசில், இத்தாலி, ரஷ்யா, இந்தியா ஆகிய ஐந்து நாடுகளில் தான் கொரோனா பாதிப்பு மிக அதிகம்\nஉலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 11.46 கோடி பேர் பாதிப்பு - 9 பேர் மீண்டனர்\nபிரேசிலில் 1 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பிரிட்டனில் குறைந்த 24 மணி நேர பாத���ப்பு\nஅவங்கள அமெரிக்க மண்ணை மிதிக்க விடமாட்டோம்... பத்திரிக்கையாளர் கஷோகி கொலை.. பைடன் அரசு அதிரடி\n உள்ளாடையில் படியும் இரத்தக்கறைக்கு 'குட்-பை' சொல்லணுமா\nMovies மகாராணி போல ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்.. ரசிகர்களுக்கு சிறப்பு தரிசனம்\nAutomobiles ஹோண்டா கார்களுக்கான மார்ச் ஆஃபர்... எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு பெறலாம்\nFinance 55% ஸ்பெக்ட்ரத்தை கைப்பற்றியது ஜியோ.. இதுக்குமேல என்ன வேணும்.. இனி ராஜ வாழ்க்கை தான்\nSports சீக்கிரத்துலயே ஐபிஎல் எங்க நடக்கும்னு தெரியப் போகுதுங்க... நிர்வாக குழு கூட்டம் நடக்கப்போகுதாம்\nEducation ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி\nவாஷிங்டன்: செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அந்நாட்டின் உளவுத் துறை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள அவ்ரில் ஹைன்ஸ் அறிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். அவருடன் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை.\nபைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து, வரும் நாட்களில், முக்கிய பதவிகளில் அவர் பரிந்துரைத்த நபர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் பெண் உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் விரைவில் பதவியேற்கவுள்ளார்.\nஇந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அவர் கூறியுள்ளார். உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் பதவியேற்று சில நாட்களில் இந்த முக்கிய ஆவணம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணம் வெளியாகும்பட்சத்தில் அது சவுதிக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பெரும் பிளவைக் கூட உருவாக்கலாம்.\nயார் இந்த ஜமால் கஷோகி\nஜமால் கஷோகி முதலில் சவுதி அரசு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர், அவர் திடீரென்று சவுதி அரசு குடும்பம் குறித்தும் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும் விமர்சிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் வசித்து வந்த இவர், வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில், ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.\nசவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கொலை நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ள சவுதி அரசு, இந்தக் கொலைக்கும் முகமது பின் சல்மானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியது. மேலும், இந்தக் கொலை தொடர்பாகத் தூதரகத்தில் பணிபுந்தவர்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.\nசர்வதேச தூதரகத்தில் வைத்து முக்கிய செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக அமெரிக்க ரகசிய அறிக்கை தயார் செய்து இருந்தது. இந்த அறிக்கையைப் பொதுவெளிக்கு வெளியிட வேண்டும் என்று டிரம்ப் அரசுக்கு அந்நாட்டு எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், டிரம்ப் அரசு இந்த கோரிக்கையை மறுத்துவிட்டனர்.\nஇந்தச் சூழ்நிலையில்தான் தற்போது உளவுத் துறை இயக்குநராகும் அவ்ரில் ஹைன்ஸ் இந்தக் கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெளியாகும்பட்சத்தில் சவுதிக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே மோசமான பொருளாதாரம் மற்றும் அரசு குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவற்றால் இளவரசர் முகமது பின் சல்மானின் பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரகசிய ஆவணமும் வெளியானால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதுண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட கசோகி... சவுதி இளவரசரே உத்தரவிட்டார்.. அமெரிக்கா திட்டவட்டம்\nபயங்கரம்.. பெண்ணின் இதயத்தை வெட்டி.. சமைத்து சாப்பிட்டு.. பிறகு நடந்த ஷாக்.. நடுநடுங்க வைத்த லாரன்ஸ்\nஜோ பிடன் உத்தரவிட்ட முதல் இராணுவ நடவடிக்கை.. சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு படைகளை தாக்க ஒப்புதல்\nஅமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி, ���ந்தியாவில் மீண்டும் பாதிப்பு கிடுகிடு.. ஷாக் தகவல்\nஉறவினர்கள் 3 பேரை கொலை செய்து, அதில் ஒருவரின் இதயத்தை சமைத்து சாப்பிட்ட சைக்கோ கொலைகாரன்\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு ''சர்வதேச ஊழல் தடுப்பு சாம்பியன் விருது''... ஜோ பைடன் அரசு கவுரவம்\nவிஸ்வரூபம் எடுக்கும் பாலியல் வழக்கு.. வேகமெடுக்கும் விசாரணை.. பெரும் சிக்கலில் டிரம்ப்\nநாங்கெல்லாம் அப்பவே அப்படி... இனவெறி விமர்சனத்தால்... நண்பரின் மூக்கை உடைத்த ஒபாமா\nஅமெரிக்கா, பிரேசிலில் உயிரிழப்பு அதிகரிப்பு.. இந்தியாவில் மீண்டும் உயரும் பாதிப்பு\n'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனா வைரஸால் அதிக மரணங்கள்' - ஜோ பைடன்\nசெவ்வாய் கிரகத்தில் பெர்சிவரன்ஸ் தரையிறங்கும் அற்புதமான காட்சி... நாசா வெளியிட்ட சூப்பர் வீடியோ\nஉலகில் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது... உயிரிழப்பும் கிடுகிடு சரிவு\nவிரைவில் கொரோனாவை வெல்லப் போகிறோம்.. பைசர் ஆய்வகத்தை விசிட் செய்த... அதிபர் பைடன் நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi us usa சவுதி அமெரிக்க டிரம்ப் முகமது பின் சல்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/minister-sp-velumani-press-meet/videoshow/80046211.cms", "date_download": "2021-03-03T15:31:43Z", "digest": "sha1:OUKCLPSKM7XEE4LWHX6OLGHJR5RE5UNR", "length": 3961, "nlines": 68, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமக்களுக்கு தேவையான திட்டங்கள் தருகிறார் முதல்வர்\nஎஸ்பி வேலுமணி செய்தியாளர் சந்திப்பு\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமேலும் : : செய்திகள்\nவிவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி...\nஇந்த 7 விஷயத்தை ‘டிரை பண்ணுங்க’.... உங்க செக்ஸ் வாழ்க்க...\nகுசும்பு குரங்கும் அசராத சிறுவனும்...\nகுடிமராமத்து பெயரால் கொள்ளையடிக்கும் திட்டம் தான் அதிமு...\nகடன் வாங்குவதில் சாதனை செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி -...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-03-03T14:47:34Z", "digest": "sha1:ZHV7W4BIRSAKIWJKJSX3ORV7A7DAIJRH", "length": 6460, "nlines": 90, "source_domain": "tamilkilavan.com", "title": "ஒரு ரூபாய் மட்டும் செலவு செய்யுங்கள் எலி தொல்லையில் இருந்து விடுதலை ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள் அனுபவ உண்மை | Tamil Kilavan", "raw_content": "\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n3 பொருட்கள் மட்டும் போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லெட் குல்பி இப்படி செய்து அசத்துங்க\nவாழைக்காய் இருந்தா ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க தட்டுல ஒன்றுகூட மிஞ்சாது.\nமுட்டைகோஸில் இதுவரை சுவைத்திடாத புதிய சுவையில் சூப்பர் சைட்டிஷ்.\nஇனி கடையில் வாங்காதிங்க 50 ருபாயில் செலவில் horlicks வீட்டிலேயே செய்யலாம்.\nகொடுத்த பணம்,நகை,கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும்| வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்.\nஒரு ரூபாய் மட்டும் செலவு செய்யுங்கள் எலி தொல்லையில் இருந்து விடுதலை ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள் அனுபவ உண்மை\nஒரு ரூபாய் மட்டும் செலவு செய்யுங்கள் எலி தொல்லையில் இருந்து விடுதலை ஒருமுறை இதை முயற்சி செய்யுங்கள்\nPrevious இரண்டே இரண்டு கொட்டாங்குச்சி இருந்தா போதும் வீட்டுக்கு பல வகையில் பயன்படும் அழகான பொருள் ரெடி\nNext இத்தனை நாளா இது தெரியாம போச்சே…இந்த மாதிரி செய்ங்க நிறைய பணம் மிச்சம்…\nஇதை மட்டும் தான் செய்தேன்.எங்கள் வீட்டில் எலி தொல்லையே இல்லை\nவெறும் 10₹ ரூபாய் செலவு பண்ணிங்கனா lifetime இதுக்கு கரெண்ட் பில் கட்ட தேவையில்லை\nதெரியாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள் இனி இந்த மாறி செய்து பாருங்களே அப்புறம் டெய்லி இதையே செய்வீர்கள் செலவு மிச்சம்\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/supply-of-dry-food-items", "date_download": "2021-03-03T14:14:13Z", "digest": "sha1:4OFSVG6SLADOBUWDFBDXXBDFVUOPWVKV", "length": 5111, "nlines": 69, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nதஞ்சாவூர், ஜூலை 20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நி லைப் பள்ளியில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும், சத்து ணவு உண்ணும் சுமார் 100 மாணவர்களுக்கு, கொரோனா தடை காலமாக இருப்பதால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்ப ட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூற்று க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.\nTags உலர் உணவுப்பொருட்கள் வழங்கல்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் ஜூலை 15 அன்று வழங்கல்\nமாதர் சங்கம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்துகள் வழங்கல்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302517", "date_download": "2021-03-03T13:59:37Z", "digest": "sha1:RCTH6LUMRXGY7W4BUK7MR6VPGC2ARV7H", "length": 5722, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "சனம் செட்டியின் இரண்டாம் காதலர் ஒரு நடிகராம்! ரொமான்ஸ் காட்சியால் ஏற்பட்ட காதல்! - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை ட���பீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nசனம் செட்டியின் இரண்டாம் காதலர் ஒரு நடிகராம் ரொமான்ஸ் காட்சியால் ஏற்பட்ட காதல்\nபிக்பாஸ் 4 சீசன் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை சனம் செட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சி முன் கொடுத்த ஆதரவு தற்போது கிடைத்துள்ளது என்று பேட்டியிலும் கூறி நன்றி தெரிவித்து வருகீறார்.\nகடந்த பிக்பாஸ் 3 சீசன் போட்டியாளர் தர்ஷனை காதலித்து சில பிரச்சனையால் காதலை முறித்து பிக்பாஸிற்கு சென்றார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார் தர்ஷன் என்று புகாரும் அளித்து வந்தார்.\nஇந்நிலையில், தற்போது படங்களில் கவனம் செலுத்தி வரும் சனம் செட்டி காதலர் தினத்தன்று காதலர் கைப்பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.\nசனம் ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோ தானாம். அப்படத்தில் காதல் காட்சிகளில் நெருங்கி நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக அந்த பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/02/whatsup-group-100-to-256.html", "date_download": "2021-03-03T14:13:44Z", "digest": "sha1:DBBE4NYMWCHQQVG3GGVSPHGHLGSKPWKN", "length": 4023, "nlines": 45, "source_domain": "www.anbuthil.com", "title": "இனி 100ல் இருந்து 256.. வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி்", "raw_content": "\nஇனி 100ல் இருந்து 256.. வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி்\nவாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 100ல் இருந்து 256ஆக உயர்த்தப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.தங்களில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதற்காக பலரும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.\nசில நாட்களுக்கு முன்னர் ஆண்டு சந்தா இல்லாமல் வாட்ஸ் அப்பை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது அடுத்த இன்ப அதிர்ச்சியாக வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 256 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த புதிய வசதி தற்போது சோதனை அடிப்படையில் உள்ளதால், அனைத்து பயனர்களும் பெற முடியாது.\nஆன்ட்ராய்டு செல்பேசியில் இந்த புதிய பதிப்பை நேரடியாக பயன்படுத்த https://www.whatsapp.com/android/current/WhatsApp.apk என்ற முகவரிக்கு சென்று நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:16:29Z", "digest": "sha1:GGT7DRWOIMRL3MXZ4L2M7ZADR6VOOYIF", "length": 5726, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்! | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீ��ு நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nஇலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்\nஅல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் மாலைதீவு பொலிஸாரால் அந்நாட்டின் ஊடக நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனால் முன்னெடுக்கப்பட்டு வரும்ஊழல்கள் தொடர்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமாலைதீவின் ‘இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் சகீனா ரஸீட் உள்ளிட்டஅரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் குறித்த தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in கனடா அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammalvar.co.in/2018/01/22/", "date_download": "2021-03-03T14:38:02Z", "digest": "sha1:LELEYPRHGJDME7ZFDBKRBJUYIKXLKVNG", "length": 8459, "nlines": 94, "source_domain": "nammalvar.co.in", "title": "January 22, 2018 – Nammalvar", "raw_content": "\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\nposthumously ivermectin dosage for lyme நம்மாழ்வார் காணொளிப்பதிவுகளை இங்கு காணலாம்.\n5 ந்தே நிமிடத்தில் சாகக் கூடியது ஒரு கையளவு அயோடின் உப்பு.\nதினசரி குறிப்பு January 22, 2018\nis ivermectin for humans over the counter 3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள். ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின். அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.. டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில்...\nஇயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த எங்கள் பொருட்களை பெற கீழே உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திச் செய்து அனுப்பவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்புக் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.\nஅருகம்புல்/ARUGAMPUL ஆவாரம் பூ/AVARAMPOO இயற்கை வைத்தியம் எண்ணெய் ஓமம்/CAROM SEEDS/OMAM கற்பூரவல்லிKARPURAVALLI கற்றாழை/ALOE VERA காலிஃப்ளவர்/CAULIFLOWER கீரை வகைகள் கீழாநெல்லி/KEEZHANELLI குப்பைக்கீரை/KUPPAI KEERAI கேரட்/CARROT கேழ்வரகு/ராகி/FINGER MILLET சிறுகுறிஞ்சான்/SIRUKURINJAN சிறுதானிய உணவு செம்பருத்தி/SEMBARUTHI தினசரி குறிப்பு துளசி/THULASI தேங்காய்/COCONUT தேங்காய் எண்ணெய்/COCONUT OIL நம்மாழ்வார் நம்மாழ்வார் காட்சியகம் நம்மாழ்வார் புத்தகங்கள் நல்லெண்ணை பயன்கள்/BENEFITS OF SESAME OIL நிகழ்வுகள் நித்தியக் கல்யாணி/NITHYA KALYANI நிலக்கடலை எண்ணெய்/GROUNDNUT OIL நிலத்துக்கு எப்படி வருகிறது வளம் நெல் மருத்துவ குணங்கள் பசி எடுக்க பச்சை பட்டாணி/GREEN PEAS பருப்புக் கீரை/PARUPPU KEERAI பழச்சாறுகளின் மகத்துவம் பாரம்பரிய அரிசி பாரம்பரிய இயற்கை உரங்கள் பாரம்பரிய சிறுதானியம் பாரம்பரிய நெல் ரகங்கள் பாரம்பரிய மரங்கள் பித்தப் பை கல்/Remedies for Gall Bladder Stone பிரண்டை/PIRANDAI பேரிக்காய்/PEAR மருத்துவ தாவரங்கள் முசுமுசுக்கை கீரை/MUSUMUSUKAI KEERAI வாழைப்பூ/VAZHAIPOO வெந்தய கீரை/FENUGREEK LEAVES\nஅழிந்து வரும் நம் இயற்கை விவசாயத்தை, மீட்டெடுக்கும் உயர்ந்த நோக்கத்திலேயே இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளோம். இந்த இணையத்தளம் மூலம் எவ்வாறு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்வதைப் பற்றியும், அதன் மூலம் எவ்வாறு நல்ல மகசூல் ஈட்டலாம் என்று மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக குறிப்பிட்டுள்ளோம்.\nதினசரி குறிப்புகள் (DAILY TIPS)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/indian-politics/", "date_download": "2021-03-03T15:16:38Z", "digest": "sha1:VRQY3P2B4PACHRORPQSUC4NPJLCYR5L5", "length": 2676, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "indian politics | OHOtoday", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.\nஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா சர்வதேச சந்தையில் கச்சா […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2015/12/100_19.html", "date_download": "2021-03-03T14:24:18Z", "digest": "sha1:MIRCSAM5RL4JTNPJKF64JZ5C6AJPQ2EA", "length": 5355, "nlines": 64, "source_domain": "www.unmainews.com", "title": "தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 100 ரூபாவால் அதிகரிப்பு ~ Chanakiyan", "raw_content": "\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 100 ரூபாவால் அதிகரிப்பு\n11:11 PM unmainews.com பொதுவான செய்திகள்\nதோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அடுத்த ஜனவரி மாதம் முதல் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.\nதொழிலாளர் மற்றும் தொழிற்சங்கம் தொடர்பான அமைச்சர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.\nதோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இன்று பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதாக பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அம��ந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/serial-actresses-feel-possessive-with-co-actors-374516.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2021-03-03T15:06:50Z", "digest": "sha1:LXUNKYH6BAEWWFBNSVJCQNGSMXN2HC3Q", "length": 17757, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது! | serial actresses feel possessive with co actors - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nகோட்டு போட்ட நாட்டாமைக்கு பிறந்தநாள் ... ரசிகர்கள் ,பிரபலங்கள் வாழ்த்து\nநீயா நானா.. மெடிக்கல் சயின்ஸில் ஜங்க்னு எதுவுமே இல்லைங்க\nஎன் வீட்டில் நான்தான் சார் ராணி...\nஏன் உங்கள் மகள்கள் வேலைக்கு போக வேண்டும்\nஎன்னாது...மூணு வருஷமா வீடு பூட்டி கிடக்கா\nதமிழ் பசங்களுக்கு அம்மாகிட்டே ஸ்பெஷல் அட்டாச்மென்டாமே\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011 நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nபாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால்.. தொழிலை விட்டுவிடுகிறேன் - பிரஷாந்த் கிஷோர் சவால்\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இடங்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா\nSports முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடன் நடிப்பவர்களுடன் உண்மையான உறவு ஃபீலிங் வந்துவிடுகிறது\nசென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும்போது உடன் நடிப்பவர்கள் அம்மா அப்பா என்று குடும்பமாக நடிக்கும்போது அவர்களுடன் உண்மையான உறவு ஏற்பட்டு பொஸசிவ் வந்துவிடுகிறது என்று ஒரு சீரியல் நடிகை சொன்னார்.\nவிஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் சீரியல் நடிகைகள் மற்றும் அவர்களது ரசிகைகளுக்கான விவாதம் நடைப்பெற்றது.\nஅப்போது பேசிய நடிகைகளும், அவர்களது ரசிகைகளும் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டனர்.\nஎனக்கு எப்போதும் கோபமே வராது. வீட்டில், ஏதாவது பிரச்சனை என்றால் கூட அது என்னை பாதிக்காது. அப்படிப்பட்ட கேரக்டர் நான். சீரியலில் வில்லியா நடிச்சு.. பார்க்கறவங்ககிட்டே எல்லாம் கோபப்பட ஆரம்பிச்சுட்டேன். கேப் டிரைவர்கிட்டே கூட இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு கோபமா கேட்க ஆரம்பிச்சுட்டேன். அப்புறமாத்தான் இது நம்ம கேரக்டர் இல்லையே.. நடிக்க ஆரம்பிச்சு அதே கேரக்டரில் ஒன்றி விட்டோம் என்று கொஞ்சம் கட்டுப்படுத்திக்க ஆரம்பிச்சேன் என்று கூறினார் ஒரு நடிகை.\nபிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ், நான் எல்லா சீரியலிலும் வில்லியா நடிச்சு நடிச்சு என் முகமே இறுகிப் போன மாதிரிதான் எப்போதும் பார்க்கறவங்களுக்கு தோணும். வீட்டுக்கு போனா குழந்தைங்க கிட்டே கூட கோபமா பேசற மாதிரி ஆயிருச்சு. எங்கியாவது கடைக்கு போனால் கூட குழந்தைங்க என்னை பார்த்துட்டு பயந்து போயி ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.\nஇதை பார்த்து எத்தனையோ முறை மறைஞ்சு நின்னு அழுது இருக்கேன். என்று சொன்னார் சாந்தி வில்லியம்ஸ். இவர் இப்போது சன் டிவியில் நடித்து வரும் சந்திரலேகா சீரியலில் எப்போதும் சந்திராவுக்கு விஷம் வைப்பதும், அவர் ���யிற்றில் இருக்கும் குழந்தையை கலைக்க நினைப்பதும் என்று கொடூர செயல்களையே செய்து கொண்டு இருப்பார்.\nஉடன் நடிக்கும் உறவுகள் அம்மா, அப்பா என்று எப்போதும் அவர்களுடனே டிராவல் செய்துகிட்டு இருப்பதால் அவங்க கூட உண்மையான உறவு அன்பு எல்லாம் வந்துரும். அவங்க வேற யார்கிட்டேயாவவது பேசினால் பொஸசிவ் கூட வந்துரும் என்று ஒரு நடிகை சொல்ல, அப்போது உடன் ஜோடியாக நடிப்பவர்களிடமும் அப்படி நினைப்பு வருமா என்று கோபிநாத் கேட்டார்.\nஅப்படி இல்லை என்று அந்த நடிகை மறுத்து பேச, பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அப்படி நிச்சயம் வரும் எனக்கு வந்து இருக்கு. உடன் நடிப்பவர்கள் நமக்குத்தான் சொந்தம் என்பது போல. ஆனல், நான் சித்ராவா மாறி இது நடிப்புதான்னு சொல்லி மனசுக்கு கேட் போட்டுகிட்டேன் இப்படி நிச்சயம் வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னார்.\nமேலும் neeya naana செய்திகள்\nஏம்மா... இது மாதிரி நியாயமா நடந்துக்கோங்கம்மா.. கோபிநாத்\nகுழந்தை பிறப்பு இயல்பாய் நடக்கட்டும்.. அதுக்கு எதுக்கு பிளானிங்\nநடிகைங்களை பார்த்தா.. டச்சப்தான் சார் பொறாமையா இருக்கு\nநீயா நானாவில் சீரியல் நடிகைகளும்..அவர்களது ரசிகைகளும்\nஎழுந்துரலாம்னு பார்த்தேன்..பொங்கும் தங்கர் பச்சான்\nமற்ற மாநிலங்களில் தமிழர் முறைப்படி திருமணம் செய்வதில்லையே...\nதிருமணத்தின் இடைச்செருகல்களான இவை சரியா\nஉனக்காக வாழ நினைக்கிறேன்... உசுரோட வாசம் புடிக்கிறேன்...\nவீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வாங்குமிடம்...\n4 வது படிக்கற குழந்தைக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கு ஹாலிடே வொர்க்கா\nஎங்களுக்கு HOME WORK தராதீங்க என சொல்லும் ANGRY பெற்றோர்கள் VS ஆசிரியர்கள்\nஹாய் மாமாஸ்.. ஹலோ மச்சான்ஸ்... என்னதான் உங்களுக்கு பிரச்சனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneeya naana programme vijay tv television நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவி நிகழ்ச்சிகள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/vijaykanth", "date_download": "2021-03-03T15:24:01Z", "digest": "sha1:A5WATLOWIJ63GN2TXQPDSQZEECUTVFXN", "length": 9047, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Vijaykanth News in Tamil | Latest Vijaykanth Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"அண்ணி\"யால் மறக்கவே முடியாத \"அந்த\" சம்பவம்.. என்ன ஆனாலும் சரி.. பளீர் தேமுதிக.. மகிழ்ச்சி அதிமுக\nவிஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்... மாவட்டச் செயலாளர்களிடம் உறுதி கொடுத்த பிரேமலதா..\nநம் கண்ணை நாமே குத்துகின்ற நிலை... சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு விஜயகாந்த் எதிர்ப்பு\nஎப்படியாவது குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன்.. விஜயகாந்த் வேதனை\n3வது அணி வராதுங்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.. ஒரு வேளை அமைச்சர் பதவி கொடுத்தா வேண்டாம்னு மறுப்பாரா\nவிஜயகாந்த், ஜி.கே. வாசன் எங்க கூட்டணிக்கு தான் வருவாங்க.. அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திருவாரூரில் 6-இல் ஆர்ப்பாட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு\nஉடுமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த மனைவியுடன் மாட்டு வண்டியில் கிளம்பிய விஜயகாந்த்\nவிஜய்காந்த்- ம.ந. கூட்டணியால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா\nசட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் விஜய்காந்தின் முடிவு சரியா\nபத்திரிக்கையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ.,வை புழல் சிறையில் சந்திக்க விஜயகாந்த்துக்கு அனுமதி மறுப்பு\nவிஜய்காந்தை சந்தித்தார் டிராபிக் ராமசாமி- ஜெ.வை எதிர்த்து பொது வேட்பாளராக ஆதரவு கோரினார்\nதமிழகத்தில் அதிமுகவே அதிக இடங்களில் வெல்லும்- 2ம் இடம் திமுகவுக்கு- மோடி அலை இல்லை\nபாஜக கூட்டணி 249, காங். 148: அதிமுக- 31, திமுக- 7, தேமுதிக-0, பாமக-0, மதிமுக-0: டைம்ஸ் நவ்\nநடிகை வித்யாபாலன் மும்பையில் வாக்களிப்பு\nதலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வாக்களிப்பு\nவிஜயகாந்த்துக்கு எப்படி ஓட்டுப் போட வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்த பிரேமலதா\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்: காலை முதல் மாலை வரை...\nவைகோ ஏன் போனை கட் பண்ணினாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17137-thodarkathai-kandathoru-katchi-kanava-nanava-endrariyen-sasirekha-17?start=21", "date_download": "2021-03-03T14:51:44Z", "digest": "sha1:WBLYA2CLGA2JJPVS6OFW56MRWVTP46H3", "length": 10938, "nlines": 236, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\n”தவறி கூட என்ன�� நீங்க தொடக்கூடாது”\n”கெட்டிக்காரிதான் சரி இரு” என கூறிவிட்டு தன் கைகளை கஷ்டப்பட்டு பின்பக்கம் கட்டிக்கொண்டான் பார்த்திபன். அவன் செய்ததும் உத்ரா அவனிடம் நெருங்கி அவனை கட்டிக்கொண்டாள்.\n”ஏண்டி என் கையை கட்டிட்டு நீ மட்டும் இப்படி வந்து என்கிட்ட ஒட்டிக்கற இது ரொம்ப அநியாயம்டி”\n”ம் நீங்க உங்க கையை வைச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்டீங்க மாமா\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணின் மணி - 15 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — Sabariraj 2020-12-03 22:21\nநான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — madhumathi9 2020-12-03 18:16\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/latest-govt-jobs-2016-and-government-job-notifications/", "date_download": "2021-03-03T14:15:41Z", "digest": "sha1:ASP3O4KUYIQHFUJS7AWUWUH7E6FBASHG", "length": 15005, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புக்கான சமீபத்திய அறிவிப்புகள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇந்தியா முழுவதும் அரசு வேலைவாய்ப்புக்கான சமீபத்திய அறிவிப்புகள்\nஇந்தியா முழுவதும் உள்ள சமீபத்திய அரசு வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கீழே உள்ள லிங்கில் ஓபன் செய்து விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nகர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவனங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர் இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவனங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர் சகாரா மோசடி: 18ஆயிரம் கோடி திரும்ப கொடுத்துவிட்டதாக கூறுகிறது\n, இந்தியா, சமீபத்திய, சிறப்பு செய்திகள், வேலைவாய்ப்புக்கான\nPrevious சீனா: கார் தயாரிப்பாளர்களுக்கு கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள்\nNext “லட்சுமி ராமகிருஷ்ணன் தற்கொலைக்கு தூண்டினார்” : கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nராமர் கோயில் கட்ட ரூ.1 கோடிக்கு கூடுதல் நிலம் வாங்கிய அறக்கட்டளை..\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிக��ிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nஇந்தியாவில் நேற்று 14,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.52 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,52,79,412ஆகி இதுவரை 25,59,180 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nடி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்\nஅஜய் தேவ்கனின் காரை வழிமறித்த இளைஞர்….\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nராணாவின் ‘காடன்’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/item/1103-ash-sheikh-mufthi-mafaz-manaakib-us-sahaabah", "date_download": "2021-03-03T14:44:54Z", "digest": "sha1:XS7SZ3LFZEU2DS325D7RIXGIMUKUQBCZ", "length": 4826, "nlines": 99, "source_domain": "acju.lk", "title": "ஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம். முப்தி மபாஸ் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம். முப்தி மபாஸ்\nஸஹாபாக்களின் மகத்துவம் - அஷ்ஷைக் எம்.ஐ.எம். றிழ்வி முப்தி\tஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தீவிரவாதம் தொடர்பாக முஸ்லிம் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட கூட்டுத் பிரகடனம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு – அஷ்ஷைக் எம்.ஐ.எம். றிழ்வி முப்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpolice.news/12548/", "date_download": "2021-03-03T14:44:42Z", "digest": "sha1:XSPZHYGUJHR5L5CJJRZWK7QYIE4HOUE6", "length": 27897, "nlines": 318, "source_domain": "tnpolice.news", "title": "நெய்வேலியில் பரபரப்பு பிரபல ரவுடி வெட்டிகொலை – POLICE NEWS +", "raw_content": "\nதிருப்பூர் ஏடிஎம் இயந்தி���ம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\nகோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021\nஇராணிப்பேட்டை பகுதிகளில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்\nதடுப்பூசி போட்டுக் கொண்ட இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி\nசரியான நேரத்தில் குருதி தானம் அளித்த பெரம்பலூர் மாவட்ட காவலர்\nசட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த 50 நபர்கள் கைது\nதடுப்பூசி போட்டுக் கொண்ட தேனி மாவட்ட காவல்துறையினர்\nமதுரையில் முக்கிய கிரைம்ஸ் 01/03/2021\nநெய்வேலியில் பரபரப்பு பிரபல ரவுடி வெட்டிகொலை\nகடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தாண்டவன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சசிகுமார் என்கிற வெட்டு சசி(26). பிரபல ரவுடி. இவரது அண்ணன் வேல்முருகன்(34). நேற்று முன்தினம் இரவு சசிகுமார் அவரது வீட்டின் முன்பு, கட்டிலில் தூங்கினார். அவருக்கு சற்று தூரத்தில் வேல்முருகனும், வீட்டின் உள்ளே அவர்களது தாயும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.\nஇந்ந நிலையில் நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு, வேல்முருகன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தார்.\nஅப்போது, கட்டிலில் தூங்கிய சசிகுமாரை 5 பேர் கொண்ட ஒரு கும்பல் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொண்டு இருந்தது.\nவேல்முருகன் சத்தம் போட்டவுடன், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். உடன் தனது தம்பியின் அருகே சென்று அவர் பார்த்த போது, உடல் முழுவதும் வெட்டுக்காயம் அடைந்த சசிகுமார் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருப்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து வேல்முருகன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் தெர்மல் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்த��� அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.\nஇந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சசிகுமார் நெய்வேலி பகுதியில் உள்ள கடைகளில் மாமுல் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதில் பணம் தரமறுப்பவர்களை தான் மறைத்து வைத்து இருக்கும் கத்தியால் வெட்டியும் உள்ளார். இவ்வாறு கத்தியால் வெட்டி பணம் பறித்தல், அடிதடி வழக்கு என்று நெய்வேலி பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சசிகுமார் மீது பல வழக்குகள் உள்ளன. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் யாரேனும் சசிகுமாரை கொலை செய்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு ஜெயக்குமார் முன்னிலையில், வடக்குவெள்ளூரை சேர்ந்த கணேசன் மகன் ராஜேந்திரன் என்கிற கட்ட ராஜேந்திரன்(40), செடுத்தான்குப்பம் சக்திவேல் மகன் ராஜ்குமார்(30) ஆகியோர் சரணடைந்தனர்.\nஇந்த கொலை சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nகாவல்துறை சார்பாக குழந்தைகள் காணமல் போவதை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி\n76 தமிழக இருப்புப்பாதை காவல்துறை சார்பாக ஆதரவற்று காணப்படும் குழந்தைகளை பாதுக்காத்தல், குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது, பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகளை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பு இல்லத்தில் […]\nமதுரை B6 காவல் நிலைய FOP உறுப்பினர்களுக்கு FOP முக கவசங்கள்\nகாணாமல் போன சிறுவர்கள் ஒரு மணி நேரத்தில் கண்டுப்பிடித்தது அசத்திய காவலர்கள்.\nதமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வருவோரை வரவேற்க வரவேற்பாளர்கள்\nநூதன முறையில் 26 கார்களை திருடியவர்கள் கைது\nதிருச்சியில் காவலர் குழுமம் (Police Club) மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nபெரம்பலூரில் 4 திருடர்களை கைது செய்த மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,066)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,755)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,198)\nவீர மரணம் அடைந்த காவலர் த��ரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,918)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,844)\nதிருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\nகோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021\n100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி கடைகள் துவக்கம்\nமதுரை : மதுரை மாநகராட்சியும் மதுரை மாநகர காவல் துறையும் இணைந்து இன்று 01.04 2020-ம் தேதி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் நடமாடும் காய்கறி […]\nசென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்\nசென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது […]\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. […]\nஇறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு\nமதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி […]\nதிரு.J. K. திரிபாத்தி IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு\nதிருப்பூர் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது\nதிருப்பூர் : ஏடிஎம் இயந்திரம் அடியோடு பெயர்த்து எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க […]\nதிண்டுக்கல் சுவர் விளம்பரம் செய்த அரசியல் கட்சிகள் மீது வழக்கு\nதிண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் சுவர் விளம்பரம் செய்யும் அரசியல் கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நாம் […]\nஇன்றைய கோவை கிரைம்ஸ் 03/03/2021\nஏடிஎம் டிஜிட்டல் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி கோவை: காளப்பட்டி சாலையில் நேரு நகர் பகுதியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. […]\nகோவை எஸ்பி அலுவலகம் முற்றுகை:51பெண்கள் கைது\nகோவை : பெண் எஸ்பிக்குபாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு […]\nஇன்றைய மதுரை கிரைம்ஸ் 03/03/2021\nமதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் பணப்பிரச்சனையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை மார்ச் 3 .ஜெய்ஹிந்ததுபுரத்தில் பணம் பிரச்சினையால் மனமுடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஜெய்ஹிந்துபுரம் ராமமூர்த்தி […]\nசின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹோமந்த் கைது\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nகொரானாவை வென்ற காவலர்களை பாராட்டி வாழ்த்திய காவல் துணை ஆணையர்\nதி.நகர் காவல் துணை ஆணையர் திரு.ஹரி கிரண் பிரசாத், IPS தலைமையில் முதியோர் இல்லவாசிகளுக்கு உணவு, மற்றும் தூய்மை செய்யும் பொருட்கள் விநியோகம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://health.tamilaruvi.in/search/label/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2021-03-03T15:15:41Z", "digest": "sha1:DQKJMH4CS3K2REGFN4EITSCVWOTG2E44", "length": 3068, "nlines": 115, "source_domain": "health.tamilaruvi.in", "title": "Tamilaruvi Health", "raw_content": "\nஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டாலே பல்வேறு நோய்களுக்கு மருந்து\nவாசனைப் பொருட்களின் மகாராணி என்று வர்ணிக்கப்படும் ஏலக்காயில் ஏராளமான மருத்துவக…\n அப்போ இந்த 6 உணவையும் சாப்பிடுங்க\nதுளசியின் மருத்துவ பயன்களும் அதனால் குணமாகும் நோய்களும்\nதினமும் வேப்பிலை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nபொடுகு பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும் - தீர்வு என்ன \nநோய்களை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்த்து போராட கஸ்தூரி மஞ்சள்\nதுளசியின் மருத்துவ பயன்களும் அதனால் குணமாகும் நோய்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/01/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-03T13:59:04Z", "digest": "sha1:LOFD2ILCH3WWZSIK76M75CTONJBV3L7W", "length": 8372, "nlines": 144, "source_domain": "rkg.net.in", "title": "கலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4 – ராம் கார்த்திக் கணேசன்", "raw_content": "\nகலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4\nதூசிப் படலம் பனிப் போர்வையாய்\nகடல் தன் கைகளில் செஞ்சுடர் ஏந்தி\nகடல் தன் கைக் கொண்டு\nஇப்படி ஒரு கல்லை சேர்க்கும் என\nகல் குழவிப் போல் கரையில் உறங்கியது\nஅக்கல்லே கலியின் சாரம் என்றும\nகலி நம்மோடு பேச நினைத்த அல்லது\nசேர்க்க நினைத்த சொல் என்றும்\nஅதன் வழி கலியின் காட்சிகளைக்\nகாணக் கூடும் என ஊகித்தது\nஇக் கல் சொல்வதே மகத்தான தர்மம்\nகாலங்களின் பிடியில் சிக்காத அச்சொல்லை\nஅச்சொல்லை விலக்குதலே பகுத்தறிவு என்றும்\nகாலம் கடந்து வரும் சொற்கள் தேவையில்லை எனவும்\nநாகங்கள் புணர்வது போல் புணர்ந்தன\nஅலட்டாமல் அமைதி காத்தக் கல்லை\nஅதன் சேதி கேட்கத் துடித்தன\nசலிப்பில் அருவங்கள் வான் ஏறின\nஅவன் அந்நாள் வரை உதிர்த்த சொல் யாவும்\nதன் முன் கல்லாகிக் கொண்டிருக்க\nஅச்சொற்களை கடலில் எறிந்தான் என்றும்\nபின் பித்தனாக ஓம் ஓம் என்று கோஷித்தான் என்றும்\nஇறுதியில் கரையில் நீர் இன்றி\nஅருவங்கள் வேண்டிய வாசகங்களை அளித்தது\nகற்களின் வழி நாம் அறிகிறோம்\nஅருவங்கள் கை கூப்பி வணங்கின\n– ஆர். கே. ஜீ\nPublished by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)\nஒற்றைக் கால் கலி – 3\nவையம் அளந்தான் – அத்தியாயம் 1\nOne thought on “கலியின் அந்திம காலம் – ஒற்றைக்கால் கலி 4”\nPingback: உபநகரம் – ஒற்றைக்கால் கலி 5 – எழுத்துக்காரன்\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை சிறு கதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\nபாடுவான் நகரம் – நாவல் வெளியீடு\nதுன்பம் என்னும் கேளிக்கை – கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2021-03-03T14:41:56Z", "digest": "sha1:3QN2MHIW6QFQF7ESJL4M6UGZGCU57KYS", "length": 10481, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "அதிமுக | Selliyal - செல்லியல்", "raw_content": "\nசென்னை: தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் கூட்டணி வைப்பதில், தீவிரம் காட்டி வரும் நிலையில், தேமுதிக , அதிமுகவுடன் தொடர்ந்து நிலைக்குமா என்ற கேள்விக்கு மத்தியில், நமது முதல்வர் விஜயகாந்த்;...\nஅதிமுக கூட்டணியில் பாமக-வுக்கு 23 தொகுதிகள் – எடப்பாடியின் வெற்றி வியூகம்\nசென்னை : அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் முதல் கட்சியாக, பாட்டாளி மக்கள் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீட்டை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி 23 தொகுதிகள்...\nஅதிமுக கூட்டணியிலிருந்து சரத்குமார் விலகல்\nசென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை மே 2- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது....\nஜெயலலிதா 73-வது பிறந்தநாள் அதிமுக தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது\nசென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73- வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இம்முறை ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில்,...\nஅமமுக- அதிமுகவை மீட்டெடுக்கும்- டிடிவி தினகரன்\nசென்னை: சசிகலா தற்போது விடுதலையாகி உள்ள நிலையில், அமமுக- அதிமுகவுடன் இணைவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தற்போது சசிகலாவை சென்னை அழைத்து வர வேலைகள் நடந்து வருவதாகவும், மருத்துவர்களை சந்தித்து சசிகலாவை எப்போது வீட்டுக்கு...\nஅமித் ஷாவை புதுடில்லியில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி\nபுதுடில்லி : எந்த நேரத்திலும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுடில்லி சென்றுள்ளார். அவருடன் தமிழக அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட குழுவினர்...\nவிக்கிரவாண்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று\nசென்னை: விக்கிரவாண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியின்...\nசெல்லியல் பார்வை காணொலி : தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி...\n |08 October 2020 தமிழக அரசியல் : ஸ்டாலினை முந்துகிறாரா எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியின் முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்...\nஅதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடியே\nசென்னை :அதிமுக சார்பில் அடுத்த முதல்வராக எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று புதன்கிழமை காலை (அக்டோபர்...\nஅதிமுக முதல்வர் அறிவிப்புக்குக் காத்திருக்கும் தமிழகம்\nசென்னை : நாளை புதன்கிழமை (அக்டோபர் 7) அதிமுக சார்பில் அடுத்த முதல்வராக எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் முன்னிறுத்தப்படவிருக்கும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைவர்களிடையே பரபரப்பான...\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/08/speed-increse-your-old-pc.html", "date_download": "2021-03-03T14:07:19Z", "digest": "sha1:43QVXJMAIZHPVH7WX6N42N3OQDQPPHZ3", "length": 13109, "nlines": 90, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?", "raw_content": "\nஉங்களது கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nபுதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.\nமிகக் குறைந்த Hard Disk Space\nநிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.\nஇந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.\nஉங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.\nஇது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.\nமற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.\nஇந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.\nRun ScanDisk – இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.\nஇதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.\nஅந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.\nRun Defrag – இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து, Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.\nதேவை இன்றி இயங்கும் Programs\nசில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab –இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும்.\nகணினி ON ஆகும் போதே சில ப்ரோக்ராம்கள் இயங்க ஆரம்பித்து விடும், இது வீண். அவற்றை நிரந்தரமாக நிறுத்த கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig என்ற பதிவை படிக்கவும்.\nஇது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.\nஉங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில் “Device Manager” பகுதிக்கு செல்லவும்.\nஇங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்\nஇவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.\nஇரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.\nமறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.\nமிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஎனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.\nஉங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன\nபெரும்பாலும் மேலே சொன்ன வழிகளுக்கு உங்கள் கணினி வேகமாக இயங்க வேண்டும். அப்படியும் மெதுவாகத் தான் இயங்குகிறது என்றால் சில Registry Cleaner மென்பொருட்களை பயன்படுத்தி முயற்சிக்கலாம்.\nOperation System இன்ஸ்டால் செய்தல்\nமேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.\nமேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.\nஉங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.\nஅவ்வளவு தான் நண்பர்களே. சற்றே பெரிய பதிவாகினும் உங்களுக்கு கட்டாயம் பயன்படும் என்று நினைக்கிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பின் கீழே கேட்கவும்.\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32551", "date_download": "2021-03-03T14:12:14Z", "digest": "sha1:KBGSAHHL4P5DUEDJV6PEMPSSHSI2L6WZ", "length": 10927, "nlines": 288, "source_domain": "www.arusuvai.com", "title": "மொச்சை சிப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மொச்சை சிப்ஸ் 1/5Give மொச்சை சிப்ஸ் 2/5Give மொச்சை சிப்ஸ் 3/5Give மொச்சை சிப்ஸ் 4/5Give மொச்சை சிப்ஸ் 5/5\nபிஞ்சு மொச்சை - முக்கால் கப்\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - சிறு குண்டு மணி அளவு\nஎண்ணெய் - அரை கப்\nமுதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொரித்து எடுத்து பொடி செய்துக் கொள்ளவும். பிறகு மொச்சையை போட்டு மொறுவலாக பொரித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nஅதில் மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு குலுக்கவும். பொரித்தவுடனே மிளகாய் தூள் சேர்க்கவும். அப்போதுதான் மொச்சையில் மிளகாய் தூள் சேரும்.\nசுவையான மொருமொரு மொச்சை சிப்ஸ் ரெடி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/10/08040857/Edappadi-Palanisamy-and-O-Panneerselvam-are-together.vpf", "date_download": "2021-03-03T15:24:25Z", "digest": "sha1:D3GEIOLIWOGSGVFNBNQTGCBOICO7N3SU", "length": 17487, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Edappadi Palanisamy and O. Panneerselvam are together to loot together - MK Stalin's speech || கூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + Edappadi Palanisamy and O. Panneerselvam are together to loot together - MK Stalin's speech\nகூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு\nகூட்டு சேர்ந்து கொள்ளையடிப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று கூடி இருக்கிறார்கள் என்று தி.மு.க. முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nபதிவு: அக்டோபர் 08, 2020 04:15 AM\nகள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக பங்கேற்று பேசியதாவது:-\nதமிழகத்தில் மட்டும் 46 சர்க்கரை ஆலை���ள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி தரப்படவேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன. தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாக தரவில்லை. பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் அந்த தொகையை வாங்கி தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா இந்த லட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மை சட்டம் வந்தால் என்ன ஆகும் இந்த லட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மை சட்டம் வந்தால் என்ன ஆகும் கரும்பு விவசாயியின் வாழ்க்கை, ஆலையில் அரைக்கப்படும் கரும்பாக ஆகிவிட்டது. அதேபோல் மற்ற விவசாயிகளின் வாழ்வையும் நசுக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள்.\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்கவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அந்தச் சட்டத்தை ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும். விவசாயி வாழ்க்கை இருண்டு போகும். அதனால் நாங்கள் எதிர்க்கிறோம். எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, தான் விளைவிக்கும் பொருளுக்கு உரிய குறைந்தபட்ச விலை வேண்டும் என்பதுதான். அதுவே இந்த மூன்று சட்டத்திலும் இல்லை.\nஇது ஒன்றே போதாதா இந்த சட்டத்தை எதிர்ப்பதற்கு ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா” என்று கேட்கிறார். நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா” என்று கேட்கிறார். நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா இல்லையே விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.\nவிவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பேசினோம். கண்டித்தோம், எதிர்ப்பு தெரிவித்தோம். விவசாயிகளின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சி எ��ப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் அவரை விவசாயி என்று ஒப்புக்கொள்ளலாம். மாநில அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்வதை தடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லி கொள்ளத்தகுதி நிச்சயமாக கிடையாது இந்த மூன்று சட்டத்தையும் அவர் எதிர்த்தால் விவசாயி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு நானும் விவசாயி தான் என்பது ஊரை ஏமாற்றும் காரியம்.\nபொருளாதாரத்தை மொத்தமாக தரை மட்டத்துக்கு இறக்கிய பிறகு இப்போது வேளாண்மைத் துறை பற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார். கடந்த நான்காண்டு காலமாக ஆட்சி நடக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சியை கோட்டையில் வைத்து நடத்திக்கொண்டு இருந்தார்கள். முதலில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் சண்டை. அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் சண்டை.\nபின்னர் எடப்பாடி பழனிசாமிக்கும், சசிகலாவுக்கும் சண்டை. அதற்கடுத்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சண்டை. இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது. எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது. ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களது பிறவிக்குணமாக ஆகிவிட்டது.\nஇப்படிப்பட்ட ஆட்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம் மக்களுக்காகவா அல்ல. இன்னும் ஆட்சி முடிய 6 மாதம் இருக்கிறது. அதுவரைக்கும் ஒன்றாக இருந்து கொள்ளையடிப்போம் என்பதற்காக ஒன்றுசேர்ந்துள்ளார்கள். இன்று நடப்பது ஆட்சியல்ல, வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்படவேண்டும். அதற்கான பிரசாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும். கொள்ளை கூட்டத்தை கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயக போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.\n1. மக்களைப் பற்றி கவலை இல்லை குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் தி.மு.க. மீது அமித்ஷா கடும் தாக்கு\n2. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி\n3. அ.தி.மு.க-���ா.ஜ.க. தொகுதி பங்கீடு: அமித்ஷாவுடன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது\n4. வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு விமான நிலையங்களில் இலவச கொரோனா பரிசோதனை\n5. அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்\n1. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராமல் அ.தி.மு.க.வை தே.மு.தி.க. இழுத்தடிக்க காரணம் என்ன\n2. மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பி.ஆர்.சுந்தரம் திடீர் ராஜினாமா\n3. கடலூர் அருகே பயங்கரம் தாய், மகள் வெட்டிக்கொலை\n4. தொகுதி கண்ணோட்டம்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதி\n5. தி.மு.க. கூட்டணியில் 5 இடங்கள் ஒதுக்கீடு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/10/4-2-interactive-game-by-adhanalakshmi.html", "date_download": "2021-03-03T15:15:29Z", "digest": "sha1:4ZEXE2PNADTSRABT4N2KJAWA4JURN7LC", "length": 3866, "nlines": 157, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு 4 கணக்கு இயல் 2 எண்கள் INTERACTIVE GAME BY A.DHANALAKSHMI", "raw_content": "\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Playwrights-can-carry-their-equipment-on-government-buses-free-of-charge", "date_download": "2021-03-03T14:44:02Z", "digest": "sha1:RU2DOEW42QTQOGHGJF2H7ZDM45DPDVRC", "length": 7624, "nlines": 143, "source_domain": "news.chennaipatrika.com", "title": "நாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது ���ப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nநாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்\nநாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்\nநாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்\nநாடகக் கலைஞர்கள் தங்கள் உபகரணங்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்\n* இசைக்கருவிகள், கலைப்பொருட்கள், ஆடை, ஒப்பனைப் பொருட்கள், இசை வாத்திய கருவிகள் போன்றவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி\nஆரணி அருகே சிலிண்டர் வெடித்த சிதறிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nசெங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பூ கார் மீது லாரி மோதி விபத்து.செங்கல்பட்டு...\nபெப்பர்ஸ் டி.வி.யின் “கானா பேட்டை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/03/blog-post_934.html", "date_download": "2021-03-03T13:59:22Z", "digest": "sha1:XMQYOV4H5FAOT2IW2SKRTYGVPICZUIWG", "length": 11771, "nlines": 80, "source_domain": "www.tamilletter.com", "title": "கொக்கா-கோலாவில் மனிதக் கழிவு, விஷத்தன்மை? - TamilLetter.com", "raw_content": "\nகொக்கா-கோலாவில் மனிதக் கழிவு, விஷத்தன்மை\nவினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nஅயர்லாந்தில் லிஸ்பர்ன் நகரில் உள்ள கொக்கா-கோலா ஆலையில் கடந்த வாரம் ஒரு நாள் இரவுப் பணியின்போது, டின்களை நிரப்பும் இயந்திரங்கள் அடைத்துக்கொண்டதாகவும், அதைப் பரிசோதித்ததில் மனிதக் கழிவுகளை ஒத்த ஒரு திரவம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்���து. இதையடுத்து ஆலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.\nஇதற்கிடையில், குழாய்களில் அசுத்தம் காணப்பட்டது உண்மைதான் என்றபோதும், அதனைக் கொண்டு நிரப்பப்பட்ட டின் தொகுதிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன என்றம் கொக்கா-கோலா நிர்வாகம் தெரிவித்திருந்தது.\nஇருந்தபோதிலும், அன்றைய தினம் வினியோகிக்கப்பட்ட டின்களில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்க அனுப்பப்பட்டுள்ளன.\nஇது மிக மிக அரிதாக நடக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு என்றும், அசுத்தமான கொக்கா-கோலா டின்கள் வினியோகத்துக்கு விடப்படவில்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, கொக்கா-கோலா நிறுவனத்தின் பானங்களில் குறித்த வகை நஞ்சூட்டப்பட்டிருப்பதை நைஜீரிய நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது.\nநைஜீரியாவில், கொக்கா-கோலா மற்றும் அதன் சகோதர உற்பத்திகளான ஃபென்ட்டா, ஸ்ப்ரைட் என்பனவற்றை அருந்துபவர்களின் பற்கள் விரைவாகப் பழுதாகிவருவதாகப் புகாரளிக்கப்பட்டிருந்தது.\nஇது குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளில், ஒன்றுக்கொன்று ஒவ்வாத அமிலங்கள் சில இந்தத் தயாரிப்புக்களில் சேர்க்கப்படுவதாகவும், அப்படிச் சேர்க்கப்படுவதால் அவை நச்சுத்தன்மை கொண்டவையாக மாறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, நைஜீரிய உணவுப் பாதுகாப்பு அமைப்புக்கு சுமார் ஆறாயிரத்து ஐநூறு அமெரிக்க டொலர்களை அபராதமாகச் செலுத்தும்படி கொக்கா-கோலா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், அவ்வமைப்பின் பரிசோதனைகளின் பின் அவை தரமானவையாக அறிவிக்கப்படும் வரை உற்பத்தியை இடைநிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nவேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஓராண்டுக்கு இடைநீக்கம்:-\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒப்பந்த விதிகளை மீறியதாக, ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால...\nஇந்திய வெளிவிவகார அமைச்சு – அதிர்ச்சியை ஏற்படுத்திய நியமனம்\nஇந்திய வெளிவிவகார அமைச்சராக, ம���ன்னாள் வெளிவிவகாரச் செயலர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோட...\nதவத்தோடு விவாதம் யாரை அனுப்புவது முன்னாள் எம்.பி ஆத்திரம்\nதனது கட்சி சார்ந்த தனது சமூகம் சார்ந்த தெளிவான அறிவில்லாதவர்கள் விவாதங்களில் கலந்து கொள்வதன் மூலம் எதிரணியின் பிரதிநிதியின் சவாலுக்கு ந...\nகடற்படையிலிருந்து விலகியவரை தளபதியாக நியமித்ததில் சிக்கல் : சரத் வீரசேகர\nரியர் அத்மிரால் டிரவிஸ் சின்னையா கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதில் தவறில்லை. அமெரிக்க அரச திணைக்களத்தில் சேவையாற்றியுள்ளதை மேலதி...\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக வி .தவராஜா\nமட்டக்களப்பு மாநகர ஆணையாளராக முன்னால் பிரதேச செயலாளர் வி .தவராஜா தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள...\nஅட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம் - புதியவருக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம்\nஅட்டாளைச்சேனை தேசியப்பட்டியல் விவகாரம் - புதியவருக்கு வழங்கப்படுவதற்கான சாத்தியம் எம்.எ. முஸாதீக் அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியல் வி...\nகிளம்பிட்டார் ரஜனி; குதூகலத்தில் பாஜக\nதனிப்பெரும்பான்மையோடு இந்தியாவில் ஆட்சி அமைக்கவிருக்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கவிருப்பதாக அரசியலில் கால் ...\nஅக்கரைப்பற்று கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கிய திமிங்கலம்\nஅக்கரைப்பற்று இராணுவ முகாமின் பின்புற கடற்கரை பிரதேசத்தில், பாரிய திமிங்கிலம் ஒன்று, உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் ...\nபாலமுனை கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு\n– பாலமுனையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவருடையாக இருக்கலாம் என மீன...\nஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை - ஐரோப்பிய நாடுகள் முயற்சி\nமனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2006/12/blog-post_5748.html", "date_download": "2021-03-03T14:22:22Z", "digest": "sha1:FBCRXQ3NIMNSTWXKKVU6L34FTBTNSM5R", "length": 68318, "nlines": 971, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு\nபொதுச் செயலாளர் மணியரசன் உட்பட\nபொங்கி எழுந்த தமிழ் உழவர்கள்\nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு கைதுசெய்யப்பட்டனர்.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஏற்று 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் 50க்கு மேற்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டன.\nதேனி மாவட்டம் கம்பம் மெட்டுச்சாலை சந்திப்பில் காலை 6.30 மணி முதல் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னால் பல்லாயிரக்கணக்கானவர் திரண்டு ஊர்வலமாக மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். மறியலுக்குக் கீழ்க்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இந்திய தேசிய லீக் தலைவர் பஷிர் அகமது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கத்தலைவர் ச. மெல்கியோர், பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் பொன். காட்சிக்கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் தமிழ்வாணன், மேலூர் ஒருபோக சாகுபடி விவசாயிகள் சங்கத் தலைவர் சீமான், இருபோக சாகுபடி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் புத்தி சிகாமணி, தேனி மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் தேவராஜ், ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ், இரத்தினசாமி, குழந்தை, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த இளங்கோ, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த நிலவழகன், தமிழக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த அ.குழந்தை வேலன், தமிழக மாணவர் இளைஞர் இயக்கத்தைச் சேர்ந்த புலிப்பாண்டியன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஜான்மோசஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜன், பொன்னிறைவன், நகைமுகன், அபு அபுதாகிர், அரப்பா, தி. அழகிரிசாமி, எம்.ஆர். மாணிக்கம், கா. பரந்தாமன், ஜி.எஸ். வீரப்பன், பிச்சைக்கணபதி, வே.ந. கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆயிரக்கணக்கான தோழர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.\nகாலை 10.30 மணி வரை மறியல் போராட்டம் கட்டுப்பாடாகவும் அமைதி யாகவும் நடைபெற்றது. இதன் விளைவாக சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் தமிழக கேரள எல்லையில் அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. கேரள மாநிலத்திற்கு உணவுப் பொருட்கள் காய்கறிகள், பால் ஆகியவற்றை எடுத்துச்சென்ற சரக்குந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் அரசுப் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து கேரளம் செல்லும் அரசுப் பேருந்துகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.\nமறியலில் ஈடுபட்டவர்களை கலைந்துசெல்லும்படி காவல்துறை அதிகாரிகள் வற்புறுத்தினார்கள். அதை ஏற்க மறுக்கவே அனைவரும் கைதுசெய்யப்பட்டனர். திருமண மண்டபம் ஒன்றில் அவர்கள் காவலில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nகைதுசெய்யப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் கம்பம் ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராமகிருட்டிணன் சார்பில் உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் இரவில் கம்பம் வருகை தந்த மறியல் வீரர்கள் அனைவரும் தங்குவதற்கு தனது திருமணமண்டபத்தினையும் அவர் அளித்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு கீழ்கண்டவர்கள் தலைமை தாங்கினார்கள். பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. இராமகிருட்டிணன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்��ப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள்.\nமறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வாஞ்சிநாதன் சிலை அருகில் முல்லைப் பெரியாறு அணை மீட்புக்குழுவின் சார்பாக பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் குறிஞ்சிக் கபிலன், தமிழர் தேசிய இயக்கத் தைச் சேர்ந்த துரை. அரிமா, புலவர் தமிழ்மாறன், பசும்பொன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழ்மணி பாண்டியன், விடுதலை வேந்தன், அ. பரமசிவன், தமிழ்தேசியன், தேவதாசு, பொன் இளங்கோ, மாரிமுத்து உட்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அனைவரும் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே கேரளத்தில் இருந்து செங்கோட்டை வழியாக தமிழ்நாட்டுக்கு வரும் அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.\nகாவலில் வைக்கப்பட்டிருந்தபோது போராட்டக்குழுத் தலைவர் பழ. நெடுமாறனுடன் பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் திருமாவளவன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேசி போராட்ட வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஜீவா நேரில் வந்து மாலை அணிவித்துப் போராட்ட வீரர்களைப் பாராட்டினார்.\nநன்றி : தென் ஆசிய செய்தி\nகல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெ���\nஇந்திய அரசு கொண்டு வந்துள்ள வரைவுக் கல்விக் கொள்கை - 2019-ஐ திரும்பப் பெற கீழே கையெழுத்திடவும்\nதேசத்தின் குரல்\" அன்ரன் பாலசிங்கத்துக்கு சென்னையில...\nமொழிவழித் தாயகம் பிறந்த 50ஆம் வருட பொன்னாள் \nமுல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்பு\nவேலைக் கொடு அல்லது வாழ்வூதியம் வழங்கு-பரப்புரை பிர...\nமூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் நினைவேந்த...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி (1)\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\n90% தமிழர்களுக்கு வேலை (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅறிக்கைகள். கி. வெங்கட்ராமன் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆ ரியத்துவா எதிர்ப்பு (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (4)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் செலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (21)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஐயா ஆனைமுத்து அவர்களைச் ஐயா பெ. மணியரசன் சந்திப்பு\nஒசூர் புத்தகக்காட்சி 2019 (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குத���் (2)\nகாசுமீரில் உடனடியாக பொது வாக்கெடுப்பு நடத்துக\nகாணொலிகள். ஆரிய எதிர்ப்பு (1)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (48)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் ஆரியத்துவா எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு (1)\nகி. வெங்கட்ராமன் உலகமய எதிர்ப்பு\nகி. வெங்கட்ராமன் காவல் அதிகாரிகள் மீது (1)\nகி. வெங்கட்ராமன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு (2)\nகி. வெங்கட்ராமன் தாயகப் பாதுகாப்பு\nகி. வெங்கட்ராமன் நீர் உரிமை\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசமூக வலைதளத் தோழர்களுக்கு (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nத. செ. தீர்மானங்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (3)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி (2)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மாணவர் முன்னணி (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் (1)\nதமிழில் பெயர்ப் பலகை (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (31)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயர்குழுத் தீர்மானம் (1)\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் ஆரல்கதிர்மருகன் சாதி ஒழிப்பு (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (3)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முக��லனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநடுநிலை தவறக் கூடாது (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்க (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதி கேட்கும் ஒன்றுகூடல் (1)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுதிய கல்வி கொள்கை (2)\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு\nபெ. மணியரசன் சாதி ஒழிப்பு ஆரியத்துவா எதிர்ப்பு\nபெ. மணியரசன் தமிழீழ விடுதலை\nபெ. மணியரசன் தமிழ்த் திரை\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு (1)\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தமிழ்மொழிப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு (1)\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு தாயகப் பாதுகாப்பு\nபெ. மணியரசன் திராவிட எதிர்ப்பு\nபெ. மணியரசன் நீர் உரிமை\nபெ. மணியரசன் பங்கேற்பு (2)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ. மணியரசன் வெளியார் சிக்கல் தாயகப் பாதுகாப்பு\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபெரியாருக்கு பின் பெரியார் (1)\nபேராசிரியர் து. மூர்த்தி (2)\nபொன்மலை தொடர்வண்டிப் பணிமனை (1)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமதுபான ஆலை முற்றுகை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மா��வர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமனிதச் சுவர் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஜேக்டோ ஜியோ போராட்டம் (1)\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் - ஐயா பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ் இந்து கட்டுரை: நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் கட்டு...\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் – தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியமும் தமிழகப் பிறமொழியினரும் தோழர் பெ. மணியரசன் கட்டுரை புதிதாக ஒரு சமூகக் கருத்தியல் செல்வாக்குப்பெற்று வளரும் போது அதி...\nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-03-03T15:21:37Z", "digest": "sha1:PMFKFUAOEEXWD775WLATHWOCN24GNJKV", "length": 4130, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "ஆனி மாதம் சிறப்பு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஆனி மாதம் சிறப்பு\nTag: ஆனி மாதம் சிறப்பு\nநாளை ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் – இவற்றை செய்து மிகுந்த பலன் பெறுங்கள்\nதமிழ் மாதங்களில் மூன்றாவதாக வரும் மாதம் ஆனி மாதம். பல சிறப்புகளை கொண்ட மாதமாக இந்த ஆனி மாதம் இருக்கிறது. எனவே தான் இம்மாதத்தில் தெய்வீக விழாக்கள், திருமணங்கள், கிரகப்பிரவேசம் போன்ற சுப...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-03-03T13:56:10Z", "digest": "sha1:VGFIOAQ7N76BAXCGTOFDSWENHMXOCOHK", "length": 2863, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "இங்கு போனால் 7 நாட்களில் மரணம் ? 500 வருஷமா யாருமே போகாத திகில் மண்டபம் … – NEWZDIGANTA", "raw_content": "\nஇங்கு போனால் 7 நாட்களில் மரணம் 500 வருஷமா யாருமே போகாத திகில் மண்டபம் …\nஇங்கு போனால் 7 நாட்களில் மரணம் 500 வருஷமா யாருமே போகாத திகில் மண்டபம் …\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious அமெ ரிக்க இரா ணு வ விமானத்தின் உள்ளே பாருங்க- இத்தனை பேர் போலாமா \nNext அடப்பாவி எவ்ளோ EASY -யா நம்பர் வாங்கிட்டான் அதுக்குன்னு இப்படியா டா பண்ணுவ\n“தமிழகத்தை அசால்ட்டாக குப்பைத் தொட்டியாக்கும் கேரளக்காரர்கள் \nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும் \n“இவ்ளோ பெரிய மானை இதுவரை யாரும் கண்டது உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2021-03-03T14:08:43Z", "digest": "sha1:7BIWQ74PADI26O3MNFETPWCLWRADDXWN", "length": 2960, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "இதுக்கு பேர் தான் பெல்லி டான்ஸ் ஆ – இடுப்பு இந்த ஆட்டம் ஆடுது – படு ஜோரான வீடியோ !! – NEWZDIGANTA", "raw_content": "\nஇதுக்கு பேர் தான் பெல்லி டான்ஸ் ஆ – இடுப்பு இந்த ஆட்டம் ஆடுது – படு ஜோரான வீடியோ \nஇதுக்கு பேர் தான் பெல்லி டான்ஸ் ஆ – இடுப்பு இந்த ஆட்டம் ஆடுது – படு ஜோரான வீடியோ \nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious அவன் அவன் என்ன அவசரத்துல இருக்கான் – பிராங்க் பண்ற இடமா இது \nNext இந்த ஆண்டிகள் பலே கில்லாடிகள் – கொஞ்சம் மனசாட்சி வேண்டாமா வெளியான சிசி டிவி வீடியோ\n“தமிழகத்தை அசால்ட்டாக குப்பைத் தொட்டியாக்கும் கேரளக்காரர்கள் \nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும் \n“இவ்ளோ பெரிய மானை இதுவரை யாரும் கண்டது உண்டா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/ameshan-suman/", "date_download": "2021-03-03T15:46:34Z", "digest": "sha1:SXTDVVD3U3POFXZTTU6XPDBWKF4ZMIHR", "length": 10551, "nlines": 81, "source_domain": "puradsi.com", "title": "பகலில் ஆண், இரவில் பெண், சுமார் 70 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அமேசானில் பணி புரியும் 25வயது இளைஞர்.! பொலீஸாரை அதிர வைத்த சம்பவம்..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nபகலில் ஆண், இரவில் பெண், சுமார் 70 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அமேசானில் பணி புரியும் 25வயது இளைஞர். பொலீஸாரை அதிர வைத்த சம்பவம்..\nபகலில் ஆண், இரவில் பெண், சுமார் 70 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய அமேசானில் பணி புரியும் 25வயது இளைஞர். பொலீஸாரை அதிர வைத்த சம்பவம்..\nஅமேசான் நிறுவனத்தில் பணி, கை நிறைய சம்பளம் ஆனாலும் அடங்காத பண ஆசையால் இளைஞர் ஒருவர் செய்த மோசமான செயல் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயவாடாவை சேர்ந்த சுமன் என்கிற 25 வயது இளைஞருக்கு அமேசான் நிறுவனத்தில் பணி கிடைத்த நிலையில் ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.\nவெளி இடம் நண்பர்கள் யாரும் இல்லை என்பதால் பகல் முழுவதும் பணி புரிந்துவிட்டு இரவில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்துள்ளார். இவருக்கு பேஸ்புக்கில் திடீரென மோகம் ஏற்பட பேக் ஐடி ஒன்றை உருவாக்கி அதில் தனது பெயரை சுமன் என்று போட்டுள்ளார். பொதுவாக சுமன் என்று பெண் பெயரும் இருப்பதால் அனைவரும் அவரை பெண் என்று நம்பியுள்ளனர்.\nஆண் பெண் என 5 ஆயிரம் நண்பர்களை இணைத்துள்ளார். தன்னை முழுமையாக பெண்ணாக காட்டிக் கொண்ட சுமன் பெண்ணை போலவே பதிவுகளை போட்டுள்ளார். இதனால் சுமனை பெண் என நம்பிய பெண்கள் சாட் செய்துள்ளனர். வலையில் விழக்கூடிய பெண்களை தேர்வு செய்து சாட் செய்து வந்த சுமன் அவர்களின் புகைப்படங்களை கேட்டு வாங்கியுள்ளார்.\nஅதன் பின் அவற்றை மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பியதுடன் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாக மிரட்டி பணம் வாங்க ஆரம்பித்துள்ளார். இதில் பெண் ஒருவரிடம் மிகவும் அத்துமீறி நடந்துகொள்ள அவர் சைபர் கிரைம் பொலீஸில் புகார் அளித்துள்ளார். சுமனை கைது செய்த பொலீஸார் அவரது ஃபேஸ்புக்கை பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர். காரணம் பேஸ்புக்கில் சுமார் 70 பெண்களிடம் சுமன் பெண்ணாக நடித்து பணம் பெற்றுள்ளார். பொலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.\nவீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடிக்க மது கொடுத்த குடும்பம்.\n“அம்மா ஆட்டோ அண்ணா என்னை கடத்துறார்” தொலைபேசியல்…\nநான்கு தங்கைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த அண்ணன்.\nமொபைலில் தகாத படம் பார்த்து இண்டு வயது சிறுமியை பாலியல்…\n“பேரான்டிகளா” தப்பு பண்ணாதீங்கடா என அன்போடு கெஞ்சிய…\nதிருமணமாகி சில நாட்களில் மனைவியை ஏமாற்றி துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்.\nசிவாஜி திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகை, ஆனால் படத்தில் இருந்து காட்சிகளை நீக்கிய படக்குழு.. எந்த என்ன காட்சி தெரியுமா எந்த என்ன காட்சி தெரியுமா\nவீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடிக்க மது கொடுத்த குடும்பம்.\nதிருமணம் செய்து சில நிமிடங்கள் கூட வாழாத ஜோடி, விஷமருந்தி…\n“அம்மா ஆட்டோ அண்ணா என்னை கடத்துறார்” தொலைபேசியல்…\nநான்கு தங்கைகளுக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த அண்ணன்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ரசிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nகீர்த்தி மற்றும் அனிருத் காதல் பற்றி முதல் முதல் பேசிய…\nமூன்று நாட்கள் தொடர்ந்து பேச மறுத்த காதலி..\nகுழந்தை அழகாக பிறப்பதற்கு மட்டும் அல்ல இந்த விடயங்களுக்கும்…\nமைனா நந்தினியை கண்ணீர்விட்டு அழ வைத்த அவரது இரண்டாவது கணவர்…\nவீட்டிற்கு வந்த மருமகளுக்கு குடிக்க மது கொடுத்த குடும்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2019/05/07/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:32:07Z", "digest": "sha1:Y2L42R2QX7JTF7XI35OQCGQAY6I234LQ", "length": 7526, "nlines": 89, "source_domain": "rkg.net.in", "title": "இருளின் உன்னதம் – ராம் கார்த்திக் கணேசன்", "raw_content": "\nஇருளிலிருந்து ஒளி நோக்கி நகரவே தத்துவங்கள் நம்மிடையேப் பேசுகின்றன.\nசாதாராணமாக வசீகரத் தோற்றம் கொண்ட ஒரு பொருளை “தேசுவா இருக்கு” என சொல்கிறோம். ஒளியின் தன்மை இத்தகையது. ஆற்றலின் அளவாய், உண்மையை நோக்கி நகர்த்தும் சாரதியாகவே ஒளி திகழ்கிறது .\nஎதிர்மறையாக, ஒளியின் சலன முகத்தை, கனவு விந்தையாக எழுப்பும் வெளிச்சப் பாய்ச்சலில் உணரலாம். நுண்மையாக, மனதின் வழி பல மாயா உலகங்களை சிருஷ்டி செய்யக் கூடியது ஒளி.\nஇவ்வாறு அக – புற உலகின் இருப்பை ஒளிகளே கோர்க்கின்றன.\nஉண்மையில், சிருஷ்டி போன்ற இயற்கையின் பேர் இயக்க செயல்களில் கூட ஒளி இரண்டாம் பட்சமாகவே தோன்றுகிறது. பேரிருள் பின் சப்தமும், அதன் பின் வெளியும், காற்றும், புனலும், பின்னே ஒளி எழுந்ததாகவே அறிகிறோம்.\nதத்துவம் சொல்ல விரும்பாத, சூட்சமமாக வைத்த இருளின் நிழல் தான் ஒளி.\nThe Treasures of Satan என்ற Jean Delville ஓவியம், ஒளியின் வெள்ளத்தில் மாயையின் அத்தனை சலனங்களும் மிதப்பது போன்ற பிரமையை சித்தரிக்கின்றது.\nதிரண்ட மார்பகங்களில், தன் நிலை மறந்து லயிக்கும் அம்மனிதன், ஒளியை சாத்தானின் செல்வமாக ஏதோ ஒரு கணத்தில் உணரத்தான் செய்வான்.\nஅக்கணம், ஒளி வழி நிகழும் இவ்வுலகம் கடந்து, இருள் என்னும் சுகக் காட்டில் ஞானமற்று திரிவான்.\nஇருள் என்னும் சுகக் காட்டில்…\nமுடிந்தவை நிகழும், நிகழ்பவை எதிர் நோக்கும்\nகிறுக்கியவைக் கிறுக்கும் இக்கிறுக்கனின் உலகில்\nதெளிந்த மாந்தர் அடைவரோ ஓர் ஞானம்\nபிறப்பவன் காண இறப்பவன் பிறக்க\nகாட்சிகள் விரியும் போக்கற்ற பிரமாண்டமாய்\n“உன் தர்மம் இங்கு விஸ்வரூபங்களைக் காண்பதே\nமரத்தில் அமர்ந்தப் பட்சிப் போல், மௌனமாய்\nஅதில் ஏதோ ஒன்றைக் கற்றுத் தேர்வாய்\nஞானம் அலுப்பெனில் அதைக் கர்மத்தில் கடவாய்\nகர்மம் அலுப்பெனில் ஞானத்தில் கடவாய்”\nசாத்திரம் சொன்னவன் நின்றான் இதனுள்\nஞானம் ஒளியெனில் இருளில் நான் நகர்வேன்\nஇத்தனையும் நிர்வாணிக்கும் அப்பேரொளி எதற்கு\nபேரோளியில் ஈசலாய் பேரானந்தத்தில் மாயாது\nஇருளெனும் சுகக் க��ட்டில் ஞானமற்று நான் திரிவேன்\n– ஆர். கே. ஜி.\nPublished by ராம் கார்த்திக் கணேசன்(Ram Karthik)\nஉபநகரம் – ஒற்றைக்கால் கலி 5\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை சிறு கதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\nபாடுவான் நகரம் – நாவல் வெளியீடு\nதுன்பம் என்னும் கேளிக்கை – கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2042175", "date_download": "2021-03-03T16:36:12Z", "digest": "sha1:DK6ISWPOPYKPEA27LWM4J3QPTH3HAYY7", "length": 6295, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஏ. கே. பசுலுல் ஹக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"ஏ. கே. பசுலுல் ஹக்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஏ. கே. பசுலுல் ஹக் (தொகு)\n06:02, 25 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n05:55, 25 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n06:02, 25 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRsmn (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பாக்கித்தான் மேலாட்சி அரசு]], [[இந்திய ஒன்றியம்]] என இரண்டு நாடுகளாகப் பிரிந்து இந்தியா விடுதலை பெற்றபோது, ஹக் [[பாக்கித்தான்|பாக்கித்தானிற்கு]] குடிபெயர்ந்தார். புதிய [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானில்]] ஐக்கிய முன்னணி அரசில் [[முதலமைச்சர்|முதலமைச்சராகவும்]] [[ஆளுநர்|ஆளுநராகவும்]] பணியாற்றினார். பின்னதாக நடுவண் அரசில் உள்துறை, உணவு, வேளாண்மை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். வாழ்நாள் முழுமையும் வங்காளத் தேசியவாதியாகத் திகழ்ந்த ஹக், பாக்கித்தானின் விடுதலையில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார். [[டாக்கா]]வில் வங்காள அகாதெமியை நிறுவினார். 1962இல் மறைந்த இவர் இரம்னா பூங்காவில் (முத்தலைவர்களின் உயர்நிலை சமாதி) அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.\n*[[அகில இந்திய முசுலிம் லீக்]]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/farmers-to-display-tableaus-of-different-states-during-r-day-tractor-parade-in-delhi-409559.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-03T16:04:33Z", "digest": "sha1:RYF6YS6JHWUYRH7YISJRB4NEVQ5RJLNP", "length": 21322, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லாம் சரியாக நடந்தால்.. டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு இப்படி இருக்கும்! மிரளவைக்க��ம் விவசாயிகள்! | Farmers to display tableaus of different states during R-Day tractor parade in delhi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nடெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்\nநெருக்கடி நிலையை 'பாட்டி' இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறுதான்... ராகுல் காந்தி ஒப்புதல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nFinance செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யு���்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லாம் சரியாக நடந்தால்.. டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு இப்படி இருக்கும்\nடெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று நடைபெறும் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியில் மாநில வாரியாக டிராக்டர் படைகளை உலகிற்கு காட்டுவோம் என்று கூறியுள்ளனர்.\n\"எல்லாம் சரியாக நடந்தால், டிராக்டர் அணிவகுப்பின் போது அனைத்து மாநில வாரியாகவும் எங்களின் படையை உலகிற்கு காட்டுவோம் என ஹரியானாவைச் சேர்ந்த பாரதிய கிசான் யூனியன் தலைவர் சவுத்ரி ஜோகிந்தர் காசி ராம் நெய்ன் தெரிவித்தார்.\nஹரியானாவில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று டெல்லி திக்ரி எல்லையில் கூட்டம் நடத்தினர். , அங்கு விவசாய சங்க தலைவர் குர்னம் சிங் சாதுனி, ஹரியானா சயுன்க்ட் கிசான் மோர்ச்சாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பபட்டனர். கூட்டத்தில் ஹரியானாவைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட வேளாண் அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.\nவிவசாய சங்க தலைவர் குர்னம் சிங் சாதுனி டெல்லி காவல்துறையினரை சந்தித்து குடியரசு தினத்தின் போத டிராக்டர் அணிவகுப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இதுகுறித்துசாதுனி கூறுகையில், \"ஜனவரி 26 ஆம் தேதி டெல்லியின் வெளிவட்ட சாலையில் விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை மேற்கொள்வார்கள் என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி,. டிராக்டர் அணிவகுப்புக்காக சாலையை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்றும், குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை என்றும் அதிகாரிகளுக்கு உறுதியளித்துள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர் அணிவகுப்பில் ஒரு லட்சம் டிராக்டர்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறோம்.\nவிவசாயிகளின் கோரிக்கைகள் தீவிரமானதாக அரசுக்கு தெரியவில்லை . சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை நிறுத்தி வைப்��தற்கான அரசாங்கத்தின் முன்மொழிவில், அரசியல் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் இப்போதைக்கு பிரச்சினையைத் தவிர்க்க விரும்புகிறார்கள். ஜனவரி 26 ம் தேதி டிராக்டர் அணிவகுப்பைத் தடுக்கும் நோக்கில் இந்த திட்டம் இருக்கலாம் \" இவ்வாறு கூறினார்.\nகடந்த இரண்டு மாதங்களாக திக்ரி எல்லையில் முகாமிட்டு வரும் விவசாயிகள் பலர், டிராக்டர் அணிவகுப்பில் சேர உற்சாகம் இருக்கிறார்கள். டெல்லியின் எல்லைகள் ஏற்கனவே ஏராளமான விவசாயிகளால் நிரம்பியுள்ளன, அவற்றின் டிராக்டர்கள் ஏற்கனவே உள்ளன. அணிவகுப்புக்கு வரும் டிராக்டர்கள் எங்கு நிறுத்தப்படும் என்று அங்குள்ள விவசாயி ஒருவர் கூறினார்.\nஹரியானாவின் சிர்சா மாவட்டத்தில் 239 டிராக்டர்கள், ஜிந்த் மாவட்டத்திலிருந்து 1,000 டிராக்டர்கள் பங்கேற்க உள்ளனர். இது ஹரியானாவின் இரண்டு மாவட்டத்தில் மட்டும் வந்துள்ள தகவல் ஆகும். பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் டிராக்டருடன் டெல்லி வர திட்டமிட்டுளளார்கள். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் இதுவரை உடன்பாடுகள் எட்டப்படவில்லை. தடையை மீறி டெல்லிக்குள் வந்த குடியரசு தின அணிவகுப்பில் பிரச்சனை வந்துவிடுமோ என்று அரசு அஞ்சுகிறது. அதனால் விவசாயிகளை சமாதானம் செய்யும் முயற்சியில் தீவரமாக இறங்கி உள்ளது.\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\n7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு\n100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி கலவரம்.. \"யூஸ்லெஸ் பேப்பர்..\" \"ஒரு விவரமும் இல்லை..\" காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்\nபாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநில���்களின் நிலை என்ன - வானிலை மையம் ரிப்போர்ட்\nஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி\nகோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி\nகுலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrepublic day விவசாயிகள் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/vijay-sethupathi/13229/", "date_download": "2021-03-03T14:03:57Z", "digest": "sha1:ECLVYS5N4CUYM4N2AEBMR2I4BR7P23GO", "length": 9210, "nlines": 151, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "தெலுங்கிலும் அதிரடி வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி | தெலுங்கிலும் அதிரடி வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதிTamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment தெலுங்கிலும் அதிரடி வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி\nதெலுங்கிலும் அதிரடி வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி\nதமிழில் கதாநாயகனாக நடித்தாலும், விக்ரம் வேதா, பேட்ட, தற்போது வெளியாகியுள்ள மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதிலும் மாஸ்டர் படத்தில் மிக கொடூர வில்லனாக இவர் நடித்திருந்தார்.\nதமிழ் தவிர தெலுங்கிலும் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். சமீபத்தில் கூட தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி அவரை மனம் திறந்து பாராட்டினார்.\nவிஜய் சேதுபதி தற்போது உபென்னா என்ற படத்தில் நடித்துள்ளார்.\nவைஷ்ணவ் தேஜ், அத்வைதா கதாநாயகன் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார் விஜய் சேதுபதி.\nபாருங்க: மீண்டும் மிரட்ட வரும் பில்லா\nPrevious articleபேச்சுலர் டீசர் இன்று\nNext articleவசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்\nவிஜய் சேதுபதி வெளியிட்ட குட்டி ஸ்டோரி அப்டேட்\nஎல்லா கேள்விக்கும் அதிரடியாக ஒரு வரியில் பதிலளித்த விஜய் சேதுபதி\nபுஷ்கர் காயத்ரி இயக்கும் ஏலே- தனது தந்தையின் அடாவடி குறித்து விஜய் சேதுபதி\nமாஸ்டர் படம் பார்த்து புகழ்ந்த மதுமிதா\nபெரிய நடிகர்கள் என்பதால்தான் அப்படி காட்சி வைக்க வேண்டியதாயிற்று\nவிஜய் சேதுபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தால் சர்ச்சை\nமாஸ்டர் படத்தின் விஜய் சேதுபதியின் மாஸ் புகைப்படங்கள்\nவிஜய் சேதுபதிக்க���ம் வில்லனாகும் அருண் விஜய் பட இயக்குனர்\n800 பட விவகாரம் குறித்து நடிகர் விவேக்கின் கருத்து\nமுரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க பாரதிராஜா உட்பட பலரும் எதிர்ப்பு\nவெளியானது 800 பட போஸ்டர்\nஐபிஎல் 2020: இந்திய வீரர்கள் மட்டும் விளையாடலாம் ராஜஸ்தான் அணியின் புதிய யோசனை\nகமல்ஹாசன் அதிக ஓட்டு வாங்குவார் – நடிகை கஸ்தூரி அதிரடி டிவிட்\nதயா அழகிரி வெளியிடும் வேதா த்ரில்லர் பிலிம்\nதஞ்சை பஸ்ஸில் மின்சாரம் பலியான விபத்து- நிவாரணம் அறிவித்த முதல்வர்\nமின்னல் வேகத்தில் செல்லும் தமிழக கொரோனா எண்ணிக்கை இன்று மட்டும் 527 பேர்\nகோவிட் 19 மற்றும் அமானுஷ்யம் கலந்த திகில் படம்- ஜோம்பி ரெட்டி டீசர்\nசத்யராஜின் மகள் தேர்தலில் போட்டி இடுகிறாரா\nமருத்துவமனையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்\nஇந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலை தவறானது- பேரன் ராகுல்\nதி ப்ரீஸ்ட் பட வெளியீடு தள்ளிவைப்பு\nத்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி\nவசந்தபாலன் இயக்கத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்\nமுதன் முதலாக இமான் பாடலை வாசித்து காண்பித்து அசத்திய விவேக்\nசிறந்த நடிகை விருது வென்ற ஐஸ்வர்யா ராஜேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/new-dam-for-chennai/", "date_download": "2021-03-03T14:45:07Z", "digest": "sha1:YPFX76HWV3VZ3PCUZNFITIQERMRAY5CD", "length": 6311, "nlines": 112, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் தயார் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் தயார்\nசென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் தயார்\nசென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் தயார் செய்யப்பட்டுள்ளது.\nபூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் மூலம் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால் திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து புதிய நீர்த் தேக்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டத���. இதற்கான திட்டப்பணிகள் 2013-ல் தொடங்கப்பட்டது.\nநிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கலால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது புதிய நீர்தேக்கம் முழுமையாக தயாராகிவிட்டது. இதற்கு ரூ.380 கோடி செலவு செய்யப்பட்டுல்ளது. 1,485.16 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். சென்னை மாநகருக்கு தினமும் 65 எம்எல்டி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.\nTags: new dam, புதிய நீர்த்தேக்கம்\nமெட்ரோ ரயிலில் மகளிர் பெட்டிகள்\nநாளை வாக்காளர் சிறப்பு முகாம்\nஆவடி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சமூக சேவகி விருப்ப மனு February 27, 2021\nபிளஸ் 2 தேர்வுக்கு தனியார் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் February 26, 2021\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி February 26, 2021\nஇன்று லாரிகள் ஸ்டிரைக் February 26, 2021\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thaayagakkalaignarkal.blogspot.com/", "date_download": "2021-03-03T15:18:10Z", "digest": "sha1:Q54AE6W4BL3UVVEZBL74ZMU3SPNT5FP5", "length": 14261, "nlines": 73, "source_domain": "thaayagakkalaignarkal.blogspot.com", "title": "கலைஞர்கள்", "raw_content": "\nஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலிகள்\nஈழத்து இசை உலகில் நாதஸ்தவரச் சக்கரவர்த்திகளில் ஒருவரான வி.கே.கானமூர்த்தி (வயது 60) நேற்று முன்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் காலமானார்.சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவர், யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு 11 மணியளவில் காலமானார்.\nநாதஸ்வர உலகில் இரட்டையர்களான கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி சகோதரர்களில் இவர் மூத்தவர்.கோண்டாவில் மேற்கு காளி கோவிலடியைச் சேர்ந்த இவர், 1948 ஆம் ஆண்டு பிறந்தார்.தனது 14 ஆவது வயதில் நாராயணசாமி என்பவரிடம் நாதஸ்வரக் கலையை முறைப்படி பயின்றார். அதன் பின்னர் இவர் மாவிட்டபுரம் இராசாவிடம் இக்கலையின் நுணுக்கங்களை கற்றறிந்தார்.\nஇளவயதிலேயே இசைக்கச்சோரிகளை நடத்திய இவர், பின்னர் த��து இளைய சகோதரனான பஞ்சமூர்த்தியுடன் இணைந்து கச்சேரிகளை நடத்தினார்.\nமிக நீண்டகாலமாக நாதஸ்வர உலகில் இரட்டையர்களாகப் பிரகாசித்த இவர்களின் கச்சேரி இடம்பெறாத கோவில்கள், பொது இடங்கள், நிகழ்ச்சிகளே இல்லை எனும் அளவிற்கு அகில இலங்கை முழுவதும் புகழ் பெற்றிந்தனர்.\nஈழத்தில் மட்டுமல்லாது இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ள தேசங்களுக்கு எல்லாம் சென்று இந்த இரட்டையர்கள் தங்கள் புகழ் பரப்பியதுடன் வெளிநாட்டவர்களாலும் போற்றப்பட்டனர்.\nஇந்த இரட்டையர்களின் தொடக்க காலத்தில் ஒருமுறை சென்னையில் இவர்களின் இசைக்கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த வழியால் சென்ற இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலக்சுமி தனது பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு இவர்களின் கச்சேரிக்குச் சென்று முழுமையாக இரசித்ததுடன் இருவரையும் பெரிதும் பாராட்டியிருந்தார்.இந்த இரட்டையர்களுக்கு யாழ். குடாநாட்டில் பெரும் இரசிகர் கூட்டமே இருந்தது. இவர்களின் கச்சேரி எங்கு நடந்தாலும் அங்கு பெரும் கூட்டம் சேர்ந்து விடுமளவுக்கு அனைவரையும் இவர்கள் தங்கள் இசைப்புலமையால் கட்டிப் போட்டிருந்தனர்.\nகர்நாடக இசையில் மட்டுமல்லாது அதனூடாக இவர்கள் மெல்லிசையிலும் புகழ் பெற்றிருந்தனர்.2005 ஆம் ஆண்டில் இந்த இரட்டையர்களுக்கு சிறிலங்கா அரசு கலாபூசணம் விருது வழங்கி கெளரவித்தது.கோவில்கள், பொது அமைப்புக்கள், இசைச்சங்கங்களால் பல கெளரவ விருதுகளையும் பட்டங்களையும் இவர்கள் பெற்றிருந்தனர்.\nநாட்டுச் சூழ்நிலையால் இசை விற்பன்னர்கள் சற்று நலிவுற்றிருந்த போதும் தனது பிறந்த மண்ணில் தோடர்ந்து கலைப்பணியாற்றி வந்த நிலையில் கானமூர்த்தி நேற்று முன்நாள் காலமானார்.இவருக்கு மூன்று ஆண்\nபிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர்\nயாழில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள்\nஅன்னை துர்க்கா துரந்தரி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவஞ்சலி நிகழ்வுகள் நேற்று காலை தெல்லிப்பளை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள துர்க்கையம்மன்\nஆலய தெற்க்கு வீதியில் அமைந்துள்ள யாத்திரிகர் விடுதியில் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செஞ்சொற்சேல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம் பெற்றது.\nகா��ையில் அன்னையின் இறுதிக் கிரியைகள் இடம் பெற்ற தெல்லிப்பளை கட்டுப்பெட்டி மாயானத்தில் நிர்மானிக்கப்பட்ட வைரவர் ஆலயம் திறக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து பகல் 9.00 மணிக்கு அன்னையின் பூர்வீக இல்லத்தில் இருந்து திருவுருவப்படம் ஊர்வலமாக யாத்திரிகர் மண்டபத்திற்கு எடுத்துவரப்பட்டது. திருவுருவப் படத்திற்க்கு வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளின் முன்னர் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு மலரஞ்சலி இடம் பெற்றது.\nஅதனைத் தொடர்ந்து யாத்திரிகர் விடுதியில் இடம் பெற்ற அஞ்சலி நிகழ்வில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பாமாச்சாரிய சுவாமிகள் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பிரதம குரு துர்க்கையம்மன் ஆலய பிரதம குரு அகிலேஸ்வரக் குருக்கள் சர்வதேச இந்துமதக் குரு பீடாதிபதியின் தலைவர் மகேஸ்வரக்குருக்கள், மருதனார்மடம் ஆஞ்ச நேயர் அலுய பிரதம குரு சுந்தரேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்கள்.\nதலைமையுரையைத் தொடர்ந்து அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் அன்னையின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட இந்து ஒலி நூலை பாரிபாலன சபைத் தலைவர் தவநாதன் வெளியிட்டு வைத்தார். தொடர்ந்து அம்மையாரின் பொன்மொழிகள் அடங்கிய நூலை உப தலைவர் அருளானந்தம் வெளியிட்டு வைத்தார்\nமற்றும் அன்னையினால் வளர்க்கப்பட்ட பிள்ளைகளின் அஞ்சலி உரைகளும் கவிதைகளும் இடம் பெற்றதுடன் பிரார்த்தனையும் இடம் பெற்றது. இந் நிகழ்வில் நீதியாளர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆசிரியாகள் அதிபர்கள் மாணவர்கள் அரச ஊழியர்கள் பொது மக்கள் மாணவர்கள் என சுமார் ஜயாயித்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.\nதகவல் மற்றும் புகைப்படங்கள் : பதிவு இணையத்தளம்\nஇலங்கைப்பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் பத்திரிகையில் வலைப்பூக்கள் பற்றிய ஆக்கம் வாராவாரம் வெளிவருகிறது.அந்த வகையில் இன்று நிர்ஷன் அவர்களின் புதிய மலையகம் வலைப்பூ வெளிவந்துள்ளது\nஈழத்தின் நாதஸ்வர சக்கரவர்த்தி கானமூர்த்தி அவர்களுக...\nஇலிருந்து தாயகக்கலைஞர்களைக்காண வந்திருக்கும் இனிய தோழரே... தோழியேபின்னூட்டம் இட மறக்காதீர்கள் ஏனெனில் இது ஒரு பட்டுப்புழு பட்டாம்பூச்சி ஆவதற்கான முயற்சி நீங்கள் கை தட்டலாம் தலையிலும் குட்டலாம் இரண்டிலும் வளர்வோம்\nஉங���கள் மின்னஞ்சல் முகவரியை இடுங்கள்:\nபுதிய பதிவுகள் வந்தால் தானாகவே பதிவுகள் உங்கள் மின்னஞ்சல் பெட்டி வந்து சேரும் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_719.html", "date_download": "2021-03-03T13:55:15Z", "digest": "sha1:YNDEJ3UAZ7OGAQ6L6IMPYRQGABROD5LZ", "length": 3969, "nlines": 45, "source_domain": "www.ceylonnews.media", "title": "நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..", "raw_content": "\nநாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..\nநாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130092/", "date_download": "2021-03-03T14:44:58Z", "digest": "sha1:XNTMHEXRNLEUUOFEOVFDGPTQUSX3EX5A", "length": 17856, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் சர்வ ஃபூதேஷு கடிதங்கள்-5\nசர்வ பூதேஷு கதையை வாசிக்கையில் யாதேவி கதையை பலமுறை வாசித்ததுபோல ஓர் உணர்வு. நான் இரண்டு முறைதான் வாசித்தேன். ஆனால் கடிதங்களை வாசித்தபோது ��வ்வொரு முறையும் கதையை ஞாபகத்தில் ஓட்டிக்கொண்டே இருந்தேன். ஆகவே சர்வஃ பூதேஷு கதையை வாசிக்கையில் எல்லா ஆன்ஸெலும் அந்த கதை நடக்கும் சூழலும் எனக்கு மிகமிக நெருக்கமானவையாக ஆகிவிட்டிருந்தன. என்னால் அந்தச் சூழலிலேயே வாழமுடிந்தது\nஇந்தக்கதையின் தலைப்பு சர்வ ஃபூதேஷு . அனைத்து உலகங்களிலும் என்று பொருள். உலகம் முழுக்க என்றும் பொருள். உலகமாகியவள் என்று பொருள் கொள்ளலாம். அதை விட பொருத்தமான பொருள். பூமி என்பது. நிலம். ஃபூதேவி. ஏழு சிலுவையில் அறையப்பட்டு விழுந்தபோது அன்னை மண்போல அவளை தாங்கிக்கொண்டாள். வியாகூல மாதாவின் பெரும்பாலான சிலைகளிள் அன்னை ஏசுவை மடியில் தாங்கியிருப்பாள். அவளுடைய அங்கி பரவி மண்ணாக மாறிவிட்டிருக்கும்.\nஇந்த பூமியே ஆனவளே என்ற அர்த்தம்தான் இந்தக்கதைக்கு பொருத்தமானதாக உள்ளது.\n“ஒரு பானையில் அருவிபோல நீர் விழுந்துகொண்டே இருக்கிறது. அதில் நீர் நுழைவதை தடுக்க அருவியை நிறுத்தமுடியுமா என்ன அந்தப் பானையை கவிழ்த்து வைப்பதுதானே நல்லது அந்தப் பானையை கவிழ்த்து வைப்பதுதானே நல்லது” என்று ஸ்ரீதரன் சொல்கிறான். அவனுடைய நோய் சிகிச்சை முறை அது. முன்பு எல்லாவிடம் பேசும்போதும் நோயிiன் காரணம் எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது, காலை மட்டும்தான் தொடமுடியும் என்று சொல்கிறான்\nஆனால் இந்த வரியை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது அவன் மாத்தனை அப்படி கவிழ்த்து வைக்கவில்லை. எல்லாவின் அன்புக்கு முன் நிறையும்படி வைத்துவிட்டான் என்று\nநான் முதலில் வாசித்தபோது அந்த மேரிமாதா உருவகம் எனக்குப் பிடிகிடைக்கவில்லை. சிலுவையில் ஏறி உயிர்விட்ட ஏசுவை மடியில் அமர்த்தி அழும் மேரிமாதாவின் வடிவம் அது என்பது புரிந்ததும் கதையே வேறுமாதிரி ஆகிவிட்டது\nசிலுவையில் ஏறியவள் அவள். இங்கே மேரியை சிலுவையில் ஏற்றிவிட்டோம். இந்தப் பாவிகளை மன்னியும், இவர்கள் செய்வது என்ன என்று இவர்களுக்குத் தெரியாது என்று அவள் சொல்கிறாள்\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 4\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 2\nசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 1\nமுந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு கடிதங்கள்-5\nஅடுத்த கட்டுரைகோவிட்- கதை- கடிதம்\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 27\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 16\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nவிவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vannarpet-dms-between-metro-train-service-modi-will-inaugurate-on-10th-february/", "date_download": "2021-03-03T14:45:05Z", "digest": "sha1:ISWMSL3IN676E36TVL3WVXMEKESZK3TW", "length": 17371, "nlines": 143, "source_domain": "www.patrikai.com", "title": "வரும் 10-ந் தேதி வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை: காணொளி காட்சி மூலம் மோடி தொடக்கம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nவரும் 10-ந் தேதி வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை: காணொளி காட்சி மூலம் மோடி தொடக்கம்\nவரும் 10ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.\nஇந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட மத்திய மாநில அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.\nபிரதமர் மோடி 10-ந் தேதி திருப்பூர் வருகிறார். அங்கு பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் அவர் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் கலந்துகொள்கிறார்.\nஅப்போது, மதுரை- சென்னை இடையே அதிவேக தேஜஸ் சொகுசு ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கும் மோடி, தொடர்ந்து, சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரிக்கான புதிய கட்டிடத்தையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.\nஅதையடுத்து, தேனாம்பேட்டை (டி.எம்.எஸ்.)- வண்ணாரப்பேட்டை (வழி சென்டிரல்) இடையே 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன. இந்த பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க கடந்த வாரம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த வழியில் மெட்ரோ ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.\nஅதைத்தொடர்ந்து பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.\nபாம்பன் புதிய பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் மோடி, அத்துடன், பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்- தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகிய வற்றுக்கும் அடிக்கல் நாட்டப்பட இருப்பதாக கூறப்படுகிறது.\nதற்போதுள்ள பாம்பன் பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில், அதற்கு பதிலாக புதிய ரெயில் பாலம் கட்டப்படும் என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது. ரூ.250 கோடி செலவில் இந்த பாலம் கட்டப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகள் முடிவடைந்து விட்டன. தற்போதைய பாலத்துக்கு அருகிலேயே அதைவிட 3 மீ��்டர் அதிக உயரத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. அதனால் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் 2 கப்பல்கள் கடந்து செல்ல முடியும். இதில், 63 மீட்டர் நீள தூக்கு பாலமும் இடம்பெறும். இந்த தூக்கு பாலம், செங்குத்தாக திறந்து மூடும் வகையில் இருக்கும். மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்பட உள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.\nகடல் நீரால் அரிப்பு ஏற்படாத வகையில் துருப்பிடிக்காத உருக்கு கம்பிகளை கொண்டு புதிய பாலம் கட்டப்படுகிறது. ‘சிலீப்பர்’ கட்டைகளும் பல்வேறு உலோகங்கள் கலந்த கலவையால் அமைக்கப்படுகிறது. இதுவும் துருப்பிடிக்காத வகையில் இருக்கும். 4 ஆண்டுகளில் புதிய பாலம் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவிரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில், அவசரம் அவசரமாக மோடி பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவது குறிப்பிடத்க்கது.\n ஜனவரி இறுதியில் மதுரை வருகிறார் மோடி… ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்.. ‘Man vs Wild’ புகழ் பியர் கிரில்ஸுடன் மோடியைத் தொடர்ந்து ரஜினி: பந்திபுர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு\nTags: 10th February, Metro train service, modi, modi foundation, new pampan bridge, Tejas train service, Vannarpet dms, டிஎம்எஸ் மெட்ரோ, திருப்பூர், தூக்கு பாலம், தேஜஸ் சொகுசு ரயில், பாம்பன் பாலம் அடிக்கல், பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை மெட்ரோ\nPrevious டிடிவிக்கு குக்கர் கிடைக்குமா டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ‘கெடு’ விதித்த உச்சநீதி மன்றம்\nNext நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு: திருச்செந்தூர் அருகே மீனவர்கள் கடலுக்குள் போராட்டம்\nசென்னையில் மதுக்கடைகளை கண்காணிக்க மாவட்டம், மண்டல அளவில் பறக்கும் படை அமைப்பு..\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ��ெய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nசென்னையில் மதுக்கடைகளை கண்காணிக்க மாவட்டம், மண்டல அளவில் பறக்கும் படை அமைப்பு..\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\n”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ்….\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகூட்டணி வேண்டும் என்று அதிமுக தான் கெஞ்சுகிறது: தேமுதிக சுதிஷ் பேச்சால் கூட்டணிக்குள் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/135965", "date_download": "2021-03-03T14:46:32Z", "digest": "sha1:JI5H7MMUGKD6DTCIJ5KBMA3ZRWNZTUFL", "length": 8686, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிப் மருந்துகளை விநியோகம் செய்ததாகப் பிரதமர் மோடி பெருமிதம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய�� குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\n150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிப் மருந்துகளை விநியோகம் செய்ததாகப் பிரதமர் மோடி பெருமிதம்\nஇந்தியாவில் 12 நாட்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 12 நாட்களில் சுமார் 23 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிப் போடப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஅடுத்த சில மாதங்களில் 3 கோடி பேருக்கு ஊசி போடும் இலக்கை எட்டப்போவதாகவும் அவர் கூறினார்.\nஉலகப் பொருளாதார மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.\nஅப்போது இந்தியா கோவிட் 19 நோயால் பாதிக்கப்படக்கூடிய முதல் நாடாக இருக்கும் என்று பலரும் கணித்ததாக கூறிய பிரதமர் இந்தியா வெற்றிகரமாக கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக கூறினார்.\nகொரோனா கொடுங்காலங்களில் அனைத்து நாடுகளும் தங்கள் வான் வெளி பயணங்களை மூடிக்கொண்ட போதும் இந்தியா ஒருலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தார்.\nசுமார் 150 நாடுகளுக்கு அவசியமான மருந்துகளையும் இந்தியா விநியோகம் செய்ததாக மோடி தெரிவிததுள்ளார்.\nஉங்கள் வழக்கமான கப் தேநீர் அல்ல; கொல்கத்தாவில் ஒரு கப் டீ விலை ரூ.1000..\nதீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய BSF அதிகாரியை கைது செய்தது NIA..\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nடெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி\nகங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக\nபட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்த இடத்தில் கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி\nபுதுச்சேரி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிப்பு\nஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு\nமோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன் சிங்\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேர��ந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136856", "date_download": "2021-03-03T15:07:48Z", "digest": "sha1:CY54N6MF2SPB2RWRK7R6RKCRMEWNQVAF", "length": 8035, "nlines": 83, "source_domain": "www.polimernews.com", "title": "வருகிற 8-ம் தேதி முதல் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்...\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nவருகிற 8-ம் தேதி முதல் 9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டியது கட்டாயம்\n9,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர பள்ளி கல்வித்துறை உத்தரவு\n9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற திங்கள் கிழமை முதல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பள்ளிகள் செயல்பட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎந்த சைடு திருப்பி போட்டாலும் கலாம் வரலையே சார்... ஒரு Flow-ல சொன்னது குத்தமா\n230 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் வி��ரங்கள் இணையத்தில் வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்\nவிழுப்புரம் : கணவர் கொன்று புதைப்பு ; இரு குழந்தைகளை தவிக்க விட்டு ஆண் நண்பருடன் பெண் தலைமறைவு\nராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட புத்தக பைகள் பறிமுதல்\nவிழுப்புரம்:உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை தானே பாடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்\nபுற்றுநோய் பாதித்த நிலையிலும் மாற்றுத்திறனாளி மகனுக்காக உழைக்கும் தாய்- சொந்த செலவில் பிரத்யேக டூ வீலர் வாங்கிக் கொடுத்த ஆட்சியர்\nஅதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்கும் தமாகா..\nஉடல் கிடு கிடுக்க கை நடுநடுங்க ... கன்னியாகுமரி கண்ணன் புதிய சாதனை\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத்துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137747", "date_download": "2021-03-03T15:36:35Z", "digest": "sha1:J3CTH5HWD6CMDAF46VY2XSYPY3CRBZTK", "length": 9533, "nlines": 92, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசி: 28 நாட்கள் இடைவெளியில் 2ஆம் டோஸ் செலுத்தும் பணி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் மேலும் 489 பேருக்கு கொரோனா ; 27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்..\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்...\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nகொரோனா தடுப்பூசி: 28 நாட்கள் இடைவெளியில் 2ஆம் டோஸ் செலுத்தும் பணி\nநாடு முழுவதும் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் சுகாதாரப் பணியாளர்களுக்கு 2வது டோஸ் செலுத்தும் பணியை தொடங்கியு���்ள நிலையில், கொரோனா தடுப்பு மருந்து வீணாக்கப்படுவதாக வெளியான தகவல் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nமுதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு, 28 நாள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணி இன்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 615 மையங்களில் 3 ஆயிரத்து 126 சுகாதாரப்பணியாளர்களுக்கு இன்று இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த பணியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பார்வையிட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், கடந்த ஐனவரி 16ஆம் தேதி, 3 ஆயிரத்து 126 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகத் தெரிவித்தார். முதல் நாள் பூஜ்ஜிய நாளாக கணக்கிடப்பட்டு 28 நாள் இடைவெளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி இன்று செலுத்தப்படுவதாக அவர் கூறினார்.\nநோய் பரவல் குறைந்துள்ளதால் தடுப்பூசி வேண்டாம் என பலர் நினைத்ததை படிப்படியாக மாற்றியுள்ளதாகவும், நேற்று மட்டும் 15,886 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தடுப்பூசி வீணாவதாக வெளியான தகவலுக்கும் அவர் மறுப்புத் தெரிவித்தார்.\nசென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை\n230 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் விபரங்கள் இணையத்தில் வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்\nவிழுப்புரம் : கணவர் கொன்று புதைப்பு ; இரு குழந்தைகளை தவிக்க விட்டு ஆண் நண்பருடன் பெண் தலைமறைவு\nராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட புத்தக பைகள் பறிமுதல்\nவிழுப்புரம்:உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை தானே பாடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்\nபுற்றுநோய் பாதித்த நிலையிலும் மாற்றுத்திறனாளி மகனுக்காக உழைக்கும் தாய்- சொந்த செலவில் பிரத்யேக டூ வீலர் வாங்கிக் கொடுத்த ஆட்சியர்\nஅதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்கும் தமாகா..\nஉடல் கிடு கிடுக்க கை நடுநடுங்க ... கன்னியாகுமரி கண்ணன் புதிய சாதனை\nகொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2-3 இடங்கள் கிடைக்கலாம் என தகவல்\nகாதல் கணவனை கொன்று புதைத்த புள்ளீங்கோ காதல்.. 20 ஐ இழுத��துச் சென்ற 30\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137945", "date_download": "2021-03-03T13:57:48Z", "digest": "sha1:42OHJO565VPZ6MW5WU5MLT6TZIAWS6GN", "length": 8652, "nlines": 90, "source_domain": "www.polimernews.com", "title": "2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் : இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்கு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\n2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் : இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்கு\n2வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் சதம் : இங்கிலாந்து அணி வெற்றி பெற 482 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்சில் 329 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 134 ரன்னில் சுருண்டது .\nஇதனை அடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 286 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 481 ரன் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.\nபந்து வீச்சில் அசத்திய இந்திய வீரர் அஸ்வின் சதம் அடித்து பேட்டிங்கிலும் அசத்தினார்.134 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடித்து சதம் கடந்த அஸ்வின் சர்வதேச டெஸ்ட் போட்டியில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார்.\nஇதனை அடுத்து இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடி���து. அந்த அணி 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன் எடுத்திருந்த போது 3வது நாள் ஆட்டநேரம் நிறைவுற்றது.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138638", "date_download": "2021-03-03T14:20:03Z", "digest": "sha1:WU2EGPQJ733N4VDKDXFN3I5UV456LKIU", "length": 8525, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "பெங்களூரு வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு குவாரண்டைன் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பதால் கர்நாடக அரசு நடவடிக்கை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில��� ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nபெங்களூரு வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு குவாரண்டைன் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பதால் கர்நாடக அரசு நடவடிக்கை\nபெங்களூரு வரும் பன்னாட்டு விமான பயணிகளுக்கு குவாரண்டைன் கட்டாயம்: கொரோனா அதிகரிப்பதால் கர்நாடக அரசு நடவடிக்கை\nபல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் 14 நாட்கள் குவாரண்டைனில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளும் தாங்கள் புறப்படும் இடங்களில் RT-PCR நெகடிவ் சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பின்னரும் அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.\nபிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெங்களூரு வரும் டிரான்சிஸ்ட் பயணிகள் நெகடிவ் சோதனை அறிக்கை இல்லை என்றால் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு\nசட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு: திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமைக் குழு நோட்டீஸ் மீண்டும் ரத்து\nதஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்\nநான்காண்டு சிறைத்தண்டனைக்குப் பின் சென்னை திரும்பினார் சசிகலா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் ரத்து - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல்\nடெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/slokas-in-praise-of-lord-anjaneya/", "date_download": "2021-03-03T14:18:34Z", "digest": "sha1:4KLRW47Q3AXEH72AQIJOVBYSAB6EH62J", "length": 9449, "nlines": 108, "source_domain": "www.toptamilnews.com", "title": "இன்னல்கள் நீக்கும் ஆஞ்சநேயர் மாலா மந்திரம்! - TopTamilNews", "raw_content": "\nHome ஆன்மிகம் இன்னல்கள் நீக்கும் ஆஞ்சநேயர் மாலா மந்திரம்\nஇன்னல்கள் நீக்கும் ஆஞ்சநேயர் மாலா மந்திரம்\nராமாயணப் போரில் ஶ்ரீராமரை போரில் வெற்றி பெற முடியாது என்று நினைத்த ராவணன் மயில் ராவணன் என்ற அசுரன் மூலம் ராமரை அழிக்கத் திட்டமிட்டான். ராவணனின் வேண்டுகோளுக்கிணங்க மயில் ராவணனும் ராம, லட்சுமணனைக் கொல்ல யாகம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டான். இதை அறிந்த விபீஷணன், இந்த யாகம் நடந்தால் ராமர், லட்சுமணன் உயிருக்கு ஆபத்து வரும் என்று உணர்ந்து இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமரிடம் கேட்டுக் கொண்டார்.\nராமரும் ஆஞ்சநேயரிடம் இதைக் கூறி, யாகத்தைத் தடுத்து நிறுத்தும்படி உத்தரவிட்டார். நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன் ஆகியோரின் ஆசி வேண்டினார் ஆஞ்சநேயர். அவர்கள் தங்கள் சக்தியை ஆஞ்சநேயருக்கு வழங்கினர். அவரும் பஞ்சமுக விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை வதம் செய்தார்.\nபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கிவந்தால் இன்னல்கள் நீங்கும். நம்மைப் பிடித்த பிணி, பீடை, கெட்ட கனவு உள்ளிட்டவை நீங்கும்.\nவாயு புத்ராய மகா பலாய\nசீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய\nகோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய\nபிங்கள நயனாய அமித விக்ரமாய\nசூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய\nகபி சைன்ய ப்ராண நிர்வாககாய\nஇந்த மந்திரத்தை காலை அல்லது மாலையில் எட்டு முறை சொல்லி ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். தொடர்ந்து சொல்லி வருபவர்களுக்கு நல்லதே நடக்கும்\nஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்\nஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எ��்வாறு தேர்தல் பணிகள்,...\nமதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி\nமதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...\nகோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...\n“கொடுக்குற சீட்ட வாங்கிக்கோ… இல்லனா கிளம்பு” – அதிமுக, திமுக கூட்டணிக்குள் என்ன நடக்கிறது\nகருணாநிதியும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்கவே நடந்திருக்காது என அவலக்குரல்கள் கூட்டணிக் கட்சிகளிடையே எழ ஆரம்பித்திருக்கின்றன. வெளியே கத்திச் சொன்னால் கிடைக்கிற சீட்டும் கிடைக்காமல் போகும் என அஞ்சி உள்ளுக்குள்ளேயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/general_astrology/horo_matching/7th_house_match.html", "date_download": "2021-03-03T15:29:45Z", "digest": "sha1:JK5YHKK5F2TOJWNEGDGEL5EYXK3UWRCU", "length": 6494, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம் - பொருத்தம், ஜாதகத்தில், இருந்து, வீட்டில், குரு, இடப், இருந்தால், இல்லை, சூரியன், செவ்வாய், ஜோதிடம், லக்கினத்தில், ஜாதகப், கிரகம், மற்றவர், என்றால், ஒருவர், ஆகிய, பெண், கிரகங்கள், இருக்க, வேண்டும், ஜாதகத்திலோ", "raw_content": "\nபுதன், மார்ச் 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n7 -ஆம் இடப் பொருத்தம்\n7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம்\nபெண் ஜாதகத்தில் லக்கினத்தில�� இருந்து 7 ஆம் வீட்டில் சனி, சூரியன், செவ்வாய் ஆகிய பாப கிரகங்கள் இருந்தால் ஆண் ஜாதகத்திலும் 7 ஆம் வீட்டில் சனி, சூரியன் செவ்வாய் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் பொருத்தம் உண்டு.\nபெண் ஜாதகத்திலோ அல்லது ஆண் ஜாதகத்திலோ ஒருவர் ஜாதகத்தில் மேலே குறிப்பிட்ட பாப கிரகம் 7 ஆம் வீட்டில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் பொருத்தம் இல்லை.\nசனி, சூரியன், செவ்வாய் 7 ஆம் வீட்டில் ஒருவர் ஜாதகத்தில் இருந்து மற்றவர் ஜாதகத்தில் இல்லை என்றால் 7 ஆவது வீட்டில் கிரகங்கள் இல்லாதவர் ஜாதகத்தில் குரு லக்கினம், லக்கினத்தில் இருந்து 3, லக்கினத்தில் இருந்து 11 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் குரு கிரகம் இருக்க வேண்டும்\nஅவ்வாறு இருந்தால் குரு பார்வை உள்ளதால் பொருத்தம் சுமார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n7 -ஆம் இடப் பொருத்தம் - ஜாதகப் பொருத்தம், பொருத்தம், ஜாதகத்தில், இருந்து, வீட்டில், குரு, இடப், இருந்தால், இல்லை, சூரியன், செவ்வாய், ஜோதிடம், லக்கினத்தில், ஜாதகப், கிரகம், மற்றவர், என்றால், ஒருவர், ஆகிய, பெண், கிரகங்கள், இருக்க, வேண்டும், ஜாதகத்திலோ\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:12:32Z", "digest": "sha1:EYK2O3N7TL67XDIU245YZEH27SS5V4BW", "length": 10777, "nlines": 93, "source_domain": "www.eelamenews.com", "title": "இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடல் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome உலகம் இந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடல்\nஇந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒன்றுகூடல்\nஇந்தியா, சீனா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.\nதற்போதைய கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் இந்தியா – சீனாவிடையே எல்லைப் போர் நடைபெற்று வருகின்றது. அதே சமயம் அமெரிக்கா – சீனாவிற்கிடையே வர்த்தகப் போர் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இந்திய – சீன எல்லைப் போரில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது ரஷ்யா அமைதியாக உள்ளது.\nஇவற்றிற்கு மத்தியில் இந்திய, சீன மற்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி வீடியோ அழைப்பில் ஒன்றுகூடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். ரஷ்யாவின் அழைப்பின் பேரிலேயே இந்த ஒன்றுகூடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த முத்தரப்புக் கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்றழைக்கப்படுகின்றது. இந்த ஒன்றுகூடலில் எதைப் பற்றிப் பேசவிருக்கின்றார்கள் என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் மூன்று நாட்டினதும் பாதுகாப்பு, ஒற்றுமை குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் இந்திய – சீன எல்லைப் பிரச்சினையில் லடாக் எல்லையில் இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன. பாங்கொங் திசோ பகுதியில் தான் தொடர்ந்து சண்டை நடந்து வருகின்றது. இங்கு இருக்கும் 8 கட்டுப்பாட்டுப் பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது, யாருக்கு உரிமை அதிகம் உள்ளது என்பதில் குழப்பம் உருவாகியுள்ளது.\nஅத்துடன் இரண்டு நாட்டு பிரச்சினையை கவனித்து வரும் ரஷ்யா, இந்த இரு நாடுகளும் அமைதி பேண வேண்டும் என்றும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா பங்குபற்றுவதற்கு இடங்கொடுக்கக் கூடாது என்றும் கூறி வரும் நிலையில், இந்த ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த RIC ஒன்றுகூடலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியாவை G 7 நாடுகளின் குழுவில் இணைப்பதற்கு அமெரிக்கா தயாராகி வரும் நிலையில், இந்தியா இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்வது அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nPrevious articleதுணிவுள்ளவனுக்கு அச்சமில்லை -வேல் தர்மா\nNext articleசிறிலங்காப் பாராளுமன்றம் ஒரு சட்டவிரோதக் கூடாரம்- சூ.யோ.பற்றிமாகரன்\n9.7 மில்லியன் சிறுவர்களின் கல்வி பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம்\nபுலனாய்வுத்துறையின் தோல்வி – இந்தியா காங்கிரஸ்\nகோவிட்-19 – இறப்பு எண்ணிக்கை 430,813 ஆக அதிகரிப்பு\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் மு��்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/10/blog-post_147.html", "date_download": "2021-03-03T15:52:41Z", "digest": "sha1:AGG2ODQOPWQ4CEQVDLEJUCXPEW4SSAMT", "length": 5583, "nlines": 56, "source_domain": "www.yarloli.com", "title": "யாழ்ப்பாணம் குருநகரில் இருவருக்கு கோரோனா!", "raw_content": "\nயாழ்ப்பாணம் குருநகரில் இருவருக்கு கோரோனா\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nயாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவரும் கடந்த வாரம் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரகள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் இரண்டு பேரும் கோவிட் -19 சிகிச்சை நிலையங்களுக்கு மாற்றப்படுவதுடன், அவர்களுடன் நெருங்க���ய தொடர்புடையவர்கள் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.\nயாழில் இரக்கமின்றி குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்\nயாழில் பிள்ளையைத் துன்புறுத்திய தாய் கைது குழந்தை மீட்பு\nயாழில் குழந்தையைத் தாக்கிய தாயின் பின்னணி பேஸ்புக் காதலனால் ஏமாற்றப்பட்ட பரிதாபம்\nபிரிட்டனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் அம்பிகை செல்வகுமார்\nயாழில் குழந்தைக்கு நடந்த கொடுமை\nசூட்கேசுக்குள் தலை துண்டிக்கப்பட்ட இளம் யுவதியின் சடலம் வீதியில் கிடந்ததால் பரபரப்பு\nயாழில் குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய தாய்\nசகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nமூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் கிளிநொச்சியில் துயரம்\nகொழும்பில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கொலை செய்த பொலிஸ் எஸ்.ஐ. தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/08/19/3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2021-03-03T13:54:17Z", "digest": "sha1:MUAIA2EKL43TP4ZRVDF7XXV4CIISED3H", "length": 10594, "nlines": 118, "source_domain": "makkalosai.com.my", "title": "3 திருநங்கைகள் தற்கொலை… | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா 3 திருநங்கைகள் தற்கொலை…\nசேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வரும் திருநங்கைகள் நிரஞ்சனா (வயது 24), பிரகதி (23), ரம்யா (33). இவர்கள் 3 பேரிடம், வேறு சில திருநங்கைகள் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று முன்தினம் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 திருநங்கைகளும் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.\nஇந்த நிலையில் அவர்கள் 3 பேரும் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த போலீசார் திருநங்கைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனுகொடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் திடீரென்று 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதைபார்த்த போலீசார் அவர்களிடம் இருந்த மாத்திரைகளை பிடுங்கினர். எனினும் அவர்கள் லேசாக ���யக்கம் அடைந்தனர்.\nஇதைத்தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர்கள் செந்தில், சந்திரசேகரன் ஆகியோர் அரைமயக்கத்தில் இருந்த திருநங்கைகளிடம் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மற்ற திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் ஆம்புலன்சில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇது குறித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கைகள் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசில திருநங்கைகளால் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றோம். ஆனால் எங்களை போலீசார் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் டாக்டர்கள் எங்களை டிஸ்சார்ஜ் செய்து விட்டோம், எனவே வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறினார்கள். எங்கள் புகார் குறித்து இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. அதற்குள் எங்களை ஏன் வீட்டுக்கு போகச்சொல்கிறீர்கள் என்று கூறினோம். அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று கேட்டபோது அங்கும் சரியான பதில் இல்லை.\nஎனவே எங்களை மிரட்டும் சில திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ஏற்கனவே தூக்க மாத்திரைகளை தின்று விட்டுத்தான் வந்தோம். மீதி உள்ள மாத்திரைகளை சாப்பிடும் போது போலீசார் பறித்துக்கொண்டனர். எனவே விரைவில் சம்பந்தப்பட்ட திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வோம்.\nதிருநங்கைகள் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious articleமுகநூலில் வெறுப்பை பரப்புவோர் மீது நடவடிக்கை\nNext articleகுளிர்சாதன பெட்டியில் மான்\nகொரோனா தடுப்பூசி போட மேலும் பல தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி\nசினிமா பாணியில் தேர்தல் பணிமனை- குஷ்பு அசத்தல்\nஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர்...\nமீட்பு 2,276 – பாதிப��பு 1,745\nபெண் வாகன ஓட்டுநரிடம் போலி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகொரோனாவில் இருந்து மீண்ட கடற்படை நீர்மூழ்கி கப்பல் வல்லுனர் ஸ்ரீகாந்த் மரணம்\nபோராட்ட களத்தில் விவசாயி மகளுக்குப் பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2871445", "date_download": "2021-03-03T16:16:58Z", "digest": "sha1:4JV3CXMSX2LCH5L4MLD6KCW7EU5WZZRY", "length": 4050, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 (தொகு)\n00:41, 10 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n→‎போட்டியில் இணையும் பிற திட்டங்கள்: * [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முடிந்தது.\n17:39, 5 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nDineshkumar Ponnusamy (பேச்சு | பங்களிப்புகள்)\n00:41, 10 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→‎போட்டியில் இணையும் பிற திட்டங்கள்: * [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முடிந்தது.)\n== போட்டியில் இணையும் பிற திட்டங்கள் ==\n* [https://tools.wmflabs.org/fountain/editathons/asian-month-2019-ta ஆசிய மாதக்கட்டுரை போட்டி-2019] திசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள் முடிந்தது.\n* [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2733999", "date_download": "2021-03-03T16:11:32Z", "digest": "sha1:4TGKFCG6CZCZDFYGT3XNPFJQQLRMYI43", "length": 4482, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"உற்பத்தி வாயு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"உற்பத்தி வாயு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:24, 16 மே 2019 இ��் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n16:20, 16 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n16:24, 16 மே 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகி.மூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nபயனர் கணக்கு உருவாக்குவோர், தானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2006/01/11/book.html", "date_download": "2021-03-03T15:59:40Z", "digest": "sha1:CI7OSCH6HF7OZDVXR53Z43J4LDBCYJ6X", "length": 10814, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேதுக் கால்வாய் - ஒரு பார்வை: பழ.நெடுமாறன் வெளியிட்டார் | Nedumaran releases a book on Sethu project - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ��ன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேதுக் கால்வாய் - ஒரு பார்வை: பழ.நெடுமாறன் வெளியிட்டார்\nமுன்னாள் திமுக மற்றும் மதிமுக செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள சேதுக் கால்வாய்ஒரு பார்வை என்ற நூலை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டார்.\nமதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். பின்னர் திமுகவில் இணைந்து அங்கு செய்தித்தொடர்பாளராக இருந்து வந்தார். திமுகவிலிருந்து சில காலத்திற்கு முன்பு விலகிய ராதாகிருஷ்ணன் பின்னர் அதிமுகவில்சேர்ந்தார்.\nதற்போது அதிகவிலிருந்தும் விலகியுள்ள ராதாகிருஷ்ணன் நூல் எழுதும் பணியில் மும்முரமாக உள்ளார். வழக்கறிஞரானராதாகிருஷ்ணன் தற்போது சேதுக் கால்வாய் ஒரு பார்வை என்ற நூலை எழுதியுள்ளார்.\nஇந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. வழக்கறிஞர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். முதல் பிரதியை தமிழர்தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட அதை ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvarur/tiruvarur-farmer-s-tractor-rally-410134.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-03T16:16:01Z", "digest": "sha1:CJL5OZ465YZJ6G4YAESYOXX6T5FYHXAN", "length": 17171, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்! | Tiruvarur farmer's tractor rally - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவாரூர் செய்தி\nஅதுமட்டும் நடக்க கூடாது.. \"ஸ்டிரிக்ட் ஸ்டாலின்\".. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்\nஅதிமுகவுடன் தொகுதியே முடிவாகவில்லை.. அதற்குள்.. கவுதமி தலைமையில் கோவையில் ஆரவாரமாக \"களமிறங்கிய\" பாஜக\n���சிகலா- எடப்பாடியார்; மமதா- கங்குலி; நிதிஷ்- சிராக் பாஸ்வான். உள்ளூர் தலைகளை மோதவிடும் பாஜக பாணி\nஉ.பி.யில் பாஜக எம்பியின் மகன் மீது துப்பாக்கிச்சூடு; மைத்துனர் கைது\n\"ஆபரேஷன் திராவிடா\".. தமிழ்நாடு, கேரளாவை சுற்றி சுற்றி வரும் ராகுல்.. பின்னணியில் அந்த காரணம்\n\"அண்ணி\"யால் மறக்கவே முடியாத \"அந்த\" சம்பவம்.. என்ன ஆனாலும் சரி.. பளீர் தேமுதிக.. மகிழ்ச்சி அதிமுக\nமகனால் உயிருக்கு ஆபத்து இருக்கு... ஜோதிடர் சொன்ன வார்த்தை - எரித்து கொன்ற கொடூர தந்தை\nநடுங்கிப்போன திருவாரூர்.. புதருக்குள் போய் விழுந்த அதிமுக பிரமுகரின் தலை.. பட்டப்பகலில்..\nநன்னிலம் அருகே அதிவேகமாக மோதிய கார்.. தூக்கி எறியப்பட்ட முதியவர் - சிசிடிவி காட்சி\nஊரெங்கும் தோரணம்..வீடுகளில் பலகாரம்..கமலா ஹாரிஸ் பதவியேற்பை திருவிழாவாக கொண்டாடும் துளசேந்திரபுரம்\n' மயிலாடுதுறை மாவட்ட அறிவிப்பு குறித்து ஸ்டாலின் சரமாரி கேள்வி\nஆ.ராசா என்ன பெரிய ஆளா.. அவருடன் விவாதிக்க நான் ஏன் செல்ல வேண்டும்.. அவருடன் விவாதிக்க நான் ஏன் செல்ல வேண்டும்..\nMovies யானைகள் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்.. ராணா டகுபதி, விஷ்ணு விஷாlலின் காடன் டிரைலர்\nSports அவர் ஒரு சிறந்த ஃபினிஷராக இருப்பார், தமிழக வீரருக்கு முக்கியத்துவம்... உண்மையை உடைத்த பஞ்சாப் அணி\nAutomobiles புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்த தேதியில் விற்பனைக்கு வருகிறது\nLifestyle தொண்டை புண் அல்லது வலி இருக்கும்போது நீங்க இந்த உணவு & பானங்கள தொடவே கூடாதாம்...\nFinance தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் பங்க் முன்பு இரும்பு பதாகைகளை உடைத்தெறிந்து டிராக்டர் பேரணியில் திருவாரூர் விவசாயிகள்\nதிருவாரூர்: டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற போது போலீஸார் போட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு டிராக்டரை விவசாயிகள் ஓட்டிச் சென்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.\nவேளாண் சட்டங்களை எத��ர்த்து கடந்த 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி குடியரசு தினவிழாவின் போது டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தினர்.\nநேற்றைய தினம் நடந்த டிராக்டர் பேரணியில் விவசாயிகளை கண்ணீர் புகை குண்டு வீசியும் தடியடி நடத்தியும் போலீஸார் கலைத்தனர். அப்போது டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத படி வைக்கப்பட்ட தடுப்புகளை விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.\nஇன்று விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற டிராக்டர் பேரணியை ஊரார் பேச்சை கேட்டு செல்ல வழிவிடாமல் குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பங்க் முன்பு காவல்துறையால் இரும்பு பதாகைகளை வைத்து அடைத்த போது சற்றும் சிந்திக்காமல் அதை தூக்கி எறிந்த போது pic.twitter.com/17VOfgOvaF\nபல இடங்களில் தடுப்புகளை அழுத்தி பிடித்து கொண்டு டிராக்டரை உள்ளே வர விடாமல் தடுத்த போது போலீஸார் மீது வாகனத்தை ஏற்றுவது போல் டிராக்டரை ஓட்டி போலீஸாரை சிதற விட்டனர். இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.\nதமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் சேதம்... அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்..\nதிட்டமிட்டபடி தொடர்வேன்.. தேர்தல் பிரச்சாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி.. விடுதலைக்கு பின் டிவிட்\nகோலம், பட்டாசுகள், இனிப்புகள்... கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் துளசேந்திரபுரம் கிராமம்\nதிருவாரூர் அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொலை.. காரில் வந்த கும்பலுக்கு வலை\n234 தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் வெற்றிதான்... சொல்வது டி.ஆர் பாலு\nஷாக்.. \"ஸ்கூல் வேண்டாம்.. கோவில்தான் இருக்கணும்\".. பள்ளிக்கூட கட்டுமானத்தை தடுத்த இந்து முன்னணி\nநீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு - முதல்வர் பழனிச்சாமி உறுதி\nசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி தலைமை யார் - பிடி கொடுக்காமல் பேசிய முதல்வர் பழனிச்சாமி\nமுதலமைச்சரை சந்திக்காமல் இங்கிருந்து நகரமாட்டேன்... 2 மணி நேரம் போராடி மனு அளித்த திமுக எம்.எல்.ஏ.\nஅமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற துளசேந்திரபுரம் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை\nஒரே கிராமத்தில் 140 வீட்டை காணோம்.. வடிவேல் பாணியில் மக்கள் புகார்.. மன்னார்குடியில் என்ன நடந்தது\nபாப் கட் செங்கமலம்.. திடீரென உலகம் முழுக்க வைரலான மன்னார்குடி யானை.. பின்னணியில் உள்ள சுவாரசியம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruvarur delhi திருவாரூர் டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302719", "date_download": "2021-03-03T14:47:36Z", "digest": "sha1:ECJ3XLTOGENZMSGPR5WW4G4IX6RL7JVU", "length": 6359, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "என்னுடைய அந்த உறுப்பு உடைந்துவிட்டது! நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்! வைரல் புகைப்படம்.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nஎன்னுடைய அந்த உறுப்பு உடைந்துவிட்டது நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட பரிதாபம் நடிகை மாளவிகாவிற்கு ஏற்பட்ட பரிதாபம்\nசினிமாவில் வயதிற்கு ஏற்ப மட்டும் தான் தங்களின் மார்க்கெட் அமையும் என்பதற்காக திருமணத்தை தள்ளிபோட்டு படங்களில் கவனம் செலுத்தி வருவார்கள். அப்படி, தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மாளவிகா. இவர் உன்னை கொடு என்னை தருவேன், ஆனந்த பூங்காற்றே ஆகிய படத்தில் அறிமுகமாகி நடித்தவர்.\nபல படங்களில் நாயகியாகவும் நடித்து வந்தவர். 2007ல் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 40 வயதாகும் நடிகை மாளவிகா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து சில க்ளாமர் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், நேற்று சைக்கிளிங் செல்லும் போது விபத்திற்குள்ளாகி உடலில் சில இடங்களில் காயம் அடைந்துள்ளார் மாளவிகா. “என்னுடைய, கை விரல் உடைந்து விட்டது.\nநான் ஒரு போர் வீராங்கனை. மீண்டும் திரும்பி வருவேன்” என்று கூறி அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bdtruckparts.com/ta/", "date_download": "2021-03-03T14:24:10Z", "digest": "sha1:5RWWF3CH7BCF5ZHX5N4F5PKD3YG4CQ4X", "length": 9675, "nlines": 203, "source_domain": "www.bdtruckparts.com", "title": "ஹெவி டியூட்டி, ஃபோர்டு பாகங்கள், வோல்வோ பாகங்கள் - Baoda", "raw_content": "\nBPW தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nடிஏஎஃப் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nஃபோர்டு தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nHINO தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nஇவெக்கோ தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nKASSBOHRER தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nலியாஸ் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nநாயகன் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nMCW தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nMERCEDES தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nமெரிட்டர் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nரெனால்ட் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nதெற்காசிய தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nஸ்கேனியா தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nVOLVO தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும்\nஎங்கள் நிறுவனம் உறுதியாக நேர்மை எங்கள் நிறுவனத்தின் நிலையான வளர்ச்சி fundation என்று நான் நம்புகிறேன். வலிமை மிக்க சந்தைச் போட்டி கீழ், nowdays, நாங்கள் கண்டிப்பாக எங்கள் தயாரிப்புகள் தரம் கட்டுப்படுத்த மற்றும் தொழில்முறை சேவையை வழங்க முயற்சி. நிறுவனமானது எப்போதுமே முதல் வாடிக்கையாளர்கள் வட்டி வைத்து.\nஸ்கேனியா தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும் BDAS2833 / 1112833\nKASSBOHRER தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும் BDAK0835 / 82 ...\nடிஏஎஃப் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும் BDAD9588 / 0159588\nBPW தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும் BDAP2873 / 0557482873\nசொற்கள் மட்டுமே நீங்கள் இவ்வளவு சொல்ல முடியும். ஒவ்வொரு கோணத்தில் இருந்து உங்கள் தயாரிப்பு���ள் பார்க்க படங்களின் இந்தத் கேலரி பாருங்கள்.\nகூட இன்னும் பலவற்றை செய்க\nநாம் ஆராய்ச்சி தொழில்முறை குழு டிரக் வேண்டும். நாங்கள் உங்களுக்கு டிரக் அணிகலன்கள் ஒவ்வொரு சிக்கல் ஆலோசனை வழங்குகிறது முடியும். நாம் கூட நீங்கள் உங்கள் வாகன கப்பற்படை பிரச்சினைகளை தீர்க்க உதவ முடியும். நாம் அனைவருக்கும் இலவச இந்த சேவையை வழங்குகிறது.\nஉங்கள் வாங்குதல் பட்டியல் கட்ட\nதள்ளுவண்டியில் ஷாப்பிங் உங்கள் புதிய தயாரிப்புகளை உருவாக்குவதற்கு தயாரா\nஉங்கள் நிறுவனம் சரியான அணிகலன்கள் கிடைக்கவேண்டும்; விருப்பங்கள் மற்றும் நீங்கள் வேலை என்று அம்சங்கள் சேர்ப்பதன் மூலம் அதை நீங்களாகவே உருவாக்கலாம்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nபயன்பாடு மற்றும் தனியுரிமை கொள்கை ஆகியவற்றை\nமுகவரியைத்: 3-107, Quanli வாகன பாகங்கள் சிட்டி, 57 Lanxiang சாலை, Tianqiao பகுதி, ஜீனன், சாங்டங், சீனா\nஎங்கள் நிறுவனம் 2018 இல் வேடிக்கை வேண்டும் அமெரிக்கா செல்ல ...\nஎங்கள் நிறுவனத்தின் வேடிக்கை வேண்டும் அமெரிக்கா செல்ல ...\nநாம் கூப்பர் இருந்து வரும் நமது பழைய நண்பர் சந்தித்தார் ...\nநாம் இணைந்து யார் நமது பழைய நண்பர் சந்தித்தார் ...\nWeichai tensioner , மெரிட்டர் தானியங்கி ஸ்லாக் சரிசெய்யும் , மெரிட்டர் ஸ்லாக் சரிசெய்யும், ஸ்கேனியா பாகங்கள், Weichai பெல்ட் tensioner , Weichai tensioner கப்பி ,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Fishermen", "date_download": "2021-03-03T13:53:38Z", "digest": "sha1:LRIVZQYGWDASEJF6MEPO4LON7EOW6MMJ", "length": 18494, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "Fishermen News in Tamil - Fishermen Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nவிசைப்படகில் எந்திரக்கோளாறு- கடலில் தத்தளித்த 22 மீனவர்கள் மீட்பு\nவிசைப்படகில் எந்திரக்கோளாறு- கடலில் தத்தளித்த 22 மீனவர்கள் மீட்பு\nதிருச்செந்தூர் அருகே விசைப்படகில் ஏற்பட்ட எந்திரக்கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 22 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nநீங்கள் கடல் விவசாயிகள்... புதுவை மீனவர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி\nமத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படவேண்டும் என புதுச்சேரியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் ராகுல் பேசினார்.\nதமிழக மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் -பிரதமர் உறுதி\nஇலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததாக பிரதமர் மோடி கூறினார்.\nஇலங்கை கடற்படை அத்துமீறல்... மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம்\nஇலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.\nராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nராமேசுவரம் கடல் பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.\n4 மீனவர்கள் கொலை- இலங்கை அரசை கண்டித்து வைகோ ஆர்ப்பாட்டம்\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி 4 மீனவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து வள்ளுவர் கோட்டத்தில் வைகோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்- ‘இனி எப்படி வாழ்வோம்’ என உருக்கம்\nஇலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர், கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.\n4 தமிழக மீனவர்கள் கொலை- இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம்\nபடகை மோதி 4 தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தமிழக பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.\nஉயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை\nஇலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை கடற்படையினரால் 1 மாதத்துக்கு முன்பு சிறைப்பிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று சென்ன�� திரும்பினர்.\nராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை -இலங்கை நீதிமன்றம் உத்தரவு\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் -வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை\nஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஎல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள்- இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு\nஎல்லைதாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்கள் என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு\nஎல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறை பிடிக்கப்பட்டனர்.\nராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை\nஇலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்தது.\n2 வாரங்களுக்குப்பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்\nராமேசுவரம் மீனவர்கள் 2 வாரங்களுக்குப்பின் இன்று கடலுக்கு சென்றனர். 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர்.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nஅருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் முதல் படம்.... பூஜையுடன் தொடங்கியது\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு\n - ராகவா லாரன்ஸ் விளக்கம்\nவிலையை குறைக்க இதை செய்யுங்கள் - வைரலாகும் பெட்ரோல் பில்\nதேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும்- கவுதமி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/cookwithcomaliashwin.html", "date_download": "2021-03-03T14:55:55Z", "digest": "sha1:ENFXJBMVJITD3ST5FEVYKV5QIYPKYZQQ", "length": 7099, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / 'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி\n'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு இன்ப அதிர்ச்சி\nஇலக்கியா ஜனவரி 31, 2021 0\nவிஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்தது\nஒரு மணி நேர நிகழ்ச்சி என்றால் ஒரு மணி நேரமும் முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சம் கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது\nகுறிப்பாக அஸ்வின் மற்றும் ஷிவாங்கி செய்யும் ரொமான்ஸ் சேட்டைக்கு அளவே இல்லை என்பதும் அதேபோல் புகழ் மற்றும் ஷிவாங்கியின் அண்ணன் தங்கை சென்டிமென்ட், மதுரை முத்துவின் காமெடி, பவித்ரா மற்றும் புகழ் ரொமான்ஸ், பாபா மாஸ்டரின் அலப்பறைகள், ஷகிலா கறார், மணிமேகலையின் காமெடி என நிகழ்ச்சி முழுவதும் காமெடி அதிக அளவில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஹீரோ என்று கூறப்படும் அஸ்வினுக்கு பிறந்தநாளை அடுத்து அவருக்கு சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அளித்தனர். அவரை ஒரு அறைக்கு அழைத்து வந்து திடீரென அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் கேக்கை வெட்ட சொன்னதை அடுத்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்\nசக போட்டியாளர்கள் மத்தியில் கேக் வெட்டியபின் அவர் பேசியபோது, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான் தனக்கு பெயரையும் புகழைப் பெற்றுத் தந்ததாகவும் இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்\nஇதுகுறித்து வீடியோக்களை ஷிவாங்கி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆ���ிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/02/Corona%20_82.html", "date_download": "2021-03-03T15:09:47Z", "digest": "sha1:4OLVS67LPHAVLSKBHLAEAHH2YVTSGPJD", "length": 5632, "nlines": 63, "source_domain": "www.tamilarul.net", "title": "புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு\nபுதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு\nஇலக்கியா பிப்ரவரி 13, 2021 0\nஇலங்கையில் கண்டறியப்பட்ட பிரித்தானியாவில் பரவிவரும் புதியவகை கொரோனா தொற்று குறித்து சுகாதார அமைச்சு ஆய்வினை ஆரம்பித்துள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.\nஇது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nபுதிய மாறுபாட்டின் பரவல் வீதம் அதிகமாக காணப்படுவதாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.\nதற்போது குறித்த தொற்று, கொழும்பு, அவிசாவளை, இங்கிரிய, பியகம, வத்தளை, மத்துகம, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பெறப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஆகவே பொதுமக்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினி��ா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/01/80000.html", "date_download": "2021-03-03T14:35:48Z", "digest": "sha1:R75Q2YXJEUDFEKDHPOSDTT5FMR24ICAT", "length": 9669, "nlines": 68, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள்! அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் அடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள்\nஅடுத்த மாதத்திற்குள் மாணவர்களுக்கு 80,000 ஸ்மார்ட் போன்கள்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை அருகே சக்கந்தியில் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கதர் கிராமத் தொழில்கள் நலவாரிய நலத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பாராட்டியுள்ளார். அதில், கல்வி முறைதான் சிறப்பாக உள்ளது எனக் கல்வியாளர்கள், மற்ற மாநிலத்தவர் தெரிவித்துள்ளனர்.\n742 அடல் டிங்கரிங் லேப் திட்டம் அடுத்த மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். பள்ளிகளில் 7,500 ஸ்மார்ட் வகுப்புகள், 80 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை வழங்கப்படும். தனியார் பள்ளிகளைப் போன்று அரசுப் பள்ளிகளிலும் ஷூ, சாக்ஸ் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.\nஏற்கனவே,பல்வேறு பள்ளிகளில் 7,100 பேர் உபரி ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களைக் காலிப் பணியிடங்களில�� பயன்படுத்த உள்ளோம். இல்லையெனில், அரசுக்கு ரூ.1,400 கோடி நிதித் சுமை ஏற்படும்.\nஆசிரியர் பணி நியமனத்தில் ஒரு சிலர் வழக்குத் தொடர்ந்துள்ளதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒத்துழைத்தால் வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.\nமேலும், அரசுக்கு எதிராக ஜாக்டோ- ஜியோ போராட்டம் நடத்தியது. அதில் ஈடுபட்டோர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை நீக்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2020/10/lock-down.html", "date_download": "2021-03-03T14:11:54Z", "digest": "sha1:QSYSNFIKZEEXG6HCFDIFLZCMDRD4WD5B", "length": 5313, "nlines": 53, "source_domain": "www.vivasaayi.com", "title": "எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் வரலாம்? பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புஅறிவிப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் வரலாம் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்புஅறிவிப்பு\nதற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது,\nதற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் நாட்டில் எந்த நேரத்திலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த நேரிடலாம் என்பதால் மக்கள் எந்த வேளையிலும் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஎனவே மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை சேர்த்துவைத்திருக்கும் வரை ஊரடங்குச் சட்டம் காத்திருக்காது. ஆகவே எப்போதும் தயாராக இருக்குமாறு கேட்டுக் ���ொள்கிறோம்.\nஇதேவேளை, கொரோனா தொற்றானது திவுலுப்பிட்டிய, கம்பஹா பகுதியில் மாத்திரம் மட்டுப்பட்டிருக்கும் அல்லது அந்த எல்லையை தாண்டி அருகிலுள்ள பிரதேசங்களுக்கு மாத்திரம் வந்திருக்கும் என்றும் கூறமுடியாது.\nசில வேளைகளில் தத்தமது பிரதேசங்களிலும் பரவியிருக்கலாம் என்பதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/gd-naidu-tamil/", "date_download": "2021-03-03T15:32:29Z", "digest": "sha1:LAOF4JDPEHZ7V6CTXMTHSQ436I3LWC5B", "length": 10712, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு |", "raw_content": "\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை\nஅறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடு\nஆரம்ப பள்ளியைக்கூட முழும்மையாக முடிக்காத ஒருவர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா இது நடந்தது நமது தமிழ்நாட்டில்தான்.அந்த நபர் வேறு யாரும் இல்லை உயர்திரு.ஜி.டி. நாயுடுதான்.பலவித்ம்மான அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடு மாபெரும் அறிவியல் புரட்சியாளர்தான்.\nகோவைக்கு முதன்முதலில் பாலிடெக்னிக்கை அறிமுகம் செய்த ஜி.டி. நாயுடுதான்.குறுகிய,திறமையான ம்ற்றும் துல்லியம்மானதுதான் ஜி.டி. ¿¡யுடுவின் பார்முலா.அவர் உருவாக்கிய சர்தார் ஷோப் பாலிடெக்னிக்கில் 45 நாட்களில் ஆட்டோ மொபைல் இன்ஜினியர்களையும், 42 நாட்களில் ரேடியோ இன்ஜினியர்களையும் உருவாக்கி காட்டினார். சென்னை கிண்டி பொறியியல் க்ல்லூரி பேராசிரியர்களும்,மாணவர்களும் இதனை ஆச்சர்யப்படுத்துடன் பார்த்துச்சென்றனர். இராணுவ அதிகாரிகளுக்கும் இதனை சொல்லிக்கொடுத்தார்.\nவழக்கத்தைவிட நீண்ட இழைகள் தரும் பருத்தியை கண்டுப்பித்து அதன் விதைகளை 10 ரூபாய்க்கு விற்றார்.ஜெர்மானியர்கள் இதனை வாங்கி கலப்பினம் தயார் செய்து அத்ற்க்கு ” நாயுடு காட்டன் என பெயரிட்டனர். நாயுடு கண்டுபிடித்த பப்பாளி விதைகள் உலகம் முழுவதும் அனுப்பபட்டன. நாயுடு தயாரித்த நீரழிவு,ஆஸ்துமா,வெள்ளைபடுதல் போன்ற நோய்களுக்கான மருந்தை அமெரிக்க நிறுவனம்மான ஸ்பைசர் பெற்றுக்கொண்டது.\n2,500 ரூபாய்க்கு சிறிய ரக கார் ஒன்றை தயாரிக்க முடிவு செய்து அதன் புளு பிரிண்டையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.இதற்க்கு மட்டும் மத்திய அரசு அனுமதியும்,ஆதரவும் கொடுத்திருந்தால் நானோ காருக்கு முன்பு நாயுடு கார் வந்திருக்கும். 7/11/1967 அன்று காலை9:30 க்கு அடிக்கல் நாட்டப்பட்டு மறுதினம் மாலை 3.45 க்கு முடிக்கப்பட்ட வீட்டின் திறப்புவிழா நடந்தது.டெக்னாலஜி என்பது சாமன்யனுக்கு எட்டாத உயரம் என்பதை மாற்றி எளிமைப்படுத்தியதுதான் உயர்திரு.ஜி.டி. நாயுடுவின் சாதனை. வழக்கம் போல் சுதந்திர இந்தியா நாயுடுவைக் கண்டு கொள்ளவில்லை.\nஜி.டி. நாயுடு பற்றிய வீடியோ செய்திகள்\nஆந்திராவில் பாஜக- வளர அருமையான வாய்ப்பு\nமாநிலங்களவை அலுவல் விதிகளில் திருத்தம்: அடுத்த மாதம்…\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nபாரத தாயின் மகனான சியாமா பிரசாத் முகா்ஜிக்கு அஞ்சலி\nசில எம்.பி.க்களின் நடத்தை என்னை மிகவும் வேதனையடையச்…\nமாணவா்களின் அனைத்துவிதமான வளா்ச்சிக்கு மதிப்பு…\nஅறிவியல் அறிஞர், அறிவியல் அறிஞர்கள், அறிவியல் புரட்சியாளர்தான்., உயர்திரு.ஜி டி நாயுடுதான், கண்டுபிடிப்புகளை, ஜி டி நாயுடு\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/doctors-open-letter-to-vijay-and-simbu/", "date_download": "2021-03-03T14:21:07Z", "digest": "sha1:TGJ3XVLWGXDDIKYGIOTJKEHZO3H54N6G", "length": 11558, "nlines": 143, "source_domain": "gtamilnews.com", "title": "இது ஒரு கொலை முயற்சி - விஜய் சிம்புவுக்கு மருத்துவர் ஒருவரின் வைரலாகும் வேதனைக் கடிதம் - G Tamil News", "raw_content": "\nஇது ஒரு கொலை முயற்சி – விஜய் சிம்புவுக்கு மருத்துவர் ஒருவரின் வைரலாகும் வேதனைக் கடிதம்\nஇது ஒரு கொலை முயற்சி – விஜய் சிம்புவுக்கு மருத்துவர் ஒருவரின் வைரலாகும் வேதனைக் கடிதம்\nதியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி அல்ல, கொலை என்று நடிகர்கள் விஜய், சிம்புவுக்கு இளம் மருத்துவர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் வைரலாகி உள்ளது.\nகொரோனா தொற்று பரவலுக்கு தீர்வு காணப்படாத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது தொடர்பாக டாக்டர் ஒருவர் நடிகர்கள் விஜய், சிம்புக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரின் பெயர் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். பேஸ்புக் பக்கத்தில் அவர் எழுதி உள்ள கடிதம் சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.\nஅதன் விவரம் வருமாறு: டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாகவே உள்ளோம். என்னை போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கின்றனர்.\nசுகாதாரத் துறை ஊழியர்கள் சோர்வாக உள்ளனர். போலீஸ் அதிகாரிகள் சோர்வாக இருக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் சோர்வாக உள்ளனர். கொரோனா தொற்றுக் காலத்தில் நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரிய வில்லை.\nஎங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சு விட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.\nதொற்றுநோய் இன்னமும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது என்பது தற்கொலை முயற்சி இல்லை கொலை. கொள்கையை வகுப்பவர்களோ ஹீர��க்களோ மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை.\nபணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகம் செய்தல் போன்று இது ஒரு அப்பட்டமான பண்டமாற்று முறை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த தொற்று நோய் காலத்தில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வர முயற்சிக்கலாமே\nமெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று அரவிந்த் அந்த கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.\nமாதவனின் நன்றிக்கு பதில் அன்பு செய்த துல்கர் சல்மான்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nஅப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2009_02_01_archive.html", "date_download": "2021-03-03T14:46:32Z", "digest": "sha1:3SEPC76WJSKT3JQLL5XMXNN6SD4UA3JX", "length": 32172, "nlines": 211, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 01 February 2009", "raw_content": "\nசெல்லையாவும் நானும் தான், வகுப்பைக் கட் அடித்து விட்டு, திறந்து கிடந்த தரை டிக்கெட் க்யூ வாசலில் நுழைந்தோம்.கலர்ப் படங்களே அப்போது அபூர்வம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், படத்திற்குப் பின் நாடோடி மன்னன் பகுதி கலர், கட்ட பொம்மன், கொஞ்சும் சலங்கை, ஸ்ரீ வள்ளிக்குப் பின், கர்ணன் தான் 1964 –ல் வந்தது. அதுவும் பம்பாய் பிலிம் செண்டரில் பிராஸஸ் செய்யப் பட்டது. கலர் கன்சல்டண்ட் ஜே.எஃப். வாண்டர் அவேரா.தமிழில் ஜெமினியில் தயாரான முதல்க் கலர்ப் படம், ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை.போஸ்டர்களெல்லாம் பிரமாதமாய் இருந்தது. சீநி.சோமு டிசைன்.ஸ்பெஷல் கிளாஸ் என்பதால் யூனி ஃபார்ம் போடவில்லை.இதுதான் சான்ஸ்,நான் தான் கிளாஸ் மானிட்டர்,செல்லதுரை சாரிடம் ஏதாவது பொய் சொல்லிக் கொள்ளலாம் என்று செல்லையா ஆசையயைக் கிளப்பினான்.\nசனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடைசிச் சித்திரம் உயிர் பெற்று எழுந்த மாதிரி, காஞ்சனாவும் முத்து ராமனும் ``என்ன பார்வை உந்தன் பார்வை.. என்று பாடுவதாகப் படம் தொடங்கும்...கிளியோபட்ரா படத்திலும் இப்படித்தான். அழகான ரோமானியச் சித்திரங்கள் மீது டைட்டில் ஓடும். கடைசிச் சித்திரமாய் ஒரு பெரிய கப்பல்., அது கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் பெற்று சீசரின் நிஜக் கப்பல் கடலில் மிதப்பதாக படம் ஆரம்பமாகும்.பள்ளிக் கூடம் ஸ்பெஷல் கிளாஸ் எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டது படம்.நாகேஷும் பாலையாவும் தான் நினைவு பூராவும்.செல்லையா நன்றாகப் பாடுவான்.முதல்த் தடவை பார்க்கும் போதே. பாட்டைக் கேட்டதுமே மனப்பாடமாகி விடும் அவனுக்கு .வசனமும் அப்படித்தான். நாகேஷ் என்றால் உயிர் அவனுக்கு.இடைவேளையின் போதுதான் பார்த்தோம், செல்லப்பா, வைகுண்டராமன், என்று ஷாஃப்டர் ஹை ஸ்கூலே வந்திருந்தது. படத்துக்கு. செல்லையாவுக்கு கொண்டாட்டம் தாங்க முடியவில்லை. மாட்டினால் ஸ்கூல் பூராவுமே மாட்டும்.நமக்கென்ன பத்தோடு பதினொன்னா ரெண்டு அடி வாங்கிக்கிருவோம்., என்று சொல்லிவிட்டு, ’’ஹை செல்லபா, ஐயாம் செல்லாபா..என்றும் ’’தெயெர் யூ ஆர்’’...என்றும் கலகலத்துக் கொண்டிருந்தான்..படத்தில் நாகேஷ் வேகமாக ஒரு டயலாக் பேசுவார், (ஆனால் அப்போது ``பேசுவான்’’ என்றுதான் சொல்லுவோம்., ஏன்னா அவர் காமெடியன் அப்போது.)``அடுத்த வருஷம் ரெண்டு படம் எடுக்கப் போறேன் மசானத்தில் முத்தம், கத்தி முனையில் ரத்தம்’’ அதுக்கு அப்புறம் எவனுமே படம் எடுக்க மாட்டான்....’’ என்று படு வேகமாகச் சொல்லுவார்.தியேட்டரே குலுங்கிக் கொண்டிருக்கையில் முதல்ப் பேர் (மசானத்தில் முத்தம்) யாருக்கும் புரிந்திருக்காது. செல்லைய்யா சரியாகச் சொன்னான்.ஆனால் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை.ப் படத்தை பலதடவை திரும்பத் திரும்ப பார்க்கும் போதும் அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.ரொம்ப நாள் கழித்து பேசும் படம் பத்திரிக்கையில்,காதலிக்க நேரமில்லை படத்தின் கதை, வசனம் முழுதும் போட்டிருந்தார்கள்.(அப்போது அது ஒரு வழக்கம், படம் வெளி வந்து கொஞ்ச நாள் கழித்து பேசும் படத்தில், நல்ல படங்களின் கதை, வசனத்தைப் போடுவார்கள்.)அப்போது தான் செல்லைய்யா சொன்னது சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டான்.\nமறு திங்கள்க் கிழமை கிளாஸ்ஸில் செல்லையாதான் மாட்டிவிட்டு விட்டான். நான் சொன்ன பொய்யை சார்வாள் ஒத்துக் கொண்டு உட்காரச் சொன்னதும், செல்லையா,``தெய்ர் யூ ஆர் மாப்பிள்ளை’’ என்று சற்று சத்தமாகவே சொல்லிவிட்டான்.சார் பிடித்துக் கொண்டு விட்டார்,``எந்திரிங்கடா ரெண்டு நாய்ங்களும், ஒஹோ புரொடக்‌ஷன்ஸ் பார்த்துட்டு வந்து கதையா விடறீங்க.’’என்று சொன்னதும் மொத்த வகுப்புமே தெய்ர் யூ ஆர் என்று கத்தியது.``ஓஹோ எல்லாருமே பார்த்தாச்சா’’, என்று செல்லத்துரை சாரும் சிரித்துக் கொண்டே கேட்டார். சொல்லிவிட்டு ``நானும் ஞாயித்துக் கிழமை ஈவ்னிங் ஷோ பாத்துட்டேண்டா,நாகேஷ் பிரமாதமா நடிச்சுருக்கான். இல்லையாடா,நாகேஷ், நாகேஷ் தான் என்னடா, என்று எங்களைப் பார்த்துக் கேட்டார்,நான் பேய் முழி முழிச்சுகிட்டு நின்னேன்.அவர் செல்லையாவிடம் கேட்டார் என்னடா உங்களை என்ன செய்யலாம், நீங்களே சொல்லுங்க, என்று.அவன் சற்றும் தயங்காமல், ``பேசாம கல்ப்பூர ஆரத்தி எடுத்து மங்களம் பாடிடுங்கோ சார் என்றான்,’’அடி செருப்பால, எத்தன தடவைலெ பார்த்தெ வசனத்தை அப்படியே ஒப்பிக்கிற,’’என்று ஆச்சரியாமாய்க் கேட்டார்.வகுப்பில் பல குரல்கள், சார் அவன் ஒரு தடவை பார்த்தாலே கட கடன்னு சொல்லிருவான் சார், பாட்டு சூப்பரா படிப்பான் சார்,என்று சொல்லியது.சரி ஒரு பாட்டு படி, என்றார். ‘’உன்னை அறிந்தால் . நீ உன்னை அறிந்தால்’’,என்று வேட்டைக் காரன் படப் பாடலைப் பாடினான்.முழுவது கேட்டு விட்டு, ஏல நாகேஷ் பாட்டு பாடுறா, என்றார்.`` சீட்டுக் கட்டு ராஜா.. ‘’ என்று ஆரம்பித்தான். சரி, சரி உட்காருங்க என்றுசொன்னார். அன்றிலிருந்து சாருக்கு நாகேஷ் என்று பட்டப் பெயர் வந்தது.\nநாகேஷின் மானசீகக் குரு ஜெரி லூயி தான். அதற்காகவே ஜெரி லூயீயின் படங்களை விரும்பிப் பார்போம்., நானும் செல்லையாவும். டீன் மார்டின்னும் ஜெரி லூயியும் நடித்த ஒரு கௌ பாய் படம் போலவே நாகேஷ், அன்னை இல்லம் படத்தில் செய்திருப்பார்.ஜெரியின், ``எரண்ட் பாய்’’ படத்தின் அப்பட்ட மான காப்பிதான், சர்வர் சுந்தரம்.ஆனால் இது தமிழ்த்தன்மையோடு இருக்கும்.சிண்டெர் ஃபெல்லா, படத்தில் ஜெரி,அழகனாக மாறும் மருந்தைக் குடித்துவிட்டு கீழே விழுந்து துடிப்பான், வாஷ் பேஸினை எட்டிப் பிடித்து. எழுந்திருக்க முடியாமல், எழுந்திருந்து தவிப்பார். அதே காட்சி மாதிரி, நீர்க் குமிழியில் நாகேஷ், அலாரம் ஸ்விட்சை எட்ட முயன்று தோற்கிற மாதிரி பிரமாதமாக நடித்திருப்பார்.ஜெரியின், ஃபேமிலி ஜுவெல்ஸ், ஒரு அழகான படம்.அதில் ஏழு வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார், அதுதான், நவராத்திரி படத்திற்கு மூலம் என்றால் பொய்யில்லை.\nலாரல் ஹார்டி பாணியில் இரண்டு பேர் நகைச் சுவை, முதன் முதலில் கடவுளைக் கண்டேன்,படத்தில் வந்தது.. சந்திர பாபு-நாகேஷ் ஜோடி அமர்க்களப் படுத்தியிருப்பார்கள்.லாரல் ஹர்டி மாதிரியில்லாமல் இது ஒரு வகையில் ஸ்லாப் ஸ்டிக் காமெடி யாக இருக்கும்.போலீஸ்காரன் மகள் படத்திலும் நாகேஷ் சந்திர பாபு உண்டென்றாலும் கடவுளைக் கண்டேன் காமெடி கலக்கலாக இருக்கும்.அதன் தொடர்ச்சியாக பணத்தோட்டம் படத்தில், நாகேஷ் – ஏ. வீரப்பன் நகைச் சுவை பிரமாதமாய் இருக்கும். ஏ. வீரப்பன் ஒரு அற்புதமான கலைஞன்.பின்னாளில் கவுண்ட மணிக்கு காமெடி ட்ராக் எழுகிறவராகி விட்டார்.\nபீம் சிங் படங்களான சாது மிரண்டால், மெட்ராஸ் டூ பாண்டிச் சேரி எல்லாம் தமிழ் சினிமாவின் சூப்பர் காமெடி. இந்திய சினிமா என்று எடுத்துக் கொண்டாலே தமிழ்ப் பட நகைச் சுவை போல் வேறு எங்கும் கிடையாது.மஹ்மூத்தெல்லாம் சுத்த அலமபல். 1965 நாகேஷுக்கு ஒரு அற்புதமான வருடம் என்று நினைக்கிறேன்.எங்க வீட்டுப் பிள்ளையின் காமெடி எப்போது வேண்டுமானாலும் சொல்லிச் சொல்லி சிரிக்கக் கூடியது.ஸ்பூனரிஸம் வந்தவர் போல் நாகேஷ் உளறிக் கொட்டுவது. கொண்ட்டாட்டமாய் இருக்கும் ``மாப்பிள்ளைக்கு நாலு பாடி தச்சு ஒரு வேட்டி கட்டும், ச்சேய், நாலு மாடி வச்சு ஒரு வீடு கட்டும்’’\nஅதன் நூறாவது நாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி,நாகேஷ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே வந்தது. லக்‌ஷ்மி தியேட்டரில் கூட்டமான கூட்டம��.சினிமா நட்சத்திரங்கள் நேரில் தோன்றுகிற நூறாவது நாள் விழாவுக்கு டிக்கெட் கட்டணம் மூன்று மடங்காகி விடும். அதோடு வேடிக்கை என்னவென்றால், தரை டிக்கெட் கட்டணம்தான் மிக அதிகமாயிருக்கும். உயர்ந்த வகுப்பென்றால் குறைவாயிருக்கும்.தரை டிக்கெட் 25-ரூபாய் என்றால்.சோஃபா டிக்கெட் 10/-ரூபாயாக இருக்கும்.மாட்னி காட்சியின் இடை வேளையில். மேடையில் தோன்ற வேண்டிய நடிகர்கள், மாலை ஆறு மணிக்கே வந்தார்கள். அவர்கள் வந்ததும் போலிஸ் துரத்தோ துரத்தென்று துரத்தினார்கள்.அது இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டம் முடிந்திருந்த நேரம்,எம்.ஜிஆர் உச்சத்தில் இருந்தார்.காங்கிரஸ் கல கலத்துக் கொண்டிருந்த நேரம்.போலீஸ் துரத்த ஆரம்பித்ததும், தியேட்டர் முன்னால் கூடியிருந்த நாங்கள், கண்ட தெருவுக்குள் எல்லாம் ஓடிப் புகுந்து தியேட்டரின் பக்கவாட்டுத் தெரு வழியாக, வந்து நின்றோம். அந்தத்தெரு ``தரைப் படத்திற்கு’’ பிரசித்தமான தெரு.(தரையில் படுத்தபடி டூயட் பாடுகிற படம் என்பான் எங்கள் வீட்டுக்கு, கிராமத்திலிருந்து வருகிற குடியானவன்) ரோஸ் கலரில் எம்.ஜி.ஆர்., சரோஜாதேவியை விட ரத்னா மொழு மொழு வென்றிருந்தார்.நாகேஷ் தான் கலக்கிக் கொண்டிருந்தார்.சுமார் பத்தடி உயர மொட்டை மாடியில் நின்று எல்லாருக்கும் கை அசைத்துக் கொண்டிருந்தார்.அவர்களை பக்கத்தில் சென்று பார்க்க வசதியாய் ஒரு மின் கம்பமிருந்தது.செல்லையா விடு விடுவென்று அதில் ஏறி கையிலிருந்த ஸ்கூல் நோட்டை நாகேஷிடம் நீட்டினான், அவர் வாங்கிக் கொண்டு அரைத்தாள் களாகக் கிழித்து கையெழுத்துகள் போட்டு பறக்கவிட்டார். என் கைக்கு ஒன்று சிக்கியது.செல்லையா மின் கம்பியிலிருந்து இறங்குவதற்குள், கூட்டம் எல்லாவற்றையும் பொறுக்க ஆரம்பித்தது.நல்ல அச்சான தமிழ் எழுத்துக்களில், ``அன்பு வாழ்த்துகள், தாய்- நாகேஷ்’’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார். சிலருக்கு நாகேஷ் என்று மட்டும் எழுதியிருந்தார்.செல்லையா கெஞ்சிக் கொண்டிருந்தான், ஏண்ட்ட குடுத்திருல, என்று. இரண்டுக்கும் மனசில்லை. நான் ஆறு மணி காட்சிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்திருந்தேன்.சரி அப்போது கையெழுத்து வாங்கிக் கொள்ளலாம்.. என்று அவனிடம் கொடுத்து விட்டேன்.ரொம்ப நாளைக்கு சொல்லிக் கொண்டிருந்தான், சோமு தான் தந்தான் என்று..\nஸ்ரீதர்-��ாகேஷ் காம்பினேஷன், ஒரு விதமென்றால்,கே.பால சந்தர் வேறு விதம்.எனக்கும் லாலா மணிக்கும் கே பி யின் படங்களிலியே ரொம்பப் பிடித்தது, `அனுபவி ராஜா அனுபவி’ தான். இரட்டை வேடப் படங்களில் அது ஒரு சிகரம். பணக்காரக் குடும்பம் படத்தில் நாகேஷ் மூன்று நான்கு ரோலில் வருவார் அது கூட இதற்குப் பின் தான்..நாங்கள் பார்த்ததிலேயே முதல் ஞாயிற்றுக் கிழமை மாலைக் காட்சிக்கு தியேட்டரும் கொள்ளாமல், அதற்கு எதிர்த்த ரயில்வே பீடர் ரோடு முழுக்க கார்கள் வந்து நிறைந்திருந்த படம் அது தான்.அந்த கார்களைக் காண்பிப்பதற்காகவே லாலா மணி., படம் முடிவடையும் தருவாயில் வெளியே கூட்டி வந்தான்.\nநாகேஷ்,கே.பியின் படங்களில் சும்மா நகைச் சுவைக் காட்சிகளில் மட்டும் நடிக்காமல் அற்புதமான கேரக்டரும் செய்வார். பல படங்களில் கதையை நகர்த்தும் சூத்ரதாரியே அவர்தான். நூற்றுக்கு நூறு, தாமரை நெஞ்சம்.. புன்னகை போன்றவை மறக்க முடியாதவை..தருமியாக வந்து சிவாஜியை தூக்கி சாப்பிட்டு விடுவார்.பாலையாவும் நாகேஷும் இல்லாமல் தில்லானா மோகனாம்பாள் இவ்வளவு வெற்றி பெற்றிருக்குமா என்பது சந்தேகம். அபூர்வ ராகங்களில் அவரின் ரோலை வேறு யாரும் செய்ய முடியாது.கொஞ்சம் கூட மிகை நடிப்பில்லாமல், எதிர் நீச்சல், சுப தினம் போன்றவற்றில் பிரமாதப் படுத்தியிருப்பார்.\nதேர்த் திருவிழா படத்தில் நடிக்கும் போது,`என்னப்பா கிழவன் இன்னும் குமரனாகலையா’’, என்று மேக் அப் ரூமில் இருக்கும் `சின்னவரை’ (பெரியவர் சக்ர பாணி) கேலி பேசியதாக வந்த கிசு கிசு வைக் கேட்டு எம்ஜி ஆர் அவரை தன் படங்களிலொதுக்கி வைத்திருந்தார் என்பார்கள்.அதனால் அப்போது சோ, எம்ஜியாரின் எல்லாப் படங்களிலும். வந்தார்.ஆனால் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு எம் ஜி ஆரே வலிய அழைத்ததாகச் சொல்வார்கள்.அந்தப் படத்தில் எம் ஜி ஆரின் எடிட்டிங் திறமை பற்றி நாகேஷ் ஒரு சினிமா இதழில் அற்புதமான ஒரு கட்டுரை எழுதி இருப்பார்.மனப் பூர்வமான பாராட்டு அதில் தொனிக்கும்.\nமகளிர் மட்டும் படத்தில் பிணமாகவே வாழ்ந்திருப்பார் நாகேஷ். முக பாவத்தில் அப்படியொரு கண்டினியூட்டி. தமிழ் நாட்டின் எந்த நடிகனுக்கும் சவால் விடுகிற சித்தரிப்பு அது.அவர் ஒரு நல்ல விருதைக் கூட வாங்கவில்லை என்பதே சொல்லும் அவன் ஒரு மகா கலைஞன் என்பதை.\nபேசினோம் என்பதே தாய�� மொழியாம்\nமரணம் என்பதே முடிவுரையாம்.’’ என்கிற சுரதாவின் பாடல் வரிகளைப் பாடி நடித்த, அந்த அற்புதக் கலைஞன் நீர்க்குமிழியாக மறையவே மாட்டான்.அவன் மரணம் ஒரு நித்திரை மட்டுமே.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://san-bio.com/ta/bioslim-review", "date_download": "2021-03-03T14:18:05Z", "digest": "sha1:YZFC4TJDJQ7XK6MHLBYUEXUR57V3AF3H", "length": 36839, "nlines": 122, "source_domain": "san-bio.com", "title": "Bioslim ஆய்வு, Bioslim ஆய்வு நாட்களுக்குப் பிறகு விளைவு 'இது இருக்க முடியுமா?", "raw_content": "\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா வாடிக்கையாளர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nதயாரிப்பைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அவற்றின் வெற்றிகளைப் பற்றி மேலும் மேலும் கவர்ந்திழுக்கவும். சரியாக இந்த பகிரப்பட்ட மதிப்புரைகள் சுவாரஸ்யமானது. உங்கள் எடையை நீடித்த நிலையில் குறைக்க விரும்புகிறீர்களா நீங்கள் மீண்டும் கண்ணாடியில் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா நீங்கள் மீண்டும் கண்ணாடியில் மகிழ்ச்சியுடன் பார்க்க விரும்புகிறீர்களா வெவ்வேறு பயனர் கருத்துக்களுக்காக நீங்கள் ஆன்லைன் உலகில் சுற்றிப் பார்த்தால், எடை இழப்பில் Bioslim முற்றிலும் Bioslim என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். நன்கு நிறுவப்பட்ட உண்மைகளைப் பெறுவதற்கு, பணி, அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள் மற்றும் வகைப்பாடு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் எங்கள் புல அறிக்கையில் கண்டறியவும்.\nBioslim -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இப்போது Bioslim -ஐ முயற்சிக்கவும்\nவிலா எலும்புகளில் கணிசமாக குறைந்த எடையுடன் நீங்கள் வாழ்க்கையில் எளிதாக இருப்பீர்கள், அதை நீங்கள் சிறப்பாக தாங்க முடியுமா\nஉண்மையை நேரடியாக எதிர்கொள்வோம்: யார் அவ்வாறு செயல்பட மாட்டார்கள் நீங்கள் உடல் எடையை குறைப்பது மிகவும் ஆரோக்கியமானது என்பது தெளிவாக இருப்பதால், நீங்கள் இன்னும் செய்ய வேண்டியது சரியான திட்டத்தை கண்டுபிடிப்பதுதான், அங்கு பவுண்டுகளை எவ்வாறு இழப்பது என்பது சரியாக இருக்கும். நீங்கள் விரும்பியதை சரியாகப் போட முடியும் - எந்தவொரு ஐ.எஃப்.எஸ் மற்றும் பட்ஸ் இல்லாமல், அதுதான் முக்கியம். மேலும்: ஒட்டுமொத்தமாக நீங்கள் மகிழ்ச்சியாக இரு��்பீர்கள். வழக்கமான எடை தாங்கும் திட்டங்கள் மற்றும் இந்த பெரிய மன அழுத்த சூழ்நிலையை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள், இது நீங்கள் மிகவும் கசப்பானதாக இருக்கும்போது தெரியும். நிறுவனங்கள் சரியாக இருந்தால், Bioslim விஷயங்களை மிகவும் எளிதாக்குகிறது. இந்த பொருட்கள் விரைவாக உடல் எடையை குறைக்க உதவுவதால் மட்டுமல்லாமல், முற்றிலும் நன்றாக உணருவதை விட சிறந்தது எதுவுமில்லை என்பதை நீங்கள் உணர்ந்தவுடன் இது மிகவும் சுவாரஸ்யமான தருணங்களில் ஒன்றாகும். இந்த ஊக்கமளிக்கும் உணர்வு, Bioslim தாக்கத்துடன், இறுதியாக உங்களை உங்கள் வெற்றிக்கு கொண்டு Bioslim. எனவே - உண்மை என்னவென்றால்: விரும்பிய மாற்றத்திற்கு தைரியம்\nBioslim பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nBioslim குறைப்பதற்கான சிக்கலுக்காக Bioslim உருவாக்கப்பட்டது. பயனர்கள் வளத்தை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகிறார்கள் - விரும்பிய முடிவுகள் மற்றும் உங்களுக்கு ஏற்படும் பல்வேறு விளைவுகளைப் பொறுத்து. மகிழ்ச்சியான நுகர்வோர் Bioslim தங்கள் மிகப்பெரிய சாதனைகளைப் பற்றி Bioslim. நீங்கள் வாங்குவதற்கு முன் உங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்: Bioslim தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறார் - இதன் விளைவாக போதுமான அளவு நவ்-ஹவ் உள்ளது. அதன் உயிரியல் தன்மையைக் கொண்டு Bioslim பயன்பாடு பாதுகாப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டும். 100% உங்களுக்கு முக்கியமானது என்பதில் கவனம் செலுத்துகிறது - இதுபோன்ற ஒன்றை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது, ஏனென்றால் பெரும்பான்மையான வழங்குநர்கள் எல்லாவற்றையும் ஈர்க்கும் தயாரிப்புகளை உருவாக்குகிறார்கள், ஏனெனில் இது விளம்பர உரையில் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது. இந்த அவதானிப்பிலிருந்து, அத்தகைய கூடுதல் செயலில் உள்ள பொருட்களின் மிகக் குறைந்த அளவைக் கொண்டுள்ளது என்று முடிவு செய்யலாம். அந்த காரணத்திற்காக, இந்த தயாரிப்புகளில் 90% இலிருந்து நீங்கள் முடிவுகளைப் பெற மாட்டீர்கள். Bioslim உற்பத்தியாளரின் மின் கடையில் கிடைக்கும், இலவச, வேகமான, விவேகமான மற்றும் அனுப்ப எளிதானது.\nBioslim என்ன பேசுகிறது, Bioslim எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nமலிவான சலுகைகள் எதுவும் கிடை��்கவில்லை\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nமிகவும் பாதுகாப்பான ஆன்லைன் ஆர்டர்\nஅனைத்து பொருட்களும் இயற்கை வளங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்கள் மட்டுமே மற்றும் உடல் மற்றும் நல்வாழ்வில் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை\nஉங்கள் சிக்கலான \"நான் உடல் எடையை குறைக்க முடியாது\" என்று கேலி செய்யக்கூடிய ஒரு குணப்படுத்துபவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் கண்டுபிடிக்க தேவையில்லை, உங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது மலிவானது & ஆர்டர் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nதொகுப்பு மற்றும் கப்பல் ஏற்றுமதி செய்பவர் விவேகமான மற்றும் அர்த்தமற்றவை - எனவே நீங்கள் இணையத்தில் பெறுகிறீர்கள், அது இரகசியமாகவே இருக்கிறது, அங்கு நீங்கள் எதைப் பெறுகிறீர்கள்\nBioslim எந்த வழியில் செயல்படுகிறது\nBioslim உண்மையில் எவ்வாறு Bioslim என்பதைப் பற்றி Bioslim புரிந்துகொள்ள, பொருட்கள் தொடர்பான ஆய்வு Bioslim பார்ப்பது உதவுகிறது. உங்களிடமிருந்து முயற்சியைக் Bioslim : ஆகவே, மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், Bioslim விளைவு Bioslim சரியான தகவலை நீங்கள் காண்பீர்கள்:\nஉடலின் ஆற்றலை கொழுப்பாக மாற்றுவது குறைகிறது\nBioslim கூடுதல் ஆற்றலைக் கொடுக்கிறது மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது, இதன் மூலம் உணவு மிகவும் எளிதானது\nBioslim குறித்த மேற்கண்ட அறிக்கைகள் அனைத்தும் உற்பத்தியாளரிடமிருந்தோ அல்லது பல்வேறு வெளி மூலங்களிலிருந்தோ Bioslim மேலும் அவை ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளிலும் காணப்படுகின்றன.\nஎந்த விஷயத்தில் தயாரிப்பு நிச்சயமாக பயன்படுத்தப்படக்கூடாது\nஎளிதான ஒன்று என்பதில் சந்தேகமில்லை: இந்த நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தினால், இந்த தயாரிப்பை முயற்சிப்பதை நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nமுன்னறிவித்த காலங்களில் நீங்கள் Bioslim எடுக்க முடியாது. இது Princess Hair போன்ற கட்டுரைகளிலிருந்து இந்த தயாரிப்பை தெளிவாக வேறுபடுத்துகிறது.\nஅவர்கள் கோயிட்டஸ் போல் உணரவில்லை, எனவே எடை குறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.\nஅவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், எல்லாமே அப்படியே இருக்க விரும்புக��றார்கள்.\nஅந்த புள்ளிகள் உங்களுக்கு கவலைப்படாவிட்டால், நீங்கள் செய்ய வேண்டியது பின்வருவனவற்றை தெளிவுபடுத்துவதாகும்: \"நான் என் உடல் அமைப்பை மேம்படுத்த விரும்புகிறேன், அதையெல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறேன்\" செயல்பட நேரம் வந்துவிட்டது. நல்ல செய்தி என்னவென்றால், இது ஒரு நீண்டகால செயல்முறையாக இருந்தாலும், மருந்தின் உதவியுடன் இது மிகவும் எளிதாக இருக்கும்.\nBioslim க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\nBioslim தயாரிப்பின் பக்க விளைவுகள்\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Bioslim இயற்கையான, சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய பொருட்களின் Bioslim மட்டுமே Bioslim. இது ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது. கடந்தகால பயனர்களின் அனுபவங்களை ஒருவர் பார்த்தால், இவர்களும் எரிச்சலூட்டும் இணக்கமான சூழ்நிலைகளை அனுபவித்ததில்லை என்பது வியக்கத்தக்கது. தயாரிப்பு குறிப்பாக வலுவான விளைவைக் கொண்டிருப்பதால் நுகர்வோர் அறிவுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே இது உத்தரவாதம் என்று சொல்ல தேவையில்லை. எனது உதவிக்குறிப்பு என்னவென்றால், நீங்கள் Bioslim அசல் Bioslim, ஏனெனில் இது பெரும்பாலும் ஆபத்தான பொருட்களின் ஆபத்தான Bioslim வருகிறது. இந்த கட்டுரையில் உள்ள இணைப்பை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் வலைப்பக்கத்தில் முடிவடையும்.\nதனிப்பட்ட கூறுகளின் விரிவான பார்வை\nBioslim, இது குறிப்பாக பொருட்கள், அதே போல், தாக்கத்தின் சிங்கத்தின் பங்கிற்கு குறிப்பிடத்தக்கவை. சூத்திரம் எல்லாவற்றிற்கும் மேலாக நம்பியிருக்கிறது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையில், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க விளைவை அடைய முடியும் என்று கூறுகிறது. மேலும், இந்த மாறுபட்ட பொருட்களின் பெரிய அளவு ஊக்கமளிக்கிறது. பல தயாரிப்புகள் உடைந்து போகும் ஒரு புள்ளி. எடை இழப்பு வரும் வரை வழக்கத்திற்கு மாறானதாக தோன்றுகிறது, ஆனால் இந்த மூலப்பொருளைப் பற்றிய தற்போதைய அறிவின் அளவைப் பார்த்தால், வியக்கத்தக்க நம்பிக்கைக்குரிய விளைவுகள் உள்ளன. விரைவாக சுருக்கமாகக் கூறுவோம்: விவேகமான, நன்கு சரிசெய்யப்பட்ட தொகுதி செறிவு மற்றும் நிலையான கொழுப்பு இழப்புக்கு பங்களிக்கும் கூடுதல் பொருட்களால் ஆதரிக்கப்படுகிறது.\nஇந்த வழியில் நீங்கள் Bioslim குறிப்பாகப் பயன்படுத்தலாம்\nBioslim துல்லியமாகப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம் நிறுவனத்தின் விளக்கங்களைப் பார்ப்பதுதான். விளைவுகளைப் பற்றி நீங்கள் முன்கூட்டியே எந்த யோசனையும் பெற தேவையில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கையில் தயாரிப்பை ஒருங்கிணைப்பது எளிது என்பது நிச்சயமாக உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும். டஜன் கணக்கான சான்றுகளும் பெரும்பாலான அனுபவங்களும் இந்த உண்மையை ஆதரிக்கின்றன. மனசாட்சியின் உட்கொள்ளல், சிகிச்சையின் அளவு மற்றும் கால அளவு மற்றும் தயாரிப்பின் பிற தகவல்களுக்கான விரிவான வழிகாட்டுதல்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன மற்றும் வலையில் கூட கிடைக்கின்றன.\nமுதல் பயன்பாட்டிற்குப் பிறகு மீண்டும் மீண்டும் Bioslim தன்னை Bioslim ஆக்குகிறது, மேலும் சில மாதங்களுக்குள் தயாரிப்பாளரின் கூற்றுப்படி சிறிய சாதனைகளை அடைய முடியும். தயாரிப்பு எவ்வளவு நீடித்தது, முடிவுகள் மிகவும் சுருக்கமானவை. நீண்ட காலத்திற்குப் பிறகு, பல பயனர்கள் இந்த கட்டுரையில் மிகவும் திருப்தி அடைகிறார்கள் ஆகையால், சிலர் அதற்கு நேர்மாறாக சாட்சியமளித்தாலும், விடாமுயற்சியை வலியுறுத்துவதற்கும், குறைந்தபட்சம் சில மாதங்களாவது பொருளைப் பயன்படுத்துவதற்கும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. கூடுதலாக, மேலும் தகவலுக்கு எங்கள் உதவி பிரிவைத் தொடர்பு கொள்ளவும். இது Ultra Slim போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து இந்த கட்டுரையை மிகவும் வேறுபடுத்துகிறது.\nBioslim தாக்கம் உண்மையில் நேர்மறையானது என்பதை உறுதிப்படுத்த, பயனர் அனுபவ மன்றங்கள் மற்றும் பயோடேட்டாக்களில் ஒரு கண் வைத்திருப்பது புண்படுத்தாது. துரதிர்ஷ்டவசமாக, இது குறித்து மருத்துவ பரிசோதனைகள் மிகக் Bioslim, ஏனெனில் அவை வழக்கமாக மருந்துகளில் மட்டுமே செய்யப்படுகின்றன. Bioslim படத்தைப் பெற, மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் அனுபவங்களை நாங்கள் உள்ளடக்குகிறோம். இந்த உற்சாகமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nஇவை தனிநபர்களின் பொருத்தமற்ற அவதானிப்புகள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் மீறி, இதன் விளைவாக மிகவும் லட்சியமானது, நான் முடிவு செய்தபடி, பெரும்பான்மையானவர்களுக்கு இது பொருந்தும் - இதனால் உங்கள் நபருக���கும். இதன் விளைவாக, இந்த நேர்மறையான விளைவுகள் உங்களை உற்சாகப்படுத்த வேண்டும்:\nஒரு சிறந்த, ஆரோக்கியமான வரி ஜோயி டி விவ்ரேவைக் கொண்டுவருகிறது மற்றும் அழிவுகரமான சுய சந்தேகத்தை எதிர்த்துப் போராடுகிறது.\nஉடல் தோற்றத்தில் எடை இழப்பு முடிவுகள் போற்றப்பட்டவுடன், உணர்வு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். Bioslim பயன்படுத்தி, முன்னேற்றத்திற்கான வாய்ப்பு Bioslim. ஒருவர் அடிக்கடி \"நான் சடலமாக இருக்கிறேன், ஆனால் நான் நன்றாக உணர்கிறேன், என்னை குழப்பமடைய விடமாட்டேன்\" என்று படித்தாலும், எடை குறைக்க முடிந்தவர்கள் தெளிவாக திருப்தி அடைந்துள்ளனர் என்பது உண்மை. உங்கள் உடலில் நீங்கள் வீட்டில் அதிகமாக உணரத் தொடங்கும் போது, உங்கள் சூழல் உங்களிடம் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது சாதகமாக மாறுகிறது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் ஒருபோதும் அசிங்கமான மன்னிப்பு கேட்க வேண்டாம். இப்போது மெல்லியதாக இருங்கள் & மகிழ்ச்சி இதேபோன்ற துன்பங்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான பிறரின் சிறந்த அனுபவங்கள் இந்த விளைவை நிரூபிக்கின்றன. நிச்சயமாக, அவர்களின் முழு உடல் தோற்றமும், ஏற்கனவே தயாரிப்பை பரிசோதித்த பல வாங்குபவர்களைப் போலவே, நிச்சயமாக மிகவும் சிறப்பாக இருக்கும்.\nநீங்கள் Bioslim -ஐ வாங்க விரும்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரபூர்வ கடைக்குச் செல்லுங்கள்\nஎங்கள் முடிவு: நிச்சயமாக தயாரிப்பை சோதிக்கவும்.\nஒரு தீர்வு Bioslim வேலை Bioslim, அது பெரும்பாலும் விரைவில் கிடைக்காது, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது போட்டியை அழுத்தத்திற்கு Bioslim. எனவே ஒருவர் குறுகிய காலத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும், எனவே அது தாமதமாகாது. அத்தகைய மருந்து சட்டபூர்வமாகவும் கடைசியாகவும் வாங்கப்படலாம் என்பது உண்மைதான், ஆனால் நீண்ட காலம் நீடிக்காது. அசல் வழங்குநரின் பக்கத்தில், அது இன்றும் வாங்கலாம். மற்ற விற்பனையாளர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் இங்கே முறையான தீர்வைக் காணலாம். உங்களை நீங்களே எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்: திட்டத்தில் முழுமையாக பங்கேற்க நீங்கள் போதுமான வலிம���யானவரா உங்கள் பொருத்தத்தை நீங்கள் கேள்வி எழுப்பினால், அது அப்படியே இருக்கட்டும். ஆனால் இந்த செயல்பாட்டில் ஈடுபடுவதற்கும் போதைப்பொருளை வெற்றிகொள்வதற்கும் நீங்கள் போதுமான அளவு உந்தப்படுவீர்கள்.\nதயாரிப்பு வாங்கும்போது பின்வரும் பிழைகளைத் தவிர்க்க மறக்காதீர்கள்\nஇந்த நம்பத்தகாத ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றில் பேரம் வாங்குவதை நீங்கள் நிச்சயமாக தவிர்க்க வேண்டும். இங்கே நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்தவும் முடியும் வேகமான மற்றும் ஆபத்து இல்லாத விளைவுகளுக்கு, இங்கே இணைக்கப்பட்ட இணைய கடை சிறந்த தீர்வாகும். எல்லாவற்றிலும் சிறந்ததைப் பெற்றபின் தயாரிப்பு வாங்குவதற்கான மிகவும் அர்த்தமுள்ள விருப்பமாக இது உள்ளது - நியாயமான விலையில் உண்மையான தயாரிப்பு, மிகவும் விரிவான வாடிக்கையாளர் பராமரிப்பு மற்றும் நம்பகமான கப்பல் போக்குவரத்து. தயாரிப்பு வரிசைப்படுத்துவதற்கான குறிப்புகள்: நாங்கள் படித்த இணைப்புகளைப் பயன்படுத்தவும். இதேபோல், Mangosteen ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது. நான் எப்போதும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட இணைப்புகளைச் சரிபார்க்க முயற்சிக்கிறேன், இதன்மூலம் நீங்கள் மிகக் குறைந்த செலவு மற்றும் சரியான விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள். Languages: de en es fr it pl cs ro bg sr hu pt el ms ta id no hi th ur tl\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா வாடிக்கையாளர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\n அது உண்மையில் அவ்வளவு எளிதானதா வாடிக்கையாளர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி பேசுகிறார்கள்\nஇப்போது Bioslim -ஐ முயற்சிக்கவும்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/cinema/cinema-news/laabam-movie-director-complains-on-heroine-shruti-haasan/39380/", "date_download": "2021-03-03T15:40:03Z", "digest": "sha1:IDZD5BGJANVW3HIU4G6ZKNWWELMHKNFB", "length": 25265, "nlines": 188, "source_domain": "seithichurul.com", "title": "பாதி படத்திலேயே ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டிய ‘லாபம்’ இயக்குநர்..!- ஸ்ருதிதான் காரணமாம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\nபாதி படத்திலேயே ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டிய ‘லாபம்’ இயக்குநர்..\nபாதி படத்திலேயே ஸ்ருதிஹாசனை ஓரங்கட்டிய ‘லாபம்’ இயக்குநர்..\nலாபம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நடிகை ஸ்ருதிஹாசனை பாதி படத்துக்கு மேல் ப��ப்பிடிப்புக்கே கூப்பிடவில்லை என்பதை அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி- ஸ்ருதிஹாசன் நடிப்பில் கொரோனாவுக்கு முன்னாடியே தொடங்கிய படம் லாபம். இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமை பெறவில்லை. இந்த சூழலில் கொரோனாவுக்குப் பின்னான படப்பிடிப்புக்கு ஸ்ருதிஹாசன் இல்லாமலேயே படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம் இயக்குநர்.\nஇதுகுறித்து இயக்குநர் ஜனநாதன் கூறுகையில், “கொரோனா கட்டுப்பாடுகள் உடன் லாபம் படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது விஜய் சேதுபதியைப் பார்க்க ரசிகர்கள் கூடிவிட்டார்கள். மற்றொரு நடிகரான ஜெகபதி பாபு விஜய் சேதுபதி உடன் சேர்ந்து ரசிகர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் இவர்களைப் பேசுவதைப் பார்த்து ஸ்ருதிஹாசன் என்னிடம் கூட சொல்லாமல் படப்பிடிப்பில் இருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் இருக்க வேண்டிய சீன்களை ஸ்ருதி இல்லாமலேயே எடுத்து வருகிறோம். டப்பிங் செய்யவாவது வருவாரா எனத் தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.\nசின்னத்திரை சித்ராவின் முதல் மற்றும் கடைசி படம் ‘கால்ஸ்’ ரிலீஸ் தேதி\nஹாலிவுட் ‘தி கிரே மேன்’ படத்தில் தனுஷ் கதாபாத்திரம் என்ன- பகிர்ந்த அமெரிக்க எழுத்தாளர்\nவிஜய் சேதுபதி- கத்ரினா கைஃப் நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு..\nஉடல் எடை காரணமாக விஜய் சேதுபதி நீக்கப்பட்டாரா- என்னானது அமீர் கான் உடனான படம்\nவிஜய் சேதுபதி உடன் நடிக்கும் போது அழுதேவிட்டேன்.. – மனம் திறந்த நடிகை அதிதி பாலன்\nகமல் பிஸி… விஜய் சேதுபதியிடம் தாவிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..\nமாஸ்டர் பட ‘பவானி’ விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்..\nகாதலர் தினத்துக்கு வெளியாகும் கெளதம் மேனன்- விஜய் சேதுபதியின் ‘குட்டி ஸ்டோரி’- இன்று ட்ரெய்லர்\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nநடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’என்று விளம்பரம் செய்து உள்ளது.\nஇ��்த படத்தின் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து உள்ளது என்பதும் அதேபோல் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலின் டைட்டில் தான் ’யாரும் இவ்வளவு அழகா பார்க்கலை’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடல் வரும் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று பட நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. விவேக்-மெர்வின் கம்போஸ் செய்துள்ள இந்த பாடலை எதிர்பார்த்து கார்த்தி ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்திக் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nசெல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் நேற்று திடீரென நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டதாக ஒரு செய்தி ஊடகங்களில் பரவியது.\nஇந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திட்டமிட்டபடி மார்ச் 5ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் இந்த படத்திற்கான அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இன்று முதல் இந்த படத்தின் முன்பதிவும் தொடங்குவதாக முக்கிய திரையரங்குகள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி ரிலீசாகிறது.\nஎஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் ஷூட்டி��் ஃபுல் ஸ்பீடில் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு சில மாதங்களில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராகிவிடும் என்றும் தெரிய வந்துள்ளது.\nசில நாட்களுக்கு முன்னர் சூர்யாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதற்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். தற்போது அவர் கொரோனா தொற்றிலிருந்து பூரண உடல் நலம் பெற்று விட்டார். இருந்த போதிலும் வீட்டுத் தனிமையில் சூர்யா இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சூர்யாவின் அடுத்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பித்தது. அவர் பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் கொரோனாவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க ஆரம்பித்தார்.\nசன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். பிரயங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nபடங்களை மிகக்குறுகியகாலத்தில் எடுத்து முடிப்பதில் இயக்குனர் பாண்டிராஜ் பெயர் போனவர். முன்னதாக சென்னையில் இந்தப் படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பை பாண்டிராஜ் முடித்துள்ளார். தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 16-ம் தேதியுடன் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து விட பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதன் பின்னர் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துரிதமாக முடித்து படத்தை கோடையில் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகடைசியாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் மாபெரும் வெற்றி பெற்றது படம். இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 40வது படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை முடித்து விட்டு, அடுத்ததாக இயக்குநர் வெற்றி மாறன் படத்தில் நடிக்கிறார் சூர்யா.\nபேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா\nசினிமா செய்திகள்1 hour ago\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nசினி��ா செய்திகள்1 hour ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:16:34Z", "digest": "sha1:4R2L3DZ5XJ75KXGENALYJTRSQX4OZIRA", "length": 4296, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரா. கோபால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇரா. கோபால் அல்லது நக்கீரன் கோபால்( பிறப்பு: 10 ஏப்ரல், 1959[1]), தமிழகத்தைச் சார்ந்த ஒரு பத்திரிக்கையாளர், இதழாசிரியர் மற்றும் நக்கீரன் சஞ்சிகை வெளியீட்டாளர்.\n1988 - தற்போது வரை\nஅரசியல், திரைப்படம் மற்றும் பல\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பிறந்த இவர் பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். சந்தன மரக் கடத்தல் வீரப்பன் இருக்கும் இடத்தை மறைத்ததற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். கோபால், வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதால், பிரபல்யமானார். இவர் பல்வேறு நபர்களை வீரப்பன் கடத்திய போது, தமிழக அரசுக்கும் வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார்.[2][3][4][5][6][7]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-03-03T15:49:31Z", "digest": "sha1:6AD555YRDNVSCP3H4WJSUBPAFCSHVQHV", "length": 7822, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிறபொருளெதிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவெளிப்பொருள் உண்டாக்கும் வினைக்குத் துலங்கலாக உயிரிகளில் உண்டாக்கும். பாதுகாப்புப் பொருள். இதனைத் தடுப்புப் பொருள் என்றும் கூறலாம். இது ஒரு புரத மூலக்கூறே.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெர���வியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\nஒவ்வொரு பிறபொருளெதிரியும், குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கியுடன், பூட்டும் சாவியும் பிணைவதுபோல் பிணையும்\nபிறபொருளெதிரி (Antibody) என்பது முதுகெலும்பிகளில் உடலினுள்ளே வரும் பாக்டீரியா தீ நுண்மம் அல்லது வைரசு போன்ற நோயை உருவாக்கும் வெளிப் பொருட்களை அடையாளம்கண்டு, அவற்றை அழிக்கவோ அல்லது செயலற்றதாகவோ ஆக்குவதற்காக, நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் பயன்படுத்தப்படும், குருதியிலும், வேறு உடல் திரவங்களிலும் காணப்படும் ஒரு வகைப் புரதம் ஆகும். இது Ig என சுருக்கமாகச் சொல்லப்படும் Immunoglobulin[1] எனவும் அழைக்கப்படும் Gamma Globulin வகைப் புரதமாகும். இவை இரத்த வெள்ளையணுக்களின் ஒரு விசேட பிரிவான பிளாசுமா உயிரணு (Plasma cells) எனப்படும் இரத்த திரவவிழைய உயிரணுக்களால் உருவாக்கப்படும்.\nஇந்த மூலக்கூறின் பொதுவான அடிப்படை அமைப்பானது, இரண்டு பாரமான சங்கிலிகளையும், இரண்டு பாரமற்ற, இலகுவான சங்கிலிகளையும் கொண்டிருக்கும். பல வேறுபட்ட பாரமான சங்கிலிகளையும், அதனால் பல வேறுபட்ட பிறபொருளெதிரிகளையும் உடல் கொண்டிருக்கும். பாரமான சங்கிலிகளீன் அமைப்பைப் பொறுத்து, இவை வெவ்வேறு Isotype குழுக்களாக வகுக்கப்படும்.\nபிறபொருளெதிரிகளின் பொதுவான அமைப்பு ஒன்றாக இருப்பினும், பிறபொருளெதிரியாக்கிகளுடன் பிணையும் பகுதியான, சங்கிலிகளின் நுனிப்பகுதியின் அமைப்பு ஒவ்வொரு தனி பிறபொருளெதிரியிலும் தனித்துவமானதாக வேறுபட்டு இருக்கும். அதனால் ஒவ்வொரு பிறபொருளெதிரியாக்கிக்குமான, பிறபொருளெதிரி ஒவ்வொன்றும் தனித்துவமான விசேட அமைப்பைக் கொண்டிருக்கும். இதனால் ஒவ்வொரு உடலிலும் மில்லியன்கள் அளவில் ஒன்றிலிருந்து ஒன்று முற்றாக வேறுபட்ட பிறபொருளெதிரிகள் காணப்படும். ஒரு குறிப்பிட்ட பிறபொருளெதிரி, குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கியுடன் மட்டுமே பிணையும்[2].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 14:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:05:19Z", "digest": "sha1:JCTUTDXFNEZNREY5P6YQ4MXGCQYD4KWD", "length": 20912, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "செல்வக் கடுங்கோ வாழியாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nசேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்\nசெல்வக் கடுங்கோ வாழியாதன் (செல்வக் கடுங்கோ ஆழி ஆதன் | செல்வக் கடுங்கோ வாழி ஆதன்) கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பொறையர் குடிச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் பெயர்கள் 4 வடிவங்களில் குறிப்பாடப்படுகின்றன.\nசிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்\nசங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவன் பெயரை பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார்.சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் அரசனானான்[1]. இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.\n1 சேரமான் கடுங்கோ வாழியாதன்\n2 செல்வக் கடுங்கோ வாழியாதன்\n2.1 புறநானூற்றில் குண்டுகட் பாலியாதனார்\n2.2 பதிற்றுப்பத்து தரும் செய்திகள்\n2.3 பதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்\n3 கோ ஆதன் செல்லிரும்பொறை\nசேரமான் கடுங்கோ வாழியாதன் கொங்கு நாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேர மன்னர்களில் ஒருவன். புலவர் கபிலர் ஞாயிற்றோடு ஒப்பிட்டுப் பாடியுள்ளார். [2]\nபாடலிலேயே இவனது பெயர் 'செல்வக் கடுங்கோ வாழியாதன்' எனக் குறிக்கப்படுகிறது. புறநானூற்றைத் தொகுத்தவர் இவனைச் 'சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்' என்று குறிப்பிடுகிறார். புலவர் இவனைப் 'பூழியர் பெருமகன்' எனப் போற்றுகிறார். வஞ்சி முற்றம் வஞ்சிப் புறமதிலில் அலைபோதும் பொருநை ஆற்று மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழவேண்டு���் என வாழ்த்துகிறார். பகைவர் பணிந்து தந்த திறையை இவன் தன் நகைப்புல இரவலர்களுகெல்லாம் வாரி வழங்கினானாம். புலவருக்கு அவரது சிறுமையை நோக்காது தன் பெருமையை எண்ணி களிறு, மா, ஆனிரை, நெல்லோடு கூடிய போர்களங்கள் ஆகியவற்றை வழங்கினானாம். [3]\n’செல்வக் கோ’ என்றும், [4] ‘செல்வக் கடுங்கோ’ என்றும் [5] இவன் போற்றப்படுவது நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் எனத் தெரிகிறது. [6]\nபோர் வெற்றியில் கிடைத்த இவனது செல்வமெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்பட்டதனாலும் இவனைச் செல்வக்கோ என்றனர். [7]\nபாரி இறந்தான், காப்பாற்று என்று கபிலர் இவனைப் பாடவில்லையாம். கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களைப் பாடினாராம். [8]\nகொடுத்துவிட்டோமே எனக் கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மாவள்ளல். [9]\nபந்தர், கொடுமணம் ஊர்வாழ் பாணர்களுக்குத் தெண்கடல் முத்தும் அணிகலன்களும் வழங்கினான் [10]\nஇளம்பிள்ளைகளைப் பேணுவது போல இவன் முதியரைப் பேணினான். [11]\nநாட்டுமக்கள் அச்சமின்றித் தேவருலகில் வாழ்வது போல வாழ்ந்தனர். [12]\nசோழ பாண்டியரை வென்றான். [13] இந்த வேந்தர்களின் செம்மாப்பைத் தொலைத்தானாம். [14]\nவில் வீரர்களுக்குக் கவசம் போன்றவன். [15]\nவிதியை வெல்லும் வீரன். தீமை நிகழப்போவதை உன்னமரம் அழுது காட்டினும் இவன் வெல்வான். [16]\nபார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியாதவன். [17] *வேள்வி முடித்த அந்தணர்க்கு அருங்கலம் வழங்கினான். [18] (இப்படிச் சொல்பவர் அந்தணப் புலவர்)\nநட்டோர்க்கு அல்லது கண் அஞ்சாதவன், மகளிர்க்கு அல்லது மார்பு மலராதவன் [19]\nஅயிரை நெடுவரை போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது. பதிற்றுப்பத்து 70\nபதிற்றுப்பத்து, பதிகம் தரும் செய்திகள்[தொகு]\nசெல்வக்கடுங்கோ வாழியாதனின் தந்தை அந்துவன்.\nதாய் ஒருதந்தை என்பவன் ஈன்ற மகள் ‘பொறையன் பெருந்தேவி’\nநாட்டில் ஆங்காங்கே ஊர்களைத் தோற்றுவித்தான்.\nபல போர்களில் வெற்றி கண்டான்.\nமாய வண்ணன் இவனது நல்லாசிரியன். இவன் ஓதுவதற்காக நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையே வழங்கினான். அவனை அமைச்சனாகவும் கொண்டான்.\nபாடிய புலவர் கபிலர்க்குச் சிறுபுறம் என்று நூறாயிரம் காணமும் (அ���்கால நாணயத்தின் பெயர்) பெருபுறமாக ‘நன்றா' என்னும் குன்றின்மீது]] ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்களையெல்லாவற்றையும் கொடுத்தான்.\n25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.\nஇவனுடைய காலத்தில் தமிழகத்தில் சமணம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் சமணத் துறவிகளுக்குப் பாறைக் குகைகளில் படுக்கைகள் உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. கருவூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு[20] இவனைக் \"கோ ஆதன் சொல்லிரும்பொறை\" எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்[21]. இவன் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று கால்வழியினரைக் காட்டுகிறது. இக் கல்வெட்டு அசோகன் காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் தமிழி எனப் பெயர் சூட்டியுள்ளர். இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.\nஅந்துவன் <மகன்> செல்வக் கடுங்கோ வாழியாதன் <மகன்> பெருஞ்சேரல் இரும்பொறை <மகன்> இளஞ்சேரல் இரும்பொறை\nகோ ஆதன் செல்லிரும்பொறை <மகன்> பெருங்கடுங்கோ <மகன்> இளங்கடுங்கோ\n நீ பகலில் மட்டும் ஒளி வழங்குகிறாய். நீ மாலையில் மாண்டுவிடுகிறாய். இவன் இரவிலும் வழங்குகிறான். அதனால் உன்னைக்காட்டிலும் இவன் மேலானவன். - புறநானூறு 8\n↑ சேர்ந்தோர் செல்வன் பதிற்றுப்பத்து 65\n↑ கொண்டி மிகைப்பட தண்டமிழ் செறித்து பதிற்றுப்பத்து 63\n↑ ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான், ஈத்தொறும் மாவள்ளியன் பதிற்றுப்பத்து 61\n↑ இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்தான் பதிற்றுப்பத்து 70\n↑ நாமம் அறியா எம வாழ்க்கை, வடபுல வாழ்நர் போல் வாழ்ந்தனர். பதிற்றுப்பத்து 68\n↑ ஒரு முற்று இருவர் ஓட்டிய வெல் போரோயே பதிற்றுப்பத்து 63\n↑ *கடுஞ்சின வேந்தர் செம்மல் தொலைத்த … வயவர் பெருமான் பதிற்றுப்பத்து 70\n↑ வில்லோர் மெய்ம்மறை பதிற்றுப்பத்து 65\n↑ ‘உன்னத்துப் பகைவன்’ - பதிற்றுப்பத்து 61\n↑ செல்வம், வே. தி., 2002. பக்.91\nபுலியூர்க் கேசிகன், பதிற்றுப்பத்து தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 2005 (மறுபதிப்பு).\nசெல்லம், வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்ன���, 2002 (மறுபதிப்பு).\nவாழியாதன் கை - வெற்றி - கபிலர்\nபதிற்றுப்பத்தில் பாடப்படும் சேர வேந்தர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2018, 11:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Srirangam-Melur-Volleyball-Tournament---Prizes-for-the-winners", "date_download": "2021-03-03T14:04:34Z", "digest": "sha1:QWQKVPECZFXFT2LR3U5U3CJB5S5OZR42", "length": 23584, "nlines": 379, "source_domain": "trichyvision.com", "title": "ஸ்ரீரங்கம் மேலூரில் கைப்பந்து போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு!! - trichyvision- News Magazine", "raw_content": "\nதிருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும்...\nதிருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு பேட்டரி...\nதிருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள்...\nமண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது...\nதிருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட்...\nபெண் விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் விருது வழங்கி...\nவிக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளியின் Atal...\nதிருச்சி புத்தாநத்தத்தில் கொடி கம்பத்தினை அகற்றும்...\nதிருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள்...\nமண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது...\nFood truck கலாச்சாரம் - கலக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nதிருச்சி அரசு பள்ளியில் தமிழக முதல்வர் படம் பொறித்த...\nதிருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும்...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர்...\nபிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தாய்மொழி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...\nதிருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல்...\nதிருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட கூட்டம்\nஅதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...\nCovid-19 பொது முடுக்கத்திலும் உற்பத்தி வேகத்தை...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\nதந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் -...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nஸ்ரீரங்கம் மேலூரில் கைப்பந்து போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nஸ்ரீரங்கம் மேலூரில் ��ைப்பந்து போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nஇளைஞர் கவினுலகு திட்டத்தின் தொடர்ச்சியாக திருச்சி மாநகரில் ஶ்ரீரங்கம் மேலூரில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் 14.02.21 தேதி முதல் 15.02.21 தேதி வரை Y.B.C மேலூர் கையுந்து அணி இணைந்து நடத்திய திருச்சி மாவட்ட அளவிலான கையுந்து பந்து போட்டிகளில் 15 அணிகள் கலந்து கொண்டனர்.\nமுதல் இடத்தைப் பிடித்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒன்றாம் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 10,000-யும், இரண்டாம் இடத்தைப் பிடித்த மேலூர் R.V.R பிரதர்ஸ் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 8,000-யும், மூன்றாம் இடத்தைப் பிடித்த அன்பில் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 6000-யும், நான்காம் இடத்தைப் பிடித்த Y.B.C மேலூர் அணிக்கு சுழல் கோப்பையும் பரிசு தொகை ரூபாய் 4,000-யும் வழங்கப்பட்டது.\nஇவ்விளையாட்டு போட்டியை திருச்சி மாநகர ஸ்ரீரங்க உதவி ஆணையர், திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க துணைத்தலைவர் குணா மற்றும் இணைச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகையினை சுழல் கோப்பைகளையும் வழங்கினார்கள்.\nஇப்போட்டியில் கலந்து கொண்ட, பரிசு பெற்ற மற்றும் போட்டியை ஏற்பாடு செய்த அனைவரையும் திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்கள்.\nஅமமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி\nதிருச்சி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது - ஆபத்தான நிலையில்...\nபாகனுடன் பேசும் ஸ்ரீரங்கத்து யானை- சமூக வலைதளங்களில் வைரலாகும்...\nதிருச்சியில் சைக்கிளில் சென்றவர் மயக்கமடைந்த நிலையில் மரணம்\nவைகுண்ட ஏகாதசி (25ம் தேதி)அன்று முக்கிய பிரமுகர்களுக்கு...\nகுண்டும் குழியுமான நெடுஞ்சாலை - நூதன பொங்கலோ பொங்கல் கொண்டாடிய...\nபொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் - திருச்சி...\nகொட்டும் மழையிலும் களமிறங்கி பணியாற்றும் திருச்சி சரக டிஐஜி...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய ��ாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு ஆட்கள்...\nவிக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளியின் Atal tinkering...\nதிருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட் மைதானம்\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம்...\nஅஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான...\n7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம்...\nதிருச்சி அரசு பள்ளியில் தமிழக முதல்வர் படம் பொறித்த பைகள்,எழுதுப்பொருட்கள்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd நிறுவனத்தில்...\n5 கிராமங்களில் 2270 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் தொகுப்பு...\nFood truck கலாச்சாரம் - கலக்கும் பட்டதாரி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/301829", "date_download": "2021-03-03T14:57:39Z", "digest": "sha1:VZ2H4QG45RLJDAHGYGV76EL54BRON2ZG", "length": 5873, "nlines": 27, "source_domain": "viduppu.com", "title": "7 வருடங்களுக்கு பின் சந்திப்பு.. ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டின் - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீ��ியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\n7 வருடங்களுக்கு பின் சந்திப்பு.. ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை மடோனா செபாஸ்டின்\nதமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அப்படி மலையாள காதல் படமாக வெளியாக அனைத்து மொழிகளில் ஹிட் கொடுத்த படம் பிரேமம். நிவின் பாலி நடிப்பில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின் ஜோடியாக நடித்திருப்பர்.\nஅப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை மடோனா. பின்னணி பாடகியாக களம் கண்டபின் நடிகையாக தமிழ், மலையாளப்படங்களில் நடித்து வருகிறார்.\nபட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் photoshoot நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை, ஆனால் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது ப திவிட்டு வருவார்.\nஇந்தநிலையில் தற்போது தனது ஆண் நண்பரோடு நேருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் 7 வருடங்களுக்கு பின் பார்க்கிறேன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் உங்களது காதலரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/11467", "date_download": "2021-03-03T14:43:06Z", "digest": "sha1:PKDCGCVZUB6SVHO4IEU5M5UP6V4D5WKD", "length": 11025, "nlines": 286, "source_domain": "www.arusuvai.com", "title": "மைக்ரோவேவ் குக்கீஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இர��க்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\n2. பால் - 1/4 கப்\n3. பட்டர் - 1 கப்\n4. பவுடர்டு சுகர் - 1/2 கப் - 3/4 கப்\n5. வெண்ணிலா (அ) கொகொனட் எஸென்ஸ் - 1 தேக்கரண்டி\n6. வினிகர் - 1 தேக்கரண்டி\nஅனைத்தையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.\nஇவற்றை சின்ன உருண்டை ஆக்கி லேசாக மேலே அழுத்து (பிஸ்கட் போல்) மைக்ரோவேவ் தட்டில் வைத்து பேக் செய்யவும்.\nHI'ல் 1 1/2 நிமிடம் முதல் 2 1/2 நிமிடம் வரை எடுக்கும். உங்கள் மைக்ரோவேவ்'கு தகுந்த மாதிரி நேரம் மாற்றி வைக்கவும்.\nரிங் பிஸ்கட்டுகள் மற்றொரு வகை\nவினிகர் கண்டிப்பாக சேர்க்க வேண்டுமா\n8 மாத குழந்தைக்கு செய்யலாம் என்று நினைத்தேன்\nமைக்ரோவேவ் சமையல்கள், குறிப்பை மாற்றினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. வினிகர் - குக்கி பேக் ஆகி முடியும் சமயம் வினிகராக இராது. ஒட்டுமொத்த குக்கீஸுக்கும் சேர்த்து 1 தேக்கரண்டி தானே ஒரு குக்கிக்கு சில துளிகள்தான் வரும். பயப்படத் தேவையில்லை.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/07/blog-post_639.html", "date_download": "2021-03-03T14:18:27Z", "digest": "sha1:BZURYBIJLOYWQVZ3NBPEB4SXZKNWFDM4", "length": 5267, "nlines": 46, "source_domain": "www.ceylonnews.media", "title": "பிறப்புச் சான்றிதழில் இலங்கையன் என்று மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது! கடுமையாக எதிர்ப்பேன்- விமல் சூளுரை", "raw_content": "\nபிறப்புச் சான்றிதழில் இலங்கையன் என்று மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது கடுமையாக எதிர்ப்பேன்- விமல் சூளுரை\nபிறப்பத்தாட்சி பத்திரத்தில் இனம் என்ற இடத்தில் இலங்கையன் என்று மாற்ற தான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு இடமளிக்க போவதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nஅடுத்த மாதம் முதல் வெளியிடப்படும் பிறப்பத்தாட்சி பத்திரங்களில் இனம் என்ற பகுதியில் இதுவரை குறிப்பிடப்பட்டு வந்த, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்பதற்கு பதிலாக இலங்கையர் என குறிப்பிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகடந்த நல்லாட்சி அரசாங்கம் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எனினும் பதிவாளர் திணைக்களம் அண்மையிலேயே இதற்கான தீர்மானத்தை எடுத்திருந்தது.\nஇதனை தவிர பிறப்பத்தாட்சி பத்தரத்தில் பெற்றோர் திருமணம் செய்தவர்களா - இல்லையா என்ற பகுதியை ந���க்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறான சூழ்நிலையில், பதிவாளர் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nதான் அங்கம் வகிக்கும் அரசாங்கத்தின் கீழ் பிறப்பத்தாட்சி பத்திரங்களில் இனம் என்ற பகுதியில் இலங்கையன் என்று குறிப்பிட இடமளிக்க போவதில்லை என விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு அமைய பதிவாளர் திணைக்களத்தின் அதிகாரம் பெற்ற உயர் அதிகாரியே பாரிய தவறை செய்துள்ளதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2349329", "date_download": "2021-03-03T15:18:32Z", "digest": "sha1:4BLJUIDUKQV43X74RGQWQ6YVNLLTQKDR", "length": 17691, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "காலாவதி உணவு அதிகாரிகள் ஆய்வு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nகாலாவதி உணவு அதிகாரிகள் ஆய்வு\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்ய சதி: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு மார்ச் 03,2021\nவெளியேறும் என்.ஆர்.காங்கிரஸ் ; துணை போகும் தி.மு.க.,: புதுச்சேரியில் அரங்கேறும் தடாலடி அரசியல் மார்ச் 03,2021\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி மார்ச் 03,2021\nமே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர் மார்ச் 03,2021\nஇது உங்கள் இடம் : தி.மு.க., ஆட்சியை மறக்கலாமா\nஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சந்தை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் காலாவதியான உணவு பொருட்கள், லேபிள் குறைபாடுகள், நிறமேற்றப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nஆய்வின்போது லேபிள் குறைபாடுள்ள உணவு பொருட்கள் 50 கிலோ, தடை செ��்யப்பட்ட பிளாஸ்டிக் இலை மற்றும் 7 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடப்பட்டது. ஆய்வின் போது ஆர்.எஸ்.மங்கலம் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், அலுவலர்கள் தர்மர், ஜெயராஜ், சரவணகுமார், முத்துசாமி, வீரமுத்து உட்பட பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1. பா.ஜ., முருகனை தோற்கடிப்பதே லட்சியம்: எஸ்.ஆர்.பாண்டியன் பேட்டி\n1. தொழிலாளர்கள் தையல் இயந்திரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\n2. சிறப்பு எழுத்தறிவு தேர்வு\n3. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்\n4. பாம்பனில் விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலித்தது\n5. பாம்பனில் கடல் அரிப்பில் சாய்ந்த மரங்கள்\n1. கிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த தொட்டியால் ஆபத்து\n2. அக்கிரமேசி-சித்தனேந்தல்ரோடு சேதம்: மக்கள் அவதி\n3. தீயில் எரிந்த மின்கேபிள்\n4. தண்டவாளத்தில் பெண் பிணம்\n5. கடலாடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2020/04/2020-2021_9.html", "date_download": "2021-03-03T14:59:20Z", "digest": "sha1:VF6CLB75G3OYAOBKVRE73BHSPJGYCYEZ", "length": 83897, "nlines": 300, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: விருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021", "raw_content": "\nவிருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nவிருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்தவொரு காரியத்தையும் திறமையாகச் செய்து முடிக்க கூடிய ஆற்றலும், பிறரை அடக்கியாளும் தன்மையும் கொண்ட\n உங்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி இவ்வாண்டு முழுவதும் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நனவாகும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும். உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த கால மருத்துவ செலவுகள் முற்றிலும் குறைந்து உங்களது கையிருப்பு அதிகரிக்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் சற்றே விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும்.\nகுரு பகவான் வரும் ஆனி 15 முதல் கார்த்திகை 5 வரை (30-06-2020 முதல் 20-11-2020) தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெறும்.\nஇவ்வாண்டு சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் வரும் புரட்டாசி 7 (23-09-2020) வரையும் அதன் பின்பு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிக்க இருப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு கூட கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விட்டு கொடுத்து சென்றால் ஒரளவிற்கு ஒற்றுமையை அடைய முடியும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்லவது நல்லது.\nகுரு பகவான் ஆனி 15 (30-06-2020) முடியவும் அதன் பின்பு கார்த்திகை 5ஆம் தேதி (20-11-2020) முதல் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் பண விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. சனி ஆண்டு முழுவதும் சாதகமாக செயல்படுவதால் பொருளாதார நிலையில் சாதகமான பலன்கள், படிப்படியான முன்னேற்றங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு.\nஉடல் நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். ந���ண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களையும், அலைச்சலையும் குறைத்து கொள்வது நல்லது. எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்ககூடிய வலிமையும் வல்லமையும் இருக்கும்.\nஇந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை, சிறப்பான பொருளாதார நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மிகவும் சிறப்பு. தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். திருமண சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகள் கைகூடி மன நிம்மதி ஏற்படும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும் ஆண்டாக இவ்வாண்டு இருக்கும்.\nஉத்தியோக ரீதியாக உயர்வான நிலையினை அடைவீர்கள். இருக்கும் இடத்தில் ராஜ மரியாதை கிடைக்கும். உங்களின் நிர்வாகத் திறனும், செயலாக்கமும் அனைவரையும் வியப்படையச் செய்யும், உயர்பதவிகள் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ப எதிர்பார்க்கும் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமையும் என்று சொன்னால் அது மிகையாகாது. நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் லாபம் பெருகும். கூட்டாளிகள் மிகவும் நட்புடன் செயல்பட்டு ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களின் உதவிகள் மேலும் அபிவிருத்தியைப் பெருக்க உதவும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும்.\nபணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன், பொருள், சேரும். புத்திரர்களால் மகிழ்ச்சி நிலவும். ஆன்மிக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் நல்ல மேன்மைகள் அடைய முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.\nகொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு சர்ப்ப கிரகங்கள் சாதகமின்றி சஞ்சரித்தாலும் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபங்களை பெற முடியும்.\nஇந்த வருடம் மக்கள் செல்வாக்கிற்கு காரகனாகிய சனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகும். எதிர்பாராத மாண்புமிகு பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nவிவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலனை அளிக்கக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். மகசூல் பெருகும். விளைபொருளுக்கேற்ற விலையினை சந்தையில் பெறுவீர்கள். கால்நடைகளால் லாபம் கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் யோகம் உண்டாகும். அசையாச் சொத்து வகையில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பங்காளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் விலகும்.\nகலைஞர்களுக்கு தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கேற்ற கதாபாத்திரங்கள் அமைவதால் உங்கள் திறமைகள் அனைத்தும் வெளிப்படும். அரசு வழியில் கௌரவிக்கப் படுவீர்கள். பணம் வரவுகளும் தாராளமாக இருப்பதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். ஆடம்பர பங்களாக்களும், கார் வசதிகளும் உண்டாகும். வெளிநாடுகளுக்கும் பட பிடிப்பிற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.\nகல்வியில் நல்ல ஈடுபாடு உண்டாகும். முழு முயற்சியுடன் பாடுபட்டால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும், நல்ல நண்பர்களின் நட்பும் உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஈடுபட்டு பரிசுகளை தட்டிச் செல்வீர்கள்.\nஉங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும், 3-ல் செவ்வாய், சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் வம்பு வழக்குகளும் குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிப்புகள் பெருகும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்பு மூலம் லாபங்கள் தேடி வரும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல், சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்றாலும் 3-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் ஒரளவுக்கு இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டி பெறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வான நிலையை அடைய முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். ராகுவுக்குரிய பரிகாரங்களை செய்யவும்.\nஉங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய வீண் வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறையும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களில் மேவையற்ற இடையூறு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நிலவும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகத்தில் கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல், சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனநிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். விஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.\nமாத கோளான சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 2-ல் குரு, 3-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். பூர்வீக சொத்து வழியில் இருந்த பிரச்சினைகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.\nஉங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் சனி, 10, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். தடைப்பட்ட சுப காரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் சூரியன் 12-ல் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவிகளை பெற முடியும். தொழில் வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். முருக பெருமானை வழிபடுவது சிறப்பு.\nஉங்கள் ராசிக்கு சனி 3-ல் சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக ஏற்ற��ிகுந்த பலன்களை அடைவீர்கள். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைய முடியும். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் கடன்கள் படிப்படியாகக் மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் நற்பலன் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்து முன்னேற வேண்டி இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை பெறுவீர்கள். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவ பெருமானை வழிபடுவது நல்லது.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 9-ஆம் தேதி முதல் 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும் சனி 3-ல் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சியில் வெற்றியினை தரும் அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் படிப்படியாகக் குறைந்து நிம்மதி நிலவும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உற்றார் உறவினர்கள் இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது நல்லது. தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறைந்து மனநிம்மதி ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். மகாலட்சுமி வழிபாடு நற்பலனை அளிக்கும்.\nஉங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் சூரியன், சனி 3-ல் சஞ்சரிப்பதும் ஏற்றத்தை தரும் அமைப்பாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரியங்களில் நல்ல செய்தி கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் விலகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க வேண்டிய லாபங்கள் கிடைக்கும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.\nசனி 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. நினைத்ததை ஒரளவுக்கு நிறைவேற்ற முடியும் என்றாலும் குரு 3-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையான நிலையினை அடைய முடியும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடன்கள் இல்லாமல் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். குடும்பத்தில் ஏற்படக் கூடிய சிறுசிறு பிரச்சினைகளை வேற்று நபர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் வீண் செலவுகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்தியான நிலையிருக்கும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சற்று மந்தமான நிலையில் நடைபெற்றாலும் லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nஉங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் ஏற்றமிகுந்த பலன்களை அடையும் வாய்ப்பு இருந்தாலும் செவ்வாய், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் நிலையில் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை சற்று குறைக்கவும். கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். அசையும் அசையா சொத்துக���கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nஎண் - 1,2,3,9 நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள், கிழமை - செவ்வாய், வியாழன்\nகல் - பவளம், திசை - தெற்கு தெய்வம் - முருகன்\nமே மாத ராசிப்பலன் 2020\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 26 முதல் மே 2 வரை 2020\nவார ராசிப்பலன் - ஏப்ரல் 19 முதல் 25 வரை\nமீனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nகும்பம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nமகரம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nதனுசு - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nவிருச்சிகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nதுலாம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nகன்னி - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nசிம்மம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nகடகம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nமிதுனம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nரிஷபம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\nமேஷம் - சார்வரி வருட பலன்கள் 2020-2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:34:21Z", "digest": "sha1:FORAVS6PEF7BXANYWT7MJG3RRO6HXURN", "length": 9776, "nlines": 88, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nநாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல் போனோர் தினம்\nநாடு கடந்த தமிழீழ அரசின் கனடியப் பிரிவு ஏற்பாடு செய்த அனைத்துலக காணாமல்\nபோனோர் தினம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஸ்காபுறோவில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்டேர்ன்\nஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நாடுகடந்த அரசின் கனடியப் பிரிவானது ஏனைய சில\nமனிதநேய அமைப்பினரோடு சேர்ந்து நடத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநாடுகடந்த அரசின் அமைச்சர்களில் ஒருவரும் கணக்காளரும் கனடா வாழ் பிரமுகருமான திரு\nநிமால் விநாயகமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.\nமுதலாவது சிறப்புரைகளை நிகழ்த்தியவர் போலந்து நாட்டைச் சேர்ந்த ஆசள யுபயவய\nமுழவயமழறளமய மற்றும் Pசழக. னுச. Phடைடip முடயரள ஆகியோர் ஆவார். அவர்கள் தமது\nஉரையில் காணமால் போனோர் அடங்கும் நாடுகள்ரூபவ் காணமல் போன மக்கள் மற்றும்\nபோலந்து நாட்டில் காணாமல் போனோரும் தமிழ் மக்களின் காணமல் போனோர்\nபிரச்சனைகளும் ஆகிய விடயங்கள் தொடர்பாக விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.\nபல புகைப்படங்கள் மற்றும் விபரங்கள் ஆகியவற்றோடு அவர்களது உரையின் நேரம் மிகுந்த\nபயன் உள்ளதாகவும் உணர்வு மிக்கதாகவும் அமைந்தது. அவர்களின் சோகத்தையும் எமது மண்ணின்\nசோகத்தையும் அங்கு கூடியிருந்த அனைவரும் மௌனமாக இருந்து அனுபவித்தார்கள்.\nமேலும் பலர் அங்கு உரையாற்றினார்கள். அங்கு உரையாற்றிய ஒன்றாரியோ மாகாண\nசபையின் கார்ல்டன் தொகுதியின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் உறுப்பினரும் தமிழ்\nமக்களின் நெருங்கிய நண்பருமான திரு ஜெக் மெக்லறன் உரையாற்றுகையில் இலங்கையில்\nஇடம்பெற்ற மற்றும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள்\nமற்றும் காணாமல் போவோர் தொடர்பான சம்பவங்கள் ஆகியவை தொடர்பாக குறிப்பிட்டு\nகடந்த காலங்களில் கனடிய அரசாங்கம் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்\nசம்பவங்கள் தொடர்பான தெரிவித்த ஆட்சேபனைகளையும் குறிப்பிட்டுரூபவ் இலங்கையில் நடைபெற்ற\nபொதுநலவாய நாடுகள் அமைப்பின் மாநாட்டை கனடிய அரசு பகிஸ்கரித்த விடயத்தையும் தெளிவாகக்\nஎமது நாட்டில் காணமல் போனோரை நாம் மறந்துவாழும் இந்த நேரத்தில் இவ்வாறான\nநிகழ்ச்சிகள் மூலம் அவர்களின் குடும்பங்கள் அனுபவித்து வரும் மிகவும் கொடுமையான வலிகளை\nநாமும் சிறிது தாங்கும் சில கணங்களை ஏற்படுத்திக் கொடுத்த நாடு கடந்த அரசின் கனடியப்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/06/26/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-03-03T14:58:05Z", "digest": "sha1:HCR6L6AZQDCS6RAYA3EVK5I53J6TBDKQ", "length": 9220, "nlines": 114, "source_domain": "makkalosai.com.my", "title": "அவர் ஆதரவை இழந்திருக்கிறார் – அன்வார் குறித்து டாக்டர் மகாதீர் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா அவர் ஆதரவை இழந்திருக்கிறார் – அன்வார் குறித்து டாக்டர் மகாதீர்\nஅவர் ஆதரவை இழந்திருக்கிறார் – அன்வார் குறித்து டாக்டர் மகாதீர்\nகோலாலம்பூர்: பிரதமருக்கான பக்காத்தான் பிளஸ் குழுமத்தின் தேர்வாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிக்க மறுத்தது துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றவர் மீது அவநம்பிக்கை காரணமாக இல்லை. ஆனால் அது நடைமுறைவாதத்தின் ஒரு விஷயமாகும். ஆசியா டைம்ஸுடனான தனது நேர்காணலின் டிரான்ஸ்கிரிப்ட்டின் படி, டாக்டர் மகாதீர் அந்த முன்னாள் துணை பிரதமர் பெரிகத்தான் நேஷனலுக்கு எதிராக ஆதரவை திரட்ட முடியாது என்று வலியுறுத்தினார்.\nஇது அவநம்பிக்கை பற்றியது அல்ல. இது மக்களின் ஆதரவைப் பெறுவது பற்றியது. அன்வார் மிகவும் பிரபலமாக இருந்தார். ஆனால் ​​இப்போது அவர் ஆதரவை கொஞ்சம் இழந்துவிட்டார். பிரதமராக நியமிக்கப்பட்டால் பக்காத்தான் ஹாரப்பன் மீண்டும் வருவதற்கான முயற்சியை இந்த மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன் என்று டாக்டர் மகாதீர் கூறினார். எதிர்க்கட்சிகளிடையே அன்வாருக்கு சில ஆதரவு இருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் அவர் தேர்வுக்கு எதிரானவர்கள் இதைப் பற்றி பிடிவாதமாக இருப்பதாக வாதிட்டார். இதனால்தான் அவர் பிரதமராக இருப்பதற்கான தளர்வான கூட்டணியின் தேர்வாக இருக்க வேண்டியிருந்தது, இது ஒரு இடைக்கால காலத்திற்கு மட்டுமே என்று அவர் கூறினார்.\nஅன்வாருக்கு ஆதரவாக இல்லாதவர்கள் இப்போது அவரை ஏன் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர் மகாதீர் விளக்கவில்லை. பின்னர் அவர் தனது வயதை மீறி ஏன் பிரதமராக தன்னை முன்வைத்தார் என்பதற்கும் முன்னோடியில்லாத வகையில் இரண்டு முறை இந்த பதவியை வகித்ததற்கும் அவர் அடிக்கடி பயன்படுத்திய பதிலை அளித்தார்.\nநிறைய பேர் ஒரு காலத்திற்கு குறைந்தபட்சம் நான் திரும்பி வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். திரும்பி வர எனக்கு விருப்பமில்லை. அதாவது, மூன்று முறை திரும்பி வருவது சற்று அதிகம். டாக்டர் மகாதீர் மற்றும் அன்வார் ஆகியோரை பிரதமராக தேர்ந்தெடுப்பதற்காக பக்காத்தான் ஹாரப்பன் கட்சிகள் பிளவுபட்டுள்ளன. பிரதம மந்திரி டான் ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு நேரடி சவால் விடுவதற்காக எந்தவொரு மனிதனும் எதிர்க்கட்சியை பலப்படுத்த முடியாது என்பதே இந்த சர்ச்சையாக இருக்கிறது.\nNext articleபுந்தோங் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்தார்\nஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர் விநியோகத் திட்டம்\nமீட்பு 2,276 – பாதிப்பு 1,745\nபெண் வாகன ஓட்டுநரிடம் போலி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர் கைது\nஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர்...\nமீட்பு 2,276 – பாதிப்பு 1,745\nபெண் வாகன ஓட்டுநரிடம் போலி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபட்ஜெட் ஹோட்டலில் தீ: குழந்தையுடன் தப்பித்த தம்பதி\nகுடி போதையில் இருந்த வாகனமோட்டியால் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-03-03T14:01:46Z", "digest": "sha1:MDVWFO6AFXWWG2DES74ILOJEWGZNJMNU", "length": 8783, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)\nஇந்திய அமைச்சரவையில் உள்ள ஓர் முக்கிய துறை ஆகும்.\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும். சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளில் இதர மத்திய அமைச்சகங்கள், மாநில/ஒன்றியப் பகுதி அரசுகள், அமைப்புகள், சாலைத்திட்டங்கள் மற்றும் தனிநபர்களிடம் கலந்தாலோசித்து, நாட்டின் சாலை அமைப்பின் செயல்திறன் மற்றும் இடப்பெயர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கவும், நிர்வகிக்கவும் உச்ச அமைப்பாகும். இவ்வமைச்சகத்தில் சாலைப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு என்ற இருபிரிவுகள் உள்ளன.\nசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)\nதேசிய நெடுஞ்சாலைகளை கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:\nதேசிய நெடுஞ்சாலைகளை திட்டமிட்டு, உருவாக்கி, பராமரித்தல்.\nமாநில சாலைகள் மற்றும் மாநிலங்களுக்கிடையேவான சாலைகள் விரிவாக்கத்திற்கு மாநிலங்களுக்கு நுட்பரீதியாகவும், நிதிரீதியாகவும் உதவுதல்\nநாட்டின் சாலைகள் மற்றும் பாலங்களின் தரநிர்ணயத்தை முடிவுசெய்தல்\nநாட்டின் சாலைகள் மற்றும் பாலங்களின் தொழினுட்பக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.\nசாலைப் போக்குவரத்து விசயங்களைக் கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:\nமோட்டார் வாகனச் சட்டம், 1988யை நிர்வகித்தல்\nசாலைப் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டம், 1950 யை நிர்வகித்தல்\nமோட்டார் போக்குவரத்தில் போக்குவரத்து கூட்டுறவை வளர்த்தல்\nசாலைப் பாதுகாப்பு தரநிர்ணயங்களை தேசிய கொள்கைகளாகத் தயாரித்து, ஆண்டு சாலை பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்தல்\nசாலை விபத்துப் புள்ளிவிபரங்களைச் சேகரித்து, ஆய்ந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இதர பொதுமக்களுடன் சேர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தல்\nவிதிமுறைகளுக்கு ஏற்ப அரசுசாரா நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்குதல்.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்\nசர்வதேச பாலம் மற்றும் கட்டுமானப் பொறியியல் கூட்டமைப்பின் இந்திய தேசியக்குழு\nதேசிய நெடுஞ்சாலைப் பொறியாளர் பயிற்சிக் கழகம்\nஇந்திய சாலை கட்டுமான நிறுவனம் 562.88 கோடி இழப்பால், தொழில் தகராறுகள் சட்டம் 1947ன் கீழ் இந்நிறுவனம் 2000ம் ஆண்டு களைக்கப்பட்டது\nஇந்தக் கட்டுரை இந்திய அரசு தொடர்பான கட்டுரைகளின் ஒரு ��குதி. இதை விரிவுபடுத்தி தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உதவி புரியுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-03T14:48:58Z", "digest": "sha1:6GAFETINZLM3CR7SBXJNYDWGEBFEM6SF", "length": 9618, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "செருப்பு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் செருப்பை கழற்ற சொல்லி.. 2020-ஐ அலறவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்\nசெருப்பால் யாரையும் அடிக்காதீங்க... அப்புறம் வாழ்க்கையில ஜெயிக்கவே முடியாது\nஅவன் என் பேரன் மாதிரி.. சின்னபிள்ளையா இருந்தான்.. அதான் கூப்பிட்டேன்.. அமைச்சர் சீனிவாசன் விளக்கம்\n\"இங்க வாடா\".. பழங்குடியின சிறுவனிடம் தன் செருப்பை கழற்ற சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்.. சர்ச்சை\n\"உன்னை பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே.. நீயெல்லாம்..\" அரசு பெண் டாக்டரை தாக்கிய 2 பெண்கள் கைது\nமுனியப்பா சாமி சிலைக்கு செருப்பு மாலை.. விஷமிகள் அட்டகாசம்.. தர்மபுரியில் பெரும் அதிர்ச்சி\nஹரியானாவில் வாக்கு சேகரிக்க சென்ற சித்து மீது செருப்பு வீச்சு.. மோடியை விமர்சித்ததால் பெண் ஆத்திரம்\nஎடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபரை சிறையில் அடைக்க மறுப்பு.. இப்போ எங்கேயுள்ளார்\nஎடப்பாடி பழனிச்சாமி வேன் மீது செருப்பு வீசிய வாலிபர் அதிரடி கைது.. எந்த கட்சிக்காரர் தெரியுமா\nஎங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்\nஇதுதாண்டா செல்பி.. அழுக்கு சட்டை.. இதழ் நிறைய அழகு சிரிப்பு.. கையிலோ செருப்பு\nசார், 800 ரூபாய்.. வாங்கி 2 நாள் கூட ஆகலை.. அதிர வைத்த ராஜேஷ் குப்தா.. களமிறங்கிய போலீஸ்\nசெருப்பாலேயே என்னை அடிங்க.. வாங்கிக்கறேன்.. தெலுங்கானாவை கலக்கும் வேட்பாளர்\nஅந்த ஜாதிக்காரனா.. செருப்பை கையில் தூக்கு.. சைக்கிளை விட்டு இறங்கு.. இது மதுரை சம்பவம்\n இப்படியெல்லாம் ஒரு ஹாபி.... செக்ரட்டரியேட்டை கலக்கும் இன்னொரு \"செருப்பு\" காமெடி\nஉயரமான ஹீல்ஸ் அணிந்து தவறி விழுந்த பெண்.. பரிதாபமாக இறந்த 6 மாத குழந்தை\nஏமாற்ற முயன்ற காதலன்.. செருப்பால் அடித்து திருமணம் செய்துகொண்ட பெண்\nநடிகை தமன்னா மீது காலணி வீச்சு.. கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்\nஅமைச்சர் சீனிவாசன் செருப்பை சரி செய்த எம்எல்ஏ ஈஸ்வரன்\nவீட்டில் நுழைந்த முடி திருத்தும் தொழிலாளியை செருப்பால் அடித்து அநாகரீகமாக நடந்த பஞ். தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/category/useful-tips/", "date_download": "2021-03-03T15:22:07Z", "digest": "sha1:WESTVVCXN33FUKOFT3OZWNVH4MXI5JA6", "length": 8987, "nlines": 109, "source_domain": "tamilkilavan.com", "title": "Useful Tips Archives | Tamil Kilavan", "raw_content": "\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n3 பொருட்கள் மட்டும் போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லெட் குல்பி இப்படி செய்து அசத்துங்க\nவாழைக்காய் இருந்தா ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க தட்டுல ஒன்றுகூட மிஞ்சாது.\nமுட்டைகோஸில் இதுவரை சுவைத்திடாத புதிய சுவையில் சூப்பர் சைட்டிஷ்.\nஇனி கடையில் வாங்காதிங்க 50 ருபாயில் செலவில் horlicks வீட்டிலேயே செய்யலாம்.\nகொடுத்த பணம்,நகை,கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும்| வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nஉங்��ள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\nகொடுத்த பணம்,நகை,கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும்| வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்.\nகொடுத்த பணம்,நகை,கடன் திரும்பி வர இந்த ஒரு இலை போதும்| வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்\n அனுபவ உண்மை ஒருமுறை இதை வைங்க உங்கள் வீட்டு பக்கம் எலி வரவே வராது\n அனுபவ உண்மை ஒருமுறை இதை வைங்க உங்கள் வீட்டு பக்கம் எலி வரவே வராது\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nஅடடா இதையும் தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் பெயரின் முதல் எழுத்து படி உங்கள் குணம் எப்படி இருக்கும்.\nஇந்த ஒரே பொருனள வச்சு பிளாஸ்டிக் வாளியை சுத்தம் செய்வது எப்படி\nஇந்த ஒரே பொருனள வச்சு பிளாஸ்டிக் வாளியை சுத்தம் செய்வது எப்படி\n1 ஸ்பூன் சோடா உப்பு இப்படி use பண்ணா கரப்பான்பூச்சி வராது& Kitchen sink அடைக்காது.\n1 ஸ்பூன் சோடா உப்பு இப்படி use பண்ணா கரப்பான்பூச்சி வராது& Kitchen sink அடைக்காது\nசெலவே இல்லாமல் கேஸ் ஸ்டவ் தீயை வேகமாக எரியவைக்க இந்த வீடியோ பாருங்க.\nசெலவே இல்லாமல் கேஸ் ஸ்டவ் தீயை வேகமாக எரியவைக்க இந்த வீடியோ பாருங்க\nஃபிரிட்ஜ் இல்லாமலும் தேங்காயை 6 மாதம் வரை கெடாமல் அழுகாமல் வைப்பது எப்படி\nஃபிரிட்ஜ் இல்லாமலும் தேங்காயை 6 மாதம் வரை கெடாமல் அழுகாமல் வைப்பது எப்படி\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/299621?ref=right-popular-cineulagam", "date_download": "2021-03-03T15:26:49Z", "digest": "sha1:UFJHJER7NLBCKYDMZXWPD5KKLJIORPFC", "length": 12291, "nlines": 141, "source_domain": "www.manithan.com", "title": "பிக் பாஸ் மூலம் ஆரி சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா! ஷாக்கில் வாய்பிளக்கும் ரசிகர்கள் - Manithan", "raw_content": "\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்\nகடைசி நேரத்தில் மணமகள் மாயம்: பேரதிர்ச்சியில் நின்றி மணமகன்- என்ன செய்தார்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nசாகும் வரை உண்ணாவிரதம்.. பிரிட்டன் அரசின் முடிவுக்கு எதிராக போராடும் அம்பிகை\nஐ பி சி தமிழ்நாடு\nநடிகை டாப்ஸி உட்பட முக்கிய பிரபலங்களின் வீடுகளில் வருமான வரிசோதனை\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nஇந்திரா காந்தி 'எமர்ஜென்ஸியை' அமல்படுத்தியது தவறானது - ராகுல் காந்தி பேச்சு\nஐ பி சி தமிழ்நாடு\n78 குழந்தைகளுக்கு தந்தையான அமெரிக்கர்... தனது சேவைக்கு என்ன கட்டணம் வாங்குகிறார் தெரியுமா\nகாதலர் வருவார் என பல ஆண்டுகள் காத்திருந்த காதலி... மகன் கண்டுபிடித்த உண்மை: சினிமா போல் நடந்த ஒரு சோக சம்பவம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்தடுத்து மரணம்\nஉள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள முதல் நாடு: ஒரு அச்சுறுத்தும் செய்தி\nதுஷ்பிரயோகம் செய்தவனால் கொல்லப்பட்ட தந்தையின் உடலை தோளில் சுமந்துச்சென்ற பாதிக்கப்பட்ட மகள்\n ரஷ்யா மீது தடை விதித்தார் ஜோ பைடன்: என்ன காரணம் தெரியுமா\n லொட்டாரில் விழுந்த 1000 கோடி: ஆனால் இளம் தம்பதியின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்\nவிமானம் மூலம் பிரித்தானியா திரும்பிய ஆண்-பெண் தம்பதி செய்த தவறு பெரும் அபராதம் விதித்த பொலிசார் பெரும் அபராதம் விதித்த பொலிசார்\nஈழத்து பெண் லொஸ்லியாவின் காதலர் இவரா போட்டுக் கொடுத்த ஹர்பஜன் சிங் போட்டுக் கொடுத்த ஹர்பஜன் சிங் காட்டுத் தீயாய் பரவும் பதிவு\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்\nஅரிசிக்குள் கிடத்திய சங்கு சில நிமிடங்களில் மேலெழும்பும் அதிசயம் மில்லியன் பேரை வியக்க வைத்த அரிய காட்சி\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\nதெருவில் வளைந்து நெளிந்து நடனம் ஆடிய பசு மில்லியன் பார்வையாளர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த காட்சி\n, அ���ெரிக்கா, யாழ் கோப்பாய்\nபிக் பாஸ் மூலம் ஆரி சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா இத்தனை கோடியா\nபிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்ட ஒவ்வொருவரின் சம்பள விவரமும் சமீபத்தில் வெளியானது.\nஇதில் டைட்டில் வின்னர் நடிகர் ஆரியின் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு ரூ. 85 ஆயிரம் என தெரியவந்தது.\nஒரு நாளைக்கு என்று கணக்கு போட்டால், 100 நாட்களுக்கு சுமார் ரூ. 85 லட்சம் வருகிறது.\nமேலும் டைட்டில் வின்னர் பரிசு தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது.\nஇதன்முலம் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியால் ரூ. 1.35 கோடி சேர்த்துள்ளார் நடிகர் ஆரி என தகவல்கள் கூறப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Big-boss-fame-meera-mithun-video-goes-viral-on-social-media-8847", "date_download": "2021-03-03T15:19:45Z", "digest": "sha1:HDBJD5N642W4SL3CKTA7Y56YCXXFT2V5", "length": 9726, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் முழு போதையில்..! பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட பப் வீடியோ! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nதொகுதிப் பங்கீட்டில் கடும் அதிருப்தியில் விடுதலை ச��றுத்தைகள்... தொல்...\nசசிகலா, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் நோ என்ட்ரி... உறுதி கொடுத்த அமைச்...\nராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் புகார்..\nஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் முழு போதையில்.. பிக்பாஸ் மீரா மிதுன் வெளியிட்ட பப் வீடியோ\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த மீரா மிதுன் பப்பில் கும்மாளமாக ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .\nவிஜய் டிவியில் மிகவும் பிரபலமடைந்து உள்ள ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் . தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூன்றாவது சீஸனில் பங்கேற்றவர் தான் மீரா மிதுன். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எலிமினேட் செய்யப்பட்டார்.\nஎனினும் பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் போட்ட ஆட்டத்தை எவராலும் மறக்க முடியாது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே மீரா மிதுன் எந்த போட்டியாளர்களுடன் சகஜமாக பழக வில்லை அனைவரிடமும் சண்டை சச்சரவு எனவே நீடித்து வந்தார்.\nஇதற்கு உச்சமாக இவர் சேரனுடன் நடந்து கொண்ட விதமானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதாவது இந்நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டி ஒன்றில் பங்கேற்ற போது இயக்குனர் சேரன், அவரை தகாத முறையில் அணுகியதாக மீரா மிதுன் பெரும் புரளியை கிளப்பினார்.\nஇந்த குற்றத்தை சற்றும் ஒப்புக்கொள்ளாத சேரன் இதற்காக தன் குழந்தைகள் மீது கொண்ட சத்தியம் செய்தார். இதனை அடுத்து கமல்ஹாசன் வரும் எபிசோடில் இதனை குறித்த ஒரு குறும்படம் மீரா மிதுன் காக வழங்கப்பட்டது.\nஅந்த வீடியோவை பார்த்தவுடன் சேரன் மீது எந்த தவறும் இல்லை மீரா தான் இதனை ஒரு கட்டுக் கதையாக அமைக்க பார்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியவந்தது.\nஇதனையடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மீரா மிதுன் தன் நண்பர்களுடன் உல்லாசமாக பப்பில் ஆட்டம் போட்ட வீடியோவை தானே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த நெட்டிசன்கள் இவரை கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமீரா மிதுன் பதிவிட்ட அந்த வீடியோவில் ஆண் ஒருவருடன் மிகவும் நெருக்கமான முறையில் நடனமாடுவதாக அமைந்துள்ளது இருவரும் கட்டிப்பிடித்து மிகவும் ஆபாசமாக இருக்கும் படியாக உள்ளது அந்த வீடியோ பதிவு . இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீங்கள் ��ப்படி இருக்க ஏன் சேரனின் மீது அவதூறாக பேசிய வந்தீர்கள் எனவும் கமெண்ட் செய்து உள்ளனர் .\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nசசிகலா, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் நோ என்ட்ரி... உறுதி கொடுத்த அமைச்...\nராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் புகார்..\nஇரண்டு தொகுதிகளும் வேண்டாம்... தி.மு.க.வுக்கு எதிராக மனிதநேய மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/problems-with-interest-police-investigation/", "date_download": "2021-03-03T14:29:50Z", "digest": "sha1:PJGPR5QYWXNFXHBBPUEKIP4RPSOREKTJ", "length": 10395, "nlines": 103, "source_domain": "mayilaiguru.com", "title": "விழுப்புரம் அருகே 3 குழந்தைகளைக் கொன்று கணவன் - மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கந்துவட்டிப் பிரச்சினையா? - போலீஸார் விசாரணை - Mayilai Guru", "raw_content": "\nவிழுப்புரம் அருகே 3 குழந்தைகளைக் கொன்று கணவன் – மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கந்துவட்டிப் பிரச்சினையா\nவிழுப்புரம் அருகே 3 குழந்தைகளைக் கொன்று, கணவன் – மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி பிரச்சினை காரணமா என்பது குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (40). தச்சுத் தொழில் செய்யும் இவர், வளவனூரில் மரக்கடை நடத்திவருகிறார். இன்று (டிச.14) காலை கடை திறக்காததால் கடைப்பணியாளர்கள் வீட்டுக்குச் சென்றனர். வீடு உள்பக்கம் பூட்டி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மோகன் அவர் மனைவி விமலேஸ்வரி (37), தனித்தனியே தூக்கில் தொங்கினர். மேலும், இத்தம்பதியினரின் குழந்தைகளான விமலாஸ்ரீ (10), ராஜஸ்ரீ (3), சிவபாலன் (5) ஆகியோர் ஒரே சேலையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.\nஇத்தகவல் அறிந்த வளவனூர் போலீஸார், இறந்துகிடந்த 5 பேரின் உடல்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.\nதற்கொலை செய்து கொண்ட மோகன், கரோனா ஊரடங்கால் வேலை இழந்து சமீபத்தில் கடையைத் திறந்துள்ளார். தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி கடன் தவணையைக் கட்ட முடியாததால், தன் குழந்தைகளை ஒரே சேலையில் தூக்கிட்டுக் கொன்றுவிட்டு, அவர் தன் மனைவியுடன் தனித்தனியே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வளவனூர் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகடந்த 15 நாட்களுக்கு முன் திண்டிவனம் அருகே தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், தன் மகள் ஆர்த்தீஸ்வரியைக் கொன்று கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளி சம்பத் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்யவில்லை.\nகடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி இரவு விழுப்புரத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளி அருண், போலி லாட்டரி டிக்கெட்டால் பாதிக்கப்பட்டு, தன் மனைவி, 3 குழந்தைகளைக் கொன்று, சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nமார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nPrevious தருமபுரி அருகே 11 வாகனங்கள் மோதி கோர விபத்து – 4 பேர் பலி.\nNext பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/r/english_tamil_dictionary_r_67.html", "date_download": "2021-03-03T15:06:35Z", "digest": "sha1:MLDXR4RBLNQCES3DBSZ66HCGMBQHRWKS", "length": 10771, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "R வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி - வாய்ப்பு, மீண்டும், அகராதி, மீட்டும், தமிழ், ஆங்கில, செய், வரிசை, வேறுபாடு, மதிப்பு, இடவகையில், மறுபடியும், series, உயிர்த்தல், வகைமுறை, அதிர்வுற்று, எழுது, நிரம்பி, ஆதாரம், சமுதாய, காட்டு, உரியராய், respell, மதிப்பிற்கு, நாடு, word, resort, வார்த்தை, dictionary, english, tamil, வழிமுறை, நாடி, சென்று, செல், வினை, பலருடன், அடிக்கடி, முழங்கு", "raw_content": "\nபுதன், மார்ச் 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nv. மீட்டும் உறிஞ்சு, மறுபடியும் உள்வாங்கு.\nn. சாம்பரம் அரக்குச் சேர்க்கையால் ஏற்படுஞ்சாயக் கூட்டுப்பொருள்.\nn. மீண்டும் உறிஞ்சுதல், மறுபடியும் உள் வாங்கிக்கொள்ளுதல்ர.\nv. மீண்டும் அடுக்கு மறுபடியும் வகைப்படுத்து.\n-1 n. போக்கிடம், புகலிடம், வழிமுறை, செயல்வகை, வகை துறைக்கருவி, சார்துணை, நாடி ஊடாடும் இடம், அடிக்கடி சார்விடம், பலருடன் கூடிச் சேர்விடம், (வினை) நாடி அடை, விரும்பியணுகு, துணையாக நாடு, வகைதுறையாக மேற்கொள், சென்று ஊடாடு, அடிக்கடி செல், பலருடன் சென்று கூடு.\nv. எதிலொலி செய், ஓசையைத் திருப்பியனுப்பு, முழங்கு, இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று, இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு, திரும்பத் திரும்ப முழக்கஞ் செய், அதிர்வூட்டிச் செல், தொடர்ந்து முழக்கமிடு, எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.\nn. வழிமுறை, வகைமுறை வாய்ப்பு, வகைதுறைவளம், நட��வழி காணுந் திறம் நுண்ணியத்திறம், உதவி வாய்ப்பு, துணைவளம், உதவியாதாரம், வாய்ப்பு வளம், வகை துறை ஆதாரம் பொழுதுபோக்கு வாய்ப்பு, ஓய்வு ஈடுபாடு.\nn. pl. வள ஆதாரம்,. தேரவை நிரப்பு வகைதுறை வாய்ப்பு, பணந் திரட்டு வகைமுறை வாய்ப்புகள், நாடு முதலிய வற்றின் வகையில் வன்மை வளவாய்ப்புத் தொகுதி.\nn. மதிப்பு, கண்ணியம், நன்மதிப்பு, மதிப்புணர்ச்சி, போற்றுதல், மதிப்புத் தன்மை, உண்ணிப்பு, கவனிப்பு, தனிப்பற்று, மதிப்பு வேறுபாடு, தொடர்பு, வகை, கூறு, (வினை) மதி, சிறப்புடையதாகக் கருது, மதிப்புக் காட்டுஉயர்வாகப் பேற்று, கண்ணியமாக நடத்து, புண்படாமற் பார்த்துக்கொள், ஆள் வேறுபாடு காட்டு, மதிப்பு வேறுபாடு காட்டு, தொடாபாயிரு, குறித்தாயிரு.\nn. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.\nadv. மதிக்கத்தக்க அளவில், மதிப்புடன்.\na. உரிமைப்படியான, நிலைமைக்கேற்ற, தரத்துக்குகந்த, தனித்தனி உரிய.\nn. pl. வணங்கற் செய்தி.\nv. மீட்டும் எழுத்துக்கூட்டு, ஒலியியல் முறைப்படி மாற்றி எழுது, ஒலிக்குறியீடுகளாக எழுது.\nv. உயிர்த்தல் செய், மூச்சு வாங்கிவிடு, மூச்சுவாங்கு, மூச்சுவிடு, காற்றுவகையில் வாங்கி உயிர்த்தல் செய், மீண்டும் உயிர்ப்பு வரப்பெறு, மூச்சுவிடத்தொடங்கு, மீண்டும் ஆர்வங்கொள், மீண்டும் ஊக்கம்பெறு, ஓய்வுகொள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nR வரிசை (R Series) - ஆங்கில-தமிழ் அகராதி, வாய்ப்பு, மீண்டும், அகராதி, மீட்டும், தமிழ், ஆங்கில, செய், வரிசை, வேறுபாடு, மதிப்பு, இடவகையில், மறுபடியும், series, உயிர்த்தல், வகைமுறை, அதிர்வுற்று, எழுது, நிரம்பி, ஆதாரம், சமுதாய, காட்டு, உரியராய், respell, மதிப்பிற்கு, நாடு, word, resort, வார்த்தை, dictionary, english, tamil, வழிமுறை, நாடி, சென்று, செல், வினை, பலருடன், அடிக்கடி, முழங்கு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/060420-inraiyaracipalan06042020", "date_download": "2021-03-03T14:35:58Z", "digest": "sha1:CPWD6R4TMGLFODWVC433UR3NNTH2AAP6", "length": 9814, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.04.20- இன்றைய ராச��� பலன்..(06.04.2020) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்க னமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட் டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். நினைத்தது நிறை வேறும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை அமையும். வெளிவட்டாரத் தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார் கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப் பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்து பிரச்சினை சுமூகமாகதீரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். வெற்றிபெறும் நாள்\nகடகம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்தவேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சி வசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண் டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சிந்தித்து செயல் படவேண்டிய நாள்.\nகன்னி:குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த பந்தங்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்:குடும்பத்தினர் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றை விட்டு��் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக்கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.\nவிருச்சிகம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஆதரிப்பார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.\nதனுசு:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். நேர்மறை சிந்தனை பிறக்கும். வியாபாரத்தில் கூடுதல்லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள் நண்பர்களுடன் நெருடல்கள் வந்துநீங்கும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரி குறை கூறுவார். கவனம் தேவைப்படும் நாள்.\nகும்பம்:பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலைஉயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமீனம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மனதிற்குஇதமான செய்திகள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்கநினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர் கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சியால் முன்னேறும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/nandha-joins-with-atharva/", "date_download": "2021-03-03T15:16:31Z", "digest": "sha1:ZCOLYEXJMQVKYW7RWNBRL6S7YEQV446Z", "length": 10570, "nlines": 142, "source_domain": "gtamilnews.com", "title": "அதர்வாவை மிரட்ட நந்தா படப்பிடிப்பை மிரட்ட கொரோனா", "raw_content": "\nஅதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா\nஅதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா\nமைக்கேல் ராயப்பன் தய���ரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர்.\nஇப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர்.\nசமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இரட்டை வேடத்தில் மிரட்டலான நடிப்பை தந்திருந்தார் நந்தா. தற்போது மேற்படி திரில்லர் படத்தில் அதர்வாவை மிரட்டும் வில்லன் பாத்திரத்துக்கு நந்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.\nநந்தா எப்படி இதனுள் வந்தார் என்பது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியது…\n“இப்படம் துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனமான வில்லன் கதாபாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாபாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.\nஅனைவரையும் கவர்ந்திழுக்கும் அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன்.\nநடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் படத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது..\nஅதான்… கொரோனா உலகத்தையே மிரட்டிடுச்சே..\nஅமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி\nகர்ணன் படத்தின் பண்டாரத்தி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nகர்ணன் படத்தின் பண்டாரத்���ி புராணம் பாடல் வரிகள் வீடியோ\nதீதும் நன்றும் படத்தின் வாழையடி வாழையா பாடல் வீடியோ\nநடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த பெண் தமிழக அரசிடம் மோசடி புகார்\nஅப்பா எஸ்ஏசி யை விஜய் மன்னிப்பாரா..\nஅன்பிற்கினியாள் படப்பிடிப்பிலேயே கைத்தட்டல் வாங்கிய கீர்த்தி பாண்டியன்\n14 கேமராக்கள் வைத்து நவீன தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட மட்டி\nசமையல் எரிவாயு விலையை மூன்று முறை உயர்த்துவதா – டாக்டர் ராமதாஸ் கண்டனம்\nஅன்பிற்கினியாள் பாடல்கள் அடங்கிய jukebox\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2021-03-03T15:54:19Z", "digest": "sha1:QQYRROLCPCZ473B5AIOYVHUMK4YNNLQK", "length": 10306, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகசாகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nநாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம்\nபரப்பளவு 406.35 ச.கி.மீ (156.9 ச.மை)\nஅணுகுண்டு வெடிப்பின் போது 60,000 அடி உயரத்திற்கு எழுந்த மேகம் போன்ற புகை\nநாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.\nநாகசாகி மீது போடப்பட்ட ‘ஃபேட்மேன்’ அணுகுண்டு வெடித்தவுடன் பதினெட்டு கிலோமீட்டார் உயரத்திற்கு எகிறி தீப்பிழம்பாய்த் தேரிந்தது. தீ ஜூவாலை அணைந்தவுடன் அடர்த்தியான நச்சுக் கரும்புகை மேகங்களாக உயரத்தில் உருவெடுத்து உலவின. இந்தக் குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடாக ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று குறிப்பிடுகிறது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டைப் போடத் தயார் நிலையில் இருந்தது.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்ச��\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 18:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:01:34Z", "digest": "sha1:UWI6JDST5IZ5ELSQDX4ND2NTVELJ6HH4", "length": 9497, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் சின்னம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடந்து செல்லும் புரேவி புயல்.. வானிலை மையம் தகவல்\nபுரேவி புயல்ங்க.. பாம்பனுக்கு 90 கிமீ தொலைவில்.. இந்த 6 மாவட்டங்களிலும் இன்று செம மழையாம்..\n\"புரேவி\" புயல் தமிழகத்தை எப்போது தொடும்.. இந்த 10 மாவட்டங்களில் உஷார்நிலை.. முழுவீச்சில் தென்தமிழகம்\nகிளம்பியது புரேவி.. இன்னும் 12 மணி நேரம்தான்.. 4 நாட்கள் செம மழை காத்திருக்கு.. இங்குதான் பெய்யுமாம்\nவருகிறது புரேவி.. ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.. மேலும் வலுவடையும்.. எங்கு நோக்கி நகரும்\nநெருங்கும் புரேவி.. வந்தாச்சு \"ரெட் அலர்ட்\".. இந்த 5 மாவட்ட மக்களுக்கும் வார்னிங்.. செம மழையாம்\nவந்தாச்சு \"ஆரஞ்சு அலர்ட்\".. மீண்டும் புயல்.. தமிழகத்துக்கு எச்சரிக்கை.. இந்த \"2 நாள்\" செம மழையாம்\nஇதோ இன்னொரு புயல்ங்க.. வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தை நோக்கி வருமாம்\nநிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு\nசூடு பிடிக்கும் பருவ மழை.. அரபிக் கடலில் வீசப் போகிறது புயல்.. பலத்த மழைக்கு வாய்ப்பு\nவடகிழக்குப் பருவமழை: சென்னை, நெல்லையில் அதிகம் - கோவையில் குறைவு - வெதர்மேன்\nகனமழை, புயல் எச்சரிக்கை... கடல் சீற்றம் - மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை\nசென்னையில் விரைவில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது - தமிழ்நாடு வெதர்மேன்\nஓகி புயல்.... 2010ஆம் ஆண்டுக்குப் பின் பலத்த மழையை சந்திக்கும் தென் தமிழகம்- வெதர்மேன் #CycloneOckhi\nஅந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்: புயலாக மாறும்- வானிலை எச்சரிக்கை\nநாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்- வதந்திகளை நம்பாதீர்கள்: அமைச்சர் உதயகுமார்\nதிசை மாறிய புயல்... தமிழகத்தில் நவ.10 வரை பெரிய மழைக்கு வாய்ப்பில்லை...\nவடகிழக்கு பருவமழை 27ம் தேதி வரை வர வாய்ப்பு இல்லை - வானிலை ஆய்வு மையம்\nகடலூர், பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்\nவலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... சென்னையில் வெளுத்து வாங்கும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Trichy-Manikandam-Union-DMK-Part-Agents-Training-Meeting", "date_download": "2021-03-03T15:32:41Z", "digest": "sha1:DQGUTR3UGBFREMB57L54Z6SS3EU4O5GJ", "length": 22411, "nlines": 379, "source_domain": "trichyvision.com", "title": "திருச்சி மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சி கூட்டம்! - trichyvision- News Magazine", "raw_content": "\nதிருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும்...\nதிருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு பேட்டரி...\nதிருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள்...\nமண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது...\nதிருச்சி சாரநாதன் கல்லூரியின் புதிய கிரிக்கெட்...\nபெண் விஞ்ஞானிகளையும் அறிஞர்களையும் விருது வழங்கி...\nவிக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளியின் Atal...\nதிருச்சி புத்தாநத்தத்தில் கொடி கம்பத்தினை அகற்றும்...\nதிருச்சி மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள்...\nமண்ணச்சநல்லூர் அருகே மணல் திருடிய 7 பேர் கைது...\nFood truck கலாச்சாரம் - கலக்கும் பட்டதாரி இளைஞர்கள்\nதிருச்சி அரசு பள்ளியில் தமிழக முதல்வர் படம் பொறித்த...\nதிருச்சியில் குடிநீர் விநியோகம் சாலை சீரமைக்கும்...\nதிருச்சி மத்திய சிறையில் மலிவு விலையில் சிறைவாசிகளின்...\nதிருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர்...\nபிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் தாய்மொழி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு...\nதிருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடுவேன் 24ஆம்...\nசபாஷ் சரியான போட்டி. டிஜிட்டல் முறையில் தேர்தல்...\nதிருச்சியில் திமுகவின் தெற்கு மாவட்ட கூட்டம்\nஅதிமுக மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்...\nCovid-19 பொது முடுக்கத்திலும் உற்பத்தி வேகத்தை...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\nதந்தையைப் பிரிந்து 20 வருடங்களாக இருந்தவர் -...\nசாமானியர்களையும் சாதிக்க தூண்டும் திருச்சி NIT...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திரு��்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nதமிழக சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்க...\n15 வருட நட்பு - சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதிருச்சியில் இயங்கி வரும் Rubinegalss pvt ltd...\nதிருச்சியில் இயங்கி வரும் பிரபல தனியார் நிறுவனத்தில்...\nதிருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nAnaamalai's Toyota கார் நிறுவனத்தில் பணியாற்ற...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\n30க்கும் மேற்பட்ட கிளைகள் - 1 மில்லியன் வாடிக்கையாளர்கள்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nபல மாதமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் -தூர்நாற்றம்...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nதிருச்சி மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முக��ர்கள் பயிற்சி கூட்டம்\nதிருச்சி மணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சி கூட்டம்\nமணிகண்டம் ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.\nஇக்கூட்டமானது திருச்சி திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் K. வைரமணி தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மாநகர செயலாளார் அன்பழகன், ஒன்றிய செயலாளார் மாத்தூர் அ.கருப்பையா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் N.ஆனந்த், EX.ஒன்றிய செயலாளார் M.பழனியாண்டி, அந்தநல்லூர் சேர்மன் துரைராஜ், ஒன்றிய IT Wing ஒருங்கிணைப்பாளர் திருச்சி லெட்சுமணன் மற்றும் ஊராட்சி செயலர்கள், கிளை கழக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பாக முகவர்கள் மற்றும் ந.குட்டப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் S.ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய\nமின்வாரிய துறையை கண்டித்து DYFI அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்\nபொதுமக்கள் நல்லுறவுக்காக திருச்சி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு\nதிருச்சி மாநகர இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை...\nதிருச்சியில் ஜேசிபி உரிமையாளர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்த...\nவரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் திருச்சி கிழக்கு தொகுதியை...\nதமிழகத்தில் முதன் முறையாக போத்து முறையில் உருவாகும் வனத்...\nதகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்யஆசிரியர்...\nதிருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\n\"அன்பில் அறக்கட்டளை\" சார்பில் திருச்சியில் மாபெரும் இலவச...\nதிருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று���்துறையில் நான்...\nகாவேரி மருத்துவமனை நடத்தும் திருச்சி பிரீமியர் லீக் கிரிக்கெட்...\nதிருச்சி மாநகர காவல்துறை மற்றும் VDart நிறுவனம் இணைந்து...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE இளைஞர்கள்\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது எப்போது\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nவிக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளியின் Atal tinkering...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\n\"எங்களை போல் உள்ளவர்களுக்கு இவ்வாய்ப்பு கிடைப்பது தன்னம்பிக்கையுடன்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஅமமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை அமைச்சர்...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால் வாட்ஸ்அப்...\nதிருச்சி தனியார் நிறுவனத்தில் Data Entry வேலைக்கு ஆட்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/07/blog-post_30.html", "date_download": "2021-03-03T14:57:05Z", "digest": "sha1:OZSF2P5NI2KGDKTSB5OMYMPGPVNRSL5F", "length": 12265, "nlines": 184, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சனியால் உண்டாகும் ராஜயோகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசனி ராசிக்கு 3,6,11 ல் சஞ்சரிக்கும் யோகம் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது..பிறக்கும்போது ஜாதகத்தில் 3,6,11ல் இருந்தாலும் ராஜயோகமான அமைப்பு என எடுத்துக்கொள்ளலாம்...சனி லக்னத்துக்கு எட்டில் இருந்தால் ஆயுள் பலம் கூடும்..நல்ல ராஜயோகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம்..\nசனி பார்க்கும் இடம் அதிக சோதனைகளை உண்டாக்கும்...5ஆம் இடத்தை சனி பார்த்தால் எவ்வளவு வசதியானவராக இருப்பினும் நிம்மதி இருக்காது.லக்னத்தில் இருக்கும்போது நிறைய போராட்டங்களை வாழ்வில் உண்டாக்குகிறார்\nலக்னத்துக்கு 7ஆம் வீட்டை பார்க்கும்போது குடும்ப வாழ்வில் சோதனை ,விரும்பிய பெண் கிடைக்காமை,இல்வாழ்வில் நிம்மதி குறைவு ,10ஆம் இடத்தை சனி பார்க்��ும்போது தொழிலில் போராட்டம்,அடிக்கடி இடமாறுதல்,பணப்பற்றாக்குறை ,தொழில் மந்தம் உண்டாக்குகிறார்\nசனி 7ஆம் வீட்டில் இருக்கும்போது காலம் கடந்த திருமணம் ,கலப்பு திருமணம் போன்றவை நடக்கிரது.சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்யும் நிலையும் உண்டாகும்.\nஇந்த அமைப்பெல்லாம் சனி திசா புத்தி நடக்கும்போது அதிக சக்தியுடன் பலன் தருகிறது..10ல் சனி வேகமான வளர்ச்சியும் வேகமான வீழ்ச்சியும் உண்டாக்கும்.\n9ஆம் இடத்தில் சனி இருந்தால் 5ல் சனி இருந்தால் பூர்வீக சொத்தை அனுபவிக்கும்பாக்யம் இருக்காது 5ல் சனி குழந்தைகளால் உண்டாகும் நிம்மதி குறைவை சொல்கிறது.\nசனி 4ல் இருந்தால் தனிமையை அதிகம் விரும்புவர்.உடல் நலக்குறைபாடு அடிக்கடி உண்டாகும் சொத்து ,வீடு வாங்குவதில் தடை உண்டாகிறது.\n2ல் சனி பண வரவு செலவு இடற்பாடு உண்டாக்குகிறது....பேச்சில் உறவு,நன்பர்களை பகையாக்கி விடுகிறது ..கண் ,பல் கோளாறுகளை உண்டாக்கும்.\n11ல் சனி மூத்த சகோதர பகை ,சேமிப்புக்கு தடை உண்டாக்கும் 12ல் சனி நிம்மதியற்ற உறக்கம்...குடும்பத்தில் கலகத்தை குறிக்கிறது.\nதிருநள்ளாறு சென்று வழிபட்டு வருவதால் தோசம் குறையும் சனிக்கிழமையில் விரதம் இருந்து நவகிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவதால் நிம்மதி பெறலாம்\nLabels: sani, சனி, ராசிபலன், ஜாதகம், ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம��� 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகுரு பெயர்ச்சி 2016-2017 -குருவால் அதிக பணவரவு எந்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஆடி மாசம் என்ன விசேஷம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2021-royal-enfield-himalayan-adventure-launched/", "date_download": "2021-03-03T14:31:15Z", "digest": "sha1:WG5BYAVPSDNJS6O7JHP5IZRV46WWNMZB", "length": 6195, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது", "raw_content": "\nHome செய்திகள் பைக் செய்திகள் 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது\n2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வெளியானது\nஇந்தியாவின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் மாடலான 2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் உட்பட புதிய நிறங்களை பெற்று ரூ. லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஹிமாலயனில் 6,500 rpm -யில் 24.3 ஹெச்பி பவர், 4,000-4,500 rpm -யில் அதிகபட்சமாக டார்க் 32 என்எம் வெளிப்படுத்தும் 411 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.\n2021 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாற்றங்கள் என்ன \nமிராஜ் சில்வர், கிராணைட் கருப்பு உட்பட பைன் க்ரீன் நிறம் என மூன்று புதிய நிறங்கள் பெற்றிருப்பதுடன், புதுப்பிக்கப்பட்ட இருக்கை, விண்ட்ஷீல்டு, குறிப்பாக டிசைனில், உயரமான ரைடர்களின் காலின் முட்டி பகுதி பெட்ரோல் டேங்க் அருகே கொடுக்கப்பட்டுள்ள மெட்டல் ஃபிரேமில் உரசுவதாக பெறப்பட்ட குறையை களைவதற்கான நோக்கில் இந்த பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nகிளஸ்ட்டர் பகுதியில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போனுடன் ப்ளூடூத் வாயிலாக இணைக்கப்பட்டு டர்ன் பை டர்ன் நேவிகேஷன் அம்சங்களை கூகுள் நிறுவன உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிரிப்பர் நேவிகேஷன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த வசதி மீட்டியோர் 350 மாடலில் இடம்பெற்றிருந்தது.\nPrevious articleகஃபே ரேசர் ஸ்டைல் பைக்கின் பெயர் ஹோண்டா CB 350 RS..\nNext articleஎம்ஜி ஹெக்டர், ஹெக்டர் பிளஸ் காரில் சிவிடி கியர்பாக்ஸ் விற்பனைக்கு வெளியானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/tag/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:00:56Z", "digest": "sha1:JXVS3T345NYA237IIWDW7KSB4WDRUSJM", "length": 6113, "nlines": 126, "source_domain": "www.inidhu.com", "title": "தைப்பொங்கல் – இனிது", "raw_content": "\nபொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்\nபொங்கணும் பொங்கணும் இன்பமும் பொங்கணும்\nபொங்கணும் பொங்கணும் பொங்கலும் பொங்கணும்\nதை பிறந்தால் வழி பிறக்கும்\nதைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்\nவைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்\nவாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்\nமரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்\nContinue reading “தை பிறந்தால் வழி பிறக்கும்”\nதமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2021\n2021 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்\nContinue reading “தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2021”\nபொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது\nசெஞ்சு வச்ச பொங்கலுன்னு Continue reading “பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது\nநீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி\nவிரிந்த தளம் கொண்ட வலம்\nதமிழின் இயக்கம் இசையில் மயக்கம்\nஅலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்\nகாராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7273/", "date_download": "2021-03-03T15:17:45Z", "digest": "sha1:VYDHDEA7Z5YE2ORBG4YI7H67ECAGDDBV", "length": 15804, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "தரமான இணையதளங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை சுட்டிகள் தரமான இணையதளங்கள்\nகீழ்கண்ட அறிவிப்பை தங்களுடைய வலைதளத்தில் வெளியிட முடியுமா என்பதை தயவு செய்து பரிசீலியுங்கள். இது எங்கள் நிறுவனம் சார்ந்த அறிவிப்பு என்றாலும் பொதுநலன் சார்ந்த அறிவிப்பு தான். மற்றபடி உங்களுடைய முடிவிற்கு தலை வணங்குகிறோம்.\nபர்பிள் ரெயின் மீடியா சொல்யூஸன்ஸ்\nதமிழில் தரமான இணையதளங்கள் உருவாக்கும் முயற்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிறுவனம் எங்களுடைய பர்பிள் ரெயின் மீடியா சொல்யூஸன்ஸ் நிறுவனமாகும்.\nஆகிய தமிழ் இணையதளங்கள் எங்கள் நிறுவனத்தில் உருவானவையே. தற்சமயம் நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கான ஒரு பெரிய இணையதளம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.\nஎங்களுடைய நிறுவனத்தின் ஒரு பகுதி சேவையாக பொதுநலனில் அக்கறை கொண்டு செயல்படும் நண்பர்களுக்கு, அமைப்புகளுக்கு எங்களுடைய பங்களிப்பாக பணமில்லாமல் இணையதளங்கள் உருவாக்கித் தர விரும்புகிறோம். இணைய தளத்திற்கான தேவை இருந்தும் அதற்கான நிதி ஆதாரம் இல்லாத பொதுநலன் சார்ந்த அமைப்புகளுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.Content Management System என்று சொல்லப் படும் உள்ளடக்கங்களை நீங்களே மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட தேர்ந்த இணையதளங்களாக அவைகள் இருக்கும்.\nவிருப்பமுள்ள நண்பர்கள் எங்களுடைய இமெயிலுக்குத் தொடர்பு கொள்ளலாம்[email protected]\nமுந்தைய கட்டுரை”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nமுதற்கனல் – நோயல் நடேசன்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகேள்வி பதில் - 19\nமகாபாரத கதைகள் -தொகுப்பு (முந்தையவை)\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை ���ிமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.retweetrank.com/topic/%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-03-03T15:49:19Z", "digest": "sha1:XUCPVINAZDYOVT3LQLKZA4JUYIUZ7BNS", "length": 7882, "nlines": 81, "source_domain": "www.retweetrank.com", "title": "ஏதாவது - Retweet Rank", "raw_content": "\nRT @Djagannathan1: ஏதாவது அரசியல் கட்சி IT Wing ல சேரலாம்னு இருக்கேன்.. பணத்துக்காக அல்ல. ஒரு மன நிறைவுக்காக எந்த IT WINGல சேரலாம் \nஎன் பால்கோவாக்கு என் மேல் ஏதாவது கோவம் இருக்குமோ🙄🙄🙄🙄... இருக்காதுன்னு நம்புவோம்... மிஸ் யூ மை டியர் பால்கோவா 😍\nRT @Raajavijeyan: ரோட்டு ஓரத்துல பெரிய சைஸ்ல கட்டை பை, டிராவல் பேக் ஏதாவது கிடந்தா...அதுல வெடிகுண்டே இருந்தாலும் பரவாயில்லை… https://t.co/NfH7kp9HQP\nRT @Neera_Twitz: எதுவும் எழுத தோனல எதாவது எழுதுறமாதிரி ஏதாவது பிக் அனுப்புங்க ட்ரைப்பன்றேன் தோழன் தோழிகளே😊😊😊\nRT @Neera_Twitz: எதுவும் எழுத தோனல எதாவது எழுதுறமாதிரி ஏதாவது பிக் அனுப்புங்க ட்ரைப்பன்றேன் தோழன��� தோழிகளே😊😊😊\nRT @senthazalravi: இவ்வளவு சமூக ஊடகங்கள் - தொலை தொடர்பு எல்லாம் வந்த பிறகும் கூட கூச்சமில்லாமல் - வெறும் கருத்து சொன்னதுக்கு - அரசின்… https://t.co/zRtrkzuvVs\nRT @thug1one: இப்போ என்ன Course பண்ணா உடனே வேலை கிடைக்கும், நல்ல Course (6months or 3 months) ஏதாவது இருந்தா சொல்லுங்க ப்ரண்ட்ஸ் ..... #Help #RT\nஎதுவும் எழுத தோனல எதாவது எழுதுறமாதிரி ஏதாவது பிக் அனுப்புங்க ட்ரைப்பன்றேன் தோழன் தோழிகளே😊😊😊\nRT @senthazalravi: இவ்வளவு சமூக ஊடகங்கள் - தொலை தொடர்பு எல்லாம் வந்த பிறகும் கூட கூச்சமில்லாமல் - வெறும் கருத்து சொன்னதுக்கு - அரசின்… https://t.co/zRtrkzuvVs\n@sunnewstamil @iVijayakant @lksudhish டேய் சுதீஷு தளபதி தொண்டர்களின் தேமுதிக விரோத கருத்தை நன்கு அறிந்து அதை நாசுக்… https://t.co/cmEpvxMrNi\n@Janarthan1979 @news7tamil புதுசா ஏதாவது try பண்ணுங்கட சகோ. இது ரொம்ப பழசு😂 விசிக கூட வராதாம். போய் பாருங்க😂\nRT @thug1one: இப்போ என்ன Course பண்ணா உடனே வேலை கிடைக்கும், நல்ல Course (6months or 3 months) ஏதாவது இருந்தா சொல்லுங்க ப்ரண்ட்ஸ் ..... #Help #RT\n@packiarajan @mrpaluvets தம்பி அதிமுக அப்டின்னு உங்க சித்தப்பா கட்சி பாலியல் சல்சா கட்சி கிட்ட அடிமையா கிடக்குரானு… https://t.co/5LDCuYeGW4\nRT @peru_vaikkala: ஒரு கொலை. கொலையானவரோடு தொடர்புடைய எல்லோருக்கும் ஏதாவது motive இருக்கிறது. ஒவ்வொருவரையும் விசாரிக்கும் போது அவர்கள்… https://t.co/SeZOhHpn3e\nRT @Raajavijeyan: ரோட்டு ஓரத்துல பெரிய சைஸ்ல கட்டை பை, டிராவல் பேக் ஏதாவது கிடந்தா...அதுல வெடிகுண்டே இருந்தாலும் பரவாயில்லை… https://t.co/NfH7kp9HQP\nRT @Raajavijeyan: ரோட்டு ஓரத்துல பெரிய சைஸ்ல கட்டை பை, டிராவல் பேக் ஏதாவது கிடந்தா...அதுல வெடிகுண்டே இருந்தாலும் பரவாயில்லை… https://t.co/NfH7kp9HQP\nRT @senthazalravi: இவ்வளவு சமூக ஊடகங்கள் - தொலை தொடர்பு எல்லாம் வந்த பிறகும் கூட கூச்சமில்லாமல் - வெறும் கருத்து சொன்னதுக்கு - அரசின்… https://t.co/zRtrkzuvVs\nRT @wolfprabha: இந்த மண்ணுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஏப்ரல் 6 ம் தேதி நீங்கள் விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தினால் போதும்...\nஐயா, ஏதாவது பாத்து செய்யுங்க சாமி\nநிதியை கூட ஒரு… வந்த கருத்து பிறகும் தொடர்பு சொன்னதுக எல்லாம் இவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2020/12/blog-post_771.html", "date_download": "2021-03-03T14:36:18Z", "digest": "sha1:Z42HOHOX2D7GS5JCMAYX5K6EOJVWCO3K", "length": 6440, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டம்\nபண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டம்\nஇலக்கியா டிசம்பர் 29, 2020 0\nதெமோதரை எல்லந்த கற்குவாரியை மீண்டும் இயங்கச் செய்யுமாறு வலியுறுத்தி அப்பிரதேச மக்கள், பண்டாரவளை- பதுளை பிரதான வீதியை வழிமறித்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.\nகுறித்த போராட்டத்தில் கற்குவாரியில் பணிப்புரியும் சுமார் 45 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.\n100 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்தக் கற்குவாரியில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பணிப்புரிந்து வருகின்றனர் என்றும் கடந்த ஒரு மாதகாலமாக கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்டமையால் தாம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனவே, மீண்டும் கற்குவாரியை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பதுளை- பண்டாரவளை வீதியில் போக்குவத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த எல்ல பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர் எஸ்.எம்.என்.குமுதினி, தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துச் சென்றுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.umapublications.com/product/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-nannool/?add-to-cart=3884", "date_download": "2021-03-03T15:21:03Z", "digest": "sha1:5R7ZKSCTKL66XI5QYAYR5QI27QFDRBG4", "length": 5363, "nlines": 160, "source_domain": "www.umapublications.com", "title": "நன்னூல் - NANNOOL - Uma Publications", "raw_content": "\nநல்ல தமிழ் எழுத வேண்டுமா\nமரு��்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி – பதில்கள்)\nஇலக்கண வரம்புகளை வழுவாமல் காத்தால் தமிழ்மொழி என்றும் தன் எழில் குன்றாது சிறப்பாக விளங்கும். தமிழ் இலக்கண நூால்களுள் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்தவற்றுள்,அனைவரும் விருப்புடன் கற்று வந்தது பவணந்தி முனிவரின் நன்னூல் ஆகும். எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் என்னும் ஐந்து இலக்கணங்களுள் , முதல் இரண்டுமான எழுத்தையும் குறித்த இலக்கணங்களை இந் நன்னூல் கூறுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2021-03-03T14:00:01Z", "digest": "sha1:IJ5XZMG5V6HDKT4EAF2RMZDJXY3IIHX7", "length": 7825, "nlines": 83, "source_domain": "canadauthayan.ca", "title": "திருமதி பார்வதி சதாசிவம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* புதிய கட்சி துவங்க விருப்பமில்லை: டிரம்ப் * சவுதி இளவரசர் மீது நடவடிக்கை பைடன் தயங்குவதாக விமர்சனம் * இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள்- ஏன் * பிரதமர் மோதிக்கு கொரோனா தடுப்பு மருந்து போட்ட தமிழ் செவிலியர் என்ன சொல்கிறார்\nகரம்பன் மேற்கை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தையும், கனடாவையும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி பார்வதி சதாசிவம் அவர்கள் 10-01-2017 செவ்வாய் கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ர புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஓய்வு பெற்ற தபால் அதிபர் சதாசிவத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விஸ்ணு மோகன், கிருஸ்ணவேணி, சுதேஸ்ணவேணி, கிருஸ்ணமோன் (கண்ணன்), சந்திரமோகன் (சாந்தன்) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்றவர்களான முத்தைய���, ஐய்யாத்துரை, ஆசைப்பிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் சகோதரியும், துரைச்சாமி (கனடா), கிருபாகரன் (கனடா), செல்வி (கனடா) ஆகியோரின் அனபு மாமியாரும், துஷாந், கிருஷாந், குமரன், நித்தியா, ஷர்மிளா, அபிரா, ஆகியோரின் ஆருயிர் பேத்தியும், நித்தியானந்தன் (இலங்கை) விஜயராணி (அவுஸ்ரேலியா) அவர்களின் சிறிய தாயாரும் ஆவார்.\nஅன்னாரின் பூதவுடல் 30 Bramwin Court, Brambton, on, L6T 5G2 வில் அமைந்துள்ள crematorium & visitation centreinc இல் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை பி.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, 16-01-2017 திங்கட்கிழமை மு.ப 8.30 மணி தொடக்கம் மு.ப 10.30 மணி வரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு, தகனகிரியைகள் நடைபெற்று அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ்வறித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nவேணி (மகள்) கனடா 905-790 8238\nதுரைச்சாமி (மகன்) கனடா 647-702 5815\nநித்தியானந்தன் (பெறாமகன்) இலங்கை 011 947 76121389\nPosted in மரண அறிவித்தல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/dinakaran-who-wanted-disable-admk-symbol-it-strange-talk-about-aiadmk-merger/", "date_download": "2021-03-03T15:03:01Z", "digest": "sha1:EV54QRCADFNC4BYWF4TIWA2Y74ZQA4ZH", "length": 8065, "nlines": 100, "source_domain": "mayilaiguru.com", "title": "தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது- ஓ.எஸ்.மணியன் - Mayilai Guru", "raw_content": "\nதினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது- ஓ.எஸ்.மணியன்\n“இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்ட டி.டி.வி. தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது” என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.\nநாகையை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்பட்டுவந்த அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் ஆரம்ப விழாவை ஓ.எஸ்.மணியன் துவக்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற டி.டி.வி. தினகரன், அதிமுக இணைப்பு பற்றி பேசுவது வினோதமாக இருக்கிறது.\n18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தன்னோடு அழைத்துச் சென்று அதிமுகவை ஆட்சியில் இருந்து இறக்குவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு எதிரா�� வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் தினகரன். சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணியில்தான் இன்றுவரை இருந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nமார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nPrevious சசிகலாவிடம் நேரடியாக போலீஸ் நோட்டீஸ் அளித்த டிஎஸ்பி: துறை ரீதியான நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nNext ஆன்லைன் வகுப்பில் நடத்திய பாடங்கள் புரியவில்லை, கடிதம் எழுதிவைத்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை..\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?page=1", "date_download": "2021-03-03T15:05:32Z", "digest": "sha1:CBYHMCUOE273KAJM362UOKPIRNDR5TNB", "length": 3371, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தலைப்பு செய்திகள்", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthottam.forumta.net/t42404-topic", "date_download": "2021-03-03T14:23:01Z", "digest": "sha1:K2WJZNU2QCRFXQMY5FOU5Y7IBIQ3DPYU", "length": 18658, "nlines": 175, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "திருபள்ளியெழுச்சி", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» துரோகம் – ஒரு பக்க கதை\n» நகை – ஒரு பக்க கதை\n» பெருங்கவிக்கோவின் உலகத் தமிழ்ச்சுவடுகள் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் தொகுப்பாளர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» பேர் சொல்லும் குக்கர்\n» தலைவருக்கு தேர்தல் ஜூரம்\n» வரம் வேண்டுமா, வரன் வேண்டுமா\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\n» யாருமற்ற என் கனவுலகு (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி (துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : கவிஞர் சு. இராசேசுவரி நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி\n» கங்கனா ரனாவத்துக்கு எல்லா நடிகர்களோடும் பிரச்சனை… ஆனால் மோடியைத் தவிர – செம்மையாக கலாய்த்த நடிகர்\n» தனியார் தொலைக்காட்சியில் பிப். 28ல் நேரடியாக வெளியாகும் ’ஏலே’ – அதிகாரபூர்வ அறிவிப்பு\n» பரியேறும் பெருமாள்’ நடிகருக்கு சொந்த வீடு கொடுத்த கலெக்டர்\n» காதலர் தின கொண்டாட்டமாக வருகிறது பழகிய நாட்கள்\n» கனமான சொற்கள் - கவிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» – தென்றல் விடுதூது விட்டேன்…\n» காற்றில் அவள் வாசம்..\n» உழவே தலை- கவிதை\n» மனோதிருப்தி (வெண்பா) -சிறுமணவூர் முனிசாமி முதலியார்\n» வளையாமலிருக்கும் வறுமைக்கோடு – க���ிதை\n» எனக்குள் ஓர் மின்னல் ..கனவு\n» சலனப்பட்ட சின்னஞ்சிறு மனம்\n» மாமூல் தராம சிரிங்க\n» டாக்டர், ஆபரேசன் சம்பந்தமா ஒரு சந்தேகம்…\n» பக்கிரி போடறான் பிளேடு\n» சொல்லு கபாலி உனக்கு வாரிசா யாரைப் போடறது\n» அந்த ஆளை எதுக்குய்யா சந்தேகக் கேஸ்ல புக் பண்ணே\n» வைரமுத்து பாடல்கள் : உங்களை ஆச்சர்யப்படுத்தும் 14 தகவல்கள்\n» 15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல நடிகருடன் இணையும் த்ரிஷா...\n» ஓ அப்படியா, இது தெரியாமப் போச்சே\n நூல் ஆசிரியர் : திருமலை நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி\n» கேரள திரைப்பட விழாவிற்கு தேர்வான பா.ரஞ்சித் திரைப்படம்\n» ருத்ரன்’ படத்தில் இணைந்த ‘காஞ்சனா’ கூட்டணி\n (தேர்ந்தெடுத்த 100 ஹைக்கூக்கள்) தொகுப்பு : கவிஞர் ஆத்மார்த்தி நூல் மதிப்புரை : நீதியரசர் கற்பக விநாயகம், நியூடெல்லி\n» பேராசிரியர் இரா. மோகனின் படைப்புலகம் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் (ஆய்வுக்கோவை) பதிப்பாசிரியர்கள் : பேராசிரியர் நிர்மலா மோகன் முனைவர் செ.ரவிசங்கர் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி \n» அகராதி நீ என் அகராதி\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ஹைக்கூக் கவிதைகள் :: ஹைக்கூ எழுதலாம் வாங்க\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: ஹைக்கூக் கவிதைகள் :: ஹைக்கூ எழுதலாம் வாங்க\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே ப��ர்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/300147?ref=right-popular-cineulagam", "date_download": "2021-03-03T14:11:30Z", "digest": "sha1:7UGFSSMGJOK2G7WC6SR432PF2R2K473G", "length": 14425, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது - Manithan", "raw_content": "\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்\nமார்ச் 11 ந் தேதி திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் - முக ஸ்டாலின் தகவல்\nஐ பி சி தமிழ்நாடு\nகடைசி நேரத்தில் மணமகள் மாயம்: பேரதிர்ச்சியில் நின்றி மணமகன்- என்ன செய்தார்கள்\nஐ பி சி தமிழ்நாடு\nசாகும் வரை உண்ணாவிரதம்.. பிரிட்டன் அரசின் முடிவுக்கு எதிராக போராடும் அம்பிகை\nஐ பி சி தமிழ்நாடு\nநடிகை டாப்ஸி உட்பட முக்கிய பிரபலங்களின் வீடுகளில் வருமான வரிசோதனை\nஐ பி சி தமிழ்நாடு\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்\nஐ பி சி தமிழ்நாடு\nகாதலர் வருவார் என பல ஆண்டுகள் காத்திருந்த காதலி... மகன் கண்டுபிடித்த உண்மை: சினிமா போல் நடந்த ஒரு சோக சம்பவம்\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்தடுத்து மரணம்\nஉள்நாட்டு யுத்தத்துக்கு அஞ்சி அகதிகளாக வந்தவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ள முதல் நாடு: ஒரு அச்சுறுத்தும் செய்தி\nதுஷ்பிரயோகம் செய்தவனால் கொல்லப்பட்ட தந்தையின் உடலை தோளில் சுமந்துச்சென்ற பாதிக்கப்பட்ட மகள்\n ரஷ்யா மீது தடை விதித்தார் ஜோ பைடன்: என்ன காரணம் தெரியுமா\n லொட்டாரில் விழுந்த 1000 கோடி: ஆனால் இளம் தம்பதியின் அஜாக்கிரதையால் நடந்த சம்பவம்\nவிமானம் மூலம் பிரித்தானியா திரும்பிய ஆண்-பெண் தம்பதி செய்த தவறு பெரும் அபராதம் விதித்த பொலிசார் பெரும் அபராதம் விதித்த பொலிசார்\n500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டார்ச்சர் 21 வயதில் இளைஞன் செய்து வந்த மோசமான செயல்: அதிரவைத்த வாக்குமூலம்\nஈழத்து பெண் லொஸ்லியாவின் காதலர் இவரா போட்டுக் கொடுத்த ஹர்பஜன் சிங் போட்டுக் கொடுத்த ஹர்பஜன் சிங் காட்டுத் தீயாய் பரவும் பதிவு\nஅரிசிக்குள் கிடத்திய சங்கு சில நிமிடங்களில் மேலெழும்பும் அதிசயம் மில்லியன் பேரை வியக்க வைத்த அரிய காட்சி\nமுட்டை சாப்பிடும்போது தப்பி தவறி கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்\nமகரத்தில் அமரும் குரு, சனி, புதன் யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா யாருக்கெல்லாம் கோடி நன்மை தெரியுமா இந்த மூன்று ராசிக்கும் காத்திருக்கும் ஆபத்து\n46 வயதிலும் திருமணம் செய்யாமல் இருக்க உண்மையான காரணம் இதுவா படையப்பா ரஜினியின் தங்கை கதறல்\n, அமெரிக்கா, யாழ் கோப்பாய்\nபிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஷிவானி வெளியிட்ட போட்டோஷுட்... இனி 4 மணிக்கு கிடையாது\nபிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிவானி தற்போது தனது முதல் புகைப்பட ஷுட்டை வெளியிட்டுள்ளார்.\nஇவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட நேரத்தில் கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு வந்தார். இதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது.\n20 லட்சம் பேர் பின்தொடந்து வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு பலருக்கும் ஏமாற்றத்தினை அளித்தது.\nஷிவானிக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் குவிந்ததற்கு காரணம் அவருடைய 4 மணி புகைப்படங்கள் தான். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிக் தனது கவர்ச்சியான புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார் ஷிவானி.\nஇப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முதன் முறையாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஷிவானி. தொடர்ந்து இரண்டு நாட்களாக ஷிவானி 6 மணி அளவில் சில புகைப்படங்களை பதிவிட்ட அவர் இன்று காலை 9 மணியளவில் பதிவிட்டுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் புகைப்படங்களை ஷிவானி பதிவிட துவங்கிவிட்டார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nஉலக நாயகன் கமலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகளின் காதலன் கமல் செய்த நெகிழ்ச்சி செயல்.... தீயாய் பரவும் புகைப்படம்\nஇறந்தது போல நடித்த வாத்து இறுதியில் எழுந்து ஓடிய சுவாரஷ்யம்.... கடும் வியப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்கள்\nமில்லியன் இதயங்களை நெகிழ செய்த குரங்கின் செயல் மனிதர்களையும் மிஞ்சிய பாசம்... வைரலாகும் வீடியோ\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2021/01/01141708/2213027/srirangam-white-gopuram.vpf", "date_download": "2021-03-03T15:57:41Z", "digest": "sha1:DYENEAM6WZTH5SHMJY3CYFGGTKXDNA2E", "length": 21617, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு || srirangam white gopuram", "raw_content": "\nசென்னை 25-02-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.\nஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.\nநம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வந்துள்ள பக்தர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜ கோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜ கோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கோபுரம். இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கிறதே இது ஏன் என்ற ஒரு வினா இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனதில் எழுவது இயற்கையே.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெற்கு கோபுரமான ராஜகோபுரம் 1987ம் ஆண்டு அகோபில மடம் ஜீயரால் கட்டிமுடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதுவரை இக்கோவிலின் ராஜகோபுரமாக விளங்கியது வெள்ளை கோபுரம் தான். இந்த கோபுரத்திற்கு பின்னால் ஒரு தியாக வரலாறு உள்ளது. முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் அந்நிய படையெடுப்புகளால் ஸ்ரீரங்கம் கோவில் பலமுறை சூறையாடப்பட்டு பொன் பொருள் எல்லாம் அன்னையே படையினரால் கொள்ளை அடித்து செல்லப்பட்டு இருக்கிறது என்பது வரலாறு. அந்த வரலாற்றுடன் இணைந்தது தான் இந்த வெள்ளை கோபுரத்தின் வரலாறும் உள்ளது.\nஅது 15ம் நூற்றாண்டு கால கட்டம். அப்போது மதுரையை ஆண்ட சுல்தான் படைகள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிப்பதற்காக வந்தன. தேவையான பொன் பொருள் எல்லாம் அகப்பட்ட பின்னரும் அந்தப் படையின் தளபதிக்கு ஸ்ரீரங்கத்தை விட்டு செல்ல மனமில்லை. அதற்கு காரணம் காவிரிக்கரையில் அமைந்துள்ள இயற்கை அழகு அல்ல. அவன் மனதில் இக்கோவிலில் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் இன்னும் ஏராளம் இருக்கும் அவற்றையும் கவர்ந்த பின்னரே இங்கிருந்து செல்ல வேண்டுமென திட்டமிட்டான்.\nஇதற்காக ஒரு நாள் அல்ல பல நாள் தனது படையுடன் ஸ்ரீரங்கத்தில் முகாமிட்டான். ஆனால் அவன் நினைத்த பொக��கிஷம் அவன் கண்களில் எளிதாக சிக்கவில்லை. இந்த நிலையில் அன்னியப் படைகளின் ஆதிக்கத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் வாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்த சிரமத்தை கண்டு மனம் பொறுக்காத வெள்ளையம்மாள் என்ற பெண் வெகுண்டு எழுந்தாள். இந்த வெள்ளையம்மாள் வேறு யாரும் அல்ல அவள் கோவிலில் நடனமாடி திருப்பணி செய்து வந்தாள்.\nஅரங்கன் மேல் உள்ள அளவற்ற பற்றின் காரணமாக பேராசை கொண்ட தளபதிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என திட்டமிட்டாள் வெள்ளையம்மாள். பெண்ணாசை பிடித்த அந்த தளபதி வெள்ளையம்மாளிடம் நெருங்கி பழகினான். அந்த நெருக்கத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வெள்ளையம்மாள் ஒருநாள் தளபதியிடம் ரகசியமாக பேசினாள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பொக்கிஷம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.\nநான் உங்களுக்கு அதை காட்டுகிறேன் பாருங்கள் என்று கையோடு அழைத்து சென்றாள் வெள்ளை கோபுரத்தின் உச்சிக்கு. விலைமதிப்பற்ற பொக்கிஷம் இன்னும் சற்று நேரத்தில் தனக்கு கிடைக்கப்போகிறது என்ற பேராசையில் அவனும் பின் தொடர்ந்து படிகளில் ஏறினான். வெள்ளை கோபுரத்தின் உச்சியை அடைந்ததும் வெள்ளையம்மாள் அந்த தளபதியை மேலிருந்து கீழே தள்ளிவிட்டாள். இதில் மண்டை உடைந்து நொறுங்கி தளபதி ஒழிந்தான்.\nஆனால் அவன் படைகள் நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று கருதிய வெள்ளையம்மாள் மேலே இருந்து குதித்து தனது உயிரையும் மாய்த்துக்கொண்டாள். இதுதான் வெள்ளை கோபுரத்தின் தியாக வரலாறு. அரங்கனின் பொக்கிஷத்தை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை ஈந்த அந்த மங்கையின் நினைவாகவே அந்த கோபுரம் இன்றுவரை வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது வெள்ளையம்மாளின் தியாகத்தை உணர்த்துவதாக.\nSrirangam | Ranganathar Temple | ஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் |\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதி���ுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nவியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nமீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதான பார்சல்\nவீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா\nதிருமலையில் ஸ்ரீவாரி தெப்போற்சவம் ஏற்பாடுகள் தீவிரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆளும் பல்லக்குடன் தைத்தேர் திருவிழா நிறைவு\nரெங்கநாதரிடமிருந்து தங்கைக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி: சமயபுரம் கோவிலில் இன்று நடையடைப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கிழக்கு, வடக்கு வாசல்கள் திறப்பு\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது\nஸ்ரீரங்கம் கோவிலில் தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் பாரிவேட்டை\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/17134848/2266815/Tamil-News-CM-Edappadi-Palaniswami-Request-to-Evaluate.vpf", "date_download": "2021-03-03T16:00:51Z", "digest": "sha1:2HWP4SHTVRYXZ3OPNIO2XBK726BIMXPZ", "length": 16470, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "விபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மதியுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் || Tamil News CM Edappadi Palaniswami Request to Evaluate the rules of road", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 28-02-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nவிபத்து இல்லாத தமிழகம் உருவாக சாலை விதிகளை மத���யுங்கள்- எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nசாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட மக்கள் உதவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழ்நாடு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nபொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு 32-வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் நாளை முதல் ஒரு மாத காலம் சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்படும்.\nஅம்மாவின் அரசு, சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்ற சாலைப் பாதுகாப்பு குழுவின் வழிகாட்டுதலின்படி, 2016-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு 2020-ம் ஆண்டில் சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகள் 54.04 சதவீதமாகவும் மற்றும் சாலை விபத்துகள் 38.23 சதவீதமாகவும் குறைந்துள்ளது.\nமேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2020-ம் ஆண்டில் 2 நபர்களாக குறைந்துள்ளது.\nபொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, சாலை விதிகளை முழுமையாக கடைபிடித்து, விபத்துகளை தவிர்த்து, விலைமதிப்பற்ற தங்களின் உயிர்களை பாதுகாத்து, விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nRoad Safety Month | Edappadi Palaniswami | சாலை பாதுகாப்பு மாதம் | எடப்பாடி பழனிசாமி | சாலை விபத்து\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட���ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\nதடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nசாலை பாதுகாப்பு விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nமயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Covid19-vaccine", "date_download": "2021-03-03T15:42:50Z", "digest": "sha1:TTGBRNDARLRBVA3NM6ZIETLZ7RWQOHM2", "length": 20081, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Covid19 vaccine News in Tamil - Covid19 vaccine Latest news on maalaimalar.com", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டா���்\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார்.\nகொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் டெல்லியின் ஓக்லா பகுதியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.\nசென்னை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட துணை ஜனாதிபதி\nகுடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nகோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்\nதகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.\nகொரோனா தடுப்பூசி போட கோ-வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்\nகொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் செயலியில் பயனர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி 250 ரூபாய்\nதனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு 250 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு கூறி உள்ளது.\nபொறுமையாக இருங்கள்... தடுப்பூசிக்காக காத்திருக்கும் நாடுகளுக்கு சீரம் நிறுவனம் வேண்டுகோள்\nஇந்தியாவின் மருந்து தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேநேரம் பிற நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக சீரம் நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார்.\nமக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்\nஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.\nமாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா\nமாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.\nதென் ஆப்பிரிக்��ாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது\nதென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.\nஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு\nஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.\nஇந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது\nஇந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.\nபொதுமக்களுக்கு செலுத்தலாம்... சீனாவில் 2வது உள்நாட்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்\nசீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்\nஇந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்த பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது.\nகொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி\nகொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.\n5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கியது இந்தியா... நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்\nஇலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் பெற்றுக்கொண்டார்.\nஇது 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்... விரைவில் வருகிறது சானோடைஸ் நேசல் ஸ்பிரே\nகனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\n20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்\nஇந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.\nதமிழகத்தில் இதுவரை 42,947 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி\nதமிழகத்தில் இதுவர�� 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nஅதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nபட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு\nஅருண் விஜய் - ஹரி கூட்டணியில் உருவாகும் முதல் படம்.... பூஜையுடன் தொடங்கியது\n‘அய்யப்பனும் கோஷியும்’ தமிழ் ரீமேக்கை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்\nநடிகை டாப்சி, இயக்குனர் அனுராக் கஷ்யப் வீடுகளில் ஐ.டி. ரெய்டு\n - ராகவா லாரன்ஸ் விளக்கம்\nவிலையை குறைக்க இதை செய்யுங்கள் - வைரலாகும் பெட்ரோல் பில்\nதேர்தலில் பா.ஜனதாவிற்கு அருமையான வெற்றி கிடைக்கும்- கவுதமி பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newzdiganta.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-03-03T14:53:26Z", "digest": "sha1:VBFZOVIY5U66QX66FTIB57SLQNHWINUW", "length": 3167, "nlines": 32, "source_domain": "newzdiganta.com", "title": "“தாய்லாந்து மசாஜ் நம்ம சென்னையில் ! ₹100 செலவில் தாய்லாந்து போயிடலாம் எப்படி??? – NEWZDIGANTA", "raw_content": "\n“தாய்லாந்து மசாஜ் நம்ம சென்னையில் ₹100 செலவில் தாய்லாந்து போயிடலாம் எப்படி\n ₹100 செலவில் தாய்லாந்து போயிடலாம் எப்படி தரமான தாய்லாந்து மசாஜ் நம்ம சென்னையில் கிடைக்கும்போது நம்ம ஏன் தாய்லாந்து போகணும்\nகீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது . மேலும் பல சுவாரசியமான தகவல்கள், வீடியோ , போட்டோக்கள் , விழிப்புணர்வு விடியோக்கள், ஆன்மிகம், சமையல், அழகு குறிப்பு, தமிழக மற்றும் இந்திய செய்திகள், வீட்டு மருத்துவம் பற்றிய குறிப்புகள் இங்க போடுவோம் , பார்த்து என்ஜாய் பண்ணுங்க .உங்களுக்கு பிடித்தமான செய்திகளை நாங்கள் தினந்தோறும் இங்கு பகிர்வோம் .\nமுழு வீடியோ கீழே உள்ளது.\nPrevious கிணற்றில் டைவ் அடித்த குட்டி குழந்தை உங்க ���ைரியம் வேற லெவல் செல்லக்குட்டி \nNext நடுரோட்டில் ஆண்டியிடம் காதலை சொல்லி செம மாத்து வாங்கிய இளைஞர் வை ரல் ஆகும் வீடியோ \n“இந்த கேரளத்து பைங்கிளிகள் ஆடிய சூப்பரான நடனம் \n“தமிழகத்தை அசால்ட்டாக குப்பைத் தொட்டியாக்கும் கேரளக்காரர்கள் \nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211190", "date_download": "2021-03-03T15:27:56Z", "digest": "sha1:H6YX7VVEKYRHLAG4TM27D2ZE4ERFC2PY", "length": 5912, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்\nநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தீயணைப்பு, மீட்பு வீரர்கள் 200 ரிங்கிட் உதவித் தொகை பெறுவர்\nகோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக்கட்டத்தில் பணியாற்றிய 6,000 தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் 200 ரிங்கிட் உதவித்தொகைப் பெறுவார்கள் என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் தெரிவித்தார்.\nNext articleஜோகூர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்தவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை\nஎம்பிஓ சினிமாஸ் திரையரங்குகளை ஜிஎஸ்சி நிறுவனம் வாங்கியது\nசிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கம்\nஆரம்ப, பாலர் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்கின்றனர்\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nசெல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா” கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 2)\nசெல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 1)\nசினோவாக் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது\nகொவிட்-19: 11 பேர் மரணம்- 2,253 சம்பவங்கள் பதிவு\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாட��ளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2954907", "date_download": "2021-03-03T16:00:21Z", "digest": "sha1:RO6F7X4HSDSIGSJIOTPDG7QPAWI7RHZA", "length": 2989, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பெர்சி பைச்சு செல்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பெர்சி பைச்சு செல்லி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nபெர்சி பைச்சு செல்லி (தொகு)\n08:25, 19 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம்\n70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 மாதங்களுக்கு முன்\n07:30, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category படகு விபத்துகள்)\n08:25, 19 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nEzhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/a-two-storey-building-in-madurai-suddenly-sloping-to-one-side-409448.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-03T15:54:53Z", "digest": "sha1:5X6FOUL6J5V44IYCP7CH5IXGUF6K6GWU", "length": 19541, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு! | A two storey building in Madurai suddenly sloping to one side - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅதை நான் சொல்ல மாட்டேன்... கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் - செல்லூர் ராஜூ\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\n4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரையில் திக்...திக்...திக்.. திடீரென ஒருபுறமாக சாய்ந்த 2 மாடி கட்டிடம்..பெரும் விபத்து தவிர்ப்பு\nமதுரை: மதுரையில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கியிருந்ததால், 2 மாடிக் கட்டடம் திடீரென ஒருபுறமாக சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅந்த கட்டிடத்தில் இருந்த 2 பேர் உடனடியாக வெளியேறினார்கள். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.\nசாய்ந்து நிற்கும் கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று அதன் உரிமையாளருக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.\nசாய்ந்த 2 மாடி கட்டிடம்\nமதுரை தெற்கு வெளிவீதி காஜா தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது வீட்டின் அருகே, அவருக்கு சொந்தமான 2 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக மதுரையில் பெய்த தொ���ர் மழையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த 2 மாடி ஒரு புறம் மட்டும் லேசாக பூமியில் இறங்கியது. அதன் ஒரு பகுதி பக்கத்து வீட்டின் மீது சாய்ந்து நின்றது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது அந்த குடியிருப்பின் கீழ் தளத்தில் ஒரு பெண்ணும், முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் மாணவர் ஒருவர் மட்டும் தான் இருந்தனர். திடீரென கட்டிடம் சரியும் சத்தம் கேட்டு அவர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேறினார்கள். வீடு சாய்ந்ததில் வீட்டின் முன்புறம் உள்ள பால்கனி, 2 மாடியில் உள்ள கட்டிடங்கள் சிறிதளவு இடிந்து கீழே விழுந்தன. இதனால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.\nஇதுகுறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தும் தெற்குவாசல் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் பொதுமக்கள் செல்லவும், போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர் மழையால் வீட்டின் கட்டுமானம் பலம் இழந்ததால் வீடு சரிந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து அகற்ற வேண்டும் என்று உரிமையாளர் ஜெயபாலுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.\nஇது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ஜெயபால் கூறுகையில், தொடர் மழையால் வீட்டின் முன்பு கடந்த 15 நாட்களாக தண்ணீர் தேங்கி இருந்தது. இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி கீழே இறங்கியது. யார் உயிருக்கும், உடமைக்கும் எந்த சேதமம் இல்லை. சரிந்த கட்டிடத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தொடங்கி உள்ளோம் என்றார். நல்லவேளையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. அந்த 2 மாடி கட்டிடம் மட்டும் முழுமையாக இடிந்து விழுந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும்.\nஎன்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. \"குப்பு\"ன்னு வேர்க்குதே கேட்டாலே\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nஅதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai building மதுரை கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2677958&Print=1", "date_download": "2021-03-03T15:57:01Z", "digest": "sha1:IWYRRRCAPS3MSRNH5OAZ45BMTBQ7VQQN", "length": 28298, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar\nஅ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு\nவிழுப்புரம்: விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியில் நகர ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நகர ஜெ., பேரவை தலைவர் கோல்டுசேகர் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nவிழுப்புரம்: விழுப்புரம், பாப்பான்குளம் பகுதியில் நகர ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.நகர ஜெ., பேரவை தலைவர் கோல்டுசேகர் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி செயலாளர் பசுபதி, மாவட்ட ���ெ., பேரவை தலைவர் ராமதாஸ், தகவல் தொழில்நுட்ப அணி முருகன். உள்பட இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.வானூர்:\nகிளியனூர் ஒன்றிய அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் காட்ராம்பாக்கம் கிராமத்தில் எம்.ஜி.ஆர்.,நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல்ராஜ் ஏற்பாட்டின் படி, நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர்பக்தவச்சலம் எம்.ஜி.,ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், மாவட்ட மகளிர் அணி சந்தியா, பேரவை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய அவைத்தலைவர்ஜெயராமன், மகளிர் அணி செயலாளர் சிவரஞ்சினி, இணை செயலாளர் இந்திரா குமார், பொருளாளர் நாராயணன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அஜித்துல்லா, தகவல் தொழில்நுட்பப்பிரிவுதலைவர் பரத்குமரன், மாணவரணி செயலாளர் சந்திரமோகன், விவசாய அணி பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:\nஒலக்கூர் கூட்ரோட்டில், அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி., ஆரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் பன்னீர் தலைமையில், எம்.ஜி.,ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமி, முன்னாள் கவுன்சிலர் சுப்ரமணியன், ஓங்கூர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சங்கர், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ராஜசேகரன், இளைஞர் அணி துணைத் தலைவர் முருகன், எம்.ஜி.ஆர்., மன்ற இளைஞரணி செயலாளர் நீலமேகம், மாணவரணி துணைத் தலைவர் பாரதி, முன்னாள் இலக்கிய அணி இணை செயலாளர் பாக்யராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:\nதிண்டிவனத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமையில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் தலைமையில் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, பொது மக்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் மணிமாறன், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார்,ஸ்ரீதர்,நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மாவட்டஎம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் அய்யப்பன், எம்.ஜி.ஆர்., மன்ற துணை தலைவர் குமரன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர்செல்வம��, நுகர்வோர் அமைப்பு மணி, வழக்கறிஞர் ெஹன்றிஜோசப், மகளிர் அணி மீனா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விக்கிரவாண்டி:\nவிக்கிரவாண்டி தெற்கு ஒன்றியம் பனையபுரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன் எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தி,அன்னதானம் வழங்கினர்.ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ஜோதிராஜா, இளைஞரணி செயலாளர் நரசிம்மன், மாணவரணிசெயலாளர் கோபாலகிருஷ்ணன், தலைவர் அசோகன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாங்கம், தயாநிதி கண்ணப்பன், தொரவி சுப்ரமணி, பாசறை செயலாளர் சுபாகர், இலக்கிய அணி செயலாளர் ஓம்சக்தி, மகளிர் அணி செயலாளர் சிவகாமி லட்சுமணன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய அணிசெயலாளர் திருசங்கு, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பாண்டுரங்கன் கலந்து கொண்டார்.விக்கிரவாண்டி:\nவிக்கிரவாண்டி ஒன்றியம் முண்டியம்பாக்கத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்., நினைவு தினம் நிகழ்ச்சிக்கு மாநிலபொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜவேல்,ஆசிரியர் மகாலிங்கம்,வங்கி இயக்குனர்கள் ராஜேந்திரன்,சேட் கணபதி, கங்காதரன், செல்வராஜ்,மேலவை பிரிதிநிதிகள் சின்னராஜ், அன்பழகன், தங்கவேல், பாசறை செயலாளர்கள் சக்தி,கண்ணன், பார்த்திபன், பரணி,கிளை நிர்வாகிகள் ராமமூர்த்தி, அருள், பிரேம்குமார், பச்சையப்பன், செல்லையா மாஸ்டர்நரேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருவெண்ணெய்நல்லுார்:\nதிருவெண்ணெய்நல்லுாரில் எம்.ஜி.ஆர்., 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விழாவில் திருவெண்ணெய்நல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். திருவெண்ணெய்நல்லுார் தெற்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர அவைத்தலைவர் வேலாயுதம், எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலாளர் சுந்தரம், ஐ.டி., பிரிவு நகர செயலாளர் பாலுபாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் பிரேம்குமார், கூட்டுறவு வங்கி துணை தலைவர் முருகன், வார்டு செயலாளர்கள் முருகன், மோகன், ஸ்ரீதர், செந்தில், வேலு, செல்வமுரு���ன், சுல்தான் அலி, கர்ணா, பாபு, செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.திண்டிவனம்:\nஒலக்கூர் கூட்ரோட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பொன்மலர் தயாளன் தலைமையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளை முன்னிட்டு, அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தனசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நீலமேகம், மகளிர் அணி செயலாளர் கீதாஞ்சலி, ஒன்றிய பாசறை துணை செயலாளர் விக்கி, நிர்வாகிகள் பிரகாஷ், துரைராஜ், அருள், முத்துகிருஷ்ணன், சங்கர், கண்ணதாசன், பாலாஜி, ஜெயமுருகன், குணா, செந்தில், சீனு, ஏழுமலை, பிரகாஷ், சிவா, விநாயகம், விமல், வேல் உள்ளிட்ட பலர்திண்டிவனம்:\nதிண்டிவனம் தொகுதி, ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், கீழ்சேவூர் கிராமத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நீலமேகம் தலைமையில், எம்.ஜி.ஆர்.படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் பொன்மலர்தயாளன், கிளைக்கழக செயலாளர் பட்டாபி, பார்த்தீபன், முனுசாமி மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழுப்புரம்:\nவிழுப்புரம், வண்டிமேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., ஜெ., பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.விழுப்புரம் 3வது வார்டுக்கு உட்பட்ட வண்டிமேடு பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஏழை மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.நகர செயலாளர் பாஸ்கரன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், இளைஞரணி செயலாளர் பசுபதி, நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் குமரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், வார்டு நிர்வாகிகள் ராஜாராமன், கவுதம், பன்னீர்செல்வம், கஜேந்திரன், சபரிநாதன், குமார், அகமது, சிராஜீதீன், தமிழ்செல்வன், ஆனந்த், விமல், முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.,ஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், எம்.ஜி.ஆர்.படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதன், விவசாய அணி செயலாளர் சீனு, ராஜேந்திரன், பேரவை செயலாளர் செந்தமிழ்,சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபுல்பாய், மாவட்ட பிரதிநிதி ஜெகதீசன், ஒன்றிய பாசறை செயலாளர் பன்னீர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராமதாஸ், நிர்வாகிகள் பாண்டுரங்கன், ராஜேந்திரன், பாலகிருஷ்ணன், சீனுவாசன், பெருமாள், ராமமூர்த்தி, ரமேஷ், குமார், சந்திரசேகரன், தமிழரசன், சிவா, ஆதாம், ராஜேஷ், மோகன், ஏழுமலை, செந்தில், ராஜதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழுப்புரம்:\nவிழுப்புரம் மாதாகோவில் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குநர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நகர செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி செயலாளர் குமரன், பால்ராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் மல்லிகா, நகர மகளிரணி செயலாளர் நந்தினி, ஒன்றிய இளைஞரணி திருமலை, வார்டு செயலாளர் கணேஷ் சக்திவேல், நிர்வாகிகள் மோகன், சக்திவேல், எம்.ஜி.ஆர்., மன்றம் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ், நகர மாணவரணி துணை செயலாளர் பிரபு, ஜெ. பேரவை முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்;\nதிண்டிவனம், காந்தி சிலை அருகில் நடந்தஎம்.ஜி.ஆர்., நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர் தலைமை தாங்கி மலர் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வழக்கறிஞர்ஜெயபிரகாஷ் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முகமது ஷெரீப், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், நகர அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் தளபதி ரவி, நகர நிர்வாகிகள் திருமகள், ராஜேந்திரன், ஸ்ரீதர்சங்கர், நகர ஜெ.,பேரவை செயலாளர் ரூபன்ராஜ், முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நகர மாணவரணி செயலாளர் பிரகாஷ், நகர எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சுரேஷ், நகர இளைஞரணி செயலாளர் உதயகுமார், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெற்றிவேல்,ஈஸ்வர், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் மஸ்தான், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், சக்திவேல், ஜாகீர்உசேன், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திண்டிவனம்:\nதிண்டிவனம் அருகே சாரத்தில் எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஒலக்கூர் கிழக்கு ஒன்றியம், சாரத்திலுள்ள பி.டி.ஓ., அலுவலகம் எதிரில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர்.,படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்தியகாமன், ஒன்றிய பாசறை இணை செயலாளர் காளிபிரதாப், ஒன்றிய நிர்வாகிகள் சாமிதுரை, அசோக், புருேஷாத்தமன், சக்திராம்குமார், கர்ணன், முனுசாமி, பாஸ்கர், ராஜவேல், சக்தி, ராம்பிரசாத், சிங்காரம், முருகன், குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமருத்துவமனையில் அனுமதி: ரஜினிக்கு என்னாச்சு\nமாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/sports/nadal-serena-williams-support-australia-corona-restrictions-27012021/", "date_download": "2021-03-03T15:10:05Z", "digest": "sha1:IADKTIUFDNQHXYW5NUE46GTFBRAOYPXK", "length": 16586, "nlines": 175, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆஸ்திரேலியா கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடால், செரினா வில்லியம்ஸ் ஆதரவு! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆஸ்திரேலியா கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடால், செரினா வில்லியம்ஸ் ஆதரவு\nஆஸ்திரேலியா கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடால், செரினா வில்லியம்ஸ் ஆதரவு\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களான ரபேல் நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 பேர் மெல்போர்ன் வந்தடைந்துள்ளார். இவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படும் என்ற கடுமையான விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில் பல்வேறு இடங்களிலிருந்து வந்த 3 விமானங்களில் பயணித்த பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 72 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் முன்னணி வீரர்களான நடால், செரினா வில்லியம்ஸ் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த தனிமைப்படுத்தப்படுத்தும் முறைக்கு மாற்று வழியில்லை என்றும் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென முன்னணி நட்சத்திர வீரர்களான நடால் மற்றும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து நடால் கூறுகையில், “ இங்கே வந்தபிறகு தான் கொரோனா எந்தளவு பரவுகிறது எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த நாட்டு அரசு மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் சகஜமான ஒன்றுதான். இதை யாரும் குறைகூற முடியாது. கொஞ்சம் சிந்தனையுடன் பார்க்கும் போது உலகின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரிழக்கின்றனர் என்பது புரியும். எத்தனை மக்கள் தங்களின் தந்தை, தங்களின் தாய், ஆகியோரை பிரிந்து வாடுகின்றனர். இது எனது நாட்டிலும் நடந்து கொண்டு தான் உள்ளது. அதனால் இந்த சூழ்நிலையைக் குறை சொல்ல முடியாது. இந்த சூழலில் நாம் நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட முயல்வது சிறந்த வழியாகும்” என்றார்.\nஇதேபோல பெண்கள் பிரிவில் பங்கேற்கும் முன்னணி நட்சத்திர வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த தனிமைப்படுத்தல் முறையைப் பின்பற்றி ஆகவேண்டும். அதுதான் ஒரே வழி என்றும், மூன்று வயது குழந்தையுடன் ஒரு நாள் முழுவதும் ஹோட்டலில் ரூமிலேயே முடங்கிக்கிடப்பது மிகவும் கடினமான விஷயம்தான் என்றாலும், ஒவ்வொருவரின் பாதுகாப்பைக் கருதி அதுதான் சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரே���ியாவில் பின்பற்றப்படும் கடுமையான விதிகளைப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என அந்நாட்டு அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது.\nTags: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், செரினா வில்லியம்ஸ், ரபேல் நடால்\nPrevious ஐசிசி ஒருநாள் தரவரிசை: நம்பர்-1 இடத்தில் நீடிக்கும் கிங் கோலி\nNext இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்குத் திருமணம்\nநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை… சர்ச்சை கருத்துக்கு மன்னிப்புக் கேட்ட டேல் ஸ்டெயின்\nஐசிசி டி-20 தரவரிசை: இரண்டாவது இடத்தில் நீடிக்கும் ராகுல்: கோலிக்கு எந்த இடம் தெரியுமா\nஇந்தியப் பெண்கள் அணி “ஹாட்ரிக்’ தோல்வி\nபூம் பூம் பும்ராவிற்கு விரைவில் டும் டும் டும்\n11 மணி நேர ரோடு பயணம் மேற்கொண்டு இந்திய டீமுடன் இணையும் ஷிகர் தவன், ஸ்ரேயாஸ்\nஐசிசி சிறந்த வீரர்: அஸ்வின், ஜோ ரூட் பெயர்கள் பரிந்துரை\nஐபிஎல் தொடரில் வெறும் பணம் தான்…அதுக்கு பாக் தொடர் எவ்வளவோ மேல்: சர்ச்சையை கிளப்பிய ஸ்டெயின்\nசச்சின் சாதனையைத் தகர்க்க புஜாராவிற்கு வாய்ப்பு\nஇன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் பாலோயர்களை எட்டிய முதல் இந்தியர் விராட் கோலி\nதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..\nQuick Shareதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….\nமும்பை மின்தடைக்கு காரணம் சீன ஹேக்கர்கள் தான்.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இன்று, மும்பையில் கடந்த ஆண்டு மின் தடை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலால் நடந்திருக்கக்கூடும்…\nஇனி 24×7 கொரோனா தடுப்பூசி போடலாம்.. நேரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு..\nQuick Shareநோய்த்தடுப்பு வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர்…\n“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”.. மோடியின் வங்கதேச பயணத்தின் பின் இவ்வளவு அரசியலா..\nQuick Shareமேற்கு வங்கம் அதன் எட்டு க���்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அதே நாளில், பிரதமர்…\n3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்\nQuick Shareமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/celibration-demo-single/", "date_download": "2021-03-03T15:19:43Z", "digest": "sha1:CEV4F2S4LA5LI5TRGS77QCNKCXUM7G3L", "length": 6165, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "Celibration demo single | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nதுள்ளும் நடையும், துடிப்பான பேசு;சும்\nஎன்றும் சிறப்புடன் எல்லா வளமும்\nதினானாவை அன்பு அப்பா, அம்மா, தங்கை கிறீணா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், , மாமா, அக்காமார், அண்ணா, தங்கை, தம்பி மற்றும் உற்றவர் உறவினர் அனைவரும் நீடூழி வாழகவென வாழ்த்துகின்றனர்.\n“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\n மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை…\nநியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில்…\n1st, 2016 அக்டோபர் இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ”நர்த்தன…\nசெப்ரெம்பர் 2016 நாலு வயதை எட்டி நடைபோடும் செல்லமே துள்ளும் நடையும், துடிப்பான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/news/956/view", "date_download": "2021-03-03T14:53:47Z", "digest": "sha1:VICLAL4PFFI6DMXTYDYSXRVHSZSRQ374", "length": 25736, "nlines": 252, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகால் அழகில் கட்டிப்போட்டு சன்னி லியோனிக்கே டஃப் கொடுத்த ராய் லட்சுமி\nஇந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.\nஇந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.\nதமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.\nபிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.\nஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகில் படுமோசமாக போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார்.\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா க..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சே..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜ..\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்���ை வாங்கிய பிர..\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவ..\nமாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள..\n’குக் வித் கோமாளி’ பவித்ரா நடித்த படத்தின் ரி..\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்..\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்ப..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மன..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி..\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nமம்மூட்டி நடிப்பில் உருவான தெ ப்ரைஸ்ட் படத்தின் ரிலீஸ்..\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nரஷ்யாவில் நடைபெற்று வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்புத..\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nமோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திருஷ்யம் 2 தி..\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்..\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெ..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆ..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் க..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது..\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா..\n - உங்க புருஷன் எதுவும்..\n - உங்க புருஷன் எது..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிக..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தார..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நய..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி -..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மன..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் ம..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அலைபாயுது\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க ம..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியும் ரசிகர்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியு..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்...\" - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..\nபேரிடி போல விழுந்த செய்தி சித்தி 2 சீரியலில் மாற்றம் சித்தி 2 சீரியலில் மாற்றம் நடிகை ராதிகா வெளியேறினார்\n“ஏக��்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்..” – அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..\nபிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்\n\"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது....\" - வெளிப்படையாக கூறிய ஷகீலா..\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nமார்பில் பிரபல நடிகரின் பெயரை பச்சை குத்தியுள்ள பிக்பாஸ்3 பிரபலம்.. மோசமான புகைப்படம் செம வைரல்\nடிக் டாக் பிரபலம் திடீர் தற்கொலை.. போலீஸ் வலையில் சிக்கிய அமைச்சர், பதவிக்கு வச்ச ஆப்பு\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு\nஆஸ்கர் விருதை நெருங்கும் சூர்யாவின் சூரரைப் போற்று- இப்படி ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்ததா\n இல்ல, அய்யர் கடை ஹல்வா'வா....\" - நெகு நெகு தொடையை காட்டிய சீரியல் நடிகை..\nநடிகை கீர்த்தி சுரேஷுடன் இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் திருமணமா\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\n\" சரண்யா மடி மீது தலை வைத்து...\" - ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரண்ட் பா - வைரலாகும் புகைப்படங்கள்..\nமார்டன் உடையில் ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசா.. அசந்துபோன ரசிகர்கள்..\nவலிமை படத்தில் ஓப்பனிங் சாங் யார் பாடியுள்ளார் தெரியுமா\nவிஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் தான்- லோகேஷ் செய்த தரமான சம்பவம்\nசூப்பர் ஸ்டார் படத்தின் ஷூட்டிங்கிற்கு கிளம்பிய நடிகை கீர்த்தி சுரேஷ்..\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்..\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவா..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட்..\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்ய..\nபக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ..\nபடுக்கையறை காட்சியில் படுகேவலம���க நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியை - விளாசும் நெ..\nகிளாமர் என்ற பெயரில் முன்னழகை பச்சையா காட்டிய ஏமி ஜாக்சன் - மட்டமான போட்டோ\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா....\" - உச்ச கட்ட கவர்ச்சி..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\" - ரசிகர்களை பகீர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/156799/", "date_download": "2021-03-03T14:54:38Z", "digest": "sha1:HSWDF6EGMVG2ZA7KQX2QY35MCIBRDHKK", "length": 15587, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "பாரிஸ் விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டம் நிறுத்தம்! சூழலுக்கே இனி முன்னுரிமை - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாரிஸ் விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டம் நிறுத்தம்\nபூமியை சூடாக்கியதன் விளைவைத் தான் உலகம் தொற்று நோய் வடிவத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழலைக் கணக்கில் எடுக்காமல் கண்ணை மூடிக் கொண்டு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளால் மனித குலத்துக்கும் பூமியின் இருப்புக்கும் ஆபத்துக்களே மிஞ்சும்.\nகொரோனா வைரஸுக்குப் பிந்திய உலகம் கற்றுக் கொண்ட பாடங்கள் பலனளிக்கத் தொடங்கி விட்டன.பாரிஸின் “சார்ள் -து- ஹோல்”(Roissy-Charles-de-Gaulle) சர்வதேச விமான நிலையத்தைப் பிரமாண்டமான முறையில் விஸ்தரிக்கும் திட்டம் இனி சூழலுக்குப் பொருந்தாதது என்று தெரிவித்துக் கைவிடப்படுகிறது.\nஅரசாங்கத்தின் சுற்றுச் சூழல் கொள்கைகளைப் பொறுத்தவரை இத் திட்டம் “வழக்கொழிந்து” விட்டது என்று பிரான்ஸின் சுற்றுச் சூழல் அமைச்சர் பார்பரா பொம்பிலி(Barbara Pompili) தெரிவித்திருக்கிறார்.\n2037 ஆம் ஆண்டு தொடக்கம் நாற்பது மில்லியன் மேலதிக பயணிகளையும் நாளாந்தம் மேலும் 450 விமானங்களை யும் உள்ளடக்கும் நோக்குடன் சுமார் 7முதல் 9பில்லியன் ஈரோக்கள் செலவில் நான்காவது முனையம் ஒன்றை நிறுவி விமான நிலையத்தை விரிவாக்கும் பெருந் திட்டமே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் ஏற்படுத்திய நேரடியான விளைவு இது என்று விமான நிலைய விஸ்தரிப்புக் குழு தெரிவித் திருக்கிறது.வைரஸ் நெருக்கடியை அடுத்து விமான சேவைத்துறை சந்தித்த இழப்பும் அரசு இந்தத் தீர்மானத்தை எடுப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசூழலுக்கும் வான் வெளிக்கும் பெரும் பாதிப்புகளை உண்டுபண்ணுகின்ற விமானப் பயணங்களை அதிகரிக்க உதவும் இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன.\nதற்போது அமைச்சர் பார்பரா பொம்பிலியின் இந்தத் தீர்மானம் சூழல் பாதுகாப்பு அமைப்புக்களினதும் ஆர்வலர்களினதும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.”எங்களுக்கு விமானங்கள் தேவை. ஆனால் விமானப் பயணங்கள் சூழலுக்கு நியாயமான முறையில்-காபன் உமிழ்வைக் குறைக்கும் வகையில்- இருக்க வேண்டும்”-என்று அமைச்சர் பொம்பிலி தெரிவித்திருக்கிறார்.\nபருவநிலை மாறுதல், சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஒத்திசைவான முறைகளில்- காபன் உமிழாத நவீன விமானங்களுக்குரிய தளம் போன்ற- மாற்றுத் திட்டம் ஒன்றைத்தயாரிக்குமாறு விமான நிலைய விரிவாக்கக் குழுவை அரசு கேட்டிருக்கிறது.”கிறீன்பீஸ்” (Greenpeace) இயக்கம் உட்பட சூழல் பாதுகாப்பு அமைப்புகள் பலவும் விஸதரிப்புத் திட்டம் கைவிடப்படுவதை வரவேற்றுள்ளன.\nஆனால் பல்லாயிரக் கணக்கானோரின் தொழில் வாய்ப்புகளைப் பறிக்கின்ற இத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி பிரமுகர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.1\n974 இல் நிறுவப்பட்ட பாரிஸ் Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தை 2019 இல் 76 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஜரோப்பாவில் லண்டன் ஹீத்ரோவுக்கு(Heathrow) அடுத்த படியாக மிகுந்த பரபரப்பான பயணிகள் நெரிசலைக் கொண்ட விமான நிலையம் இதுவாகும். #பாரிஸ்_விமானநிலையம் #விரிவாக்கத்திட்டம் #தொற்றுநோய் #கொரோனா #Roissy_Charles_de_Gaulle #கிறீன்பீஸ்\nTagsRoissy_Charles-de_Gaulle கிறீன்பீஸ் கொரோனா தொற்றுநோய் பாரிஸ்_விமானநிலையம் விரிவாக்கத்திட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்றாவது நாளாக தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்\nஇலங்கை நிலைமை மோசமாவதால் சுவிஸின் புகலிட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை\nவீட்டினை உடைத்து களவாடிய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com.my/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:39:16Z", "digest": "sha1:Y73XB7Q4GCQ2UP5KHWUFHZRNX6BCIAOV", "length": 18187, "nlines": 160, "source_domain": "vanakkammalaysia.com.my", "title": "மலேசிய இந்திய சமுகத்திற்கு புதிய வாய்ப்புக்களை பொங்கல் கொண்டு வரட்டும்; ம.இ.கா தேசிய தலைவர் - டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வாழ்த்து - Vanakkam Malaysia", "raw_content": "\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\nகோவிட்-19 ; அபராதம் 100 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட் வரையில் வேறுபடும்\nஎந்தவொரு சேவையும் செய்யாமல் எட்மன்ட் சந்தாரா விடுமுறையில் சென்றுவிட்டதாக கூறுவதா\nகெந்திங் மலேசியா இரண்டாவது முறையாக தொழிலாளர் சம்பளத்தைக் குறைக்கிறது\nகோவிட்-19 நோயாளிகளைக் கண்காணிக்க நவீன கைவில்லை அணிவிக்கப்படும்\nஅவசர நிலையின்போது நாடாளுமன்றம் கூடாது\nHome/Latest/மலேசிய இந்திய சமுகத்திற்கு புதிய வாய்ப்புக்களை பொங்கல் கொண்டு வரட்டும்; ம.இ.கா தேசிய தலைவர் – டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வாழ்த்து\nமலேசிய இந்திய சமுகத்திற்கு புதிய வாய்ப்புக்களை பொங்கல் கொண்டு வரட்டும்; ம.இ.கா தேசிய தலைவர் – டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வாழ்த்து\nகோலாலம்பூர், ஜன 13- பிறந்திருக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் எதிர்கொள்ள நாம் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், நமது பாரம்பரிய திருநாள்- உழைப்பாளர்களை நினைவு கூர்ந்து கௌரவிக்கும் பெருமைக்குரிய நன்னாள் பொங்கல் மலர்கின்றது.\nஇந்த ஆண்டு மலர்கின்ற பொங்கல் நமது மலேசிய இந்தியர்களுக்கு வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.\nகடந்த ஆண்டில் கோவிட் தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளானது மக்களின் பொருளாதார வாழ்வாதாரமும், மாணவர்களின் கல்வியும்தான்.\nஎனவே, இந்த ஆண்டில் நமது மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அதன் மூலம், விடுபட்டுப் போன, இழந்த கல்வியை மாணவர்கள் மீண்டும் பெற்று, இந்த ஆண்டு அவர்களுக்கான பள்ளிப் பாடங்களிலும், தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற நாம் பாடுபடுவோம்.\nஅதே வேளையில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்திய சமூகம் சொந்தத் தொழில்களிலும், இணையம் வழியான தொழில்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தை உயர்த்திக் கொள்வதற்கு முன்வர வேண்டும். கிராமப் புறங்களிலும், தோட்டப் புறங்களிலும் இருப்பவர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு, தங்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் . கோவிட் -19 தொற்றை எதிர்கொள்ள அரசாங்கம் அதற்கான தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு இலவசமாகவே போடவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மேலும் கூடுதல் உற்சாகத்தைத் தொடர்ந்திருக்கிறது. நாளடைவில் இந்தத் தொற்றின் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅரசாங்கம் கொண்டு வந்திருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், நாம் இந்த முறை நமது பாரம்பரியத் திருவிழாக்களான பொங்கலையும் அதைத் தொடர்ந்து வரும் தைப்பூசத்தையும் வழக்கம்போல் கொண்டாட முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள மற்றொரு நடவடிக்கையாக அவசரகாலமும் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நெருக்கடியை நமது இந்திய சமூகம், பொறுமையோடும், நன்கு சிந்தித்தும், திறந்த மனதோடும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலன்களுக்காக, மேலும் நோயின் பாதிப்புகளால் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடும் அரசாங்கம் இந்த முடிவுகளை அமுல்படுத்தியிருக்கிறது.\nஎனவே, நமது பொங்கல் திருநாளை இந்த முறை நமது இல்லங்களுக்குள்ளேயே அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கொண்டாடி, நமது உடல்நலத்தையும் மற்றவர்கள் உடல் நலத்தையும் பாதுகாப்போம் மேலவையின் முன்னாள் தலைவருமான விக்னேஸ்வரன் தமது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.\nதொடர்பு-பல்லூடக துணையமைச்சருக்கு கோவிட்-19 தொற்று\nஆட்குறைப்பு நடவடிக்கை - ஷெல் மலேசியா\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\n1 எம்.டி.பி நிதி விவகாரம் ஷெட்டியின் கணவர் மீது போலீஸ் விசாரணை\nகோவிட் -19 தொற்றுக்கு இன்று 1,745 பேர் பாதிப்பு எழுவர் உயிரிழப்பு\n அம்னோ தலைவர்கள் பிரதமரை சாடினர்\nதடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை வெளியிட ஆசியான் திட்டம்\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nசிங்கப்பூரில் பொதுவிடங்களில் உறங்கி வேலைக்குச் செல்லும் மலேசியர்கள்\nசுட்டுக்கொல்லப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளில் மூவர் டேசா மெந்தாரியை சேர்ந்தவர்கள்\nபாண்டியன் ஸ்டோர் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை\nஇளம் தாதி கார்த்திகாவும் 2 பிள்ளைகளும் தீயில் மாண்டனர்; பல கோணங்களில் போலீஸ் விசாரணை\nPCA ஏற்பாட்டின் மூலம் சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்கள் குறுகிய காலம் தாயகம் திரும்பலாம்\nநிர்மாணிக்கப்பட்டு வந்த பாலம் இடிந்து வேன் மீது விழுந்தது\nகோவிட்-19 : சிங்கப்பூரில் மேலும் இரு மலேசியர்கள் பாத��ப்பு\n5 அமைச்சர்கள் தனித்திருப்பதால் அமைச்சரவைக் கூட்டம் ரத்து\nகிளந்தானில் ஒன்றரை வயது குழந்தைக்கு கோவிட்-19\nகொரோனாவின் புகழ் ஓங்கட்டும் : பிறந்த குழந்தைகளின் பெயர் கொரோனா குமார், சனிட்டைசர் குமாரி\nFGV நிறுவனத்தின் செம்பனை எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bihar%20election%20results%202020?page=1", "date_download": "2021-03-03T15:49:27Z", "digest": "sha1:QOZREHMB3KHR73DOPOONJPOC47NOGKZO", "length": 3237, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bihar election results 2020", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_381.html", "date_download": "2021-03-03T14:40:39Z", "digest": "sha1:U4OD33P6EL4DVNZ5HCLOVENTNSTCD2EM", "length": 5042, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில்\nபதிந்தவர்: தம்பியன் 28 February 2017\nகஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று திடீரென நெடுஞ்சாலையில்\nஇறங்கியுள்ளது. அதிலிருந்து இறங்கிய பயிற்சி பைலட் சாலையில் சென்ற டிரக்கை வழிமறித்து,\nடிரக் டிரைவரிடம் அவர் செல்ல வேண்டிய இடத்திற்கான வழியை கேட்டு\nஅறிந்தார்.செல்ல வேண்டிய வழியை தவற விட்டதாகவும், எவ்வாறு செல்ல வேண்டும்\nஎன தெரியாமல் தரை இறங்கியதாகவும் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து கஜகஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியதாவது:-ர��ணுவ\nஹெலிகாப்டர் பைலட்டுகளுக்கு சரியாக இடங்கள் மற்றும் புவி அமைப்புகள்\nகுறித்து தெரிகிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக இதுபோன்று பயிற்சி\nஅளிக்கப்படும். சரியான இடத்தை அறிந்துக்கொள்வதற்கான இந்தப் பயிற்ச்சியில்\nபைலட் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவித்துள்ளார்.\n0 Responses to கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில்\nஅதிமுக பொதுக்குழுவில் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்ற முடியுமா\nஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை..\nவீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி\nதேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை..\nபிரான்சில் சுன்னாகத்தைச் சேர்ந்தவர் பலி\nசிறீலங்காவின் உள்நாட்டு விசாரணைகள் திருப்தி அளிக்கவில்லை – டேவிட் கெமரூன்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கஜகஸ்தான் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் நெடுஞ்சாலையில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalapria.blogspot.com/2010_02_28_archive.html", "date_download": "2021-03-03T15:13:30Z", "digest": "sha1:CJQFCBVU47XEW3DUXZMWGIVGFWMJHBQ7", "length": 16810, "nlines": 204, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: 28 February 2010", "raw_content": "\nமுந்தின இரவில் பார்த்த சினிமா,கேட்டு ரசித்திருந்த திராவிட இயக்க அரசியல் கூட்டங்கள், குன்றக்குடி அடிகளார், கி.அ.பெ போன்றவர்களின் பட்டி மன்றங்கள், இலக்கியக் கூட்டம்; என்று காரசாரமான விவாதம் நடைபெறுகிற அந்தக் காலை பத்து மணி நேரக் கூடுதலில் சந்திப் பிள்ளையார் முக்கு களை கட்டி இருக்கும்.கழகத்தின் மூத்த உறுப்பினர்கள், இன்னோரன்ன அரசியல் அனுதாபிகள் என்று பலரும் ராமுப் பிள்ளை கடை முன் கூடிப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்களும் ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருப்போம். கடை, கிழக்கு வரிசையில் இருப்பதால் அந்நேரம் வெயில் அடிக்காது.காணாததற்கு அழகான வேனல்ப் பந்தல் போட்டிருப்பார்.கோடை பிறந்து விட்டால், முனிசிபாலிட்டியில் அப்படி வேனல் பந்தல் போட அனுமதி தந்து விடுவார்கள். தேரோட்டம் வரை அது இருக்கும். ராமுப் பிள்ளை, ”சரி யாராவது என்னமாவது ஒரு சர்பத், பழம் என்று வா��்குகிறார்களா, எல்லாம் வெட்டிக் கூட்டம்” என்று முனுமுனுத்துக் கொண்டிருப்பார்.\nஅவர் பலமாக முனு முனுக்க ஆரம்பித்தால் கிண்டலாக யாராவது, ”சரி, இந்த வாரம் பிள்ளைவாள், மணிமுத்தாறு வரலையா” என்பார்கள். “ஏய் வாரேன்ய்யா விட்டுட்டுப் போய்ராதிங்க, இல்லை வெயிலா இருக்கே ஒரு நன்னாரி சர்பத் சாப்பிட்டா குளிச்சியா இருக்குமே என்றேன்” என்று அவசரமாகச் சொல்லுவார். எங்களுக்கு அந்த ரகசியம் ரொம்ப நாள் புரியாமல் இருந்தது. சரி அது ஏதோ பெரியவங்க சமாச்சாரம் என்று மட்டும் தெரியும்.\nஒருவர் மட்டும், இந்தச் சோலிய விடுங்கப்பா என்பார். அவருக்குத் துணையாக ஒன்றிரண்டு பேர் அதை ஆமோதிக்கிற மாதிரி சிரிப்பார்கள.அவர் முகத்தில் எப்போதும் இரண்டு நாள் தாடி இருக்கும்.அது என்ன மாயமோ நான் பார்க்கிற போதெல்லாம் அப்படித்தான் இருக்கும். கூடவும் இருக்காது, குறையாகவும் இருக்காது.அநேகமாக வெற்றிலை போட்ட வண்ணம் இருப்பார்.எங்களிடம் நேற்றுக் கூட்டத்தில் கலைஞர் என்ன பேசினார்,அது எதன் தொடர்ச்சி,அது குறித்து அண்ணா ஏற்கெனவே பாராளுமன்றத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்று விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருப்பார்.நாங்கள் யாராவது,கருணாநிதி என்றோ, அண்ணாதுரை என்றோ சொல்லி விட்டால். ”தம்பி இங்க பாருங்க, துரைங்கிறதெல்லாம் வெள்ளைக்காரனைச் சொன்னது, அண்ணான்னு சொல்லுங்க, கலைஞர்னு சொல்லுங்க.நாவலர்ன்னு சொல்லுங்க என்பார், பண்டிட்நேருஜி, பாபு காந்திஜின்னு சொல்லலையா என்பார். அவர் சொல்லும் போதே ஆமா அதுதான் சரி என்று தோன்றும்.\nஅவர் சொல்லுகிற பல விஷயங்கள் சுவாரஸ்யமாயிருக்கும்.” ஆண் மயில், ஆடும் போது சிந்துகிற உயிரணுக்களை பெண் மயில் எடுத்து விழுங்குவதில் தான் அது கருவுறுகிறது” என்பார்.(அப்புறம் கொஞ்ச நாள் கழித்து அது தவறு என்று கேள்விப் பட்டதாக அவரே மன்னிப்பு கோரும் குரலில் சொன்னார்.) ”காட்டுல ஒரு வேர் இருக்கு. அதைத் தேய்த்தால் எப்பேர்ப் பட்ட இரும்பும், திராவகம் பட்ட மாதிரி உருகிருமாம்.இதை கன்னக்கோல் திருடர்கள் எல்லாம் வைத்திருப்பார்களாம்.,” என்பார். இது எப்படி கிடைக்கும்ன்னு கேட்கும் முன்பே சொல்லுவார், ”இந்த வேர் பற்றி கருடனுக்கு மட்டும் தான் தெரியுமாம், இந்த திருடங்க, கருடன் இல்லாத நேரமாப் பார்த்து, அதன் கூட்டில் இருக்கிற குஞ்சுகளின் காலை நல்ல இரும்புக் கம்பியை வைத்துக் கட்டி விட்டு இறங்கி விடுவார்களாம்.அதைப் பார்த்த கருடன் காடு மேடெல்லாம் திரிஞ்சு இந்த வேரை எடுத்துட்டு வந்து, கம்பியை, முறித்து குஞ்சைக் காப்பாற்றுமாம், அப்புறமா இவங்க அந்த வேரை எடுத்து வச்சுக்குவாங்களாம்” என்பார்.\nஇந்த மாதிரிச் சொல்லிவிட்டு மறுபடி அரசியலுக்கு வந்து விடுவார். ”அண்ணா முதன் முதலா பேசின பாராளுமன்றப் பேச்சைக் கேட்டு பூபேஷ் குப்தா, லோகியா போன்றவர்களெல்லாம் எப்படி ஆச்சரியப் பட்டார்கள் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்.அந்தப் பேச்சுக்குப் பின்தான் தேசியப் பாதுகாப்புச் சட்டமே (defence of India rule) போடப்பட்டது, என்பார். அவர் அபூர்வமாகத்தான் அங்கே தென்படுவார். அவர் வாகையடி முக்கிற்கு அருகாக தேநீர் விடுதி நடத்தி வந்தார்\n1965 ஜனவரி 26.அண்ணா அன்றைய நாளை துக்க நாளாக அனுசரிக்கும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். வாகையடி முக்கில் ஒரு விளக்குக் கம்பத்தில், இது பற்றிய அறிவிப்பு எழுதிய தட்டி போர்டு ஒன்று கட்டி இருந்தார்கள்.அது எப்படி, எப்போது வந்தது என்று போலீஸ் துருவிக் கொண்டிருந்தது.நாங்கள் விஷயத்தைக் கேள்விப் பட்டு அதைப் பார்க்கப் போனோம். போலீசார் கூட்டம் போடாதே என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள்.திடீரென்று, அவரை தேநீர்க் கடையிலிருந்து அழைத்து வந்தார்கள்.அந்த தட்டி போர்டை அவிழ்க்கும் படிச் சொன்னார்கள். அவர் மறுத்தார். அதை அவர்களே அவிழ்த்து எறிந்தார்கள். அவர் அதை எடுத்தார், எடுத்துக் கொண்டு, தூக்கிப் பிடித்த படி நின்றார். கைது செய்வதாகச் சொல்லி, காவல் நிலையத்திற்கு நடத்திச் சென்றார்கள். இரண்டு ரத வீதிகள் வழியாக தலைக்கு மேல் தூக்கிப் பிடித்த படி, அப்படி ஒரு வீர நடை. எங்களைப் போல் மாணவர்களாக நிறையப் பேர் பின்னாலேயே போனோம். அவரை, ஸ்டேஷன் வரும் வரை போலீஸ் ஒன்றுமே செய்யவில்லை. அவர் காவல் நிலைய நடையை மிதித்ததுதான் தாமதம், ஒரே மிதி, போர்டைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டே ஸ்டேஷனுக்குள் சுருண்டு விழுந்தார், அந்தத் தோழர்.\nபார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு ஜிவ்வென்று ஏறியது..இந்திக்கு எதிராகவும் தமிழுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினோம். போலீஸ் விரட்டியது. மறு நாளே மகத்தான மாணவர் போராட்டம் வெடித்தது.\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/tn-coronavirus-covid19-updates-statistics-as-on-february-22.html", "date_download": "2021-03-03T14:41:20Z", "digest": "sha1:ROYCJR6O6QQIERQRRAGASUPQFJO4DBX6", "length": 9887, "nlines": 57, "source_domain": "m.behindwoods.com", "title": "Tn coronavirus covid19 updates statistics as on February 22 | Tamil Nadu News", "raw_content": "\n'தமிழகத்தின்' இன்றைய (22-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் இன்று (22-02-2021) ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8,48,724 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக சென்னையில் மட்டும் சுமார் 2,34,491 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 461 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,32,167 ஆக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்புக் காரணமாக இன்று மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,466 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.\nVIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா... 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...\n\"எங்களோட குட்டி தேவதை நீ...\" உணர்ச்சி பொங்க... மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'நடராஜன்'... லைக்குகளை அள்ளி வழங்கிய 'நெட்டிசன்கள்'\n\"'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க...\" 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'\n\"நம்ம ஆட்டம் 'ஆரம்பம்' ஆயிடுச்சு...\" சொன்னபடியே செய்து காட்டி... 'செகண்ட்' ரவுண்டுக்கு தயாராகும் 'ஸ்ரீசாந்த்'... \"வேற 'லெவல்' பாஸ் நீங்க\"\n ‘4 நாள் லேட்டா அடிச்சிட்டீங்களே’.. ஐபிஎல் ஏலத்தில் யாருமே கண்டுக்கல.. ஆனா இப்போ..\n'வாழ்க்கையில அடுத்தது என்ன செய்யப்போறோம்னு...' 'நம்பிக்கை இழந்து போய் நிற்க செய்த உத்தரக்காண்ட் வெள்ளப்பெருக்கு...' - நிலைகுலைந்து போன குடும்பத்திற்கு சோனு சூட் அளித்த நம்பிக்கை...\n'சதம் அடித்த பெட்ரோல் விலை'... 'இந்த 4 மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு'... நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்\n'ஃபேஸ்புக்கில் ஷேர் ஆன ஒரு ஆமை போட்டோ...' 'அத பார்த்து பயங்கர ஷாக் ஆன ஆராய்ச்சியாளர்...' 'அதற்கு காரணம் ஆமையோட காது...' - அதற்கு பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் தகவல்கள்...\n\"படம் வேற லெவல்... 'லாலேட்டன்' மாஸ்...\" 'திரிஷ்யம் 2' பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் 'வீரர்'\n'முதலில் பேஃஸ்புக்கில் பிரண்ட் ரிக்வெஸ்ட் வரும்'... 'அப்புறமா வாட்ஸ்அப்பில் வீடியோ கால்'... சபலத்தை வைத்து விளையாடிய பகீர் கும்பல்\n\"என்ன ஆளாளுக்கு குத்தம் சொல்றீங்க... மத்தவங்களுக்கு ஒரு 'நியாயம்'.. எங்களுக்கு ஒரு நியாயமா... மத்தவங்களுக்கு ஒரு 'நியாயம்'.. எங்களுக்கு ஒரு நியாயமா... கடுப்பான 'ரோஹித்'... 'பரபரப்பு' சம்பவம்\n\"கோவிட் தடுப்பு மருந்தை எடுக்கும்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்\" - பிரபல மருத்துவர் அ. முகமது ஹக்கீம் விளக்குகிறார்\nVIDEO: 'ரோட்டுல பெரிய பெரிய வண்டிகள் போய் பார்த்துருப்போம்...' 'ஒரு வீடே நகர்ந்து போய் பார்த்துருக்கீங்களா... - மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ...\n'அரசு நிகழ்ச்சிக்கு போன இடத்தில்'... 'கட கடவென 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய 'அமைச்சர்'... காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்\nஇதுமட்டும் நடக்காம இருந்திருந்தா.. ‘தோனி’ கண்டிப்பா டி20 உலகக்கோப்பை விளையாடி இருப்பாரு.. ‘எல்லாத்தையும் தலைகீழா மாத்திருச்சு’.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்..\nVideo : \"எனக்கு 'விசில்' எல்லாம் போட தெரியாது, ஆனா...\" 'உத்தப்பா' தமிழிலேயே சொன்ன அந்த 'விஷயம்'... கொண்டாடித் தள்ளிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்\n'இந்த பையனை மறக்க முடியுமா'... 'தம்பி நீயா பா இது'... 'ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிறுவன்'... வைரலாகும் புகைப்படங்கள்\nVIDEO: ‘மேடம் கொஞ்சம் நில்லுங்க’.. ‘ரெண்டு பேரும் உங்க ஐடி கார்டை காட்டுங்க’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த 2 பெண்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/azmin-ali", "date_download": "2021-03-03T15:04:31Z", "digest": "sha1:VLPKDJM54BP2233HBCAMRORP3OUVYEY7", "length": 5497, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "Azmin Ali | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅஸ்மின் மற்றும் பிற உறுப்பினர்கள் பெர்சாத்துவில் இன்னும் இணையவில்லை\nஅஸ்மின் அலி மற்றும் கட்சியை விட்டு வெளியேறிய மற்ற 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெர்சாத்து கட்சியில் சேர இன்னும் தங்கள் உறுப்பினர் பாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று மார்சுகி யஹ்யா கூறினார்.\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://ta.nasilyazilir.info/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2021-03-03T14:57:29Z", "digest": "sha1:YA3X25MWVNVHIGAZPAC2YBQMHARH4JG4", "length": 8692, "nlines": 67, "source_domain": "ta.nasilyazilir.info", "title": "எழுதுவது எப்படி? இறப்பது என்றால் என்ன, டி.டி.கே என்றால் என்ன - எழுதுவது எப்படி.இன்ஃபோ", "raw_content": "\nதளத்தை எழுதுவது எப்படி, சொற்களின் சரியான எழுத்துப்பிழை எப்படி கேள்விக்கு பதிலளிக்கும் தற்போதைய எழுத்து விதி, எழுத்து வழிகாட்டி அகராதி தளம்.\nநீங்கள் தேடும் வார்த்தையை எழுதுங்கள்\nநாங்கள் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்கிறோம், நம் அனைவருக்கும் தொலைபேசி அல்லது டேப்லெட் உள்ளது. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பல குழப்பமான காரணிகளை எதிர்கொள்ள முடியும். இப்போது கூட நாம் ஈடுசெய்கிறோம், உண்மை என்று நமக்குத் தெரிந்த பல தவறான சொற்களைக் கூட எழுதுகிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாம் அறியாமல் எழுதும் இந்த வார்த்தைகள் கலாச்சார சிதைவை ஏற்படுத்துகின்றன.இது யூடியூபர் என்று நாம் குறிப்பிடும் சில திரைப்படங்கள் அல்லது நிகழ்வுகளில் இதை அடிக்கடி பார்க்கிறோம், தயவுசெய்து கவனமாக இருங்கள்.\nஉலக வரலாற்றில் பழமையான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல்தொடர்பு முறைகளில் ஒன்று எழுதுவது. கனவின் முதல் நாளிலிருந்தே, அவர் எழுதுவதன் மூலமும், தொடர்புகொள்வதன் மூலமும் மக்களுடன் தொடர்பு கொள்கிறார். தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நமது எழுத்து பாரம்பரியம் என்றென்றும் நிலைத்திருக்கும். ஒரு மின்னஞ்சல் அனுப்புவது கூட மிகவும் எளிதானது. இதை உலகின் முதல் நபர்களுக்கு விளக்க முயன்றால், அவர்கள் உங்களை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.\nமனிதநேயம் கடந்த காலத்திலிருந்து இன்றுவரை பல தொடர்பு முறைகளை முயற��சித்தது. இன்று தொலைபேசி, தொலைக்காட்சி மற்றும் வானொலி போன்ற கண்டுபிடிப்புகளுடன் நாம் ஒருவருக்கொருவர் தெரிவிக்க முடியும் என்றாலும், மனிதகுலத்தின் பழமையான தகவல்தொடர்பு கருவியாக இருக்கும் எழுத்து இன்னும் புதுப்பித்த நிலையில் உள்ளது மற்றும் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதாக தெரிகிறது.\nமாணவர்கள் மற்றும் பெரியவர்கள் கூட செய்த தவறுகளில் ஒன்று அருகிலுள்ள மற்றும் தனி சொற்கள். உதாரணமாக, \"உள்\" மற்றும் \"வெளி\" என்ற சொற்களை கண்டிப்பாகவும் கண்டிப்பாகவும் எழுத வேண்டும். உதாரணமாக (வார நாட்கள்) ஒரு உள் சொல் மற்றும் தனித்தனியாக எழுதப்பட வேண்டும். மற்றொரு எடுத்துக்காட்டுக்கு, இந்த வார்த்தை (காலாவதியானது) ஒரு வெளிப்புற சொல் மற்றும் தனித்தனியாக எழுதப்பட வேண்டும். ஒரு கட்டுரை எழுதுவதற்கு முன்பு ஆர்த்தோகிராபி வழிகாட்டியிடம் உதவி பெறுவது இந்த பாணியில் தவறு செய்வதைத் தடுக்கும்.\nவணக்கிப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சித் துண்டு அல்லது கொத்திய கோழிக் கறி\n@ 2016 எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.olddyingkitty.com/50-history-trivia-questions", "date_download": "2021-03-03T14:41:22Z", "digest": "sha1:NQMTLWIMZJ4XU2IOF6AY45NIPY5LUVGJ", "length": 18702, "nlines": 163, "source_domain": "ta.olddyingkitty.com", "title": "50+ வரலாறு டிவியா கேள்விகள் - உங்கள் அறிவை சோதனைக்கு உட்படுத்துங்கள்! - வலைப்பதிவு", "raw_content": "\n50+ வரலாறு ட்ரிவியா கேள்விகள்\nஉங்களை ஒரு வரலாற்று ஆர்வலராக விரும்புகிறீர்களா மற்றவர்கள் நீண்ட காலமாக மறந்துவிட்ட தேதிகள், பெயர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளால் உங்கள் தலை நிரம்பியிருக்கிறதா மற்றவர்கள் நீண்ட காலமாக மறந்துவிட்ட தேதிகள், பெயர்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகளால் உங்கள் தலை நிரம்பியிருக்கிறதா எங்கள் வரலாறு ட்ரிவியா கேள்விகளுடன், பிரகாசிக்க இது உங்கள் நேரம்.\nட்ரிவியா விளையாடுவது ஒரு சிறந்த ஐஸ் பிரேக்கர் விளையாட்டு, ஏனென்றால் உங்களுக்கு பதில் தெரியாவிட்டாலும், யூகிப்பது எப்போதுமே வேடிக்கையாக இருக்கிறது - வெறுமனே விளையாடுவதன் மூலம் நீங்கள் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட தேவையில்லை. இந்த வரலாறு அற்பமான கேள்விகள் கையால் தேர்ந்தெடுக்கப்பட்டன, மேலும் அவை அற்பமான விஷயங்களைத் தொடங்க ஒரு சிறந்த வழியாக இருக்க வேண்டும்.\nஒரு பெரிய அற்ப விசிறி மற்றும் போத���மானதாக இருக்க முடியாவிட்டால், உங்கள் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களுக்கு சவால் விடுங்கள் நிகழ்நிலை . ட்ரிவியாவின் பல தேர்வு வடிவம் உங்களை சரியாக டைவ் செய்து விநாடிகளில் விளையாடத் தொடங்கும், பதிவுபெறாது மற்றும் முற்றிலும் இலவசம். நீங்கள் தேர்வுசெய்ய பல்வேறு வகையான பிரிவுகளின் சிரமங்கள் உள்ளன, எனவே தொடக்க மற்றும் மூத்தவர்களுக்கு ஒரே மாதிரியான ஒன்று இருக்கிறது.\nஇந்த கட்டுரைகளையும் நீங்கள் பயனுள்ளதாகக் காணலாம்:\nகடினமான பொது அறிவு ட்ரிவியா கேள்விகள்\nட்ரிவியா வகைகள் - கேள்விகள் மற்றும் பதில்கள்\nசிறந்த வரலாறு ட்ரிவியா கேள்விகளில் 50+\nகே: போர்த்துகீசிய கடல்சார் ஆய்வுகளால் 1500 இல் கடல் பட்டியலிடப்பட்ட நாடுகளில் எது\nகே: பசிபிக் பெருங்கடல் அரங்கின் திருப்புமுனையாக எந்த கடற்படைப் போர் கருதப்பட்டது 2 உலகப் போர்\nகே: எத்தனை மனிதர்கள் நிலவு தரையிறக்கங்கள் உள்ளன\nகே: சாய்கோவ்ஸ்கியின் 1812 ஓவர்டூர் குறிப்பு என்ன வரலாற்று நிகழ்வு\nகே: ரோமானிய எண் டி எந்த எண்ணைக் குறிக்கிறது\nகே: இந்த தொட்டிகளில் எது ஐக்கிய இராச்சியத்தால் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது\nகே: எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் கிரீடம் முதலில் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டது\nஅன்றைய காம் கேள்வியைக் கேளுங்கள்\nகே: 2004 மற்றும் 2005 க்கு இடையில் எந்த நாட்டில் ஆரஞ்சு புரட்சி ஏற்பட்டது\nகே: ஜமைக்கா எப்போது இங்கிலாந்திலிருந்து சுதந்திரம் பெற்றது\nகே: ஹெரோரோ இனப்படுகொலை ஆப்பிரிக்காவில் பின்வரும் எந்த காலனித்துவ நாடுகளால் செய்யப்பட்டது\nகே: எந்த நாளில் ARPANET 4 மணி நேர நெட்வொர்க் செயலிழப்பை சந்தித்தது\nஉடன் ஆன்லைன் ட்ரிவியா விளையாடு பிரகாசமான சந்திப்பு விளையாட்டு\nகே: உண்மை அல்லது பொய் - அமெரிக்கா லீக் ஆஃப் நேஷன்ஸில் உறுப்பினராக இருந்தது.\nகே: வெடிக்கப்பட்ட முதல் அணுசக்தி சாதனமான கேஜெட் எப்போது சோதிக்கப்பட்டது\nகே: அஜின்கோர்ட் போர் எந்த ஆண்டு நடந்தது\nகே: கனடா எப்போது கூட்டமைப்பை விட்டு தங்கள் சொந்த தேசமாக மாறியது\nகே: வார்ஸ் ஆஃப் தி ரோஸஸின் போது (1455 - 1487) கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட எந்த ஆங்கிலேயர்\nகே: எந்த ஆண்டில் வட அமெரிக்க வீடியோ கேம் விபத்து ஏற்பட்டது\nகே: உண்மை அல்லது பொய் - அமெரிக்காவின் ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி தனது ஜனாதிபதியின் போது படுகொலை செய்யப்பட்டார் நவம்பர் 22, 1963 இல் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் மோட்டார் சைக்கிள்.\nகே: போஹான் க்மெல்னிட்ஸ்கி பின்வருவனவற்றில் எது\nப: உக்ரேனிய கோசாக்ஸின் தலைவர்\nகே: உண்மை அல்லது பொய் - அடோல்ஃப் ஹிட்லர் முதலாம் உலகப் போரில் ஒரு ஜெர்மன் சிப்பாய்.\nகே: தொழில்துறை பயன்பாட்டிற்காக முதல் அட்டை பெட்டி எங்கே, எப்போது செய்யப்பட்டது\nகே: அடோல்ஃப் ஹிட்லர் எந்த தேதியில் பிறந்தார்\nகே: டோக்கியோ சுரங்கப்பாதை சாரின் தாக்குதல் எந்த ஆண்டில் ஏற்பட்டது\nசுவாரஸ்யமான q மற்றும் கேள்விகள்\nகே: சுல்தான் சலாடின் எந்த தேசியம்\nகே: அமெரிக்காவின் சுதந்திர பிரகடனம் கையெழுத்திடப்பட்ட ஆண்டு எது\nகே: சந்திரனில் விளையாடிய முதல் விளையாட்டு எது\nகே: டிசம்பர் 21, 2012 அன்று உலகம் முடிவுக்கு வரும் அல்லது கடுமையாக மாறும் என்ற நம்பிக்கையின் ஆதாரம் எந்த அமெரிக்க நாகரிகம்\nகே: கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவுக்குச் சென்றபோது, ​​அவர் வந்த முதல் பகுதி எது\nகே: அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது இரத்தக்களரியான ஒரு நாள் போர் எது\nகே: எந்த வரலாற்று மோதல்தான் அதிக மக்களைக் கொன்றது\nப: இரண்டாம் உலகப் போர்\nகே: இத்தாலி ரோம் நகரம் எப்போது நிறுவப்பட்டது\nகே: ஜேர்மனியுடன் நட்பு நாடுகள் சமாதான உடன்பாட்டை எட்டிய போட்ஸ்டாம் மாநாட்டில் எந்த அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்றார்\nப: ஹாரி எஸ். ட்ரூமன்\nகே: இரண்டாம் உலகப் போரின்போது எத்தனை பெண்கள் அமெரிக்காவின் ஆயுத சேவையில் சேர்ந்தார்கள்\nகே: பென்சில்வேனியாவில் அமைந்துள்ள ஃபாலிங்வாட்டர் ஹவுஸ் எந்த கட்டிடக் கலைஞரால் வடிவமைக்கப்பட்டது\nப: பிராங்க் லாயிட் ரைட்\nகே: எந்த ஆண்டில் கென்டக்கி தொழிற்சங்கத்தில் இணைந்த 15 வது மாநிலமாக மாறியது\nகே: 2014 இல் ஹாங்காங்கில் குடை புரட்சியின் நோக்கம் என்ன\nப: உண்மையான உலகளாவிய வாக்குரிமை\nகே: பெர்லின் சுவர் எந்த ஆண்டில் விழுந்தது\nகே: நியூயார்க் நகரத்தின் அசல் பெயர் என்ன\nகே: 1961 ஆம் ஆண்டில், ஒரு அமெரிக்க பி -52 விமானம் எந்த அமெரிக்க நகரத்தின் மீது இரண்டு 4 மீட்டர் அணு குண்டுகளை நொறுக்கி கிட்டத்தட்ட வெடித்தது\nப: கோல்ட்ஸ்போரோ, வட கரோலினா\nகே: சீன மக்கள் குடியரசு எப்போது நிறுவப்பட்டது\nஇரண்டு வேடிக்கையான அட்டை விளையாட்டுகள்\nகே: 1912 இல் ஆர்.எம்.எஸ் டைட்டானிக்கில் ஆர்.எம்.எஸ் என்ற சுர��க்கம் எதைக் குறித்தது\nப: ராயல் மெயில் கப்பல்\nகே: ஜோசப் ஸ்டாலின் எந்த நாட்டில் பிறந்தார்\nகே: சூயஸ் கால்வாய் கட்டுமானம் எப்போது முடிந்தது\nகே: வியட்நாம் போர் எந்த ஆண்டு முடிந்தது\nகே: 1381 இல் விவசாயிகளின் கிளர்ச்சியை எதிர்கொண்ட இங்கிலாந்து மன்னர் யார்\nகே: யூரேசியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பண்டைய வர்த்தக பாதைகளுக்கு பொதுவாக வழங்கப்பட்ட பெயர் என்ன\nகே: இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தில் இல்லாதவற்றில் எது\nகே: உண்மை அல்லது பொய் - அலெக்சாண்டர் ஹாமில்டனை சுட்டுக் கொன்றவருக்கு ஆரோன் பர் என்று பெயரிடப்பட்டது.\nகே: 1871 இல் ஒன்றுபட்ட ஜெர்மனியின் முதல் அதிபர் யார்\nப: ஓட்டோ வான் பிஸ்மார்க்\nகே: டெக்சாஸ் எந்த ஆண்டில் மெக்சிகோவிலிருந்து பிரிந்தது\n2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த கோல்ஃப் பந்துகளில் ஆழமான பார்வை: வாங்குபவரின் வழிகாட்டி\nவரைய வேண்டிய விஷயங்களின் இறுதி பட்டியல்\nவகைக்கான காப்பகம்: கற்பனை கால்பந்து\nநீங்கள் இப்போது வாங்கக்கூடிய சிறந்த 10 மின்சார பைக் விருப்பங்கள்: வாங்குபவரின் வழிகாட்டி\n7 சிறந்த கோல்ஃப் கிளப்புகள் விமர்சனங்கள்\nஉங்கள் இளம் வயதினருக்கான சிறந்த கடற்கரை பொம்மைகள்\nசிறந்த டென்னிஸ் பைகள் விமர்சனங்கள்\nஇந்த ஆண்டு முயற்சிக்க 5 சிறந்த கால்பந்து கிளீட்ஸ்\n50+ வரலாறு ட்ரிவியா கேள்விகள்\nவகைக்கான காப்பகம்: பனிப்பொழிவு செய்பவர்கள்\nஎங்கள் விளையாட்டுகள் வீடியோ கான்பரன்சிங் எந்த மென்பொருள் வேலை. வேடிக்கை, உருவாக்க நம்பிக்கை, குழுப்பணி மேம்படுத்த\n2 நபர் அட்டை விளையாட்டுகள் சிறந்தவை\nஇலவச அற்ப கேள்விகள் மற்றும் பதில்கள்\nடீனேஜ் இளைஞர் குழுக்களுக்கான ஐஸ் பிரேக்கர்கள்\nஇளைஞர் குழு பனி உடைப்பவர்கள்\nதங்களைப் பற்றி நண்பர்களிடம் கேட்க வேடிக்கையான கேள்விகள்\nCopyright ©2021 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | olddyingkitty.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/india-china-faceoff-the-highlights-so-far", "date_download": "2021-03-03T15:36:10Z", "digest": "sha1:O6RKVONS2JFCXRD3MUPDCBK5AFFONYQG", "length": 9621, "nlines": 217, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 01 July 2020 - சீண்டும் சீனா எதிர்கொள்ளும் இந்தியா!| India - China Faceoff: the highlights so far", "raw_content": "\nமுழு ஊரடங்கு மட்டுமே முழுமையான தீர்வல்ல\nசீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா\nகார் டிசைனர் ஆகுறதுதான் லட்சியமா\n��சென்னையின் உடல்மொழி தோள்பட்டையில் இருக்கிறது\n93 வயதில் ஒரு லட்சியம்\n\"'பேராண்மை' மாதிரி இன்னொரு படம் நடிக்கணும்\nசினிமா விமர்சனம் : பெண்குயின்\nமலேசியா வாசுதேவன் பயோபிக்கில் விஜய்சேதுபதி\nசர்க்கஸ் வீரர்கள், ஆனால் சாப்பாடு கிடைப்பதே சாகசம்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஅன்பும் தைரியமும்தான் அந்த மருந்துகள்\nஇறையுதிர் காடு - 82\nமனதினிலே தோன்றும் மயக்கங்கள் - 8\nமாபெரும் சபைதனில் - 37\nவாசகர் மேடை: ராகு(ல்) காலம்\nஅஞ்சிறைத்தும்பி - 37: பழுது\nகவிதை: அவனும் ஒரு அறிவிப்பும்\nசீண்டும் சீனா... எதிர்கொள்ளும் இந்தியா\nஇந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கின் வரலாற்றுப் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார், சென்னையைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\nஎனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்.. கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2016/01/slfp.html", "date_download": "2021-03-03T15:34:15Z", "digest": "sha1:C54MMT43SFPMAYBBXX3IWWQXTQZQ2PZJ", "length": 6314, "nlines": 54, "source_domain": "www.vivasaayi.com", "title": "மகிந்தவுக்கான ஆதரவு அதிகரிப்பு-மைத்திரியின் தலைவர் பதவி விரைவில் பறிபோகலாம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமகிந்தவுக்கான ஆதரவு அதிகரிப்பு-மைத்திரியின் தலைவர் பதவி விரைவில் பறிபோகலாம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெறவிருந்த ஊடக சந்திப்பொன்று கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக நேற்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கட்சியின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nகலந்துரையாடலின் முடிவில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் அனைவரும் தாங்கள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கும் வகையில் ஊடக சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஎனினும் வந்திருந்தவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மைத்திரிக்கு எதிராக கலகக்குரல் எழுப்பி, கடுமையாக விமர்சித்துள்ளனர்.\nஅத்துடன் வெளிப்படையாக மஹிந்தவுக்கான ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இது கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த மைத்திரி தரப்பு கம்பஹா அரசியல்வாதிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nஇதன் காரணமாக நேற்றைய ஊடக சந்திப்பு ரத்து செய்யப்பட்டதுடன், சந்திரிக்கா,மஹிந்த, மைத்திரி இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக இன்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும் கிராமிய மட்டங்களில் மாத்திரமன்றி, நகர்ப்புறங்களிலும் செல்வாக்கிழந்து வரும் ஜனாதிபதி மைத்திரியிடம் இருந்து சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் விரைவில் பறிபோகலாம் என்று அரசியல் அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79744.html", "date_download": "2021-03-03T14:47:21Z", "digest": "sha1:XD5FEZBI3GYOAQNV24CHY2A7WJJZTBB2", "length": 6054, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅஜித் நடிக்கும் விஸ்வாசம் ���டத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு..\nசிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படம் பொங்கல் திருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிக்கும் விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.\nஅந்த மோஷன் போஸ்டரில், விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவலிமை படத்தில் வேற லெவல் ஆக்‌ஷன் – பிரபல நடிகரின் பதிவு..\nமாரி செல்வராஜின் சிஷ்யன் இயக்கும் புதிய படம்..\nநீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அமீர் பட இயக்குனர்..\nபாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்யும் ஆர்.ஜே. பாலாஜி..\nமீண்டும் ஜோடி சேரும் ‘விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா’..\nவிரைவில் வெளிநாடு செல்லும் விஜய்..\n50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு… அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்..\nஉடல்நிலையில் பாதிப்பு…. நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்..\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/?tag=tamil", "date_download": "2021-03-03T15:12:06Z", "digest": "sha1:P6I5T3JMJXRDZ7BIQ6UPY27KQAY36XN3", "length": 6657, "nlines": 120, "source_domain": "www.shritharan.com", "title": "Tamil – Shritharan MP", "raw_content": "\nபிட்டு,வடை குறித்து நாடாளுமன்றத்தில் இரு வரலாற்றுக் கதைகளைக் கூறிய சிறீதரன் எம்.பி\nதமிழர்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்டையும், வடையையும் வைத்து நாடாளுமன்றில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வரலாற்றுக்கதைகள் இ��ண்டைக் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்ட போதே அவர்...\nபிட்டு,வடை குறித்து நாடாளுமன்றத்தில் இரு வரலாற்றுக் கதைகளைக் கூறிய சிறீதரன் எம்.பி\nதமிழர்களின் கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பிட்டையும், வடையையும் வைத்து நாடாளுமன்றில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வரலாற்றுக்கதைகள் இரண்டைக் கூறியுள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்ட போதே அவர்...\nசிறீதரன் எம்.பியின் கோரிக்கைக்கு அமைவாக வட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமீள்குடியேற்றம் நடைபெற்று பத்து ஆண்டுகள் கடந்தும் வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை விடுவிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. நேற்று...\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n70 வருட தமிழர் பிரச்சினையை புறக்கணித்த ஜனாதிபதி சபையில் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்பி\nகல்விக்கொள்கை வடமாகாண மாணவர்களின் உளவியலுக்கு ஏற்புடையதா\nவட்டக்கச்சி விவசாயப் பண்ணையை விடுவிப்பதாக விவசாய அமைச்சர் உறுதி\nமுதலாவது பெண் மாவீரர் மாலதியின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் கிளிநொச்சியில் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாண கச்சேரியில் ஒரு குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: பாராளுமன்றில் சிறீதரன்\nபூசி முழுகாமல் நேரடியாக பதிலைக் கூறுங்கள்: சபையில் சிறிதரன் எம்.பி\nவடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவளிக்க தயார்: சிறீதரன் எம்பி\nதிலீபன் நினைவேந்தல்: சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்ற தடையுத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinenxt.com/news/956/view", "date_download": "2021-03-03T15:20:13Z", "digest": "sha1:PPO5TDQPT6VDLS527NGTANKDWLIN3VX5", "length": 26348, "nlines": 252, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகால் அழகில் கட்டிப்போட்டு சன்னி லியோனிக்கே டஃப் கொடுத்த ராய் லட்சுமி\nஇந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந��த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.\nஇந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.\nதமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.\nபிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.\nஆனால், அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி. கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தின் அருகில் படுமோசமாக போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார்.\nகேடு கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செ..\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரி..\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் க..\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜ..\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிர..\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவ..\nகேடு கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர..\nகேடு கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி க..\nகேடு கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதி..\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்��த்தில் ரசிகர்கள்\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்..\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா...\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடு..\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக..\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர..\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்..\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்ப..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மன..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி..\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nமம்மூட்டி நடிப்பில் உருவான தெ ப்ரைஸ்ட் படத்தின் ரிலீஸ்..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆ..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் க..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது..\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா..\n - உங்க புருஷன் எதுவும்..\n - உங்க புருஷன் எது..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிக..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தார..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நய..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மன..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி -..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் ம..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..\nகிளாமரில் ���ிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அலைபாயுது\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க ம..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியும் ரசிகர்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியு..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்...\" - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..\nபேரிடி போல விழுந்த செய்தி சித்தி 2 சீரியலில் மாற்றம் சித்தி 2 சீரியலில் மாற்றம் நடிகை ராதிகா வெளியேறினார்\n“ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்..” – அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..\nபிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்\n\"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது....\" - வெளிப்படையாக கூறிய ஷகீலா..\nகேடு கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம ப��ிலடி கொடுத்த பிரியா வாரியர்\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nகர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த சிம்பு பட நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்\nகாஜல் அகர்வால் தெறித்து ஓடிய கதாபாத்திரத்தில் கமிட்டான சினேகா.. 60 வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\nசூரரை போற்று படத்தை முந்திய ஜகமே தந்திரம்.. OTT தளத்திற்கு இதனை கோடி விலையில் விற்கப்பட்டுள்ளதா..\nஇயக்குனர் செல்வராகவனுக்கு ஜோடியான நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளியான புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் பு..\nபெண் சைக்கோவாக ஸ்ரீகாந்த், கவர்ச்சி ராய் லட்சுமி, வேட்டையாடும் புலி.. மிரட்டலாக வந்த மிருகா ட்ரைலர்\n‘பூமி’ படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\n\"எவ்ளோ பெரிய குழி...\" - தொப்புளை காட்டிய \"திராத விளையாட்டு பிள்ளை\" பட நடிகை - வர்ணிக்கும் நெட்டிசன்க..\nபிரதமர் நரேந்திர மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல அஜித் ரசிகர்கள்.. வீடியோ இதோ\nபிறந்த இரு பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட குறை குக்வித் கோமாளி நடிகை தீபா சிரிப்பில் மறைந்திருக்கும் சோகம்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்..\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவா..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட்..\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்ய..\nபக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ..\nபடுக்கையறை காட்சியில் படுகேவலமாக நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே ��ரவாயில்லை\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியை - விளாசும் நெ..\nகிளாமர் என்ற பெயரில் முன்னழகை பச்சையா காட்டிய ஏமி ஜாக்சன் - மட்டமான போட்டோ\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா....\" - உச்ச கட்ட கவர்ச்சி..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர..\nகல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\" - ரசிகர்களை பகீர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:19:32Z", "digest": "sha1:VRMXB43GMSKOAMCM6PNXV6ZVSBHUPASD", "length": 5108, "nlines": 77, "source_domain": "dheivegam.com", "title": "வாழைப்பழம் நன்மைகள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags வாழைப்பழம் நன்மைகள்\n10 நாட்கள் ஆனாலும், வாழைப்பழம் கறுத்துப் போகாமல், பழுத்து போகாமல் இருக்க என்ன செய்யலாம்\nஆரோக்கியம் தரக்கூடிய பழ வகைகளில், இந்த வாழைப்பழத்திற்கு முதலிடம் உண்டு. வாழைப்பழத்தை இரண்டு வாழைப்பழங்கள் நான்கு வாழைப் பழங்கள் என்றும் வாங்காமல். ஆனால் வாழைப்பழம் சீப்பு கணக்கில் வாங்கினால் அது நமக்கு லாபம்...\nதினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nஅனைவருமே விரும்பி சாப்பிடும் உணவாக பழங்கள் இருக்கிறது. சில பழங்கள் குறிப்பிட்ட காலங்களில், உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே விளைகின்றன. அதனால் அனைத்து நாட்டு மக்களாலும் அவற்றை உண்ண முடிவதில்லை. எல்லாக்காலங்களில், எல்லா...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2647914", "date_download": "2021-03-03T14:48:09Z", "digest": "sha1:PPIKATX6GF52QSA643ZEYK3KITBP2RC4", "length": 26054, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க திட்டமிடும் ஜோ பிடன்| Dinamalar", "raw_content": "\nகாப்பீடு சேவைகளிலுள்ள புகார்களுக்கு விரைவில் ...\nஅரசின் கருத்தை எதிர்ப்பது தேசத்துரோக குற்றமாகாது: ... 9\nஇந்துத்துவ கருத்தியலை பா.ஜ.,விடம் இருந்து கற்க ... 7\nஆம்ஆத்மி தொடரவே மக்கள் விருப்பம்: கெஜ்ரிவால் 4\n'எமர்ஜென்சி' தவறு : ராகுல் ஒப்புதல் : டுவிட்டரில் ... 10\nமாற்றத்தை விரும்பும் நல்லவர்களுடன் கூட்டணி: கமல் 32\nமே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு ... 68\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ... 58\nதொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நல்ல முறையில் ... 19\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் ... 8\nஅமெரிக்க பொருளாதாரத்தை மீட்க திட்டமிடும் ஜோ பிடன்\nகாலையில் திருமணம் மாலையில் மணமகன் மரணம் 19\n\"புஸ்\" ஆகிப்போன பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்\nபோட்டு வாங்கிய அமித்ஷா: புழுக்கத்தில் பழனிசாமி 107\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர்சுய உதவிக்குழு கடன் ... 180\nஅதிமுக கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 20 தொகுதிகள்\nஅமெரிக்காவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது. 264 தொகுதிகளில் ஜோ பிடன் முன்னணி வகிக்கிறார். அவர் வெற்றி பெற இன்னும் 7 தொகுதிகளை பெற்றாலே போதுமானது. இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் தாங்கள் பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் என்னென்ன செயல்களை முதல் செய்யவேண்டுமென திட்டமிடத்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅமெரிக்காவில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடிவை எட்டியுள்ளது. 264 தொகுதிகளில் ஜோ பிடன் முன்னணி வகிக்கிறார். அவர் வெற்றி பெற இன்னும் 7 தொகுதிகளை பெற்றாலே போதுமானது.\nஇந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் தாங்கள் பதவிக்கு வந்தால் அமெரிக்காவில் என்னென்ன செயல்களை முதல் செய்யவேண்டுமென திட்டமிடத் துவங்கிவிட்டனர்.\nஅமெரிக்கா முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய கொரோனாவைத் தடுக்க அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டமிட்ட அவர்கள், 2020-ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.\nசமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் அ��ெரிக்க பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனை சரிக்கட்ட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆக வாய்ப்புள்ளதால் வேலை வாய்ப்பினை அதிகரித்து பொருளாதாரத்தை சீர் செய்ய ஜனநாயகக் கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.\nகொரோனாவால் உயிரிழந்தவர்களை மீட்க முடியாது என்ற போதிலும் மேலும் பல உயிரிழப்புகளை எங்களால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார் 77 வயதான ஜோ பிடன்.\nஇவரது வெற்றி காரணமாக அமெரிக்காவில் வாழும் சிறுபான்மையினர் மற்றும் கருப்பின மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்களும் அடக்கம். இதற்கு சமீபத்திய உதாரணமாக வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியானது. அதில் கறுப்பினப் பெண்மணி ஒருவர் ஜோ பிடனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nபிறகு 'அந்த முட்டாளை விரைவில் வெளியேற்றி இருக்கையில் அமருங்கள்' என தெரிவித்துச் சென்றார். இது நகைப்புக்கு உள்ளானது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 2 கோடிபேர் வேலையின்மையால் அவதியுற்று வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் ஒரு நாளில் இரண்டு லட்சம் புதிய நோயாளிகள் உருவாகி வருகின்றனர் எனவும் இந்த எண்ணிக்கையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.\n'கடந்த 244 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஜனநாயகக்கட்சி எந்தவித மாற்றம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததோ அந்த மாற்றம் மீண்டும் நடைபெறும். ஜனநாயகம்தான் இறுதியில் வெல்லும். உங்களது வாக்குகள் விரைவில் பலன் பெறும். எதிர்க்கட்சிகளின் சதியை முறியடித்து இதனை நடத்திக் காட்டுவேன். அமெரிக்காவின் ஒற்றுமை காக்கப்படும். எதிர்க் கருத்தை வரவேற்பது தான் ஜனநாயகக் கொள்கை.\nபோராட்டங்கள் மற்றும் எதிர் கருத்துகளை நாங்கள் எப்போதுமே வரவேற்கிறோம். அதில் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எனக்கு எதிராக வாக்களித்தவர்களையும் காக்க வேண்டியது என்னுடைய கடமை. அதை நான் நன்றாக செய்வேன்' என்றுள்ளார் பிடன்.\nஅமெரிக்க மத்திய வங்கி கடும் நஷ்டத்தில் உள்ளது என அதன் நிர்வாகி ஜெரோம் போவெல் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தாலே ஒழிய அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினமான விஷயம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க திட்டமிடும் ஜோ பிடன்\nஅமெரிக்க ராணுவத்தினர் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டு; வீரர்கள் அதிருப்தி(8)\nஅமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்(160)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதேர்தலுக்கு முன்னாடியே பைடன் ஆளுங்க 2.2 டிரில்லியன் டாலருக்கு ஊக்கத்தொகை குடுக்கணும்னாங்க. ட்ரம்ப் ஆளுங்க 1.5 டிரில்லியந்தான் குடுக்க முடியும்னாங்க. இது அப்படியே இழுபறியில் நின்னுது. இப்போ பைடன் ஜெயிச்சு வந்துட்டதால 2.2 என்ன 2.5 டிரில்லியன் அளவுக்கு ஊக்க தொகை குடுக்கப் போறாரு. அதுல கொஞ்சம் மக்களுக்கும், பெருந்தொகை பேங்குகள் மூலம் கார்ப்பரேட்களுக்கும் போயிரும். ஓபாமா வழியில் இவரும்.\nநம்ம கருத்து போடற பார்ட்டிங்க அதி மேதாவிகள் ..\nதமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஇன்று இதே சமயத்தில் ட்ரம்ப் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். அவர் உண்மையிலேயே கோல்ப் விளையாடிக் கொண்டு இருந்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்க ராணுவத்தினர் வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை: டிரம்ப் குற்றச்சாட்டு; வீரர்கள் அதிருப்தி\nஅமெரிக்க அதிபர்,துணை அதிபருக்கு தினமலர் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவியுங்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/12/blog-post_99.html", "date_download": "2021-03-03T15:27:14Z", "digest": "sha1:XADCNVNYHQFA6PVQCXP2DRGFFKNQA6LM", "length": 7104, "nlines": 64, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome பொதுச் செய்திகள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு\nபுதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு ஆசிரியர் அமைப்பு ஆதரவு\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்��ள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nCPS ஒழிப்பு இயக்கத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது ஆதரவை வழங்கி உள்ளது.\nஇன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடைபெற்ற அஞ்சல் அனுப்பும் போராட்டத்திற்கு JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.குன்வர் ஜோஸ்வா வளவன் தலைமை தாங்கினார். ஏராளமான ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.\nCPS ஒழிப்பு இயக்க திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ஜான் லியோ சகாயராஜ் , மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் எங்கெல்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2021/157303/", "date_download": "2021-03-03T14:19:58Z", "digest": "sha1:YIZUDV2JVKVLA4WGN5GOPLD2GI6AKEDK", "length": 16070, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "திஷா ரவிக்கு பிணை, காவல்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது! - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிஷா ரவிக்கு பிணை, காவல்துறையின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது\nஇந்திய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்ட உத்திகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய ஆவண தொகுப்பை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்ட 22 வயது சமூக செயல்பாட்டாளர் திஷா ரவியை பிணையில் விடுவிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்திய விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை தூண்டும் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சந்தேகிக்கிறோம் என டெல்லி காவல்துறை ஆணையாளர் ஸ்ரீவாஸ்தவா கடந்த மாதம் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇதற்கு முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வழிமுறைகள் அடங்கிய ஆவணத்தை சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, விவசாயிகள் போராட்டத்துக்கான தனது ஆதரவை நியாயப்படுத்தினார்.\nஇந்த நிலையில், பெங்களூருவிலுள்ள தனது வீட்டில் வசித்து வந்த திஷா ரவியை கடந்த வாரம் டெல்லி காவல்துறை கைது செய்தது. காலிஸ்தானி ஆதரவு குழுவான ஜஸ்டின் ஃபவுண்டேஷன் தயாரித்த டூல்கிட் என்ற பெயரிலான அந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் பகிரும் நடவடிக்கையில் இணைந்து செயல்பட்டதாக திஷா ரவி, நிகிதா ஜேக்கப், ஷாந்தனு முலுக் உள்ளிட்டோர��� மீதும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.\nகாலிஸ்தானி இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க திட்டம்\nகடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக அறிவித்த நிலையில், அதை தீவிரப்படுத்தி வன்முறையில் ஈடுபட திஷா ரவி உள்ளிட்டோர் பகிர்ந்த ஆவணம் ஒரு தரப்பினரை தூண்டியதாக காவல்துறை குற்றம்சாட்டியது. மேலும், காலிஸ்தானி ஆதரவு இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் திஷா ரவியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் காவல்துறை குற்றம்சாட்டியது.\nஇந்த நிலையில், இந்த வழக்கில் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த திஷா ரவியை நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதற்கிடையே, தன்னை பிணையில் விடுவிக்க வலியுறுத்தி திஷா ரவி தாக்கல் செய்த மனுவை கடந்த வாரம் டெல்லி நீதிமன்றம் விசாரித்தது. அப்போதுதான் திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளின் முழு விவரத்தையும் டெல்லி காவல்துறை வெளியிட்டது.\nபிரிவினை சக்திகளுடன் கூட்டு சதி\nபிரிவினையை ஏற்படுத்தும் சக்திகளுடன் இணைந்து திஷா ரவி குழுவினர் செயல்பட்டதாகவும், இந்திய அரசு மீதான அதிருப்தி நிலையை ஏற்படுத்த இந்தக் குழுவினர் துணை போனதாகவும் காவல்துறை கூறியது. டூல் கிட் ஆவணத்தை சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பாக வாட்ஸ்அப் குழுவில் திஷா ரவி குழுவினர் விவாதித்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.\nஇதையடுத்து மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணா, ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தின்போது நடந்த வன்முறைக்கும் திஷா ரவிக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளதா, அதை சேகரித்தீர்களா என்று காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.\nஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அடிப்படையிலேயே இந்த சதியை பார்க்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. இருப்பினும் காவல்துறையினரின் வாதத்தால் திருப்தி அடையாத நீதிபதி, திஷா ரவிக்கு ரூபாய் ஒரு லட்சம் ரொக்க பிணையிலும் அதே தொகைக்கு இரு நபர் பிணைப் பத்திரமும் தாக்கல் செய்து பிணையினை பெறும்படி உத்தரவிட்டார்.\nTagsஇந்திய விவசாயிகள் டெல்லி நீதிமன்றம் திஷா ரவி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றன\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூன்றாவது நாளாக தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்\nசிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் காணாமல் போன உறவுகள் – தாயகத்தில் வலுப்பெறும் போராட்டம்\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/5/", "date_download": "2021-03-03T14:57:41Z", "digest": "sha1:44ABBJLZFVRDSIMKYM5MUCEVIX64TE6K", "length": 5863, "nlines": 109, "source_domain": "globaltamilnews.net", "title": "நீடிப்பு Archives - Page 5 of 5 - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலை மாணவர்கள் மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் நீடிப்பு\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryanfm.in/videos/celebrity-talk/sunainaa-takes-t20-challenge/", "date_download": "2021-03-03T14:27:34Z", "digest": "sha1:V7K5YIGYQY7HURPUZ3BCGNVCQQKSAAUW", "length": 3481, "nlines": 173, "source_domain": "www.suryanfm.in", "title": "Sunainaa Takes T20 Challenge!!! - Suryan FM", "raw_content": "\nயாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்துக்கொண்டேன் – Kayal Anandhi\nவிஜய் சார் பார்த்து பயந்துட்டேன்\nபர்மாவில் இருந்து தமிழர்கள் ஏன் வெளிவந்தார்கள்\nதகுதியானது மட்டுமே தப்பி பிழைக்கும் – டார்வின்\nCome Back கொடுத்த முதல் மரியாதை ஹீரோ – C/O kaadhal\nRJ ஆன மொட்ட ராஜேந்திரன் – Naanum Single Thaan\nபுலிக்குத்தி பாண்டி குழுவினரின் இசை கொண்டாட்டம் \nபட செட்டுக்குள் வந்த புலியை பார்த்த சுனைனா \nகாந்த குரலரசன் சங்கர் மகாதேவன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-03-03T15:07:34Z", "digest": "sha1:DFOEXBHO75322QUR5XF2ZWEICVX5O466", "length": 4189, "nlines": 73, "source_domain": "dheivegam.com", "title": "வைகாசி மாத சிறப்புக்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags வைகாசி மாத சிறப்புக்கள்\nTag: வைகாசி மாத சிறப்புக்கள்\nநாளை வைகாசி அமாவாசை – இவற்றை செய்து மிகுதியான பலன்களை பெறுங்கள்\nசந்திரன் விண்ணில் இருக்கின்ற 27 நட்சத்திரங்களை கடந்து, பௌர்ணமி, அமாவாசை என்கிற இரு திதிகளை சேர்த்து ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. இதில் சந்திரன் முழுவதுமாக மறைந்து விடும் தினமான அமாவாசை தினம்,...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamnews.co.uk/2018/09/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-03-03T15:08:21Z", "digest": "sha1:LV23F7Z5EBZHRDZISMCGGKGQHRQD4HIP", "length": 31947, "nlines": 375, "source_domain": "eelamnews.co.uk", "title": "புலிகள் காலத்தில் இல்லாத சமூகக் கொடுமைகள்! எத்தகைய தண்டனை வழங்க வேண்டும்? – Eelam News", "raw_content": "\nபுலிகள் காலத்தில் இல்லாத சமூகக் கொடுமைகள் எத்தகைய தண்டனை வழங்க வேண்டும்\nபுலிகள் காலத்தில் இல்லாத சமூகக் கொடுமைகள் எத்தகைய தண்டனை வழங்க வேண்டும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், அதாவது தமிழீழத்தில், காதலி ஒருவரை போகித்துவிட்டு ஏமாற்றி கொலை செய்த வாலிபர் ஒருவர் நடுச் சந்தியில் வைத்து மின்சாரக் கம்பியில் தூக்கி கட்டி நெற்றியில் சுடப்பட்டு அழிக்கப்பட்டார். ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றி, அவரை கொலை செய்த அந் நபரை இந்த மண்ணில் இனியும் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்று புலிகள் அமைப்பு கருதியது. தமிழீழ சட்டதிட்டங்களை மீறும் இத்தகைய நபர்களுக்கு இத்தகைய தண்டணைகளையே இயக்கம் வழங்கியிருந்தது.\nதமிழீழத்தில் தமிழீழ காவல்துறையும் தமிழீழ நீதிமன்றமும் குற்றங்களை தடுத்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டன. எனினும் சில நபர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டப��து, அவர்களை குறித்த துறைகள், மன்றுகளை கடந்து தண்டணைகள் அழிக்கப்பட்டன. இங்கே முக்கியமான விடயம் யாதெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு கூட இந்த கடுமையான சட்டங்கள் குறித்து எச்சரிப்புக்கள் வழங்கப்படுவதுண்டு. எனினும் ஒரு விடுதலைப் புலியேனும் ஒழுக்கத்தை மீறியதாக வரலாறு இல்லை. சிங்கள இராணுவ எதிரிகூட அப்படிச் சொல்ல மாட்டான்.\nஇன்று தமிழீழத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துவிட்டன. கடந்த சில நாட்களின் முன்னதாக ஆடை தொழிலகத்தில் பணி புரியும் பெண் ஒருவரை ஆண் ஒருவர் காதலித்து ஏமாற்றி, வயிற்றில் குழந்தை உண்டான நிலையில், அவரை கொலை செய்திருந்த நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியை இந்த நிகழ்வு வெட்கி தலைகுனியச் செய்திருந்தது. கிளிநொச்சி எத்தகைய செயல்களால் அறியப்பட்ட நகரம். வீரத்தாலும் சமாதானத்தாலும் கிளிநொச்சியின் பெயரை புலிகள் உலகறியச் செய்தனர்.\nஆனால் இன்று சில ஈனப் பிறவிகள் கிளிநொச்சியின் மகிமையை கெடுக்கின்றனர். இதைப்போலவே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளும் பெருகியுள்ளன. பெண்களை காதலித்து ஏமாற்றுதல், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றங்கள் யாழிலும் நிறைந்துள்ளன. இந்த சூழலில் வன்னியூர் செந்தூரனின் மனைவி போதநாயகி கடந்த இரு நாட்களின் முன்னர் திருகோணமலையில் சடலமாக மீட்கப்பட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் இவர் விரிவுரையாளராக பணியாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபோதநாயகி நன்றாக படித்தவர். ஊடகக் கற்கை பயின்றவர். திறமையானவர். அவரது திறமையின் வெளிப்பாடே பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற பதவியையும் பெற்றிருந்தார். அத்தகைய நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை கூறுகின்றது. உண்மையில் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்பது தொடர்பிலும் அவரது தற்கொலையின் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பதையும் காவல்துறையினர் ஆராய வேண்டும்.\nஅவர் இறுதியாக எழுதியுள்ள கவிதை, தனது தற்கொலைக்கு யார் காரணம் என்பதையும் என்ன காரணம் என்பதையும் நன்றாக தெளிவுபடுத்துகிறது. அதனையும் தற்கொலைக்கு காரணமானவரை காட்டிக் கொடுக்காமல், அவர் அக் காரணத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் கவிதை இடித��துரைக்கிறது. கணவர் செந்தூரனின் அன்பு கிடைக்காமையினாலும் அவரால் போதநாயகி களங்கப்படுத்தப்பட்டிருப்பதாலும் கலங்கப்படுத்தப்பட்டிருப்பதாலும் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதை தெளிவாக எடுத்துரைத்துவிட்டே அவர் தன்னை அழித்துக் கொண்டுள்ளார்.\nபோலி முகத்துடன் அப்பாவி பெண்கை பலிக்கடா ஆக்கும் நபர்களின் முகங்களை அம்பலப்படுத்த வேண்டும். இவரது கொலைக்கு காரணமானவர் ஏற்கனவே ஒரு பெண்ணை தமிழ்நாட்டில் வைத்து திருமணம் முடித்துவிட்டு, பின்னர் அவரை ஏமாற்றிவிட்டு இவரை திருமணம் முடித்துள்ளதாகவும் முகப்புத்தகத்தில் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் என்றும் விடுதலைப் புலிகள் என்றும் பேசிக் கொண்டு, அந்த விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அவர்களின் சட்டங்களுக்கு எதிராகவும் வாழும் இவர்களுக்கு விடுதலைப் புலிகள் கால – விடுதலைப் புலிகள் பாணி தண்டனை வழங்க வேண்டும்.\nஎமது இனம் எதிரியினால் நன்றாக திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்படுகின்றது. எமது இனம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும், சிறையில் உள்ள தமிழ் கைதிகளின் விடுதலைக்காகவும், நிலங்களுக்காகவும், இனப்படுகொலைக்கான நீதிக்காகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு உரிமைக்காகவும் போராடி பெரும் துயரை சந்திக்கிறது. இந்தக் காலத்தில் எமது மண்ணின் மாண்பை அழித்து, எமது மண்ணுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நபர்களை ஒடுக்கி அடக்க வேண்டும். எமது விடுதலைப் போராட்டக் களத்தை சுத்தப்படுத்த வேண்டும்.\nஇத்தகைய கொடூரமான செயல்கள் எம்மை சிங்களவனின் முன் தலைகுனிய வைக்கும். இத்தகைய நபர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வந்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக வெளுவை கொடுத்து, நாலு நாட்கள் தமிழீழ சிறையில் இருந்தால் மனித தன்மை பெறுவார்கள். இத்தகைய நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். விழிப்பே விடுதலையின் முதல்படி. ஒவ்வொரு ஈழத் தமிழரும் சுய ஒழுக்கமான வாழ்வை வாழ்வதே எமது விடுதலையை வழிப்படுத்தும். பெண்களை, சிறுவர்களை மதிக்கின்ற மண்ணிலேயே தமிழீழ சுதந்திரம் சாத்தியமாகும்.\nபரம பகையாளி பாக்கிஸ்தானை பந்தாடிய இந்தியா தவான் ரோஹித் சர்மாவின் அதிரடிக்கு அடிபணிந்து தோல்வி தவான் ரோஹித் சர்மாவின் அதிரடிக்கு அடிபணிந்து தோ��்வி \nதெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி\nஈராக்கில் அமெரிக்க விமான நிலையத்தை குறிவைத்து 10 ராக்கெட் தாக்குதல்கள்\n‘கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய வேண்டாம்’: இரணைதீவு…\nஇரணைதீவில் அடக்கம் செய்யும் விவகாரம்: பல்லின சமூகங்களுக்கு இடையில் குழப்பங்கள்…\nஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில்…\nஅகழ்வாராச்சி என்ற பெயரில் இன அழிப்பு\nநான்கு கோரிக்கைகளுடன் தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு…\nடிச. 24: இன்று எம்ஜிஆர். நினைவு நாள்\nதமிழின அழிப்புக்கு ஒப்புதல் அளிக்கிறதா தமிழ் கூட்டமைப்பு\nஜநா சதி:சுமாவிற்கு விக்கினேஸ்வரன் கடிதம்\nமாவீரர் நாள் உருவான வரலாறும் 2009 ஆண்டுக்கு முன்னரான…\n‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை…\nமுரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் | அதில் நனையாதீர்கள் | தாமரை…\nஇந்திய வரலாற்றில் முதல் இரண்டு பெண்கள்\nஎன்னதான் ஆச்சு 90s கிட்ஸ்களுக்கு..\nதலைவர் பிரபாவின் மெய்ப்பாதுகாவலர் ரகு வெளியிட்ட இரகசியத்…\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை…\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nஇக்கணமே அக்கணம் – த. செல்வா கவிதை\nஇக்கணத்தில் வா ழெனஇடித்துரைத்த பலரைஇக்கணத்தில் நினைக்கிறேன்தக்கன பிழைக்குமெனதகாதன சொல்லவில்லைஇக்கணத்தைப்போலஇனியும்…\nதீபச்செல்வனின் ‘யாழ் சுமந்த சிறுவன்’ சிறுகதை\nஅமைதித் தளபதி: தீபச்செல்வன் கவிதை\nகுர்து மலைகள்; குர்திஸ்தானியருக்குப் பிடித்த தீபச்செல்வன் கவிதை\n அது தான் தலைவர் பிரபாகரன் \nஇன்றைய உலகின் தனிநாட்டுப் போராட்டங்கள்- ந.மாலதி\nதேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.\n“ஆகாயக் கடல் வெளி” நடவடிக்கை.\nதலைவர் பிரபாகரன் சிறுவயதில் கேட்ட கேள்வி\nதமிழீழ விடுதலைப் புலிகளை பற்றி அறியாதவர்கள் தமிழீழ வரலாற்றை���\nஅல்பிரட் துரையப்பாவை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டபோது…\nகிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள்…\nபிரபாகரனின் முடிவிலா ஆட்டம்.. பிரபல ஆங்கில நூலில் இருந்து\nபொலிஸின் கண்ணில் மண்ணை தூவி மறைந்த தம்பி\nதனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்\nதமிழர் தேசத்தின் தலைமகன் தானை தலைவனின் சந்திப்புக்குக்காக…\nகரும்புலி தாக்குதல்களின் கதாநாயகன் மூத்த தளபதி பிரிகேடியர்…\nஅண்ணா பாவம் எல்லாரும் அவரை ஏமாத்திட்டிங்க \nதலைவருக்கு தோளோடு தோள் கொடுத்த புலிகளின் “பொன்”…\nபொட்டுஅம்மானின் கோரிக்கைக்கு கடும் தொனியில் மறுப்பு…\nதலைவர் மேதகு வே.பிரபாகரன் தனது மேசையில் எழுதி வைத்த விடயம்…\nபிரபகரனை தேசிய வீரர் என்ற ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி…\nதாம் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை…\nதமிழீழ தேசத்தின் புன்னகை தமிழ்ச்செல்வனுக்கு ஓர் கவி \nசிரித்து சிரித்தே சிங்களத்தை சிதைத்த அரசியலின் சிம்மாசனம் ,…\n தகர்ந்தது சிங்களவனின் வான் தளம் \nபெற்றோரின் தவிப்பை உணர்ந்து கட்டளையிட்ட தாயுமான தலைவன் \nசிங்களத்தின் கொடும்பசியினால் உடைக்கப்பட்ட கூரிய பேனாமுனை \nதலைவர் மேதகு பிரபாகரன் நேரில் வந்து சீமானை அழைத்துச்…\nதேசியத் தலைவரின் தோள்களை உரமூட்டிய வீரத் தளபதி விக்டர் \n உதவி புரிந்த சிங்கள இராணுவ எதிரி \nஇதே நாளில் இந்திய இராணுவ…\nஇந்திய இலங்கை இராணுவத்தின் கூட்டுச் சதிக்கு அடிபணியாது…\nதலைவர் பிரபாகரன் மதிவதனி 34ஆம் ஆண்டு திருமண நாள் இன்று \nபாரத தேசத்தை தலைகுனிய செய்த அகிம்சையின் கதாநாயகன் தியாகி…\nசிங்களத்தின் நயவஞ்சகத்தால் கோழைத்தனமாக வீழ்த்தப்பட்ட தமிழீழ…\nபாரதத்தின் பாரா முகத்தினால் 12 நாட்கள் பசி கிடந்த…\nஅகிம்சை தீயில் நடத்தினாய் நீ யாகம் \nஅராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி…\nபசியால் வாடிய சிங்கள இராணுவம் \nஇம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும்…\n பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின்…\nதிலீபன் இறந்தால் பூகம்பம் வெடிக்கும்\nதமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் தமிழீழ காவல்துறை தலைமைப்…\nவிடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்ட நாள். 1985…\nஇலக்கை அடிக்காம திரும்ப மாட்டேன்\nதலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ச��துமலைப் பிரகடனம்…\nவிடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த கட்டுநாயக்கா விமானப்…\nஇன்னுமா அதை இனக் கலவரம் எனக்கிறோம்\nமறப்போமா 1983 ஜுலை இனப் படுகொலையை\nஆம், அவர்கள் பிரபாகரனின் பிள்ளைகள்\nஇந்திய இராணுவ காலத்தில் புலிகள் பயன்படுத்திய இரகசியமொழி எது…\nபிரபாகரன் அவர்களின் குடும்பப் பின்னணியும் சிறுபிராயமும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/cm-edapadi-palanisamy-inspects-nagai-district-today-395837.html?utm_source=articlepage-Slot1-16&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-03T15:30:02Z", "digest": "sha1:IBVHXCRQZYXOOMPME3TPKDGNCTWDIO5Q", "length": 20045, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்! | CM Edapadi palanisamy inspects Nagai District today - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nதை அமாவாசை: திருநாங்கூர் பெருமாள் கோவில்களில் 11 கருடசேவை - துர்கா ஸ்டாலின் தரிசனம்\nசசிகலாவை சாக்கடை என விமர்சித்த குருமூர்த்தி.... அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதில் கூற மறுப்பு\nதிருமாவளவனுக்கு அவங்க பதிலடி கொடுக்காவிட்டாலும், மக்கள் கொடுப்பாங்க.. காயத்ரி ரகுராம்\nநாகையில் ஓட்டலை அடித்து நொறுக்கி, கொலை வெறி தாக்குதல்.. பகீர் சிசிடிவி காட்சிகள்\nகதறிய சித்தாள்.. விதவையின் வாயை பொத்தி.. கோயிலுக்குள் தூக்கி சென்று.. கைதான 2 பேர்.. பகீர் பின்னணி\nநாகை: கோவிலுக்குள் பெண் கூலித்தொழிலாளி கூட்டு பலாத்காரம் - 2 மனித மிருகங்கள் கைது\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011 நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nSports முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாளில்.. நாகை, கடலூரை கலக்கிய எடப்பாடியார்.. அதிரடி ஆய்வுகள்.. திட்ட உதவிகள்.. மெகா திட்டங்கள்\nநாகை: தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். நாகை மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ள முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.\nகொரானா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்..\nஇந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இன்று காலை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார்.\nகொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே நீட் தேர்வு நடத்த வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅத்துடன், கடலூர் மாவட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.73.10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தொடர்ந்து ரூ.32.17 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்... மேலும் ரூ.57.7 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nஇதையடுத்து, நாகை மாவட்டத்துக்கு முதல்வர் நேரடியாக சென்று அங்கு கொரோனா தடுப்பு நடவடி���்கையில் ஈடுபட்டார்.. கொரோனா நடவடிக்கைகள் எந்த அளவுக்கு மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும், சோதனைகள் குறித்தும் விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்... பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி பல்வேறு சிறப்பு பணிகளை துவக்கி வைத்தார்.\nரூபாய் 207.56 கோடி மதிப்பில் வளர்ச்சி ஏராளமான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.. அதேபோல 43.60 கோடி ரூபாய் மதிப்பில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளை துவங்கி வைத்தார்.. அந்த திட்ட பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தார். விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.\nபிறகு முதல்வர் பேசும்போது, \"தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது.. பணிபுரிகின்ற இடங்களிலும் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நாளொன்றுக்கு 70,000 பேருக்கு டெஸ்ட்கள் நடத்தப்படுகின்றன.. தொற்றை பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது.. வீடு வீடாகச் சென்று காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன... வருவாய், காவல், உள்ளாட்சி துறைகள் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை செய்கிறது.\nஇந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கி வருகின்றன.. தமிழகத்தில் வெளிமாநிலங்களை சேர்ந்த 7.5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது\" என்று பெருமிதம் தெரிவித்தார்.\nரீவைண்ட் 2020... தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்.. நாகப்பட்டினம் டாப் 10\nமுதல்வர் வருவதால் உங்களை அனுமதிக்க முடியாது... பிரேமலதா விஜயகாந்திடம் போலீஸ் கட் அன்ட் ரைட்..\nநாகையை நோக்கி செல்கிறதா புரேவி புயல்.. சேதாரமின்றி டெல்டா மாவட்டத்திற்கு மழையை வாரி வழங்குமா\nதிமுக பிரச்சாரம் செய்தால் மட்டும்தான் கொரோனா பரவுமா.. ஏன் மோடி செய்தால் பரவாதா.. ஏன் மோடி செய்தால் பரவாதா\nஉதயநிதி ஸ்டாலின் கைது... காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.. நடந்தது என்ன..\nவிபத்தில் சிக்கியவர் விரலை தேடிய நேரத்தில்.. அவரின் செல்போனை திருடிய நபர்... ஷாக் சிசிடிவி காட்சி\nவெள்ளிக்கிழமை வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் - சீர்காழியில் அதிர்ச்சி\nவாட்டிய தனிமை.. லாட்ஜில் ரூம் போட்ட எழிலரசி.. வீலென்று அலறிய குழந்தை.. அடுத்து நடந்த பயங்கரம்\nஒரு சத்தம் இல்லை.. பக்தர்களும் இல்லை.. ஆரவாரமே இல்லாமல்.. வேளாங்கண்ணியில் கொடியேற்றம்\nஅமைச்சர் ஓ.எஸ். மணியன் மனைவி கலைச்செல்வி காலமானார்... நாகையில் உள்ள சொந்த கிராமத்தில் இறுதிச்சடங்கு\nபக்தர்களின்றி வரலாற்றில் முதல்முறையாக இப்படி ஒரு திருவிழா... வேளாங்கண்ணி பேராலயப் பெருவிழா..\nமண்ணின் மைந்தர்களுக்கு பணி... தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் -தமிமுன் அன்சாரி போர்க்கொடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncm edapadi palanisamy nagai coronavirus எடப்பாடி பழனிசாமி நாகை கொரோனாவைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/infinix-to-launch-its-latest-budget-smartphone-infinix-zero-8i-in-india-on-december-2-check-full-specifications-expected-price-and-other-details/articleshow/79401449.cms", "date_download": "2021-03-03T14:52:36Z", "digest": "sha1:Q5OYT4IBWOIPQLR2RMNWNPZLVBSN5OH5", "length": 13588, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Infinix Zero 8i : டிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க ஏனென்றால்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடிச.2 வரைக்கும் வேற எந்த பட்ஜெட் போனும் வாங்கிடாதீங்க\nஏனென்றால்... இன்பினிக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ மாடலை இந்தியாவில் டிசம்பர் 2 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.\nஇன்பினிக்ஸ் நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்பதையும் இந்த பிராண்ட் உறுதி செய்துள்ளது.\nPOCO M3 Price : கனவில் கூட எதிர்பார்க்காத விலைக்கு அறிமுகம்\nநினைவூட்டும் வண்ணம், இந்நிறுவனம் கடந்த மாதம் பாகிஸ்தானில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ மாடல அறிமுகப்படுத்தியது. அங்கே இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஆனது பி.கே.ஆர் 34,999 க்கு அறிமுகமானது, அதாவது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.15,620 ஆகும். இது சிங்கிள் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விளையாகும்.\nMoto E7 : ரூ.10,550 என்கிற விலையை மீறிய அம்சங்களுடன் அறிமுகம்\nஇந்தியாவில், இன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ ஜி 90 டி SoC மூலம் இயக்கப்படும், மேலும் இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் மட்டுமே வரும்.\nபுதிய ஸ்மார்ட்போனை மட்டுமின்றி இந்நிறுவனம் வருகிற 2020 டிசம்பரில் அதன் ஆண்ட்ராய்டு டிவி ஒன்றையும் அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் 2020 டிசம்பரில் ஸ்னோகோர் பிராண்டின் கீழ் சவுண்ட்பாரையும் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:\nஇன்ஃபினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான XOS 7 ஸ்கின் கொண்டு இயங்குகிறது. ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் டூயல் ஹோல் பஞ்ச் கட் அவுட் வடிவமைப்பு உள்ளது மற்றும் இது 90 ஹெர்ட்ஸ் புரெஃப்ரெஷ் விகதத்துடன் 6.85 இன்ச் அளவிலான புல் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் உடன் ஜோடியாக இருக்கும் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 90 டி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 128 ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டிருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது.\nகேமராக்களைப் பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனில் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதில் 48 எம்பி அளவிலான முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் அளவிலான அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் + 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாம் நிலை சென்சார் + மற்றொரு AI சென்சார் உள்ளது\nமுன்புறத்தில், 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா என்கிற டூயல் செல்பீ கேமரா அமைப்பு உள்ளது. இன்பினிக்ஸ் ஜீரோ 8i ஸ்மார்ட்போனின் இந்த மொத்த அமைப்பும் ஒரு 4,500 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMoto E7 : ரூ.10,550 என்கிற விலையை மீறிய அம்சங்களுடன் அறிமுகம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்ப��டும் ஜல்லிக்கட்டு திரைப்படம்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\n திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே பாரிவேந்தர் வெளியேறிய பின்னணி\nவணிகச் செய்திகள்வீடு கட்ட ஆசையா\nவிழுப்புரம்நோ டாக்குமென்ட்... 7 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை\nமதுரைபெற்ற மகனை 22 ஆண்டு இடுப்பிலே சுமக்கும் மதுரை தாய்: கேள்விபட்ட கலெக்டர் சூப்பர் செயல்\nசினிமா செய்திகள்பிரபல ஹீரோவுக்கு 4வது மனைவியாக ரெடி: அதிர வைத்த ஜூனியர் சமந்தா\nதமிழ்நாடுநகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு அவசர உத்தரவு\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nவீட்டு மருத்துவம்வியர்வை, அரிப்பை, வெயிலால் வரும் சரும பிரச்சினையை சமாளிக்க வீட்டு வைத்தியங்கள் இதோ...\nமாத ராசி பலன்March 2021 Horoscope: மார்ச் மாத ராசி பலன் 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/12/blog-post_21.html", "date_download": "2021-03-03T14:19:23Z", "digest": "sha1:CNZWPQRZ5TB4WPKNIYUY4NXRUEWJ6YJR", "length": 9082, "nlines": 40, "source_domain": "www.namathumalayagam.com", "title": "வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் உடன்பாடு - திலக் எம்.பி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் உடன்பாடு - திலக் எம்.பி\nவனவிலங்கு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் உடன்பாடு - திலக் எம்.பி\nபெருந்தோட்டப் பகுதிகளில் மிருகங்களின் தாக்குதல் மற்றும் குளவி கொட்டுதல் முதலான அனர்த்தங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அத்தகைய ஆபத்து ஏற்படுகின்றபோது தொழிலாளர்களுக்கு நிவாரணம் நட்டஈடு பெற்றுக் கொடுக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி மற்றும் வனவளபாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களுடனான சந்திப்பு பேராதனை தாவரவியல் பூங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்ச்ந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்.\nபெருந்தோட்ட பகுதிகளில் வ ன விலங்குகளின் தாக்குதல்களுக்கும் குளவி கொட்டுதல்களுக்கும் இலக்காகும் தொழிலாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்றும் கூட சாமிமலை பிரதேசத்தில் ஒரு பெண் தொழிலாளி சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச மக்கள் இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இத்தகைய அனர்த்தங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் பாதிப்புற்ற தொழிலார்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இத்தகைய அன்ர்த்தங்கள் அபாயங்களின்போது 1992 என்ற அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளட்டுள்ளனர்.\nவனவிலங்குகளை அழித்தொழிக்க முடியாது அதேநேரம் அவற்றிடம் இருந்து நம்மைத் பாதுகாக்கவும் வேண்டும். எனவே பிரதேச செயலக மட்டத்தில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் மரங்களை வெட்டுதல் , காடுகளை அழித்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தோட்ட கம்பனிகள் மரங்களை வெட்டி விற்பனை செய்வத்ற்கு எதிராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.\nநிலைத்து நிற்கும் அபிவிருத்தி மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் இடம்பெற்ற இச்ச்ந்திப்பில் அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலார்கள், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியி��் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nசிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/Gotta.html", "date_download": "2021-03-03T13:53:53Z", "digest": "sha1:TNHDEWOOKQ3EBYBAEWA34Q4JOYYJIIYR", "length": 5935, "nlines": 65, "source_domain": "www.tamilarul.net", "title": "மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமனம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமனம்\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஆணைக்குழு நியமனம்\nஇலக்கியா ஜனவரி 22, 2021 0\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஉயர்நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம் நவாஸ் தலைமையில் கடந்த 20ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் குறித்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.\nமனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை குறித்து விசாரணை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதனை எவ்வாறு கையாள்வது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைக்கும் வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் விசாரணை ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காண��ளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/blog-post_360.html", "date_download": "2021-03-03T15:26:23Z", "digest": "sha1:BGWIVS2OAH4LPODKHUYRQUIDMAIJ2ZG3", "length": 5439, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலாஜி டைட்டில் வின்னராகததால் கதறி அழும் சிறுவன்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / பாலாஜி டைட்டில் வின்னராகததால் கதறி அழும் சிறுவன்\nபாலாஜி டைட்டில் வின்னராகததால் கதறி அழும் சிறுவன்\nதாயகம் ஜனவரி 19, 2021 0\nபிக்பாஸ் போட்டியில் பாலாஜியின் வெறித்தனமான சிறு வயது ரசிகரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nவிஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில் நடிகர் ஆரி வின்னராகவும், பாலாஜி முருகதாஸ் ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் வலம் வந்து வைரல் அடித்து வருகிறது.\nமேலும் இந்நிலையில் பிக்பாஸ்-ல் ஏன் பாலாஜி டைட்டில் வின்னராக அறிவிக்கப்படவில்லை என அவரது தீவிர ரசிகரான சிறுவன் ஒருவர் கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.\nஅத்தோடு இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள், இதுதான் பாலாஜியின் வெற்றி என்றும், பிக்பாஸ்-ன் ரியல் வின்னர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாலாஜிக்காக சிறுவன் கதறி அழும் வீடியோ இணையத்தில் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜிக்கு இப்படியொரு ரசிகரா என வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள��� ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/258/74-8657", "date_download": "2021-03-03T15:03:27Z", "digest": "sha1:RPVD6KHUC7KL7EXVW6F7DX7ETECNAPWG", "length": 8482, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அக்கரைப்பற்று வலயத்தில் 258 மாணவர்கள் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை அக்கரைப்பற்று வலயத்தில் 258 மாணவர்கள் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி\nஅக்கரைப்பற்று வலயத்தில் 258 மாணவர்கள் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி\nஅண்மையில் வெளியான ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 258 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாஸிம் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 136 மாணவர்களும், அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 97 மாணவர்களும், பொத்துவில் கோட்டத்தில் 25 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதாக அவர் கூறினார்.\nஇக்கோட்டங்களில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளாக அக்கரைப்பற்று அல் முனவ்வறா வித்தியாலயம் (33), அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி (27), பொத்துவில் மத்திய கல்லூரி (06) ஆகியன விளங்குகின்றன.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nமேலும் 205 பேருக்குக் கொரோனா\nபிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/eps-ops-write-strange-letter-to-admk-cadres/40037/", "date_download": "2021-03-03T15:11:07Z", "digest": "sha1:MVDO7JK5L2HJLJVJHNOVPNG2SCJ4LWJI", "length": 26203, "nlines": 185, "source_domain": "seithichurul.com", "title": "“அதிமுகவைக் காப்பாற்றுவேன் என ஜெ., பிறந்தநாளன்று தீபம் ஏற்றுங்கள்!”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் எழுதிய வினோத கடிதம்! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\n“அதிமுகவைக் காப்பாற்றுவேன் என ஜெ., பிறந்தநாளன்று தீபம் ஏற்றுங்கள்”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் எழுதிய வினோத கடிதம்\n“அதிமுகவைக் காப்பாற்றுவேன் என ஜெ., பிறந்தநாளன்று தீபம் ஏற்றுங்கள்”- ஈபிஎஸ் – ஓபிஎஸ் எழுதிய வினோத கடிதம்\nஅதிமுகவினர் அனைவரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.\nஇன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள். இவர்களை யெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.\nமாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கடிதம். pic.twitter.com/lq9h3wXFm2\nஇந்த குறிக்கோளோடு கழகக் கண்மணிகள் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 – மக்களை கண் இமைபோல காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள் இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, கீழ்க்கண்ட உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n‘உயிர்மூச்சுள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா – திமுக இயக்கத்தையும் காப்பேன் இது அம்மா மீது ஆணை இது அம்மா மீது ஆணை\nவரும் தேர்தலிலும் ஜெயித்து எதிரிகளை வீழ்த்தி, வரும் நூறாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம். இது உறுதி’ என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா – வானிலை மையம் தகவல்\nஅமமுக செயற்குழு & பொதுக்குழு கூட்ட தேதி அறிவிப்பு – டிடிவி தினகரன் வைக்கப் போகும் டிவிஸ்டு\nபேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிமுகவின் சட்டசபைத் தேர்தல் அறிக்கை வெளியிடும் தேதியை அறிவித்தார் ஸ்டாலின்\nபேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா\nஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி தரப்பில் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இன்று மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.\nஇதனால் இந்த இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் கேட்பதாகவும் தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்ததாகவும், ஆனால் திமுக அதனை ஏற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\nநாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா இடம்பெறாதா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எல்.கே.சுதீஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாம் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது என்றும் கூட்டணிக்க��க அவர்களை தேடி நாம் செல்ல வில்லை என்றும் அவர்கள் தான் நம் பின்னாடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்\nஇந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.\nஇந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.\nதேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nபேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்த மதிமுக, விசிக: திமுக கூட்டணியில் சிக்கலா\nசினிமா செய்திகள்42 mins ago\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nசினிமா செய்திகள்48 mins ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுத��க, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/list/2976,2977,3335,6005,6285,9414,9562,10834&lang=ta_IN", "date_download": "2021-03-03T15:55:28Z", "digest": "sha1:G2LXKDBDYWNUIEYENRCBE7XMUCZEMD53", "length": 4574, "nlines": 86, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "வரிசையற்ற புகைப்படங்கள் | STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஇல்லம் / வரிசையற்ற புகைப்படங்கள் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/list-of-vodafone-idea-prepaid-plans-offers-up-to-additional-5gb-data-under-extra-data-offer-2021/articleshow/80423690.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-03-03T15:39:07Z", "digest": "sha1:SZ5NCYKE356HZXMCA2PDRVPCK6ZTWOQH", "length": 16573, "nlines": 103, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Vi Extra Data Offer Plans 2021: Vi புதிய ஆபர்: மொத்தம் 5 பிளான்கள்; அனைத்திலும் 5GB வரை FREE டேட்டா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nVi புதிய ஆபர்: மொத்தம் 5 பிளான்கள்; அனைத்திலும் 5GB வரை FREE டேட்டா\nவோடபோன் ஐடியா நிறுவனத்தின் கூடுதல் டேட்டா சலுகையின் கீழ் 5 ஜிபி வரை இலவச டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல் இதோ.\nவோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் அதன் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதியை 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து Vi நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 5GB வரை கூடுதல் டேட்டாவை வழங்கும் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையையும் அறிவித்துள்ளது.\nVi நிறுவனத்தின் ‘எக்ஸ்ட்ரா டேட்டா’ சலுகையின் ஒரு பகுதியாக ப்ரீபெய்ட் மொபைல் போன் திட்டங்களான ரூ.149, ரூ.219, ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ஆகியவைகள் மீது 5ஜிபி வரையிலான கூடுதல் டேட்டா அணுக கிடைக்கும்.\nஅடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 5 தரமான மொபைல்கள்; இதோ லிஸ்ட்\nஎக்ஸ்ட்ரா டேட்டா சலுகைக்கு தகுதி பெற, வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மொபைல் ஆப் அல்லது வலைத்தளம் வழியாக மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். வோடபோன் ஐடியாவின் இந்த கூடுதல் டேட்டா லுகையைப் பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.\nரூ.149 மீதான எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் நன்மைகள்:\nவி எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் பட்டியலில் உள்ள முதல் ப்ரீபெய்ட் மொபைல் பிளான் ரூ.149 ஆகும். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, 2 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 1 ஜிபி டேட்டாவைப் பெறலாம், இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 3 ஜிபி ஆக மாற்றும். MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 1ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும்.\nரூ.219 மீதான எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் நன்மைகள்:\nவி எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் பட்டியலில் உள்ள இரண்டாவது திட்டம் ரூ.219 ஆகும். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம், இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 30 ஜிபி ஆக மாற்றும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே 2 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும்.\nரூ.249 மீதான எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் நன்மைகள்:\nமேற்கண்ட திட்டங்களை போல் இல்லாமல், ரூ..249 திட்டமானது 5ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இது எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவைப் பெறலாம், இது ஒட்டுமொத்த டேட்டா நன்மையை 42 ஜிபி ஆக மாற்றும்.\nரூ.399 மீதான எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் நன்மைகள்:\nவி எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் பட்டியலில் உள்ள நான்காவது திட்டம் ரூ.399 ஆகும். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 56 நாட்களுக்கு வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் இந��த திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவைப் பெறலாம். MyVi ஆப் அல்லது அதிகாரப்பூர்வ myvi.in வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த 5 ஜிபி கூடுதல் டேட்டாவைப் பெற முடியும்.\nஅன்லிமிடெட் சலுகைகளுடன் BSNL ரூ.398 ப்ரீபெயிட் அறிமுகம்\nரூ.599 மீதான எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் நன்மைகள்:\nவி எக்ஸ்ட்ரா டேட்டா ஆபர் பட்டியலில் உள்ள கடைசியாக உள்ள திட்டம் ரூ.499 ஆகும். இந்த திட்டம் இந்தியாவில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது. எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையின் ஒரு பகுதியாக, Vi பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவைப் பெறலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nஅடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் 5 தரமான மொபைல்கள்; இதோ லிஸ்ட்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசெய்திகள்அதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்...கடிதப் போக்குவரத்து: எம்.பி.யாகும் சுதீஷ்\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nவணிகச் செய்திகள்100 ரூபாயை வைத்து லட்சாதிபதி ஆகும் ரகசியம்\nபாலிவுட்நாங்களும் செய்வோம்ல: நடிகைகளை அதிர வைத்த ஹேன்ட்சம் ஹீரோ\nசினிமா செய்திகள்வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்பாடும் ஜல்லிக்கட்டு திரைப்படம்\nசினிமா செய்திகள்பிரபல ஹீரோவுக்கு 4வது மனைவியாக ரெடி: அதிர வைத்த ஜூனியர் சமந்தா\nமதுரைமதுரை மரகத லிங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் திருட்டு: சிறப்பு அமர்வு விசாரணை\nசினிமா செய்திகள்கண் கலங்கிய ரஜினி, பதறிய நண்பர்கள்: நடந்தது என்ன\nதமிழ்நாடுநகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு சங்கங்களுக்கு அவசர உத்தரவு\nபரிகாரம்மோசமான அணுகுமுறையைக் கொண்ட 4 இராசி - இவர்களிடம் ஜாக்கிரதை\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nஆரோக்கியம்ஆணின் அந்ததங்கப் பகுதியில் ஏற்படும் நோய்த��� தொற்றுக்கள் என்னென்ன\nஆரோக்கியம்இந்த 5 மசாலாவை வெறும் வயித்துல சாப்பிட்டா குடல் புண் வர வாய்ப்பிருக்காம்...\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2014/06/astrology.html", "date_download": "2021-03-03T14:07:27Z", "digest": "sha1:4AIRYSLR4MTPOYXBHKBVZOVPRRVWM2SV", "length": 14414, "nlines": 175, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: திருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதிருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology\nபொண்ணுக்கு கல்யாணம் என்றவுடன் இப்போது எல்லாம் பெண் வீட்டார் அதிகம் யோசிப்பது பையன் அழகா இருக்கனும் நல்லா படிச்சிருக்கனும் சொந்த வீடு சொத்து வசதி நல்லாருக்கனும் பெரிய கம்பெனியில பெரிய ஜாப் ல இருக்கனும் என்பதுதான் இதுக்கு அடுத்ததுதான் ஜாதகம் திருமண பொருத்தம் என்பது வருகிறது.\nஎல்லாம் முடிவானதும் மாப்பிள்ளை வீடு பெரிய இடமாக அமைந்ததும் நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவோம் எனும் மனநிலைக்கு வருகிறார்கள்...ஜோசியரே நல்ல வரனா வந்திருக்கு ..அருமையான இடம்..பொண்ணுக்கு இந்த ராசிப்பையன் இருந்தா நல்லதுன்னு நீங்க சொன்ன மாதிரியே இருக்கு என அவரை முதலில் ப்ரைன் வாஷ் பண்ணிவிடுகிறார்கள் எங்கே பொருத்தம் இல்லைன்னு சொல்லிடுவாரொ என்ற பதட்டம்தான் காரணம் அப்புறம் நீங்க ஒரு பார்வை பார்த்துடுங்க என ஜோசியரிடம் கொடுக்கிறார்கள் இன்னும் சிலர் பொருத்தம் பார்ப்பது எப்படி என புத்தகம் படிச்சு பொருத்தம் பார்த்துவிட்டு கல்யாண நாள் குறிக்க மட்டும் ஜோசியரிடம் செல்வோரும் உண்டு.\nஅப்படி அழுத்தி சொல்லப்பட்டு அப்புறம் ஜோசியரிடம் கொடுத்தால் சிலர் நட்சத்திர பொருத்தம் ஓகே என சொல்லி விடுவதும் உண்டு...பொருத்தம் நட்சத்திரப்படி பார்க்கும்போது ரஜ்ஜு பொருத்தம் ,யோனி பொருத்தம் மிக முக்கியம்.இதில் அனுசரித்து போக வழியே இல்லை இவை இரண்டும் வராவிட்டால் அந்த ஜாதகத்தை ஒதுக்கிவிடுவது நல்லது.இருவருக்கும் ஒரே திசை நடப்பிலோ எதிர்காலத்திலோ வந்தால் அதையும் ஒதுக்கிவிடவேண்டும்.இருவரில் ஒருவருக்கு நாகதோசம் இருந்து இன்னொருவருக்கு இல்லையென்றாலும் அதுவும் ஆகாது.பரிகார செவ்வாய் என்றால் அடுத்தவருக்கும் அது இருக்கனும் இவை எல்லாம் இருவரின் உயிர் சார்ந்த விசயங்கள் ஆயுளுக்கே பாதிப்பு கொடுக்கும் அல்லது டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேற வேண்டும் என்பது போன்ற தோசங்கள்.\nஇப்போது இருக்கும் தலைமுறையினருக்கு தோசம் என சொன்னால் பணம் வாங்க ஜோசியர் ஏதோ பரிகாரம் சொல்லப்போகிறார் என்றுதான் நினைக்கிறார்கள்...உண்மையில் தோசம் என்பதே மோசம் என்றுதான் பொருள்..அதாவது நாகதோசம் எனில் பிடிவாதம்,ஈகோ,அழுத்தமான குனமுடையவர்கள் என எடுத்துக்கொள்வோம் அந்த தோசம் இருப்பவருக்கு மென்மையான குணமுடையோரை திருமணம் செய்தால் நிலைக்குமா தாங்குவாரா...வலிமையானவருக்கு வலிமையானவரைதான் திருமணம் செய்ய வேண்டும்.செவ்வாய் தோசம் இருப்பவர் அதிக மோகம் கொண்டவர் என எடுத்துக்கொண்டால் தோசம் இல்லாதவர் அதில் விருப்பமே இல்லாதவர் என எடுத்துக்கொண்டால் இந்த ஜோடி ஒத்து வருமா...கள்ளக்காதல் ஏன் பிறக்காது..இப்படி மறைமுகமாக எவ்வளவோ விசயங்கள் இந்த தோசங்களின் பிண்ணனியில் இருக்கின்றன...\nஇவற்றை எல்லாம் கவனிக்காமல் பல பெற்றோர்கள் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு திருமணம் செய்துவைக்கிறார்கள்..பிரச்சினை ஆனதும் ஜோசியத்தின் மீதும் பொருத்தம் பார்த்த ஜோசியரின் மீதும் பழியை போடுவது வழக்கமாக இருக்கிறது...\nபொருத்தம் பார்ப்பதில் இவ்ளோ இருக்கா ப்ப செம\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகடன் தீர,நோய் தீர,கெட்ட சக்தி ஒழிய,வியாபாரம் பெருக...\nசெல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;லட்சுமி வசியம்\nதிருமண பொருத்தம் ஏமாறும் பெற்றோர்;astrology\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17453-thodarkathai-devathaiyai-kanden-kadhalil-vizhunthen-sasirekha-12", "date_download": "2021-03-03T14:36:45Z", "digest": "sha1:BUZGVLIDP6EYUG6CH3O6TE5V2IJIO4RG", "length": 12735, "nlines": 248, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா\nஆஸ்பிட்டலை விட்டு வெளியே வந்த ஹரிஹரன் பார்க்கிங்கில் விட்டிருந்த தனது பைக்கில் அவந்திகாவை ஏற்றிக்கொண்டு புறப்பட்டான். காஞ்சிபுரம் அடுத்து நேராக திருவண்ணாமலை நோக்கி வந்தான். கையில் ஏடிஎம் கார்டு இருந்தபடியால் வழியெங்கும் பணப் பிரச்சனையில்லாமல் இருந்தது. ஆனாலும் பயணத்தின் போது அவந்திகா பயந்துக்கொண்டே அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டே பயணப்பட்டாள். அவளிடம் எதுவும் பேசாமல் வந்தான் ஹரி. அவனுக்கும் என்ன பேசுவதென ஒன்றுமே புரியவில்லை\nஇன்று பௌர்ணமி வேறு சரி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்று அங்கு பேசுவோம் மக்கள் நெருக்கடியில் யாரும் நம்மளை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தான்.\nநினைத்தபடியே திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு சென்றவன் பார்க்கிங்கில் பைக்கை விட்டுவிட்டு அவந்திகாவை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றான். அங்கு கூட்டம் அதிகமாக இருக்கவே அதை விடுத்து கிரிவலப் பாதையில் நடந்தவன் அங்கு ஒரு சிறிய கோயில் இருக்கவே அங்கு அமைதியாக ஒரு இடத்தில் அவளையும் அமர்த்திவிட்டு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான்\n“நானும்தான் சாப்பிடு” என சொல்லி இருவருமாக சாப்பிட்டு முடித்தனர்.\nமக்களின் கூட்டமும் மிதமாக இருந்தது. பொழுது விடியும் நேரமும் வந்தது. மணியை பார்த்தான். மணி 4.30 என காட்டவும் பெருமூச்சு விட்டான். அவனைப் பார்த்த அவந்திகா\n“இல்லை மணி நாலரை அன்னதான சமையல் செய்யற நேரம் இத்தனை வருஷத்தில ரெண்டு முறை தவறி போச்சி, அன்னிக்கு உனக்காக ஊட்டிக்கு போனேனே அன்னிக்கும் இன்னிக்கும்” என கவலையாகச் சொல்லவும் அவள் அவனிடம் பாவமாக\n”என்னை மன்னிச்சிடுங்க சாரி என்னாலதான் எல்லாமே”\n“சீ சீ அப்படியில்லை லஷ்மி இல்ல அவந்திகாதானே உன் பேரு”\n“ஏன் உன்னைப்பத்தி என்கிட்ட சொல்லலை சொல்லியிருந்தா நான் உன்னை பத்திரமா பார்த்துக்கிட்டிருப்பேன்ல என் மேல நம்பிக்கையில்லயா உனக்கு”\n“என்னால நீங்களும் அப்பாவும் கஷ்டப்படக்கூடாதுன்னு நினைச்சிதான் சொல்லலை. கொஞ்ச\nதொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 18 - ஜெபமலர்\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 07 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 12 - சசிரேகா — madhumathi9 2021-02-15 12:43\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் வ��ழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/90695/", "date_download": "2021-03-03T15:05:59Z", "digest": "sha1:LPXHCCMXKXOYOYFYEGVDNT72U4QMIHJC", "length": 39863, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரேமையின் நிலம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகாங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து பூட்டான் செல்வதாக திட்டம். 2012 மே மாதம் 22 ஆம் தேதி. வடகிழக்கு மாவட்டங்களைப் பார்ப்பதற்காக நானும் நண்பர்களும் கிளம்பி வந்திருந்தோம். சிலிகுரி வடகிழக்கை இந்தியாவுடன் இணைக்கும் புட்டிக்கழுத்துப் பகுதி. அங்கிருந்துதான் பூட்டானுக்கும் செல்லவேண்டும்.\nசிலிகுரிவரை அரிய காட்சி என்பது சமவெளியில் உள்ள தேயிலைத்தோட்டங்கள். அஸாமிய தேயிலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. நாம் சோவியத் ருஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கத்தொடங்கியபோது பதிலுக்கு தேயிலையை கொடுக்க ஆரம்பித்தோம். ஒப்பந்தப்படி அவர்கள் அதை மறுக்கமுடியாது. வேண்டாம் என்று சொல்வதற்கான உரிமையும் அன்று அம்மக்களுக்கு இல்லை.\nஆகவே நம்மவர்கள் தளிருடன் இலைகளையும் அரைத்துசேர்க்கத் தொடங்கினர். இந்திய டீயின் சர்வதேச மதிப்பு தரைமட்டமாக ஆயிற்று. இன்றும் இந்தியத்தேயிலை நன்மதிப்பை மீளப்பெறவில்லை. இந்திய நிறுவனங்கள்தான் இலங்கை தேயிலைத் தோட்டங்களை நடத்துகின்றன. இலங்கை தேயிலை உலகப்புகழுடன் உள்ளது.\nசிலிகுரியிலிருந்து பூட்டானுக்குச் செல்ல ஒரு டாட்டா சுமோ வண்டியை வாடகைக்குப் பிடித்தோம். அதில் நெருக்கியடித்து அமர்ந்தோம். நெருக்கம் செலவைக்குறைப்பது மட்டும் அல்ல குளிருக்கும் நல்லது.\nமலையிறங்கியதும் இளவெயில். இருபக்கமும் வளமான மண். மழைபெய்திருந்தமையால் பச்சை போர்த்தியிருந்த்து.தீஸ்தாவின் கரையோரமாகவே சென்றோம். பூட்டானில் நுழையும் வாசல் புயூச்சோலிங் என்ற ஊர். இது வங்காளத்தில் இருக்கிறது. குப்பை மலிந்த ஊர். ஆனால் நல்ல சாலையை எல்லைக்காவல்படை போட்டிருக்கிறது.\nபூட்டான் நாட்டு நுழைவாயிலில் பூட்டானியக் கட்டிடப்பாணியில் அமைந்த ஓர் அழகிய ��ோரணமுகப்பு உள்ளது. நாங்கள் செல்லும்போது தாமதமாகிவிட்ட்து. மதிய உணவு இடைவேளை. ஆகவே நாங்களும் குப்பை மண்டிய தெருவழியாகச் சென்று வங்க ஓட்டல் ஒன்றைக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணிக்கு உள்ளே சென்றோம்.\nபூட்டானில் நுழைய விசா வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு வேண்டும். அதற்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அடையாளச்சீட்டு இருக்க வேண்டும் . பூட்டானின் அரசு அலுவலர்கள் அனைவரும் பூட்டானியமுறைப்படி கிமோனோ போன்ற கருஞ்சிவப்பு ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர். போருக்குச் செல்வதுபோன்ற தோற்றம். பெண்களின் உடை இன்னும் கொஞ்சம் நளினமானது\nஎங்களுக்கு அனுமதி அளித்த ஊழியையின் பெயர் பேமா. பிரேமா என்ற பெயரின் பூட்டானிய வடிவம் என்று கொஞ்சம் கழித்தே புரிந்தது. அழகான மங்கோலிய முகம். கொஞ்சம் தாய்லாந்து சாயல். செக்கச்சிவந்த முகம். பிரேமை வழியும் நாணம் நிறைந்த சிரிப்பு. பூட்டானிய மொழியில் ஏதோ சொன்னாள். மீண்டும் சொன்னபோதுதான் அது ஆங்கிலம் என்றும் வெல்கம் டு பூட்டான் என்றும் சொல்கிறாள் என்பதே புரிந்தது.\nஅனுமதிகள் பெற்று மாலைமூன்றரை மணிக்கு இரு வண்டிகளில் பூட்டானுக்குள் நுழைந்தோம். ஒரு சிறு எல்லைதான் நமக்கும் பூட்டானுக்கும். இப்பால் குப்பைக்குவியல்கள். எல்லைக்கு அப்பால் பூட்டான் மிகமிகச் சுத்தமான நாடாக இருந்தது. அற்புதமான சாலைகள்.\nபூட்டானில் மலை ஏற ஏற மீண்டும் குளிர் நெஞ்சை அடைக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு ராணுவச் சிற்றுண்டிச்சாலையில் சாம்பார்வடையும் பருப்புவடையும் கிடைத்த்து. அங்கே பொறுப்பில் இருந்தவர் காயங்குளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. ஏஷியாநெட் பார்த்துக்கொண்டிருந்தார்.\nஇரவு ஒன்பது மணிக்கு பூட்டானுக்குள் நுழைந்தோம். பூட்டானின் தெருக்களும் கட்டிடங்களும் அவர்களுக்கே உரிய தனித்தன்மையான கட்டிடக்கலை கொண்டவை. எல்லா கட்டிடங்களிலும் பௌத்த மடாலயங்களுக்குரிய செந்நிறச் சாய்வுக்கூரையும் முனைவளைவும் இருந்தன. சட்டென்று ஓர் அன்னிய நாட்டுக்குள் நுழைந்த நிறைவு கிடைத்த்து.\nதிம்புவில் ராவன் ஓட்டலில் எங்களுக்காக அறை முன்பதிவுசெய்திருந்தோம். மூன்று நட்சத்திர விடுதி. அது சுற்றுலாப்பருவமல்ல என்பதனால் வாடகை மிகக்குறைவு.மொத்த விடுதியுமே பெண்களால்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. வெயிட்டர்கள் சமையல்காரர்கள் எல்லாருமே பெண்கள். அதுதான் இங்கே வழக்கம்.\nஉற்சாகமான அழகிய இரு இளம்பெண்கள் பணிவுடன் வரவேற்று அறையைச் சரிசெய்துகொடுத்தார்கள். ஒருத்திக்கு டிப்ஸ் கொடுக்கும்போது பெயரென்ன என்று கேட்டேன். பேமா. இன்னொருத்தி அவள் நாணத்துடன் பேமா என்றாள். பூட்டானில் எவர் பெயருடனும் நான்கு அலகுகள் இருக்கும். பெயர், தந்தைபெயர், குடும்பப்பெயர், பழங்குடிப்பெயர், ஊர்ப்பெயர். பெயரைக்கேட்டாலே அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடலாம்\nகாலை ஐந்து மணிக்கு எழுந்து திம்புவின் நகரவீதிகள் வழியாக காலைநடை சென்றோம். அங்கே அரசுவேலைகள், கல்விநிலையங்களுக்குப் பாரம்பரிய உடை கட்டாயமென்பதனால் ஊரே விசித்திரமாக இருந்தது. படங்களில் பார்த்த திபெத்துக்கு வந்துசேர்ந்தது போல. பெரும்பாலும் அழகிய புதிய பெரிய கட்டிடங்கள். வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகக் கூட்டப்பட்ட தெருக்கள். நல்ல குளிர் இருந்தது.\nஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தோம். சிக்கிம் பூட்டான் போன்ற நாடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா டீக்கடைகளும் மதுக்கடைகளும்கூட என்பதே. எல்லாவகையான மதுக்கோப்பைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரிய நன்னீர்மீன்கருவாடு பொரித்து வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு டீ இங்கெல்லாம் மிக அருமையாக இருக்கும். பால் என்றால் யாக்கின் பால் . அது நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நமக்கு நல்லது. டீக்கடை நடத்துவதெல்லாமே பெண்கள். அந்த டீக்கடை உரிமையாளரின் பெயர், ஆம், பேமாவேதான்.\nநடுவே ஒரு சந்தை இருந்தது. அதைச்சுற்றிச் சென்றவழி முழுக்கப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தார்கள். பாரம்பரிய உடையில் பெண்கள் விசுக் விசுக் என்று சென்றார்கள். ஒரு பெண்ணிடம் இந்த அதிகாலையிலேயே பள்ளியா என்று விசாரித்தோம். அதீத வெட்கத்துடன் ஆமாம் என்று சொல்லிச்சென்றாள். பெயர் கேட்கவில்லை. பேமாதான், வேறென்ன இருக்கப்போகிறது\nபள்ளிக்கூடமும் பௌத்தமடாலயம்போலவே இருந்தது. பிலுபிலுவென பிள்ளைகள். ஒருவனிடம் பெயர் கேட்டோம். கிம் சுங் என தொடங்கி ஒரு சொல்வரிசையைச் சொல்லி இடுப்புவரை வளைத்து வணங்கி சிறுமணிக்கண்களால் சிரித்தான். அவனை கொஞ்சி விட்டு திரும்பிப்பார்த்தால் பெயரைச் சொல்வதற்காக ஒரு நாற்பது பூட்டானியக்குழந்தைகள் நின்றிருந்தன. எல்லா முகங்களிலும் பரவசச்சிரிப்பு\nபள்ளிக்கு அப்பால் ஒரு பெரிய கோயில். அது சோர்ட்டன் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பூட்டானின் மூன்றாம் மன்னர் டிக்மே டோர்ஜி வான்சக் [ 1928 –1972]அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது அது. அவர் வாழ்ந்த போதே தன் நினைவுச்சின்னத்தை புத்தரின் மனமாக உருவகித்து ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கோரியிருந்தாராம். இது திபெத்திய மரபுப்படி கட்டபட்டு டங்சே ரிம்போச்சே அவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்டது.\n1974ல் கட்டப்பட்ட இது பல முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. நடுவில் பூட்டான் பாணியிலான உயரமான கோபுரம். சுற்றும் வட்டப்பாதை. அதை நோக்கிச்செல்லும் வழிக்கு இருபக்கமும் பிரார்த்தனைக்கான பெரிய அலங்கார உருளைகள் கொண்ட கட்டிடங்கள் .\nகாலைநேரத்திலேயே அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து கூப்பிய கைகளுடன் வலம் வந்துகொன்டிருந்தனர். சிறிய உடுக்கை போல ஒன்றைச் சுழற்றியபடி பௌத பிட்சுக்கள் சுற்றிவந்தார்கள். பல வகையான உடைகள் கொண்டவர்கள். ரத்தச்சிவப்பு ஆடையணிந்தவர்கள் திபெத்திய லாமாக்கள் என்று தோன்றியது. சுட்ட வாழையிலை போலச் சுருக்கம் பரவிய மஞ்சள்முகங்கள்.\nபிரார்த்தனை உருளைகள் அருகே மிக வயதான ஒரு லாமா அமர்ந்திருந்தார். அவற்றை மும்முறை சுற்றும்படி கண்கள் இடுங்க சிரித்துக்கொண்டே சொன்னார். புத்தரின் தர்மசக்கரத்தின் ஒரு வடிவம் அது. புத்தர் அதை முதலில் சுழலச்செய்தாராம். அதைப் பல்லாயிரம் கரங்கள் விடாது சுற்றவைக்கவேண்டும் என்பது மரபு. அவற்றில் பொன்னிற எழுத்துக்களில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் செந்நிறமான உருளைகள். அவற்றுக்குரிய போதிசத்வர் அல்லது லாமாவின் பெயரோ உருவமோ பின்பக்கம் இருக்கும். அந்த உருளையைச் சுற்றினால் அந்த குருநாதரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nதிரும்ப அறைக்கு வரும் வழியில் கலைமணி என்பவரை சந்தித்தோம். விசித்திரமான மனிதர். கார்கிலுக்குப் போய் அங்கிருந்து பூட்டான் வந்திருக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆய்வாளார். முழுநேர வேலையே இந்தியாவைச் சுற்றி வருவது. கறுப்பான குள்ளமான மணிக்குரல்கொண்ட மனிதர்.அவர் கையில் இருந்த மஞ்சள்பையில் தமிழ் இருப்பதைப்பார்த்துத்தான் அவரிடம் பேசப்போனோம். அதை அந்த நோக்கத்துக்��ாகவே வைத்திருப்பதாகச் சொன்னார். தனியாக வேறு விடுதியில் அறை போட்டிருந்தார்.\nஎங்களுடன் எங்கள் விடுதிக்கும் வந்தார். தான் சென்ற ஊர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். “இந்தியாவுக்குள்ள போய்ட்டே இருப்பேன் சார். ஒரு நாலு மாசம் ஊர்ல இருந்தா அபூர்வம். பென்ஷன் வருது. வைஃப் இல்ல. பசங்கள்லாம் நல்லா இருக்காங்க. அப்றம் என்னத்துக்கு ஊர்ல இந்தியா அப்டியே விரிஞ்சு பரந்து கெடக்கு. எல்லாமே நம்ம மண்ணுன்னு நெனைச்சா பாக்கப்பாக்க சலிக்காது. எவ்ளவு எடம் இந்தியா அப்டியே விரிஞ்சு பரந்து கெடக்கு. எல்லாமே நம்ம மண்ணுன்னு நெனைச்சா பாக்கப்பாக்க சலிக்காது. எவ்ளவு எடம் லடாக் போனீங்களா சார்\n“இல்லை” என்றேன். ”போகணும் சார். லடாக் நம்ம ஊர்லயே அற்புதமான எடம். எல்லா எடங்களிலயும் ஜனங்க என்ன ஒரு அன்பா இருக்காங்க. இந்தியாவப்பாக்க ஆரம்பிச்சா இந்த தமிழன் மலையாளிங்கிற உணர்வெல்லாம் போயிரும். சாதிப்புத்தி போயிரும். சாமியப்பாக்கிற மாதிரி சார்”\nஅன்றுமுழுக்க கலைமணி எங்களுடன் இருந்தார். “சினிமா பாத்தீங்களா சார்” என்றார். “இல்லை, நாங்க ஊரப்பாக்க வந்திருக்கோம்” என்றேன். “சினிமாத்தியேட்டருக்குப் போகணும் சார். அங்க என்ன படம் ஓடுது, எப்டிப்பட்ட ஆளுங்க வந்து பாக்கிறாங்க, எல்லாம் ரொம்ப முக்கியம்”\nஅங்கே அனேகமாக எல்லாமே நேப்பாளி மொழிப் படங்கள். பூட்டான் மொழியிலும் படங்கள் உண்டு. அரசு மானியத்தில் எடுக்கப்படுபவை. பொதுவாக இந்திப்படங்களை அப்படியே திரும்ப எடுத்துவிடுகிறார்கள். மிகமிகச்சிறிய பட்ஜெட். அனேகமாக ஐம்பதுலட்சம் ரூபாயில் ஒரு படம் எடுக்கப்பட்டுவிடும். இந்திப்படங்கள் இங்கே ஓடுவதுண்டு, ஆனால் அதேகதையில் ஒரு மஞ்சளினக் கதாநாயகி நடித்து மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார்ர்கள்.\n“நேத்து அந்தப்படத்தைப் பாத்தேன் சார்” என்றார் கலைமணி. “என்ன படம்” என்றேன். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி “ஷாரூக் நடிச்ச படம்தான் சார். திரும்ப எடுத்திருக்காங்க” நான் வேடிக்கையாக “கதாநாயகிபெயர் பேமாவா” என்றேன். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி “ஷாரூக் நடிச்ச படம்தான் சார். திரும்ப எடுத்திருக்காங்க” நான் வேடிக்கையாக “கதாநாயகிபெயர் பேமாவா” என்றேன். “ஆமா சார்” என்றார் கலைமணி. ”அவங்க ராணிபேரும் பேமாதான்”.\nபூட்டான் அரசரின் பெயர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சக். இளைஞர். 2011ல் தான் மணமுடித்திருந்தார். மனைவியின்பெயர் ஜெட்சன் பேமா. பூட்டானுக்கு ராணுவமில்லை. இந்தியா அதன் பாதுகாப்புநாடு. முக்கியமான வருமானமே சுற்றுலாவும் லாட்டரியும்தான்.\nமறுநாள் கலைமணி மறைந்துவிட்டார். அவர் அப்படி மறைவார் என நான் எண்ணியிருந்தேன். அபாரமான தனிமை கொண்ட மனிதர். ஓர் எல்லைக்குமேல் எவரையும் அனுமதிக்கமாட்டார். பெரிய பயணிகளெல்லாம் அப்படி தனிமையானவர்கள்தான்\nபூட்டானில் நாலைந்துநாள் இருந்தோம். அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பார்த்தோம். குன்றின் உச்சியிலிருக்கும் புலிக்கூடு மடாலயம் இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று. அங்குள்ள அருங்காட்சியகம் பூட்டானின் வாழ்க்கையை முழுமையாகக்காட்டுவது. அங்கும் ஒரு பேமா வழிகாட்டியாக வந்தார். இன்னொரு பேமா சிறுசட்டை அணிந்து அம்மாவின் கைப்பிடித்து இடுங்கிய கண்களால் எங்களை நோக்கிச் சிரித்தபடி வந்தாள்.\nதிரும்ப ப்யூச்சேலிங்க்குக்கு காரில் வந்துகொண்டிருந்தோம். ஒருகிழவி அழகிய குழந்தையுடன் வந்துகொண்டிருந்தாள். சுட்டபழம் போல சுருங்கிய முகம். இடுங்கியகண்களுக்குள் நீர்த்துளிவிழிகள். பெரிய பற்களுடன்கூடிய சிரிப்பு. “பூட்டானைவிட்டுக் கெளம்பறோம். பேமாகிட்ட பை சொல்லிருவோம்” என்று காரை நிறுத்தினோம்\nகுழந்தையின் பெயர் பேமாவேதான். கிழவிக்கு தன் பேத்தி புகைப்படம் எடுக்கப்படுவதில் பெருமகிழ்ச்சி. பூட்டானை நிறைத்துள்ள பிரேமையிடம் விடைபெற்றுக்கொண்டோம். அந்த வெள்ளிமலைகள், மகத்தான மலைச்சரிவுகள், பொன்னொளிர் முகில்கள், மௌனம் தேங்கிய வெளிநிலங்கள் பிரேமையை மட்டுமே அளிக்கக்கூடியவை.\nமுந்தைய கட்டுரைஇந்திரா பார்த்தசாரதியின் பெயர்\nஅடுத்த கட்டுரைசிங்கை சந்திப்பு -கடிதம்\nபிற பதிப்பகங்கள் வெளியிட்ட முக்கியமான இந்திய நாவல்கள்\nசூரியதிசைப் பயணம் - 9\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nநீர்க்கோடுகள், அழைத்தவன், நூலகத்தில் - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 14\nகோட்டயம் ஓவியம் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.liyangprinting.com/ta/dp-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2021-03-03T14:03:50Z", "digest": "sha1:3FJCRT4FBGGVWHY2LA43MBD3NPOIYN6V", "length": 48666, "nlines": 451, "source_domain": "www.liyangprinting.com", "title": "சீனா காகித பெட்டிகள், காகித பைகள், புத்தகங்கள் அச்சிடுதல், அட்டை பெட்டி சப்ளையர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nவளையல் / வளையல் பெட்டி\nகாகித பேக்கேஜிங் பெட்டி >\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nவளையல் / வளையல் பெட்டி\nஅழைப்பிதழ் / வாழ்த்து அட்டை\nகைவினை காகித பெட்டி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான ம��த்த கைவினை காகித பெட்டி தயாரிப்புகள்)\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nகைவினை காகித பேக்கேஜிங் மடிப்பு பெட்டி கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், லோகோ அச்சிடப்பட்ட எளிமையான ஆனால் குளிர்ச்சியாகத் தெரிகிறது உயர்தர காகித பேக்கேஜிங் பெட்டி, உங்கள் தயாரிப்புகள் அதிக வாடிக்கையாளர்களின் கண்களைப் பிடிக்கச் செய்யுங்கள் கிராஃப்ட் மடிப்பு பெட்டி, எளிய வடிவமைப்பு, உயர் வகுப்பு தோற்றம், எளிதான பொதி. லியாங்...\nஸ்டாம்பிங் லோகோவுடன் வட்ட கிராஃப்ட் காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 300000 per month\nஸ்டாம்பிங் லோகோவுடன் வட்ட கிராஃப்ட் காகித பெட்டி வட்ட காகித பெட்டி , பழுப்பு கிராஃப்ட் காகிதம் மற்றும் கடினமான அட்டை குழாய் ஆகியவற்றால் செய்யப்பட்ட பிரபலமான சுற்று வடிவ பெட்டிகளின் பாணிகள் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ், ஆடம்பர தங்க ஸ்டாம்பிங் லோகோவுடன் கூடிய ரவுண்ட் கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ் , லோகோ நிறத்தைப்...\nதனிப்பயன் உயர் தரமான வெற்று கைவினை காகித பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nதனிப்பயன் உயர் தரமான வெற்று கைவினை காகித பெட்டி இந்த பேக்கேஜிங் பெட்டி CMYK முழு வண்ண அச்சுடன் பூசப்பட்ட கலை காகிதத்தால் ஆனது. பரிசு பேக்கேஜிங்கிற்கான காகித பெட்டி வடிவமைப்பு. ஹார்ட் பேப்பர் பரிசு பெட்டி பிளாட் பேக் மற்றும் ஏற்றுமதி செய்யும் போது அளவை சேமிக்க முடியும். லியாங் பேப்பர் தயாரிப்புகள் நிறுவனம், லிமிடெட்....\nசிறிய கிராஃப்ட் பிரவுன் நெகிழ் டிராயர் காகித பெட்டிகள்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசிறிய கிராஃப்ட் பிரவுன் நெகிழ் டிராயர் காகித பெட்டிகள் கிராஃப்ட் பிரவுன் பேப்பர் பெட்டிகள் பழுப்பு கைவினைக் காகிதத்தால் செய்யப்பட்டவை, அவை அலமாரியின் பெட்டியின் அளவிற்கு ஏற்ப காகித பலகை தடிமன் 300-500 ஜி.எஸ்.எம் உங்கள் விருப்பம்; கிராஃப்ட் பேப்பர் பாக்ஸ் எளிய பழுப்பு கைவினை வண்ண பின்னணி ஆஃப்செட் அச்சிடுதல் மற்றும்...\nசெல்போன் திரை பாதுகாப்பாளர்கள் நுரை கொண்ட பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: கே = கே பேரிங்கிற்கான நெளி அட்டை வாரிய அட்டைப்பெட்டிகள்\nவிநியோக திறன்: 30000 per month\nசெல்போன் திரை பாதுகாப்பாளர்கள் நுரை கொண்ட பேக்கேஜிங் பெட்டி பேக்கேஜிங் பெட்டி செல்போன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்களைப் பிடிக்க புத்தகம், பசை ஈ.வி.ஏ நுரை போன்றது, தடிமன் 1.5 மி.மீ கையால் செய்யப்பட்டது, முழு பெட்டியும் முழு வண்ண அச்சிடலாகும், இது மிகவும் சிறப்பான தரமாகத் தெரிகிறது, நீங்கள் ஒரு செல்போன் கடை ஆர்வமாக இருந்தால்...\nவில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nவில் டைக்கான மடிக்கக்கூடிய டிராயர் ஸ்லைடு பெட்டி பழுப்பு / கருப்பு / வெள்ளை காகிதத்தால் செய்யப்பட்ட டிராயர் ஸ்லைடு பெட்டி , வில் டை பேக்கேஜிங்கிற்கான 250-400 கிராம் காகித பொருள் ; மடிக்கக்கூடிய அலமாரியின் பெட்டி ஒரு துண்டு காகித மடிப்பு அடிப்பகுதி மற்றும் ஸ்லீவ் டிராயர், இது கப்பல் மற்றும் கப்பல் செலவை சேமிக்க பிளாட்...\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nசரம் மூடிய தேயிலை பை பேக்கேஜிங் பெட்டி தேயிலை பேக்கேஜிங் செய்ய 250-500 கிராம் காகித பொருள் கொண்ட பழுப்பு கிராஃப்ட் காகிதம் அல்லது பூசப்பட்ட காகிதத்தால் செய்யப்பட்ட தேநீர் பை பேக்கேஜிங் பெட்டி ; தேநீர் பெட்டி எளிய பெட்டி பாணி , ஆனால் சரம் மற்றும் பாட்டன் மூடல் இது நேர்த்தியாகத் தோன்றும்; தேநீர் பை பெட்டிகள்...\nஸ்லீவ் உடன் கிராஃப்ட் பேப்பர் டீ பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்லீவ் உடன் கிராஃப்ட் பேப்பர் டீ பேக்கேஜிங் பெட்டி 250-350 கிராம் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் மற்றும் சி.எம்.ஒய்.கே கலர் ஆஃப்செட் பிரிண்டிங் கொண்ட வெள்ளை பேப்பர் ஸ்லீவ் ஆகியவற்றால் செய்யப்பட்ட தேயிலை பெட்டி பேக்கேஜிங் ; ஸ்லீவ் டிசைன் கொண்ட தேயிலை பெட்டி நேர்த்தியாகவும் மென்மையாகவும் தெரிகிறது . தேநீர் ���ேக்கேஜிங்கிற்கான...\nநுரை செருகலுடன் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் வாசனை பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nநுரை செருகலுடன் பிரவுன் கிராஃப்ட் பேப்பர் வாசனை பெட்டி மேட் பிரவுன் கிராஃப்ட் பேப்பரால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் வாசனை பெட்டி மற்றும் பெட்டி சுவராக 2 மிமீ கிரேபோர்டு, உள்ளே வாசனை திரவிய பாட்டில் வைத்திருப்பதற்கு கருப்பு நுரை செருகல் ; லோகோ வெள்ளி அல்லது தங்க சூடான படலம் முத்திரையுடன் பழுப்பு நிற வாசனை பெட்டி...\nபாட்டில்களுக்கான சாளரத்துடன் பிரவுன் கிராஃப்ட் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nபாட்டில் சாளரத்துடன் பிரவுன் கிராஃப்ட் காகித பெட்டி டை கட் துளைகளுடன் கலை காகிதத்தால் செய்யப்பட்ட சாளரத்துடன் கிராஃப்ட் பேப்பர் பெட்டி, பி.வி.சி இல்லாத சாளரம். வாடிக்கையாளர் பாட்டில் எளிதாகவும் தெளிவாகவும் இருக்கிறார். சரம் கைப்பிடியுடன் கிராஃப்ட் பேப்பர் பெட்டி தனிப்பயன் அளவு, நிறம். லோகோ படலம் சூடான ஸ்டாம்பிங்,...\nகண்ணாடி பாட்டில் நடுத்தர பொதி பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகண்ணாடி பாட்டில் நடுத்தர பொதி பெட்டி கண்ணாடி பாட்டில் நடுத்தர பொதி பெட்டி வலுவாக நெளி பெட்டியாகும், இது 250gsm ஒயிட் போர்டின் காகித எடை + பழுப்பு ஈ-புல்லாங்குழல் காகிதத்தை அடைந்தது, முழு வண்ண அச்சிடப்பட்ட பொருத்தம் தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்பு & லோகோ, எல்லாம் சரியாக தெரிகிறது நீங்கள் ஒரு கைவினை காகித பெட்டியில்...\nஸ்கார்ஃப் பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் கிராஃப்ட் பேப்பர் பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஸ்கார்ஃப் பேக்கேஜிங்கிற்கான மூடியுடன் கிராஃப்ட் பேப்பர் பெட்டி பழுப்பு கிராஃப்ட் காகிதத்தால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் தாவணி பெட்டி மற்றும் மூடி மற்றும் அடிப்படை பெட்டி வடிவமைப்புடன் 2 மிமீ கிரேபோர்டு ; மறுசுழற்சி செய்யக்கூடிய மூடி ஒற்றை வண்ண சூழல் நட்பு காகிதத்துடன் கிராஃப்ட் காகித பெட்டி . தாவணி...\nஇயற்கை பிரவுன் கிராஃப்ட் பேப்பர் ஆடை பெட்டி மூடியுடன்\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nஇயற்கை பிரவுன் கிராஃப்ட் பேப்பர் ஆடை பெட்டி மூடியுடன் தடிமன் 2 மிமீ கொண்ட ஆடம்பரமான பழுப்பு கிராஃப்ட் காகித பலகையால் செய்யப்பட்ட மூடியுடன் கூடிய ஆடை பெட்டி ; கிராஃப்ட் பேப்பர் ஆடை பேக்கேஜிங் மற்றும் பரிசுக்கான அடிப்படை மற்றும் மூடி பெட்டி அமைப்பு வடிவமைப்பைக் கொண்ட வலுவான காகிதப் பொருள்களைக் கொண்டுள்ளது . பழுப்பு...\nமடிக்கக்கூடிய பிளாட் பேக் கிராஃப்ட் பேப்பர் பரிசு பெட்டி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nமடிக்கக்கூடிய பிளாட் பேக் கிராஃப்ட் பேப்பர் பரிசு பெட்டி பழுப்பு கிராஃப்ட் காகிதம் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட மடிக்கக்கூடிய கிராஃப்ட் காகித பெட்டி , இது மடிக்கக்கூடிய பிளாட் பேக் வடிவமைப்பு ; பிளாட் பேக் பேப்பர் பாக்ஸ் இயற்கை பழுப்பு நிறம் எளிமையானது ஆனால் நேர்த்தியானது மற்றும் பூட்டிக். கைவினை...\nபிரவுன் பேப்பர் பாக்ஸ் கிராஃப்ட் அட்டை அட்டை காந்த மூடி\nபேக்கேஜிங்: K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் அல்லது வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நிரம்பியுள்ளது\nபிரவுன் பேப்பர் பாக்ஸ் கிராஃப்ட் அட்டை அட்டை காந்த மூடி காகித பெட்டி கிராஃப்ட் பிரவுன் பேப்பர் சூழல் நட்பு காகித பொருள் மற்றும் 2 மிமீ கிரேபோர்டு எந்த மடிக்கக்கூடிய பிளாட் பேக் வடிவமைப்பு ; வண்ண அச்சிடப்பட்ட கிராஃப்ட் பாக்ஸ் காந்த மூடி எளிமையானது ஆனால் நேர்த்தியானது மற்றும் பூட்டிக். பிரவுன் காந்த பெட்டி மடிக்கக்கூடிய...\nதயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான கைவினை வகை காகித பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதயாரிப்புகள் பேக்கேஜிங்கிற்கான கைவினை வகை காகித பெட்டி இந்த கிராஃப்ட் வகை பெட்டியை அஞ்சல் பெட்டி, மின்னணு பேக்கேஜிங் பெட்டி ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். இது எளிதான மடிப்பு கைவினை காகித பெட்டி . இதை தட்டையான வடிவத்தில் அனுப்பலாம். பேப்பர் பாக்ஸ் கிராஃப்ட் வகை எப்போதும் பேக்கேஜிங் பொருள��க்கு மலிவான விருப்பமாகும். பரிசு...\nசரம் கொண்ட கைவினை காகித பரிசு மடிப்பு பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nசரம் கொண்ட கைவினை காகித பரிசு மடிப்பு பெட்டி இந்த மலிவான கிரீம் மஞ்சள் பெட்டி சிறப்பு காகிதம் மற்றும் கிரேபோர்டால் ஆனது. நெக்லஸ் டிராயரில் பெட்டியில் நெக்லஸ், வளையல், பதக்கத்தில் மற்றும் மோதிரத்தை உளப்பிணி பயன்படுத்தப்படுகிறது, நகைகள் பேக்கேஜிங் க்கான டிராயரில் பெட்டியின் பல வகையான உள்ளன. இது மலிவான விருப்பம் மற்றும்...\nஒப்பனை கருப்பு கிராஃப்ட் பேப்பர் நெகிழ் அலமாரியை பெட்டி பேக்கேஜிங்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஒப்பனை கருப்பு கிராஃப்ட் பேப்பர் நெகிழ் அலமாரியை பெட்டி பேக்கேஜிங் தனிப்பயன் லோகோ அச்சிடப்பட்ட செவ்வக ஒப்பனை கருப்பு கிராஃப்ட் பேப்பர் நெகிழ் டிராயர் பாக்ஸ் பேக்கேஜிங் சாரம் சீரம் தோல் பராமரிப்பு பாட்டில்கள். இந்த பெட்டியில் ஈ.வி.ஏ நுரை டை கட் செருகல் உள்ளது, உங்கள் தயாரிப்புகளை நன்றாக பாதுகாக்க முடியும். இந்த டிராயர்...\nதெளிவான சாளரத்துடன் மெக்கரோன் பெட்டிகள் பேக்கேஜிங் கிராஃப்ட் பேப்பர்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதெளிவான சாளரத்துடன் மெக்கரோன் பெட்டிகள் பேக்கேஜிங் கிராஃப்ட் பேப்பர் இந்த பெட்டி மிகவும் எளிமையான வடிவமைப்பு, எந்த அச்சிடலும் இல்லை, பி.வி.சி சாளரத்துடன் கூடிய கிராஃப்ட் பேப்பர், தெளிவான சாளரம் உங்கள் உணவை நன்றாகக் காட்ட முடியும், மற்றும் பொருள் உணவு தரமாகும், உடல்நலம் பற்றி கவலைப்பட தேவையில்லை, மாக்கரோன்கள்,...\nதனிப்பயனாக்கப்பட்ட காட்சி பி.வி.சி பிளாஸ்டிக் சாளர பேக்கேஜிங் தொங்கும் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயனாக்கப்பட்ட காட்சி பி.வி.சி பிளாஸ்டிக் சாளர பேக்கேஜிங் தொங்கும் பெட்டி பிரவுன் கிராஃப்ட் பேப்பர் மற்றும் ஹேங்கர் வடிவமைப்பால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் தொங்கும் பெட்டி ; தொங்கும் பெட்டியில் கேபிள் பேக்கேஜிங்கிற்கான ஹேங்கருடன் எளிய பெட்டி அமைப்பு இரட்டை பிளக் பெட்டி . தெளிவான பி.வி.சி சாளரத்துடன்...\nதனிப்பயன் அச்சிடும் கிராஃப்ட் காகித பெட்டி தொங்கும் கைப்பிடி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் அச்சிடும் கிராஃப்ட் காகித பெட்டி தொங்கும் கைப்பிடி பிரவுன் கிராஃப்ட் பேப்பர் மற்றும் ஹேங்கர் வடிவமைப்பால் செய்யப்பட்ட கிராஃப்ட் பேப்பர் தொங்கும் பெட்டி ; தொங்கும் பெட்டியில் கேபிள் பேக்கேஜிங்கிற்கான ஹேங்கருடன் எளிய பெட்டி அமைப்பு இரட்டை பிளக்...\nகைப்பிடியுடன் தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் டேக்அவுட் பரிசு பெட்டிகள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nகைப்பிடியுடன் தனிப்பயன் கிராஃப்ட் பேப்பர் டேக்அவுட் பரிசு பெட்டிகள் கிராஃப்ட் பேப்பர் பொருள் மிகவும் கடினமானது, இது அட்டைப்பெட்டியை சிறந்த சுமைகளைத் தாங்கக்கூடிய அதிக தயாரிப்புகளை உருவாக்கும், மேலும் கைப்பிடியை எளிதில் கொண்டு செல்ல முடியும். காகித அச்சிடுதல் மற்றும் பேக்கேஜிங் துறையில் 20 வருட தொழில் அனுபவத்துடன்...\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள்\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nஉணவு கிராஃப்ட் பேப்பர் மதிய உணவு பெட்டியை எடுத்துச் செல்லுங்கள் தனிப்பயன் லோகோ அச்சிடும் உணவு உணவு தர பழுப்பு கிராஃப்ட் காகித மதிய உணவு பெட்டியை எடுத்துச்...\nஆஃப்செட் அச்சுடன் தனிப்பயன் எக்ஸ்பிரஸ் பேக்கேஜிங் பெட்டி\nபேக்கேஜிங்: A = A / K = K நெளி ஏற்றுமதி அட்டைப்பெட்டிகளில் நிரம்பியுள்ளது\nதனிப்பயன் லோகோ மற்றும் புடைப்பு செயல்முறை காந்த நகை பெட்டி\nதனிப்பயன் சிறிய பரிசு பெட்டிகள் நெளி காகித அஞ்சல் பெட்டி\nவிண்டேஜ் மர ஆடைகளின் பேக்கேஜிங் பெட்டி\nதனிப்பயன் காகித பெட்டிகள் வெள்ளை தோல் வாசனை பெட்டி அச்சிடுதல்\nதவறான கண் இமைக்கான சாளரத்துடன் புத்தக காகித பெட்டி\nதனிப்பயனாக்கப்பட்ட பல வண்ண காகித தலையணை பெட்டிகள்\nஅலமாரியின் பெட்டி பேக்கேஜிங் மார்பிள் நகை பெட்டி இளஞ்சிவப்பு\nதொங்கும் துளை கொண்ட கண் இமைக்கான பேக்கேஜிங் பெட்டி\nமூடல் பொத்தானைக் கொண்ட A4 அளவு பழுப்பு உறை\nமலிவான மொத்த காகித பேக்கேஜிங் பரிசு நகை பெட்டி\nரோஸ் பெட்டி பாதுகாக்கப்பட்ட மலர் தங்க கருப்பு கருப்பு பரிசு விருப்பம்\nதெளிவான பெட்டி கருப்பு லாஷ் பேக்கேஜிங் தனிப்பயன் கண் இமை பெட்டிகள்\nஅட்டை ஒயின் பேப்பர் பேக்கேஜிங் பெட்டி விருப்ப 2 பாட்டில்\nசொகுசு காகித பெட்டி காந்த பரிசு பெட்டிகள் மொத்த\nசொகுசு காந்த பரிசு பொதி சாக்லேட் அழைப்பிதழ் பெட்டி\nஆடம்பர ஆடை காந்த பேக்கேஜிங் பெட்டி\nஇரட்டை மலர் பெட்டி நெக்லஸ் அல்லது மனைவிக்கு மோதிரம்\nபிளாஸ்டிக் தட்டுடன் காந்த மூடி கண் இமை பேக்கேஜிங் பெட்டி\nகைவினை காகித பெட்டி கைவினை காகித பெட்டிகள் கைவினை வகை காகித பெட்டி கைவினை காகித சாளர பெட்டி கைவினை பரிசு பெட்டி ஜூசர் காகித பெட்டி பற்பசை காகித பெட்டி பச்சை காகித பெட்டி\nசான்றிதழ்கள்நிறுவனத்தின் ஷோகாணொளி360° Virtual Tour\nகைவினை காகித பெட்டி கைவினை காகித பெட்டிகள் கைவினை வகை காகித பெட்டி கைவினை காகித சாளர பெட்டி கைவினை பரிசு பெட்டி ஜூசர் காகித பெட்டி பற்பசை காகித பெட்டி பச்சை காகித பெட்டி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம் விசாரணை\nபதிப்புரிமை © 2021 Liyang Paper Products Co., Ltd. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/12/blog-post_75.html", "date_download": "2021-03-03T14:30:39Z", "digest": "sha1:R4IJPDIKACSYWO57B4M54TPYZQMPCFNE", "length": 15475, "nlines": 73, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஏன் கற்றாழை ஜெல் உலக அளவில் பெரிய மார்க்கெட் பிடித்துள்ளது தெரியுமா ? - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome உடல்நலம் ஏன் கற்றாழை ஜெல் உலக அளவில் பெரிய மார்க்கெட் பிடித்துள்ளது தெரியுமா \nஏன் கற்றாழை ஜெல் உலக அளவில் பெரிய மார்க்கெட் பிடித்துள்ளது தெரியுமா \nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nகற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது. பச்சை நிறத்தில் காணப்படும் கற்றாழை முட்களுடன் காணப்படும்.\nசூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது. கற்றாழையின் ��லையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது.\nசருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இது ஒரு கசப்பு தன்மையைக் கொண்டதால் கூடுதல் பலன் அளிக்கும் இயற்கை மருந்துப் பொருளாக உள்ளது. இந்தக் கற்றாழையின் மூலம் பல நோய்கள் குணமடைகின்றன. கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும். தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.\nவெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.\nஆன்டி ஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும். கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும்.\nகற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும். முகத்துக்கு பூசும் கிரீம்கள், நகத்துக்கு பூசும் நகப்பூச்சு பொன்றவை இந்த கற்றாழையில் இருந்துதான் பெறப்படுகிறது. முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சருமநோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன.\nஇதை ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நேரம் எதிர்ப்பு சக்தியை கற்றாழை வழங்குகிறது. நீடித்த மலச்சிக்கலை போக்கவும், வாய்வுத் தொல்லையை நீக்கவும், வயிற்றின் சூட்டை தடுக்கவும், தீராத வயிற்று புண்ணை நீக்கவும் கற்றாழை பயன்படுகிறது.\nவறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும்.\nஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள். ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள். அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.\nபொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும்.முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது. எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும். அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும்.\nசூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/science-technology-news/itemlist/tag/worlnews", "date_download": "2021-03-03T14:45:34Z", "digest": "sha1:IQE3O2ID7G4PK7M5KT3I7SDEZRQDQWQL", "length": 6478, "nlines": 96, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: worlnews - eelanatham.net", "raw_content": "\nசுமார் இருநூறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உலக வெப்பமயமாதலுக்கு அதிக பங்களிப்பைச் செய்யும் ஹைட்ரோஃபுளூரோகார்பன்களை அகற்றுவதற்கான ஓர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளனர்.\nஉலக வெப்பமயமாதல் குறித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதிImage copyrightGETTY IMAGES\nஉலக வெப்பமயமாதல் கு���ித்து ரூவாண்டாவில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு பகுதி\nருவண்டா தலைநகர் கிகாலியில் கூடியிருந்த பிரதிநிதிகள் இரவு முழுவதும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்துவது என்ற ஒப்பந்தத்தை ஆரவாரங்களுடன் அறிவித்தனர்.\nஹைட்ரோஃபுளூரோகார்பன் என்பவை தான், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் குளிரூட்டிகள் ஆகிய சாதனங்கள் செயல்படத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும்.\nகரியமிலவாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை( carbon dioxide)பசுமை வாயுக்கள் என்று அறியப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை(greenhouse gases) போன்று\nஹைட்ரோஃபுளூரோகார்பன்கள் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஒப்பந்தத்தின் கீழ், பணக்கார நாடுகளில் ஹைட்ரோஃபுளூரோகார்பன் பயன்பாடு, மூன்று ஆண்டுகளில், நிறுத்தப்படும்.\nகுறைவான வளர்ச்சியை உடைய நாடுகளில், இந்த முயற்சி பல ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கும்.\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nமஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை\nஇளவயதில் பெண்களுடன் சுற்றுவது தப்பே இல்லை:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92049/Holding-victim-s-hands-is-not-a-Sexual-Assault-or-Harassment-says-Bombay-High-Court", "date_download": "2021-03-03T13:49:29Z", "digest": "sha1:RW25RODDULUTO5EENX3KM4HDHCH4PH3H", "length": 9587, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை | Holding victim s hands is not a Sexual Assault or Harassment says Bombay High Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள��\n“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை\nபாதிக்கப்பட்ட மைனரின் கையை குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரை பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனடிவாலா தெரிவித்துள்ளார். அண்மையில் சர்ச்சையான தீர்ப்பை பாலியல் வழக்கு ஒன்றில் வழங்கிய நீதிபதி இவர்.\nஇந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கீழவை நீதிமன்ற விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டம் பிரிவு 8இன் கீழ் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் விசாரித்து நீதிபதி புஷ்பா குற்றம் சட்டப்பட்டவரின் மீது பாலியல் சீண்டல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளார்.\nஅதோடு பாதிக்கப்பட்ட மைனரின் கையை குற்றம் சாட்டப்பட்டவர் பிடித்ததற்காகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததாலோ சம்மந்தப்பட்ட நபரை தண்டிக்க முடியாது என சொன்ன நீதிபதி, குற்றம் சட்டப்பட்டவரை கீழவை நீதிமன்றம் கொடுத்திருந்த போக்சோ சட்டம் 8 மற்றும் 10வது பிரிவிலிருந்து விலக்கியதோடு அதே சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் நீதிமன்றம் தண்டித்துள்ளது. அதோடு சம்மந்தப்பட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354A(1)(i) பிரிவும் பாய்ந்துள்ளது. இதன் மூலம் அவர் மூன்று ஆண்டுகாலம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதும் தெரிகிறது.\nஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை\n“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா\nம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு\nசைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா\nவேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்�� மதுரை ஆட்சியர்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை\n“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-03-03T14:48:11Z", "digest": "sha1:MUDT3HXYSROQL3EIPFTJ2GT2S3SMDTJE", "length": 7480, "nlines": 89, "source_domain": "dheivegam.com", "title": "கிருத்திகை வழிபாடு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கிருத்திகை வழிபாடு\nநாளை ஆவணி கிருத்திகை – இவற்றை செய்தால் மிக அற்புத பலன் பெறலாம்\n12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடங்களில் ஐந்தாவதாக வருகின்ற மாதம் ஆவணி மாதம். இந்த ஆவணி மாதத்தை மாதங்களின் அரசன் என கூறுகின்றனர். காரணம் சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் இந்த ஆவணி...\nநாளை ஆனி கிருத்திகை தினம் இவற்றை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு\n\"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்\" என்பது தமிழ் மொழியில் முருகனை பற்றி குறிப்பிடும் ஒரு வழக்காக இருக்கிறது. பாரதத்தில் மற்ற எந்த இடங்களிலும் இல்லாமல் முருகப் பெருமானின் வழிபாடு தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது....\nநாளை வைகாசி கிருத்திகை – இவற்றை மறக்காமல் செய்து மிகுதியான பலன் பெறுங்கள்\nநமது இந்திய மதங்களில் பல எண்ணற்ற கடவுளர்கள், தெய்வங்கள் வழிபடப்படுகின்றனர். நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில தெய்வங்களை குறிப்பிட்ட சில மாதங்கள், மற்றும் நட்சத்திர தினங்களில் வழிபட்டு...\nநாளை கிருத்திகை தினம் இவற்றை செய்தால் மிகுதியான பலன்களை பெறலாம்\nஜோதிடத்தில் மேஷ ராசி என்பது சூரியனுக்கு உச்ச வீடாகவும், செவ்வாய் கிரகத்தின் சொந்த வீடாகவும் இருக்கிறது. இந்த மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் காலம் சித்திரை ம��தம் எனப்படுகிறது. சித்திரை மாதத்தில் வருகின்ற...\nநன்மைகள் பலவற்றை தரும் ஸ்ரீ சுப்பிரமணியர் மந்திரம்\nஇன்று பலரும் வேலை, தொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் சதியால் பாதிக்கப்படுகின்றனர். வேறு சிலருக்கு துஷ்ட சக்திகளின் தொல்லை, திருமணம் ஆகி நீண்ட நாட்களாகியும் புத்திர பாக்கியம் இல்லாதது, எந்த ஒரு காரியத்தில்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2021-03-03T15:56:58Z", "digest": "sha1:RV3UP4X7I5CYDCNKHRBXIPGNGZPX2DJL", "length": 8519, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "செருபோகுரோவாசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசெருபோகுரோவாசிய மொழி என்பது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த தென் சிலாவிய மொழிகளுள் ஒன்று. இம்மொழி செருபியா, குரோவாசியா, பாசுனியாவும் எர்சகொவினாவும், மான்டினேகிரோ போன்ற நாடுகளின் முதன்மை மொழியாக உள்ளது. இம்மொழியை 15 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பல வழக்கு மொழியான இதில் ஒன்றையொன்று புரிந்துகொள்ளக்கூடிய நான்கு வேறுபாடுகளைக் கொண்டது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரில்லிய எழுத்துக்களைக் கொண்டு எழுதப்படுகிறது.\nபல்லின மக்களால் செருபோகுரோசியம் பேசப்படும் பகுதிகள்.\nNote: a கொசோவோ விடுதலை பிணக்கில் உள்ளது, 2008 கொசோவோ விடுதலை அறிவிப்பு கட்டுரையைப் பார்க்கவும்.\nஇம்மொழி, யூகோசுலாவியா உருவாவதற்குப் பல பத்தாண்டுகள் முன்பே, 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீர்தரப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே செருபியச் சீர்தரம், குரோசியச் சீர்தரம் என இரட்டைச் சீர்தரங்கள் காணப்பட்டன. செருபியரும், குரோசியரும் இரு வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள். வரலாற்று அடிப்படையில், வெவ்வேறு பேரரசுகளுக்குள் அடங்கியிருந்தவர்கள். இசுட்டக்காவியக் கிளைமொழியின் கிழக்கு எர்சகோவினியத் துணை வழக்கை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சற்றே வேறுபட்ட இலக்கிய வடிவங்களைத் தமது சீர்தரங்களாகக் கொண்டிருந்தனர். விடுதலைக்குப் பின்னர், பொசுனியம், பொசுனியா-எர்சகொவினாவில் அலுவல் சீர்தரமாக்கப்பட்டது. மான்டனெகிரின் சீர்தரம் ஒன்றை உருவாக்குவதற்���ும் முயற்சி செய்கின்றனர். இதனால், செருபோகுரோவாசியம் அவ்வப்பகுதிகளில், செருபியம், குரோசியம், பொசுனியம், மான்டனேகிரின் என இனப் பெயர்கள் இட்டு வழங்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், செரிபோகுரோவாசியம் யூகோசுலாவிய இராச்சியத்தின் அலுவல் மொழியாகப் பயன்பட்டது. அப்போது இது \"யூகோசுலாவியம்\" எனப்பட்டது. பின்னர், யூகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசின் அலுவல் மொழிகளுள் ஒன்றாக விளங்கியது. யூகோசுலாவியா கலைக்கப்பட்ட பின்னர், மொழி தொடர்பான மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு, இன, அரசியல் அடிப்படைகளில் மொழி பிரிவடைந்தது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2013, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/aiadmk-district-secretaries-meeting-began-in-a-thrilling-political-environment/", "date_download": "2021-03-03T15:36:31Z", "digest": "sha1:ZKH736L3PCF57LWGE3MSE3COTRCW6OXY", "length": 15590, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "உள்கட்சி மோதல் உச்சக்கட்டம்: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஉள்கட்சி மோதல் உச்சக்கட்டம்: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது….\nதேர்தல் முடிவை தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்கவிர்லலை. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது..\nஇதுதவிர சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபத���, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்எல்ஏக்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஅதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.\nசமீபத்தில் மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அடுத்த நாள் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி என்று பிரிண்ட் அடித்து மேலும் சர்ச்சையை உருவாக்கினார்.\nஇந்த நிலையில், அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திடீரென பல அமைச்சர்களை முன்னிறுத்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.\nஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பபாடி பழனிச்சாமி என்று சில இடங்களில் போஸ்டர்கள் காணப்படுகின்றன. அதுபோல, அதிமுக பொதுச்செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என்றும் சில இடங்களில் போஸ்டர் காணப்படுகின்றன. இதன் காரணமாக அதிமுகவுக்குள் பல மாதங்களாக புகைந்து வந்த புகைச்சல் தற்போது பூதாகாரமாக வெளியாகி உள்ளது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nமுதல்கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சி தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.\nலோக்சபா தேர்தல் 2019: அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் நேர் காணல் தொடங்கியது…. இன்று மாலை நடைபெறுகிறது: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை கூட்டம் நீட் தேர்வு, 7 பேர் விடுதலைக்கு மத்தியஅரசை வலியுறுத்துவோம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் தகவல்\nPrevious தமிழகத்தில் நசிந்துவரும் சர்க்கரை உற்பத்தி தொழில்துறை\nNext பொதுச்செயலாளர் பதவி யாருக்கு போஸ்டர் யுத்தம் தொடங்கிய அதிமுகவினர்….\nடிடிவி தினகரனை ஓபிஎஸ் ஜெயிக்க வைக்க உள்ளாரா : அரசியல் நோக்கர்கள் சந்தேகம்\nநாளை இந்திய கம்யூ. நி��்வாகக் குழு கூட்டம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nநள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகை 30% உயருகிறது: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு\nஇன்று சென்னையில் 184 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,36,072 பேர்…\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nடிடிவி தினகரனை ஓபிஎஸ் ஜெயிக்க வைக்க உள்ளாரா : அரசியல் நோக்கர்கள் சந்தேகம்\nநாளை இந்திய கம்யூ. நிர்வாகக் குழு கூட்டம்\n16 mins ago ரேவ்ஸ்ரீ\nநள்ளிரவு முதல் அனைத்து வகை லாரி வாடகை 30% உயருகிறது: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு\nடீசல் விலை உயர்வு எதிரொலி- தண்ணீர் விலை உயர்வு\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/03/2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/33207", "date_download": "2021-03-03T14:56:00Z", "digest": "sha1:TRAI2H4ZOWNQOLWAMBOMR67RYL5UO72T", "length": 6253, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "காங்கிரசை தேவையில்லாத சுமையென திமுக நினைக்குது.. கொளுத்திப் போட்ட ஹெச்.ராஜா - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\nகாங்கிரசை தேவையில்லாத சுமையென திமுக நினைக்குது.. கொளுத்திப் போட்ட ஹெச்.ராஜா\nஇது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nஓபிஎஸ் தலைமையில் கட்சி, இபிஎஸ் தலைமையில் ஆட்சி என்பது தான் அதிமுக. அவர்களுக்கு தான் இரட்டை இலை என்பது தேர்தல் ஆணையமே தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதனால் அதிமுக பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. டிடிவி.தினகரன் அதிமுகவை மீட்போம் என்று பேசுவது தொண்டர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதற்கு பயன்படலாம் தவிர, வேறு எந்த விதத்திலும் பயன்படாது.\nஇங்கு ஒரு லட்சம் தான் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுப்பதில் சிரமம் இருக்காது.\nஇன்னும் ஒரு தலைமுறை ஆனாலும் காங்., எழ முடியாது. புதுச்சேரி அரசு இன்னும் எத்தனை மணி நேரம் நீடிக்கும் என்று தெரியவில்லை. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, அவர்கள் செய்த ஊழல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.\nராகுல்காந்தி செல்லுமிடமெல்லாம் காங்கிரஸில் இருப்பவர்கள் கட்சியை விட்டு சென்று விடுகின்றனர். காங்., தேவையில்லாத சுமையென திமுகவினர் நினைக்கின்றனர்,\n← பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22-ல் திமுக ஆர்ப்பாட்டம்\nசட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 54 உயர் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Dinakaran-attending-the-open-interview-in-a-Whole-day-Ammk-candidates-are-in-the-tension-of-money-2246", "date_download": "2021-03-03T14:12:56Z", "digest": "sha1:MYAZ6AJYK7YKRVORRQ6M6OVXGZ5USZRE", "length": 9124, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "வேட்பாளருக்கு ரூ.10 கோடி! ரேட் பிக்ஸ் செய்த டிடிவி தினகரன்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்! - Times Tamil News", "raw_content": "\nஎழுவர் விடுதலையில் மோடியின் நயவஞ்சகம்... சீமான் செம டென்ஷன்\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nதொகுதிப் பங்கீட்டில் கடும் அதிருப்தியில் விடுதலை சிறுத்தைகள்... தொல்...\nசசிகலா, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் நோ என்ட்ரி... உறுதி கொடுத்த அமைச்...\nராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் புகார்..\n ரேட் பிக்ஸ் செய்த டிடிவி தினகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கட்சிக் கொடியேற்றி தொடங்கிவைத்த டி.டி.வி. தினகரன், வெள்ளிக் கிழமை இரவு 2 மணி வரைக்கும் நேர்காணல் நடத்தியிருக்கிறார்.\nஅ.தி.மு.க., தி.மு.க. தே.மு.தி.க. போன்ற அனைத்துக் கட்சிகளும் விருப்பமனு தாக்கல் செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாய் வசூல் செய்தன. இதனை கிண்டல் செய்தார் தினகரன். எங்கள் கட்சிக்கு பணம் வசூல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அதனால் யாரிடமும் பணம் வாங்காமல் வேட்பாளர்களை அறிவிக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.\nஇதைக் கேட்டு கட்சிக்காரர்கள் குஷியானார்கள். உடனே குவிந்திருந்த நிர்வாகிகளிடம், நாம இப்பவே நேர்காணல் ஆரம்பிச்சிடலாம் என்று சொல்லவும், சந்தோஷமாக குவிந்தார்கள்.\nஅதன்படி நேர்காணலைத் தொடங்கினார் தினகரன். வேட்பாளராகும் ஆசையுடன் முன்வந்தவர்களிடம் பெயர் என்ன, எந்தத் தொகுதி வேண்டும் என்றெல்லாம் கேட்காமல், எவ்வளவு பணம் வைச்சிருக்கீங்க என்று நேரடியாக கொக்கி போட்டாராம்.\nஎன்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டு இருக்க, தேவையில்லாம உட்கார்ந்து நேரத்தை வீணாக்காதீங்க. எனக்கு ரெண்டு நாளைக்குள்ள 10 கோடி ரூபாய் செலவழிக்க முடியுங்கிறதுக்கு ஆதாரம் காட்டுங்க, கண்டிப்பா சீட் தர்றேன். நாமதான் ஜெய��க்கப் போறோம், இந்த 10 கோடி ரூபாயை நீங்க ஈசியா பார்த்துடலாம் என்றாராம்.\nஉடனே அலறியடித்து வெளியே வந்திருக்கிறார். அதன்பிறகு உள்ளே போன ஒவ்வொரு நபரிடமும் இது மட்டும்தான் பேசியிருக்கிறார்.\nஏன் இப்படி என்று கேட்டபோது, ‘எதிரே எடப்பாடி கடுமையாக செலவழிப்பார் என்பதால் கொஞ்சமாவது செலவழிக்க முடிந்தால்தான் வெற்றியைத் தொடமுடியும். அதனால்தான் பசையுள்ள ஆட்களைத் தேடுகிறார் தினகரன். பணத்தை அவருக்காக கேட்கலை, மக்களுக்கு குடுக்கத்தான் கேட்கிறார் என்று உருகினார்கள்.\nஆஹா... தினகரனுக்குத்தான் எத்தனை பெரிய மனசு..\nஉதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன்... துரைமுருகனின் பதவி வெறி.\nஅ.தி.மு.க.வில் அதிரடியாக வேட்பாளர் நேர்காணல்... கடைசி நாளில் எக்கச்ச...\nசசிகலா, தினகரனுக்கு அ.தி.மு.க.வில் நோ என்ட்ரி... உறுதி கொடுத்த அமைச்...\nராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் புகார்..\nஇரண்டு தொகுதிகளும் வேண்டாம்... தி.மு.க.வுக்கு எதிராக மனிதநேய மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/historical_facts/sage-tombstone/", "date_download": "2021-03-03T15:13:12Z", "digest": "sha1:R7OVBIE6HUCMW3F6MO6EIA3EDTQCONBL", "length": 6910, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு!", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் முனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு\nமுனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு\nமுனிவர் தவம் செய்வதுபோல நடுகல் கண்டுபிடிப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாசிநாயகன பள்ளியில் ஒரு விவசாய நிலத்தில் முனிவர் தவம் செய்வது போன்ற நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஅறம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஜெகன்நாதன், பிரியன், மஞ்சுநாத், சீனிவாசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இந்த புது வகையான நடுகல் ஏனைய நடுகல் போல் அன்றி முற்றிலும் மாறுபட்டுள்ளது.\nமுனிவர் ஒருவர் ஆடை, அணிகலன் ஏதுமின்றி அமர்ந்த நிலையில் இரு கால்களையும் மடித்து, கைகள் இரண்டும் வணங்கிய நிலையில் தியானம் செய்வது போல் நடுகல் உள்ளது. இந்தக் கல்சிற்ப நுணுக்கத்தைக் காணும் போது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கீழே சரிந்து விழும் நிலையில் உள்ள இந்த நடுகல் விரைவில் சீரமைக்கப்படும். இத்தகவலை அறம் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nவாசி வாசியென்று வாசித்த தமிழின்று … March 3, 2021\nதமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலகம் March 2, 2021\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelamenews.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-03-03T15:39:01Z", "digest": "sha1:NPYVNSYVWZTCBAV6HMPU6TISYQCGWJFO", "length": 24811, "nlines": 93, "source_domain": "www.eelamenews.com", "title": "அண்ணியார் மதிவதனியின் முதல் களம் | ஈழம் செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் அண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\n1983 இல் இலங்கை தீவின் சிங்கள் பகுதிகளில் நடந்த இனக்கலவரத்தில் உயிர் உடமை இழப்புடன் எல்லாவகையான பாதிப்புக்குள்லும் தமிழர்கள் பாதிக்கபட்டு ஈழத்தின் பகுதிகளுக்கு திரும்பி இருந்தார்கள் . இவர்களில் சிங்கள பகுதிகளில் தொழில் புரியும் தமிழர்களும், தெற்கில் உள்ள பல்கலை கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்களும் மீண்டும் சிங்கள பகுதிகளுக்கே செல்லும் இக்கட்டான நெருக்கடிக்குள் சிக்கிகொண்டார்கள் .\nதெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை , ஆகவே வடக்கில் யாழ் பல்கலைகழகத்திலேயே கல்வியை தொடரும் வசதிகளை செய்து தரவேண்டும் என்று தெற்கு பல்கலைகழக மாணவர்கள் சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்கள் , அதற்கு சிங்கள அரசு செவி சாய்க்கவில்லை , மாணவர்கள் தொடர் போராட்டங்களில் இறங்கினார்கள்.\nயாழ்பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை ���ாணவர்கள் பெற்றவர்கள் என்று எல்லோரும் களத்தில் இறங்கி போராடினார்கள். யாழ்பாண நகரம் போராட்டக்களமாக மாறியது .சிறப்பாக யாழ் பல்கலைகழகம் போராட்டத்தின் மத்திய காளமாக மாறியிருந்தது . இராணுவ கெடுபிடிக்குள் சிக்கி இருந்த யாழ் குடாநாடு அன்று பெரும்பதட்டமாகவே காட்சி தரும் .\nதெற்கில் இருந்து உயிர் பிளைந்த்து வந்த நாங்கள் மீண்டும் அங்கு செல்வது சாவைதேடி மீண்டும் செல்வதற்கு நிகரானது என்று தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்கள் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் இறங்குவதாக தீர்மானித்தர்கள். அன்று சாகும் வரை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களுள் மதிவதனி அண்ணியும் இருந்தார்கள். அன்று அவர்கள் அண்ணனை சந்தித்து இருக்கவே இல்லை . ஒரு பல்கலை கழக மாணவியாக அவரும் அந்த போராட்டததில் கலந்துகொண்டார் ,நானும் அங்கு அவர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் இணைந்துகொண்டேன் . முதல் மூன்று நாட்கள் மட்டுமே நான் அந்த போராட்ட அமைவிடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து தொடர்ந்து போராடும் ஒன்பது மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தேன் . பேராதனை கட்டுபத்து பல்கலைகழகத்தை சேர்ந்த ஒன்பது மாணவர்களே சாகும் வரை போராடுவது என்று முடிவெடுத்து போராடினார்கள் . அதில் மதிவதனி அண்ணியாரும் ஒருவர் .\nநாங்கள் யாழ்பல்கலை கழக மாணவர்கள், தெற்கு பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கு ஆதரவுக்காக மூன்று நாட்கள் முறை சுழற்சியாக அமர்ந்து இருந்தோம். முதல் மூன்று நாள் போராட்டத்தின் முதல் நாள் மாலை ஆரம்பம் ஆகியது . இரவு ஓய்வுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்ளுக்கு ஒரு விரிப்புடன் ஒரு தலையணையும் வழங்கபட்டது , என்னிடம் ஒருவிரிப்பை புன்முகத்துடன் ஒருமாணவி நீட்டினார் . அவர்தான் அண்ணியார் . அன்று எங்கள் அறிமுகம் சாதரமான ஒரு பல்கலைகழக மாணவனாக சக மாணவியாக அவரை சந்தித்த பொழுது, இவர்தான் தமிழர் வரலாற்றில், இன்னும் சில ஆண்டுகளில் பெரும் நாயகியாக வரபோகின்றார் என்று நான் மட்டுமன்றி அங்கு இருந்த எவருக்கும் அதை அறிந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்கவில்லை. அந்த மூன்று நாட்கள் அந்தமண்டபத்துள் இருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டு பலவிடையங்களை பேசினோம் .\nநாங்கள் யாழ் பல்கலை கழகத்தின் மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பில் அங்கத்துவராக இருந்து வ���டுதலை போராட்ட கருத்துக்களை அது தொடர்பான நூல்களை சேகரித்து மாணவர்களுக்கு கொடுப்பதுடன் ஒரு சஞ்சிகை வெளியிட்டு மக்களுக்கும் சரியான வழிகாட்டலை செய்துகொண்டு இருந்தோம். அன்று போராட்டத்துள் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தது. ஏறக்குறைய 40 இயக்கங்கள் இருந்தன .மக்களுக்குள் பெரும் குழப்பம். யார் எதில் உள்ளார்கள் என்றுதெரியவில்லை . அனால் மக்கள் மனதில் பெரிசு என்று ஒரு பெயரில் பிரபாகரன் , தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற பெரும் நம்பிக்கை வளர்ந்துகொண்டு இருந்தது. அந்தபத்திரிகையில் நான் அன்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் . எல்சல்வடோர் போராட்டத்தில் கியுப விடுதலையில் வியட்நாமிய விடுதலையில் ,செம்படையில் ,ரசியாவில் பெண்கெரில்லா போராளிகள் பங்களிப்பு பற்றி . அது பற்றிய ஒரு கருத்து பரிமாற்றத்தில் அண்ணியார் மதிவதனியுடன் சில உரையாடல்கள் செய்த பெரும்பாக்கியம் எனக்கு கிடைத்து .\nசாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் நிலையிலும் உண்ணாவிரதம் இருக்கும் சக மாணவர்களுக்கு வேண்டிய ஒழுங்குகளை முதல் ஆரம்பநாட்களில் மிகவும் உற்சாகமாக. செய்யும் எந்த பணியிலும் அண்ணியார் உற்சாகமாக பணியாற்றினார் . இன்னும் மனதில் உள்ள நினைவுகள் . அன்று வெப்பம் அதிகமாக இருந்தது ,மின்விசிறிகளை மாணவர்கள் வீடுகளில் இருந்து கொண்டுவந்தார்கள் . அவற்றை சரியாக எல்லா இடத்திலும் வைக்கும் வேளைகளில் அண்ணியாரும் சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தார் . ஏற்கனவே மூன்று வேளை உணவு உண்ணாமல் இருந்த நிலையில் , அந்த களைப்பு தெரியாமல் எலோரிடமும் ஒரு தாயின் பரிவுடன் , அந்த அகண்ட விழிகள் பிரகாசமாக பேசிக்கொண்டு இருந்தது . ஒரு புன்முறுவல் ,வெடுக்கென்று திரும்பும் சுறுசுறுப்பு , மூன்று நாட்களில் உணவு அருந்தநிலையிலும் எவ்வளவுக்கு அதிகமாக சுருசுருபாக ஒருவரால் இயங்கி மற்றவர்களை சோர்வடையவிடாமல் அன்பு காட்ட முடியும் என்பதை அவர் காட்டிக்கொண்டு இருந்தார் .\nஒருபோராட்டத்தை மிகவும் கவனமாக கையாளும் ஒரு ஆளுமை மிக்க பெண்மணியாக அவர் இருந்தார் ,அந்த இயற்கையான சுபாபமே அவரை அங்கிருந்த எல்லோருக்குள்ளும் அவரை ஒரு மாணவ போராட்ட தலைவியாக ஏற்றுகொள்ள வழிசெய்தது . பிற்காலத்தில் அண்ணனும் அவரை தன துணைவியாராக தேர்ந்தெடுக்க முக்கிய காரணமாக, அண்ணியாரின் இந்த சிறப்பு தன்மைகளே காரணமாக இருந்திருக்கும் என்று நான் ஊகித்துக்கொண்டேன் .\nமூன்று நாட்களில் நான் அண்ணியாருடன் பெசிய பொழுதிலெல்லாம் அவரை மதி என்று பெயர்சொல்லியே அழைத்திருந்தேன் , அந்தமாபெரும் மனிசி இன்று எங்கள் வரலாற்றின் மிகப்பெரிய தலைவியாக இருக்கின்றார் என்னும் பொழுது . சிவனும் உமையும் எனக்கு அருள்தந்தார்கள் என்று முன்னவர்கள் கூறிய அதே ஆனந்தம் எனக்குள்ளும் உள்ளது . என்வாழ்வில் நான் அடைந்த மிகப்பெரிய கொடைகளில் , அண்ணனுனுடன் முதல் ஆரம்பகாலத்தில் செயலாற்றியது , அதனை தொடர்ந்து அண்ணியாரை அவரது முதல் களத்தில் சந்தித்து அவருடன் களத்தில் அவரது வழிநடத்தலில் நின்று அவருடன் அவரது முதல் களத்தில் போராடியது .இந்த கொடுப்பனவு உலகில் யார் யாருக்கெல்லாம் கிடைத்ததோ தெரியாது , நிற்சயம் என்க்கொருவனுக்கே உண்டு என்ற பெருமையும் எனக்குள் உண்டு.\nஇந்த வரலாறு எனக்குள் ஏன் இப்படி உள்வந்த்து என்று எனக்கு தெரியவில்லை . அதுவே என்னை இன்றுவரை தொடர்ச்சியாக இனத்தின் விடுதலைக்காக இலைமறை கனியாக இரு என்கின்றது . இராவணன் பிறந்த மண்ணில் பிறந்தேன் , பிரபாகரனுடன் ஆரம்பத்தில் இணைந்தேன் , அண்ணியாரின் முதல்போராட்டத்தில் அவருடன் துணை நின்றேன் , தென்கையிலையில் பிறக்க முத்தி என்பார்கள் பிறந்தேன் . அதனிலும் பெரிய வரம் வாங்கியவன் நான் என்றே எனக்குள் என்னை நான் ஒழுங்குபடுத்துகின்றேன் . இது தற்புகழ்ச்சியாக இருக்கலாம் இருந்தாலும் என் வாழ்வின் பெரும் பயன் அது . என் வாழ்வை ஒழுங்குபடுத்தும் சக்தி அது .\nபோராட்டம் ஏழாவது நாளை நெருங்கியது மாணவர்கள் ஒன்பதுபேரும் சோர்வாக இருந்தார்கள் . சிங்கள அரசு பல்கலை கழகத்துள் புகுந்து உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சி செய்தது . நிலை மிக சிக்கலாக மாறியது . மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்பு முக்கியமானதாக இருந்தது , போராடும் மாணவர்களை சிங்கள அரசு கைதுசெய்வதை தடுக்கவேண்டும். அற்கு ஒரே வழி தமிழீழ விடுதலைக்குள் மாணவர்கள் உள்வாங்க படவேண்டும் . அதற்கு அன்று பல்கலைகழக மாணவர்கள் தயாராக இருந்தார்கள் , அவர்கள் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனையே தேர்ந்தெடுத்தமை தேசியத்தலைவரின் வழிகாட்டலில் விடுதலைப்புலிகள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பும் , மக்கள் விடுதலைப்பு��ிகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையுமே.\nஎட்டாம் நாள் இராணுவம் யாழ் பல்கலை கழகத்துள் அத்துமீறி நுழையும் என்று இருந்தது . மாணவர்கள் பாதுகாப்பு அரணாக நின்று போராடுவததாக இருந்தது . இராணுவம் துப்பாக்கி பிரயோகம் செய்யும் , பல உயிர்களை இழக்க வேண்டிய நிலை தோன்றும் . எழாம் நாள் உடனடியாக முடிவுகள் எடுக்கபட்டன, அன்று இரவே மாணவர்களை பாதுகாப்பாக வேறு இடத்துக்கு அழைத்து செல்வது என்று தீர்மானிக்கபட்டது . இராணுவ கெடுபிடிக்குள் விடுதலைபுலிகளின் படை பிரிவின் பாதுகாப்புடன் மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்லபட்டார்கள் ………\nPrevious articleமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம் ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் \nNext articleநஞ்சு கலந்த நயவஞ்சகம் – இந்திய பார்ப்பனியம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nகொழும்பு அரசுடன் நெருக்கம் காட்டவே இந்தியா முனைகின்றது\nஉலகமக்களாலும் உலக அமைப்புக்களாலும் உலகநாடுகளாலும் உடன் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களாக ஈழத்தமிழர்கள்\nதமிழ் இனத்தின் வரலாற்று சான்றுகளை பாதுகாக்க நாம் முன்வரவேண்டும்\nமுன்னாள் போராளிகளே சிறீலங்கா அரசின் தந்திரத்திற்குள் வீழ்ந்துவிடாதீர்கள்\nஈழப்போராட்ட முன்னோடி வாசுதேவர் நேரு அவர்களுக்கு புகழ் வணக்கம்\nதனது சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்தினார் நீதியரசர் விக்னேஸ்வரன்\nஈழத்தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் முனைப்புள்ளவர்கள் தேவை – அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்\nதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தமிழீழ தனியரசே தீர்வு – சுதுமலை பிரகடனம்\nஅண்ணியார் மதிவதனியின் முதல் களம்\nஅரசியல் தெளிவுள்ள இனம் ஒருபோதும் ஏமாற்று அரசியலில் சிக்காது\nஈழம்ஈநியூஸ் ஊடகம் ஒரு சுயாதீன ஊடகமாகும், தமிழ் மக்களின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த ஊடகம் 2009 ஆம் ஆண்டு ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் தமிழ் மக்களிடம் தோற்றம் பெற்ற ஊடக மற்றும் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி தமிழ் இனத்தை சரியான பாதையில் நகர்த்துவதற்குரிய ஒரு தமிழ்த்தேசிய சிந்தனபை் பள்ளியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2021-03-03T15:20:44Z", "digest": "sha1:DKPFCMJPMABFBVULO22ZSHFLDXO7XZVN", "length": 10921, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "அனுவார் மூசா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags அனுவார் மூசா\nபெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்\nகோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி...\nஅனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும்\nகோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படுவது தொடர்பாக கூட்டரசு பிரதேச அமைச்சர் அனுவார் மூசா மீது காவல் துறை விசாரணை நடத்தும். கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர்...\n‘மலாய் கட்சிகளை ஒன்றிணைப்பதை ஒருபோதும் கைவிட மாட்டேன்\nகோலாலம்பூர்: தனது சொந்த கட்சியிலிருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள போதிலும், மலாய் கட்சிகளை ஒன்றிணைக்க ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று தேசிய முன்னணி முன்னாள் பொதுத் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார். \"ஒரு மலாய் கட்சிக்கு...\nஅகமட் மஸ்லான் அரசியலமைப்பு நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்\nகோலாலம்பூர்: அவசர பிரகடனம் தொடர்பாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்க அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியதாக கெதெரே...\n3 மலாய் கட்சிகளும் அரசியல் நெருக்கடியை ஒன்றுபட்டு கையாள வேண்டும்\nகோலாலம்பூர்: மூன்று முக்கிய மலாய் கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சாத்து ஒன்றுபட்டு கூட்டணியில் உள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முடியும். இதனை தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். \"இந்நாட்டில்...\nஅனுவார் மூசா மீது அதிகாரப்பூர்வ புகார்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்\nகோலாலம்பூர்: முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா, கட்சி உறுப்பினர்களால் அதிகாரப்பூர்வ புகார்கள் ஏதேனும் ���ருந்தால், அம்னோ ஒழுக்காற்று வாரியத்தால் விசாரிக்கப்படுவார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறிய அறிக்கையைத் தொடர்ந்து,...\nமலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை\nகோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அண்மையில் நீக்கப்பட்ட போதிலும், மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அனுவார் மூசா கூறியுள்ளார். மலாய்க்காரர்களையும், மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது...\nஜசெகவுடன் அம்னோ பணியாற்ற இருந்தது எனும் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் மறுத்தார்\nகோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை உருவாக்க ஜசெகயுடன் இணைந்து அம்னோ பணியாற்ற தயாராகி வருகிறது எனும் முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசாவின் கூற்றை நஜிப் ரசாக் மறுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அனுவாரை...\nமுவாபாக்காட் நேஷனலை அம்னோ பதிவு செய்ய விரும்பவில்லை\nகோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா, கட்சி மற்றும் அம்னோவை உள்ளடக்கிய முவாபாக்காட் நேஷனல் கூட்டணியை பதிவு செய்யுமாறு பாஸ் முன்மொழிந்ததாகக் கூறினார். ஆனால், அம்னோ அதை...\nபொதுச் செயலாளரை நீக்க முடியும், ஆனால் நியமிக்க முடியாது\nகோலாலம்பூர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா, தேசிய முன்னணி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது, அனைத்து தேசிய முன்னணி கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவை மஇகா கேள்வி எழுப்பியுள்ளது. அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், அனுவாருக்கு...\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-says-that-violence-is-not-the-solution-for-any-problem-410038.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-03-03T14:04:57Z", "digest": "sha1:ZV3T2USGLGPY3VPGTQ7F2CBSUGBMMYW2", "length": 16793, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறு���- ராகுல் காந்தி | Rahul Gandhi says that Violence is not the solution for any problem - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nதமிழகத்தின் 69% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு- அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற முடியாது:சுப்ரீம்கோர்ட்\nஅரசின் கருத்துக்கு மாறுபட்ட கருத்து கூறினால் தேசத்துரோகிகளா - மத்தியஅரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nடெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்.. பாஜகவுக்கு படுதோல்வி மொத்தமாக அள்ளிய ஆம் ஆத்மி, காங்கிரஸ்\nநெருக்கடி நிலையை 'பாட்டி' இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறுதான்... ராகுல் காந்தி ஒப்புதல்\nஉலகம் முழுவதும் 11.52 கோடி பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 25,59,030 பேர் மரணம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nபாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால்.. தொழிலை விட்டுவிடுகிறேன் - பிரஷாந்த் கிஷோர் சவால்\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்\nவெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்\nவிடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இடங்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா\nSports முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\nFinance சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை சரிவு.. நகை வாங்க சரியான நேரம்..\nEducation ரூ.1.20 லட்சம் ���தியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி\nடெல்லி: எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது என்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியை நடத்தி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இந்த டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.\nஇதில் டிராக்டர்களை எடுத்துக் கொண்டு டெல்லிக்குள் நுழைய போராட்டக்காரர்கள் முயற்சித்தார்கள். அப்போது கலவரம் ஏற்பட்டது, போலீஸார் தடியடி நடத்தினர். விவசாயிகளும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர்.\nதமிழகத்தில் பல இடங்களில் டிராக்டர், இருசக்கர வாகனத்தில் பேரணி.. தள்ளுமுள்ளுவால் பரபரப்பு\nபின்னர் போலீஸாரின் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு வருகிறார்கள். அங்கு விவசாய சங்க கொடியை ஏற்றினர். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.\nவன்முறையால் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் சேதத்தை ஏற்படுத்தும். நாட்டின் நலனுக்காக விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என ராகுல் தெரிவித்துள்ளார்.\nஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்\nபிரதமர் மோடியை தொடர்ந்து... வரிசைகட்டி தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மத்திய அமைச்சர்கள்\n'கண்டா வரச் சொல்லுங்க'- தேர்தல் ஆணையத்தின் 7 நாள் போதும் அறிவிப்பு 'சூப்பர் ஸ்டார்' முடிவை மாற்றுமா\n7ம் தேதி அமித் ஷா தமிழகம் வருவதற்குள்.. 'அந்த கூட்டணி' க்ளீயர் ஆகணும் - தகவல் கலந்த உத்தரவு\n100 நாட்களை எட்டும் டெல்லி விவசாயிகள் போராட்டம்.. 200 பேர் பலி.. விரைவில் 12-ம் கட்ட பேச்சுவார்த்தை\nடெல்லி கலவரம்.. \"யூஸ்லெஸ் பேப்பர்..\" \"ஒரு விவரமும் இல்லை..\" காவல்துறையை கடுமையாக விளாசிய ஹைகோர்ட்\nபாதிக்கப்பட்ட பெண்ணை மணமுடிக்குமாறு பாலியல் குற்றவாளியிடம் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி\nமார்ச் 'டூ' மே.. இயல்பை விட அதிக வெயில்.. தென் மாநிலங்களின் நிலை என்ன - வானிலை மையம் ரிப்போர்ட்\nஒன்றாக சங்கமித்த ராஜ்ய சபா, லோக் சபா சேனல்கள்.. உதயமானது 'சன்சத்' டிவி\nகோவிட் 2ம் கட்ட தடுப்பூசி: 25 லட்சம் பேர் பதிவு.. 1.46 லட்சம் பேருக்கு முதல் நாளில் தடுப்பூசி\nகுலாம்நபி ஆசாத், கபில்சிபல்.. செங்குத்து பிளவுக்கு தயாராகிறது காங்.\nஎல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால் பரபரப்பு\nஉள் துறை அமைச்சர் அமித் ஷா... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi rahul gandhi டெல்லி ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12320-thodarkathai-en-jeevan-neeye-jansi-01?start=0", "date_download": "2021-03-03T15:27:12Z", "digest": "sha1:5IFXQNLULOGSCKVCF6FF53TKATHTRANX", "length": 28864, "nlines": 317, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி\nஉன் முக தரிசனம் கிட்டாத\nஅன்றைய காலை மிகவும் இனிதாக விடிந்திருந்தது, வருடக்கணக்காக பழக்கமாகியிருந்த அதிகாலை விழிப்பு நிலையை நின்றுக் கொண்டு இரசித்தான் அவன். அந்த இனிய காற்றின் ஸ்பரிசம் அவன் முன்னுச்சி கேசத்தை உரிமையாய் கலைத்து, உடலை வருடி சிலிர்க்கச் செய்தது.\nஅவனது தொழிற்சாலை பணி நேரம் ஆரம்பிக்க இன்னும் சில மணித்துளிகள் இருக்க, செக்யூரிட்டி கேட் தாண்டி உள்ளே ஓட்டி வந்த காரை ஏற்கெனவே பார்க் செய்தவன் உற்சாகமாய், துள்ளலாய் வாயில் வரை வந்து உள்ளே செல்லாமல் அங்கேயே வெளியே நின்று விட்டிருந்தான். அதிகமாய் பெட்ரோல் மாசு சூழாத அந்த இயற்கையின் அதிகாலைக் காற்றை உள்ளூற இழுத்து சுவாசித்தான்.\nஇயற்கையே அனைத்திற்கும் ஆதார சக்தி, எத்தனை மிண்ணனு சாதனங்கள் வந்தாலென்ன இயற்கையின் காற்றைப் போல் ஆகுமா இயற்கையின் காற்றைப் போல் ஆகுமா தாய்ப் பாலைப் போல இயற்கைக் காற்று தூயது, நலம் மட்டுமே பயப்பது அல்லவா\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\nநாம் பார்க்க இயற்கையில் கண் மூடி இலயித்து ஆழ்ந்திருக்கின்றவன் பெயர் ஜீவன் வரும் மாதம் 26 வயது நிறைவை எட்டப் போகின்றவன், அவன் தொழிற்சாலை ஒன்றின் முதலாளி என்று ஏற்கெனவே அறிந்துக் கொண்டோம். காற்றில் அசைவாடும் தன் அடர்ந்த சிகையைக் கோதிக் கொள்ளுகையில் அவனது ஆண்மை ததும்பும் தோற்றம் புலப்பட்டது. அலட்சியமான முக பாவனைகள் கொண்ட அந்த வசீகரன் உயரமோ ஆறடியை தொட்டு நின்றது. அவன் கோதுமை நிறத்தினன், அன்று அந்த ப்ளையின் ஸ்லிம் பிட் காட்டன் ஷர்ட்டில் தொடர்ந்த உடற்பயிற்சிகளால் முறுக்கேறியிருக்கும் அவனது கரங்களின் திரட்சி. மறைவுறாமல் வெளிப்பட்டன. ஜீவன் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ என்று தன்னுடைய தொழில் மற்றும் நட்பு வட்டத்தில் அழைக்கப் படுகின்றவன்.\nயாரிடமும் எளிதில் பேசி பழகும் இனிமையானதொரு சுபாவத்தோடு கூட காணும் மறுநொடியே எதிரில் நிற்பவரை அளவிட்டு கணிக்கும் லாவகம் அவனில் இருந்தது. தனக்கு பிடித்தவருக்காக உயிரையும், உழைப்பையும் அர்ப்பணிக்க தயங்காதவன், அதே நேரம் தனக்கு தீமை செய்ய எண்ணுபவருக்கோ தயவு தாட்சன்யமின்றி எதிர் நடவடிக்கை எடுப்பவன். அப்படிப்பட்ட தருணங்களில் பொறுமை என்றால் என்ன விலை\nதனக்கு மனதிற்கு சரியென பட்டதை பட்டவர்த்தனமாக பேசும் துணிச்சலும், தைரியமும் அவனுக்கு வாய்த்திருந்தது.அதுவே அவனைப் பற்றி பிறர் வியக்கவும் வழி வகுத்தது. அவனுடைய தொழில் குருவான ரூபனுக்கும் அவனுக்கும் ஏதாவது ஒன்றில் கருத்து மாறுபடுமானால் அது இது குறித்தாக மட்டுமே இருக்கும்.\nஉன்னைப் போலெல்லாம் மனசில நினைக்கிறதை சொல்லாம, செய்யாம எல்லாம் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நான் நினைச்சதை உடனே செஞ்சாதான் எனக்கு திருப்தி என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அவனிடமே பேசி முடித்து விடுவான்.\nதனிப்பட்ட கொள்கைகளை பொறுத்தவரை தான் வலிமையானவனாக இருப்பது காப்பதற்கே அன்றி அழிக்கவன்று எனும் கொள்கை கொண்டவன்.வீட்டின் பெண்களிடம் மட்டுமன்று வெளியிலும் அதே கொள்கையை பின்பற்றுவதனால் ஆண் பெண் பேதமற்ற ஏராளமான நட்புக்களை வரமாய் பெற்றவன்.\nஎங்கு சென்றாலும் சிரிக்கவும் சிலிர்���்கவும் அவனோடு கூட ஒரு கூட்டம் இருக்கும். வேலை நேரத்தில் எவ்வளவு ப்ரொபஷனலோ வார இறுதிகளில் அவ்வளவு விளையாட்டுப் புத்தி. இன்னமும் கூட தன்னுடைய இயல்பை தன்னுடைய தொழிலுக்கு காவு கொடுக்காதவன்.\nசொந்த தொழிற்சாலை என்றதும் கோடீஸ்வர குடும்பத்தின் வளர்ப்பு என்று எண்ணுதல் அவனை பொருத்தமட்டில் பொருந்தாது. அவர்கள் நடுத்தர மக்களாக இருந்து, தற்போது தொழிலதிபர்களாக உயர்ந்த குடும்பமாகும், அவர்களின் உற்றார் உறவினர்களின் கூற்றுப் படி புதுப்பணக்காரர்கள்.\nகுடும்பத்தில் வீட்டில் தாய் இந்திராவுக்கு அவன் கடைக்குட்டி செல்லப் பிள்ளை, அப்பா ராஜ் க்கும் கூட அவன் அப்படித்தான். எந்த வீட்டிலெல்லாம் தமக்கை எனும் உறவு உள்ளனவோ அந்த குடும்பத்தின் இளைய வாரிசுகளுக்கு அம்மா தவிர இன்னொரு தாயும் உண்டுமாம். அது போல ஜீவனின் இரண்டாம் தாயும் , தமக்கையுமான ஜாக்குலினுக்கும் அவன் இன்றும் சிறு பிள்ளைதான்.அவளோ திருமணமாகி கணவர் ராஜா மற்றும் மகன் பிரின்ஸோடு டெல்லியில் குடித்தனம். ஆனால், அலைபேசி, முக நூல் என்று எல்லாவித சமூக வலைதளங்களாலும் அக்காவும் தம்பியும் தூரத்தை நொடியாய் கடக்க தெரிந்தவர்கள்.\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 11 - பத்மினி\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சி\nபொது - குழந்தைப் பேறின்மையும், அணுகுமுறைகளும் - ஜான்சி\nகவிதை - அணைப்பு - ஜான்சி\nகவிதை - சொல்லாத கதைகள் - ஜான்சி\nகவிதை - நெடும் பயணம் - ஜான்சி\nஉடல் நலக்குறைவும், சில தனிப்பட்ட நிலைகள்ய்ம் கூட தாமதத்தின் காரணம்.பெப்ருவரி மாதத்தில் முழுமூச்சாக கதையை தொடர்ந்து சீக்கிரம் முடிக்கும் அவா உள்ளது.\n+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி — தங்கமணி சுவாமினாதன். 2018-11-12 18:14\nஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்..\nஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்..\nஉங்கள் வாழ்த்து மிகவும் உற்சாகம் அளிக்கின்றது 😃\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி\nஇத்தனை வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நான் என் சொல்வேன்.\nமிக்க நன்றிகள் saaru :)\nரொம்ப நல்ல தொடக்கம் மேம்...\nரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் ���ன்னுது.. ம்....\nரொம்ப நல்ல தொடக்கம் மேம்...\nரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்....\nஜீவன் க்யூட் என்று நீங்கள் சொன்னதாக திவ்யாவின் காதில் போட்டு வைத்துவிடுகிறேன் சரிதானே ;) ஹாஹா\nஇரண்டுமே கேடிகள் ,அதனால்தான் அத்தனை சேட்டையும் மீதியும் பார்க்கத்தானே போகிறோம் நன்றிகள் மா\nஉங்களைப் போலவே ஜீவா & திய்வா aia team டு புதியதொரு கதையில் சந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.\nஉங்கள் நம்பிக்கைக்கு நன்றி சிறப்பாக கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.\nகவிதையை பாராட்டியமைக்கு மற்றொருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nஉங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு\nஉங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு\nமிக்க நன்றி V.Lakshmi :)\nஉங்கள் பாராட்டுக்கள் மிகவும் உற்சாகம் ஊட்டுகின்றன\nஉங்களோடு கூட நானும் ஜீவனின் காதலை ரசிக்க காத்திருக்கிறேன்\nவாவ் அனிக்கா கதையை அநேக முறை வாசித்ததாக குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது\nஉங்களைப்போல நானும் கூட அதை அனிக்கா ரூபன் அவர்கள் குடும்பத்தினர் கூடவே மறுபடி பயணிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.\nஉங்களுடைய எதிர்பார்ப்பை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.\nஎன்னுடைய எழுத்தில் எங்கேனும் பிழைகள் காணப்பட்டால் நிச்சயமாக தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்து பகிர்வுக்கும், உற்சாகமுட்டுதலுக்கும் மிக்க நன்றிகள்\nவாழ்த்துக்கள் கதையின் தொடக்கம் அசத்தல் இயற்கை மற்றும் கதாநாயகனைப்பற்றின வர்ணனைகள் அருமை ஜீவனோட குணம் பொறுப்பு எண்ணங்கள் எல்லாம் சூப்பர் திவ்யாவின் அழகு பற்றிய வர்ணனை ரசனை ஜீவன் திவ்யாவின் ரொமான்ஸ் கலக்கல் கதையில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ரசனையாகவும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது தனி அழகு நைஸ் எபி மேம்\nவாழ்த்துக்கள் கதையின் தொடக்கம் அசத்தல் இயற்கை மற்றும் கதாநாயகனைப்பற்றின வர்ணனைகள் அருமை ஜீவனோட குணம் பொறுப்பு எண்ணங்கள் எல்லாம் சூப்பர் திவ்யாவின் அழகு பற்றிய வர்ணனை ரசனை ஜீவன் திவ்யாவின் ரொமான்ஸ் கலக்கல் கதையில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ரசனையாகவும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது தனி அழகு நைஸ் எபி மேம்\nஉங்கள் கருத்து பகிர்வு ���ிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்:)\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-3111706.html", "date_download": "2021-03-03T15:30:54Z", "digest": "sha1:DXKEOZYWDS5B7NW5SVWJH5CM3QLY6KTT", "length": 11826, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது\nதமிழகத்தில் போலியோ நோய் இல்லை என்ற சாதனையை அரசு ஏற்படுத்தியுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.\nமதுரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க விழா மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பங்���ேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:\nமதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 400 குழந்தைகளுக்கும், மதுரை மாநகராட்சியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 985 குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும். தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 முகாம்களும், மதுரை மாவட்டத்தில் 1,705 முகாம்கள் , 15 நடமாடும் முகாம்கள், மதுரை மாநகராட்சியில் 462 முகாம்களும், 45 சிறப்பு மற்றும் நடமாடும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பயணம் மேற்கொள்பவர்கள், இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகவும், இலங்கை அகதிகள் முகாம்கள், நரிக்குறவர் குடியிருப்புக்களிலும் முகாம் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை கடந்த 14 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லை என்ற வரலாற்று சாதனையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது என்றார்.\nமதுரையில் மாநகராட்சி நலவாழ்வு மையங்கள், மகப்பேறு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் நான்கு கோபுர வாசல்கள், தேவாலயங்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மக்கள் அதிக அளவு கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன், மாநகராட்சி ஆணையர் ச.விசாகன், மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா, துணை இயக்குநர் (சுகாதாரம்) கே.வி.அர்ஜூன்குமார், உதவி நகர்நல அலுவலர் சரோஜா மற்றும் உதவி ஆணையர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ ���ந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2020/jun/10/corona-2834-medical-workers-to-be-appointed-in-tamil-nadu-3425064.html", "date_download": "2021-03-03T15:19:16Z", "digest": "sha1:RHSPITBLTQI6ZFH5XUWSFFCILJEBDIRM", "length": 9879, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Corona virus| தமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nதமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு\nதமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவப் பணியாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nஇதன் முதல்கட்டமாக 530 மருத்துவர்கள், 4,893 செவிலியர்கள், 1,508 ஆய்வக உதவியாளர்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஇதையடுத்து அரசுப் பணியில் இல்லாத 574 முதுகலை மாணவர்கள், 665 மருத்துவர்கள், 365 ஆய்வக உதவியாளர்கள், ஆயிரத்து 230 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் என 2,834 மருத்துவப் பணியாளர்களை 3 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும், கரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.\ncoronavirus கரோனா வைரஸ் கரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பணியாளர்கள் Edappadi Palanisamy\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆளாகி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32713", "date_download": "2021-03-03T14:19:46Z", "digest": "sha1:XG7QWPU4N3VTP46MLE42VCWS33LCRGEP", "length": 7865, "nlines": 56, "source_domain": "www.themainnews.com", "title": "6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை... அமைச்சர் செங்கோட்டையன் - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை… அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 6,7,8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலைத் திட்டப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் இண���க்கப்படாத ஏரி, குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லை. அதற்கு பதிலாக 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும். இன்றைய சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. தற்போது 98.5 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்.\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் சிறப்பாசிரியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் நிதி 5500 ரூபாய் மட்டும் தான். ஆனால் தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் காலி பணி இடங்கள் நிரப்பபட்டுள்ளது.ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப இந்த மாத இறுதிக்குள் அதற்கான அட்டவணை வெளியிடப்படும். நீட் தேர்வு இருமுறை நடத்துவது குறித்து மத்திய அரசு கடிதங்கள் வந்த பிறகுதான் நீட் தேர்வு எவ்வாறு நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். 10,12-ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணைகள் வெளியிடுவது குறித்து முதல்வர் முடிவு செய்து பள்ளிகல்வித்துறை ஆலோசனையுடன் அட்டவணைகள் வெளியிடப்படும்.\n← பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய திமுகவுக்கு 7 பேர் விடுதலை பற்றி பேச தகுதி இல்லை.. S.P.வேலுமணி\nகூவத்தூரில் எனக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/cinema-tv/rhema-ashok-latest-photos-01092020/", "date_download": "2021-03-03T15:02:22Z", "digest": "sha1:IGMXNJKAJFOU6OIQR2T7D4JH5C6AMZBO", "length": 12465, "nlines": 176, "source_domain": "www.updatenews360.com", "title": "சரக்குக்கே போதை ஏற்றும் சீரியல் நடிகை ரேமா அசோக் ! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nசரக்குக்��ே போதை ஏற்றும் சீரியல் நடிகை ரேமா அசோக் \nசரக்குக்கே போதை ஏற்றும் சீரியல் நடிகை ரேமா அசோக் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nகவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன.\nஅதிலும் சமீபத்திய கால புகைப்படங்களை பார்த்தால் கண்ணு தெரியாதவனுக்கும் காதல் தெறிக்கும். அந்த வகையில், பல மாதங்களுக்குப் பிறகு Purple Hair Coloring செய்து டெனிம் உடையில் தனது Latest Hot புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களை குஷி படுத்தி உள்ளார்.\nPrevious ஓணம் புடவையில் ஓரமாக இருந்த இடுப்பை காட்டி இளசுகளை மடித்த பிரபல நடிகை \nNext இந்த மாதிரி டிரஸ்லியா ஓணம் பண்டிகைக்கு Wish பண்ணுவீங்க \n“தேனுல செஞ்ச தேவதை சார்” – பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட Hot புகைப்படங்கள் \nமுத்தம் கொடுத்த ஆண்ட்ரியா – சூடான ரசிகர்கள் – வைரலாகும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்கள் \n“மஜா பா.. மஜா பா..” – ராஷி கண்ணா வெளியிட்ட செக்ஸி புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்\nஒரு ஆணுடன் முன்னழகு தெரிய Bike-இல் “கண்மணி” சீரியல் நடிகை – எச்சில் விழுங்கும் ரசிகர்கள் \n“40 வயசுன்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்” – ரெட் ஒயின் போல வயது கூட கூட அழகும் கூட்டிட்டே போகும் மஞ்சு வாரியர்\n“Red chilli” – காரசாரமாக கவர்ச்சி காட்டி இளசுகளை சூடேற்றி விடும் ப்ரணிதா\n“கள்ளு மிட்டாய் கலரு, தேனு மிட்டாய் உதடு” – சாக்ஷி அகர்வாலின் செம்ம Glamour புகைப்படங்கள் \nகிளியோபாட்ரா Get Up – இல் சூரபோதை ஏற்றும் சோனாக்ஷி சின்ஹாவின் கவர்ச்சி புகைப்படங்கள் \nஅல்வா அங்கங்களை காட்டி கில்மா எண்ணங்களை தந்த பூஜா ஹெக்டே – Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ் \nமும்பை மின்தடைக்கு காரணம் சீன ஹேக்கர்கள் தான்.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இன்று, மும்பையில் கடந்த ஆண்டு மின் தடை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலால் நடந்திருக்கக்கூடும்…\nஇனி 24×7 கொரோனா தடுப்பூசி போடலாம்.. நேரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு..\nQuick Shareநோய்த்தடுப்பு வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர்…\n“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”.. மோடியின் வங்கதேச பயணத்தின் பின் இவ்வளவு அரசியலா..\nQuick Shareமேற்கு வங்கம் அதன் எட்டு கட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அதே நாளில், பிரதமர்…\n3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்\nQuick Shareமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே…\nகலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ம.நீ.ம.த்தில் ஐக்கியம் : துணைத் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்த கமல்…\nQuick Shareசென்னை : அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/health/if-there-are-so-many-benefits-to-doing-pranayama-daily-why-not-do-it-yourself-2711220/", "date_download": "2021-03-03T14:23:47Z", "digest": "sha1:Y3QBGZHP7V7NMJMGD7THSAZKH7GS3RFM", "length": 17674, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "தினமும் பிராணாயாமம் செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றால்… அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது..??? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nதினமும் பிராணாயாமம் செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றால்… அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது..\nதினமும் பிராணாயாமம் செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றால்… அதை ஏன் நீங்கள் செய்ய கூடாது..\nபிராணாயாமம் என்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் பல போன்ற நிலைக்கு உதவும் ஒரு சுவாச பயிற்சி ஆகும். உங்கள் தினசரி விதிமுறைகளில் இதை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n■ பிராணாயாமா என்பது ஒட்���ுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பல சுவாச நுட்பங்களால் ஆன ஒரு பயிற்சி. இது யோகாவின் முக்கிய அங்கமாகும். ‘பிராணன்’ என்பது ஆற்றலைக் குறிக்கிறது, ‘யமா’ என்றால் கட்டுப்பாடு. இதைச் செய்யும்போது, ​​உங்கள் சுவாசத்தை ஒரு குறிப்பிட்ட வரிசையில் உள்ளிழுத்து, சுவாசித்து, மூச்சை பிடித்தும் வைத்திருக்க வேண்டும். இது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உங்களுக்கு உதவுகிறது.\n■இது மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் மனதையும் உங்கள் சுற்றுப்புறங்களையும் அறிந்து கொள்ள உதவுகிறது.\n■ ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. போதிய தூக்கம் இல்லாமை இதய நோய், சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். பிராணாயாமம் மக்களில் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\n■வேகமான வாழ்க்கையில், நம்மில் பெரும்பாலோர் தொடர்ந்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறோம். இது இறுதியில் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. பிராணாயாமாவை தவறாமல் பயிற்சி செய்வது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்திற்கு உங்கள் உடலின் பதிலை மேம்படுத்தவும் உதவும்.\n■உயர் இரத்த அழுத்தம் என்பது பல உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும் முன்னணி பிரச்சினைகளில் ஒன்றாகும். இது இதய நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தும். இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த பிராணாயாமம் உங்களுக்கு உதவும்.\n■பிராணாயாமம் பலமான சுவாசத்தை உள்ளடக்கியது. இது நுரையீரலை வலுப்படுத்தவும் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இது நுரையீரல், ஒவ்வாமை மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா மற்றும் காசநோய் போன்ற சுவாச பிரச்சனைகளின் அபாயத்தையும் தணிக்கும்.\n■இந்த அனைத்து நன்மைகளுக்கும் கூடுதலாக, பிராணாயாமம் அறிவாற்றல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடும். பிராணாயாமம் பயிற்சி செய்வதால் மன அழுத்தம், நினைவாற்றல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கிடைக்கும்.\n■பிராணாயாமம் உங்���ள் சுவாசம் மற்றும் அது எவ்வாறு உணர்கிறது என்பதை நீங்கள் அறிந்த கொள்ள உதவுகிறது. இது நினைவாற்றல் என்று அழைக்கப்படுகிறது. தற்போதைய தருணத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நீங்களே அறிந்து கொள்வது நடைமுறையாகும். இது உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.\nPrevious இந்த விதைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்..\nNext நீங்கள் கல்லீரலை வலுவாக வைத்திருக்க விரும்பினால், இதை தினமும் உட்கொள்ளுங்கள்..\nகோடை காலத்தை சிறப்பாக வரவேற்க நீங்க செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்\nஉணவுக்கு பின் தண்ணீர் பருகலாமா… தண்ணீர் குடிக்க சிறந்த நேரம் எது\nபழங்கள் மற்றும் பழச்சாறுகளை சாப்பிட சிறந்த நேரம் எது…\nவிரதம் இருக்கும் போது காபி, டீ குடிக்கலாமா…\nஉலர்ந்த மூக்கு உங்களை பாடாய்படுத்துகிறதா… இந்த எளிமையான வீட்டு வைத்தியத்தை டிரை பண்ணி பாருங்க…\nஉடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப்\nசமையலறையில் பாத்திரங்களை கழுவுகையில் இதை கவனித்துக் கொள்ளுங்கள், வேலை எளிதாக இருக்கும்\nஇதை முள்ளங்கி உடன் உட்கொள்ள வேண்டாம், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்\nசிகரெட்டை புகைப்பதை விட கொசு லேசான புகை மிகவும் ஆபத்தானது, இங்கே தெரிந்து கொள்ளுங்கள்\n3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்\nQuick Shareமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே…\nகலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ம.நீ.ம.த்தில் ஐக்கியம் : துணைத் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்த கமல்…\nQuick Shareசென்னை : அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்….\nஅமமுக நிர்வாகியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் : திடீர் ஐடி ரெய்டில் சிக்கியது… தேர்தல் நேரத்தில் தினகரனுக்கு தலைவலி…\nQuick Shareமதுரை : மதுரையில் அமமுக மாநில நிர்வாகியின் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியிருப்பது பெரும்…\n8,174 பேர் விருப்ப மனு.. நாளை காலை நேர்காணல் தொடக்கம்.. சட்டுபுட்டுனு காரியத்தை முடிக்���ும் அதிமுக..\nQuick Shareசென்னை : அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்களுக்கான விருப்ப மனுக்களை கொடுப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. தமிழக மற்றும் புதுச்சேரி…\nமக்களாட்சி செய்யும் மக்கள் நீதி மய்யம் : களமிறங்கிவிட்டது எம்மவர் படை… கமலின் குரலில் வெளியானது தேர்தல் பாடல்..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் நீதி மய்யத்திற்கான தேர்தல் பாடலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/143700-lord-ganesha-deepam-competition", "date_download": "2021-03-03T14:57:14Z", "digest": "sha1:IKON575NB5VJODHEYQONGBPWUQ7RNJYJ", "length": 10051, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 11 September 2018 - ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்! - சிறப்புப் போட்டி | Lord Ganesha Deepam Competition - Sakthi Vikatan", "raw_content": "\nயோக வாழ்வு தரும் ‘5’ பிள்ளையார்கள்\nமகத்தான வாழ்வு தரும் மாணிக்க விநாயகர்\nஆலயம் தேடுவோம்: திருப்பணிக்குக் காத்திருக்கும் ‘காசி கணபதி’ ஆலயம்\nகடன் தீர்க்கும் பாகலூர் கணபதி\nசிவமகுடம் - பாகம் 2 - 16\nகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமா\nநாரதர் உலா - மீண்டும் அனுமதி மீனாட்சி ஆலயத்தில்\nமகா பெரியவா - 11\n - 10 - அண்ணாமலைக் கவிராயர்\nரங்க ராஜ்ஜியம் - 11\n30 பேருக்கு தலா ரூ 750 மதிப்பிலான சிறப்புப் பரிசுகள்\nவழிபாடுகளில் முதன்மையானது ஒளி வழிபாடு. தெய்வங்களில் முதன்மையானவர் பிள்ளையார். ஆக, பிள்ளையாரை தீபங்களால் ஆராதிப்பது சிறப்பு அல்லவா நாமும், வரும் விநாயகர் சதுர்த்தியில், தீபங்கள் ஒளிர கொண்டாடுவோம் விநாயகரை\nநீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...\nஉங்கள் கலைத்திறனுக்கேற்ப அற்புதச் சிலையாக, அழகு ஓவியமாக உருவாக்குங்கள் ஒரு பிள்ளையாரை. நீங்கள் செய்த பிள்ளையார் சிலை அல்லது ஓவியத்தை மையமாக அமர்த்தி, சுற்றிலும் தீபங்கள் ஏற்றுங்கள்.\nதீபங்கள் ஒளிரத் திகழும் உங்கள் பிள்ளையாரை புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு, அந்தப் பிள்ளையா ருடனான உங்களின் `செல்ஃபி' புகைப்படம் ஒன்றை யும் கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ, இ.மெயில் மூலமாகவோ அனுப்பிவையுங்கள் (உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் அவசியம்).\nபுகைப்படங்களோடு, தீப ஒளி சூழத் திகழும் உங்கள் பிள��ளையார் உருவான விதத்தையும் உங்களின் அனுபவத்தையும் சுருக்கமாக எழுதியனுப்புங்கள். தேர்வு செய்யப்படும் சிறந்த 30 பிள்ளையார் படைப்புகள், சக்தி விகடனின் தனி இணைப்பிதழில் வெளியிடப்படும்.\nவெற்றிபெறும் வாசகர்களுக்கு (30 பேருக்கு) தீபம் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரீஃபைனரி வழங்கும் ரூ.750 மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன. வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில், ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது\nபுகைப்படங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்: 5.9.18\nமுகவரி: `ஆனைமுகனுக்கு தீபக் கொண்டாட்டம்’ சிறப்புப் போட்டி, சக்தி விகடன், 757 அண்ணாசாலை, சென்னை- 600 002. e.mail: sakthi@vikatan.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2019/04/blog-post_57.html", "date_download": "2021-03-03T13:53:38Z", "digest": "sha1:TJFLBZIO32SZZPH6XFZJBTIDW6VLRRCN", "length": 16255, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "ஆண் என்பவன்.. ~ Theebam.com", "raw_content": "\nஎல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...\nஇப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....\nஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.\nஅவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான்.\nஅவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.\nஅவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.\nபெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.\nஅவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.\nஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.\nஇது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்\nபாடுவது தேவாரம் இடிப்பது சிவன்கோவில்\nவவுனியாவில் தேன் சிந்திய பூக்கள் -video\nAC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [மகாபலிபுரம் ]போலாகுமா\nசைவ மக்கள் மீள்வது எப்படி\nவிளக்காய் வந்தவளும் ,வினையை விதைத்தவனும்\nபெண்ணை க் கொல்லும் பெண்ணினம் -short movie\nஒரு நாற்பதாயிரம் ரூபா சேலை விலையாகிறது\nவிதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01\nவாழ்க்கை ஒரு விளையாட்டு …\nதாய் அன்பைமிஞ்சிய அப்பாவோ இவர் [video] short movie\nதமிழ் மொழி இறவாது இருக்க...\nஒரு பொண்ணு வேணும் [குறும் படம்]\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுகாப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%95-%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B0-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%AE/73-173217", "date_download": "2021-03-03T14:47:18Z", "digest": "sha1:XU2WED7YS3S7G73I3XR7IBEUCXTQ236U", "length": 9090, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள��� விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் முகாமைத்துவபீடத்தின் இரண்டாம் வருட மாணவன் ஒருவன்\nபெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் தாக்கியவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகுறித்த மாணவன் தனது பேஸ்புக்கில் முள்ளிவாய்க்கால் நினைவுதின புகைப்படம் ஒன்றைத் தரவேற்றம் செய்தமையைக் கண்டித்து குறித்த மாணவன் பெரும்பான்மையின மாணவர்கள் சிலரினால்; தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.\nமட்டக்களப்பு தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, 'ஒழுக்காற்று நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்' எனும் தலைப்பிலான மகஜரை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனிடம் கையளித்தனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nமேலும் 205 பேருக்குக் கொரோனா\nபிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\n’கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும்’\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2019/12/blog-post_198.html", "date_download": "2021-03-03T14:16:36Z", "digest": "sha1:FGTS2RY4PHGOTI3AJ4TEX2AS5GEEWW26", "length": 4883, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "கைது செய்யப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி!", "raw_content": "\nகைது செய்யப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nதான் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாகவும் கூட்டுப் பாலியல் சித்திரவைக்கு உள்ளாகியதாகவும் தெரிவித்த சுவிஸ் தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்ரர் பிரான்சிஸ் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.\nபோலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசை இக்கட்டான நிலைக்குத் தள்ளியமை காரணமாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.\nஇதேவேளை இன்று காலை அவர் மனநல பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார். இப் பின்னணியில் அவரைச் சந்தேக நபராகப் பெயரிட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர்.\nயாழில் இரக்கமின்றி குழந்தையை அடித்துத் துன்புறுத்தும் தாய்\nயாழில் பிள்ளையைத் துன்புறுத்திய தாய் கைது குழந்தை மீட்பு\nயாழில் குழந்தையைத் தாக்கிய தாயின் பின்னணி பேஸ்புக் காதலனால் ஏமாற்றப்பட்ட பரிதாபம்\nபிரிட்டனில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார் அம்பிகை செல்வகுமார்\nயாழில் குழந்தைக்கு நடந்த கொடுமை\nசூட்கேசுக்குள் தலை துண்டிக்கப்பட்ட இளம் யுவதியின் சடலம் வீதியில் கிடந்ததால் பரபரப்பு\nயாழில் குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய தாய்\nசகோதரனால் தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\nமூன்று பிள்ளைகளுடன் கிணற்றுக்குள் குதித்த தாய் கிளிநொச்சியில் துயரம்\nகொழும்பில் சூட்கேஸில் பெண்ணின் சடலம் கொலை செய்த பொலிஸ் எஸ்.ஐ. தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sources-say-that-seeman-is-likely-to-contest-in-karaikkudi-400312.html?utm_source=articlepage-Slot1-15&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-03T16:16:46Z", "digest": "sha1:W3VIWYNHGIUC46PCCMFFMQBZ27SQQYEW", "length": 22313, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்! | Sources say that, Seeman is likely to contest in Karaikkudi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅரசியலை விட்டே ஒதுங்குகிறேன் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன்.. சசிகலா அறிக்கை\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு.. திரும்பி பார்த்தால்.. கட்சியினரோடு கமல் ஹாசன்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசியலை விட்டே ஒதுங்குகிறேன் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன்.. சசிகலா அறிக்கை\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nFinance செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறு��து எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவை வச்சு செய்ய போகும் சீமான்.. இங்குதான் போட்டியாம்.. சீறிப் பாய காத்திருக்கும் தம்பிகள்\nசென்னை: காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் படுஉற்சாகமாக காணப்படுகின்றனர்.\nவிரைவில் தேர்தல் வரப்போகிறது.. அதற்கான வேலைகளில் எல்லா கட்சிகளுமே இறங்கிவிட்டன.. யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது அல்லது தனித்து போட்டியிடுவதா அல்லது யாருக்கு எத்தனை சீட் என்பன உட்பட விறுவிறு பேச்சுவார்த்தைகளும் துரிதமாகி வருகின்றனர்.\nஅந்தவகையில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களம் காண போகிறது.. இதை பற்றி சீமான் சொல்லும்போது, \"நான் வீழ்ந்தாலும் தமிழ் வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் தற்போது தமிழ் விழுந்தாலும் நான் வாழவேண்டும் என நினைக்கிறார்கள்... அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் எப்பொழுதும் போல தனித்து தான் நான் போட்டியிட உள்ளேன்.\nதமிழ் குறித்தும், தமிழ் தேசியம் குறித்தும் பேசியவர்கள் அதற்கு எதிரான காட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் தமிழின் பெருமையை குறித்து தற்பொழுது பேச முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் தமிழர் கட்சியிலும் தொகுதி வேட்பாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது.. எப்பொழுதும் போல நாம் தமிழர் கட்சி பாஜக, அதிமுக, காங்கிரஸ், அதிமுக என எந்த கட்சியுடனும் நிச்சயமாக சேராது... தனித்தே நிற்கும்\" என்றார்.\nஅதிமுக, திமுக திராவிட கட்சிகளாகட்டும், காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளாகட்டும், கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வரும் நிலையில், சீமான் மட்டும் தனியாகவே தேர்தல்களை சந்தித்து வருகிறார். எனினும், \"ஒவ்வொரு முறையும் தனித்து போட்டியிடுகிறோம்.. தொடர்ச்சியாக தோல்வி அடைந்தால், தொண்டர்கள் ஒருவித சலிப்பை சந்திப்பார்கள்.. அதனால் இந்த முறை யாருடனாவது கூட்டணி அமைத்தால்தான் கட்சிக்கு நல்லது\" என்று சீமானுக்கு ஆலோசனைகளை சிலர் சொல்லியும், தன் நிலைப்பாட்டில் அப்போதிருந்தே உறுதியாக இருந்தாராம் சீமான்.\nஇப்போது சீமான் காரைக்குடியில் போட்டியிடலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல��� வெளியாகி உள்ளது.. கடந்த 2016 தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.. அதனால், வட மாவட்டத்தில் போட்டியிட்ட சீமான், இந்த முறை தென்மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளாராம்.\nஅதனால், தன்னுடைய சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்தில் போட்டியிடலாமா அல்லது பக்கத்து மாவட்டமான சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடலாமா என்ற ஆலோசனையும் மேற்கொண்டு வருகிறாராம்.. இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில்தான் சீமான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள்.\nசிவகங்கையை பொறுத்தவரை சீமானுக்கு மிக நெருக்கமான மாவட்டம்தான்.. ஒருமுறை, காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்துவிட்டும் போனவர்.. \"காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீங்க, அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க\" அப்போது, திமுக, காங்கிரஸ் பிரமுகர்களுடன் வாக்குவாதம் நடந்த வரலாறும் உண்டு.\nஆனால் மத்திய அரசின் மீத்தேன் திட்ட சோதனை முயற்சிக்கு எதிராக மிக மிக தீவிரமாக செயல்பட்டவர் சீமான்.. ஆனால், அதே சீமான் கட்சியை சொந்தமாக ஆரம்பித்தபிறகு, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பொங்கியது பெரும் பலமாக அமைந்தது.. குறிப்பாக, மத்திய அரசின் மீத்தேன் திட்ட சோதனை முயற்சிக்கு எதிராக மிக மிக தீவிரமாக இந்த பகுதியில் செயல்பட்டவர் சீமான்... அந்த வகையில் சீமான் காரைக்குடியில் போட்டியிட்டால் அது பலத்தையே பெற்று தரும் என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்\nவெல்லப்போறான் விவசாயி.. சீமான் சொன்ன அந்த வார்த்தை.. சோஷியல் மீடியாவை ஆளும் நாம் தமிழர்.. செம பிளான்\nவிடாப்பிடியாக தனித்தே களம்காணும் சீமான்: இந்த முறையாவது சாதிப்பாரா\nதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட.. ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்\nபெருத்த அமைதி.. சத்தமே இல்லாத சசிகலா.. குழம்பி போய் தவிக்கும் தினகரன்.. என்னாச்சு..\nநீங்கதான் பார்த்துக்கணும்.. ஒரே போடாக போட்ட கமல்ஹாசன்.. ஆடிப்போன மநீம நிர்வாகிகள்.. பக்கா முடிவு\nபெண்களால்.. பெண்களுக்காக.. பெண்களுக்கென்று - மக்கள் நீதி மய்யத்தின் 7 செயல் திட்டங்கள்\nசொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி.. நகைக் கடன் தள்ளுபடி - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை\nடிட்டோ.. அப்படியே \"குட்டி வைகோ\"வாக உருமாறிய கமல்.. பதைபதைக்கும் திராவிட கட்சிகள்.. திகைப்பில் மக்கள்\nமறுபடி கம்பேக் வேணும்னா இதை பண்ணியே ஆகணும்; ஸ்டாலினிடம் தெரிவித்த ஐபேக்... உறைந்துபோன சீனியர்கள்\nரஜினியுடன் இணைந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன், ஆனால்... கமல் கட்சியில் இணைந்த பொன்ராஜ்\nசசிகலா இணைப்பு.. அந்த 3 மணி நேரம்.. அதிமுகவுடன் அமித் ஷா பேசியது என்ன\n சிலையாக வடிக்கப்பட்ட ஸ்டாலின், உதயநிதி - தங்க தமிழ்ச்செல்வன் ட்வீட்\nஉங்களை ஜெயில்ல அடைச்ச பாஜகவை ஒருபோதும் ஆதரிச்சுடாதீங்க... சசிகலாவிடம் சொன்ன ஹைதர் அலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nseeman tn assembly election naam tamizhar sivagangai சீமான் தமிழக சட்டசபை தேர்தல் நாம் தமிழர் கட்சி காரைக்குடி politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-03-03T16:15:33Z", "digest": "sha1:ZNQLZJXJSRC3I5FMHQG67JMLLKC4GDBF", "length": 9967, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிபதி நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேசதுரோகமே இல்லை.. அரசை எதிர்க்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.. திஷா கைது பற்றி முன்னாள் நீதிபதி\nசென்னை ஹைகோர்ட்டில் ஒரே நேரத்தில் நீதிபதிகளாக பதவியேற்ற கணவர்-மனைவி.. இதுதான் முதல் முறை\nசென்னை உயர் நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் பதவியேற்பு.. நீதிபதிகள் எண்ணிக்கை 63ஆக உயர்வு\n4 மணி நேரம் காரசார வாதம்.. பிரசாந்த் பூஷன் விடாப்பிடி.. வேதனையாக இருக்கிறது- உச்சநீதிமன்றம் கருத்து\nதமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு- உருக்கமான பிரியா விடை\nகொரோனாவை காரணம் காட்டி உரிமையாளருக்கு வாடகை தராமல் இருக்க முடியுமா டெல்லி ஹைகோர்ட் நீதிபதி விளக்கம்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுக்கு பிறகு அரசு பதவி பெற்றால் மக்களுக்கு சந்தேகம் வரும்- தீபக் குப்தா\nகொரோனா பாதிப்பால் லோக்பால் நீதிபதி ஏ.கே. திரிபாதி மரணம்\nஆமா.. இந்த கைலாசா நாட்டின் அதிபர் நித்ய��னந்தாவை எப்படி தொடர்பு கொள்வது.. ஹைகோர்ட் நீதிபதி கிண்டல்\nதொலைநோக்கு பார்வையாளர்.. பல துறை மேதை.. மோடிக்கு உச்சநீதிமன்ற சீனியர் நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்\nஅசத்தல்.. அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற தமிழர்\nநிர்பயா வழக்கை விசாரித்தபோது.. மயங்கி சாய்ந்த நீதிபதி பானுமதி.. உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். மோகன் சென்னையில் காலமானார்\nஜட்ஜ் அங்கிள்.. ஸ்கூலுக்கு போக பயமா இருக்கு.. ஆக்ஷன் எடுங்க.. நீதிபதி காட்டிய அதிரடி.. வைரல் லெட்டர்\nவரலாற்று தீர்ப்பு.. அயோத்தி வழக்கில் இடம்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முத்தான 5 பேர் இவர்கள்தான்\nநள்ளிரவில் நீதிபதி வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள்.. ரூ.500 மட்டுமே வைத்திருந்த நீதிபதி\nவரலாற்றில் முதல் முறை.. ஹைகோர்ட் நீதிபதிக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு.. தலைமை நீதிபதி பச்சைக்கொடி\nகார்த்திகா.. உனக்கு மட்டும்தான் பிரச்சனை இருக்கா.. சுற்றி திரும்பி பார்.. நூதன தண்டனை தந்த நீதிபதி\n2 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த மத்திய அரசு எதிர்ப்பு.. கொலிஜியம் விடாப்பிடி\n31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை.. அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2012/07/software.html", "date_download": "2021-03-03T14:09:27Z", "digest": "sha1:2PWALDAGSSRN3X2DPYNNN3DRLVXSHMQV", "length": 7264, "nlines": 53, "source_domain": "www.anbuthil.com", "title": "ஒரு Software மூலம் எட்டு விதமான பணிகளை மேற்கொள்ள", "raw_content": "\nஒரு Software மூலம் எட்டு விதமான பணிகளை மேற்கொள்ள\nவணக்கம் நண்பர்களே இந்த ஒரு software மூலம் நீங்கள் எளிதாக எட்டு விதமான பணிகளை மேற்கொள்ளலாம் நான் பதிவிடும் சிறந்த சாப்ட்வேர்களில் இதுவும் சேரும் என எண்ணுகின்றேன். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேர் மூலம் நாம் ஆடியோ -வீடியோ பிளேயராக இதை உபயோகிக்கலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதில் நமது கம்யூட்டரில் உள்ள பைலை ஒப்பன் மூலம் தேர்ந்தேடுக்கவும். பின்னர் பிளே அழுத்தி படம் பார்க்கலாம்.இதில் உள்ள படத்தை ஓடும் சமயம் ப்ரேம் ஸ்டெப் பயன்படுத்தி ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம். Change Ratio மூலம் வேண்டிய அளவிற்கு படத்தை பெரிதாக சிறியதாக மாற்றிக்கொள்ளலாம். அடுத்துள்ளது Audio/Video Cutter.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதன் மூலம் ஆடியோ பைல்களையும்-வீடியோ பைல்களையும் வேண்டிய அளவிற்கு கட் செய்து\nவேண்டிய பார்மெட்டுக்கு மாற்றி வேண்டிய இடத்தில்சேமித்துக்கொள்ளலாம்.அடுத்துள்ளது ஆடியோ கன்வர்ட்டர் . கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஇதன்மூலம் உங்களது ஆடியோ பைல்களை இதன்மூலம் ஓப்பன் செய்து அதை Mp3.wav.aac.wma.flac.M4a.ac3என வேண்டிய பார்மெட்டுக்களுக்கு மாற்றி வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.\nஇதைப்போலவே வீடியோ கன்வர்ட்டர். இதன் மூலமும் வேண்டிய பார்மெட்டுக்கு வீடியோவை சுலபமாக\nமாற்றிக்கொள்ளலாம்.அடுத்துள்ளது போட்டோ கட்டர். உங்கள் கம்யூட்டரில் உள்ள புகைப்படத்தை திறந்துகொண்டு அதை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக் கொள்வதோடு அல்லாமல் வேண்டிய அளவிலும் அதை கட் செய்து கொள்ளலாம். ஒரே சமயத்தில் இதில 100 புகைப்படங்களின் அளவையும் பார்மெட்டையும் மாற்றிக்கொள்ளலாம்.வேண்டிய அளவினை கொண்டுவர இதில் உள்ள Custom Ratio என்பதனை கிளிக் செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nஅடுத்து இதில் உள்ள போட்டோ ரீ -சைஸரும் நமக்குவேண்டிய அளவிற்கு புகைப்படஙகள் மாற்ற உதவுகின்றது:. அடுத்துள்ளது Slide Show. இது நம்மிடம் உள்ள புகைப்படங்களைஸ்லைட் ஷோவாக மாற்றிக்கொள்வதோடு அல்லாமல் அதில பின்னணி இசையையும் சேர்க்கலாம். படம்மாறும் நேரத்தையும செட் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nகடைசியாக இன்டர்நேட் டூல்ஸ். இதை கிளிக்செய்வதன்மூலம் இணையத்தில நாம் பார்க்கும் டெக்ஸ்ட்டை\nதேர்வு செய்து அதை படிக்க செய்யலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nதேவையான அளவிற்கு விளக்கியுள்ளேன்.பதிவினைபாருங்கள்.கருத்தினை சொல்லுங்கள். பதிவின் நீளம\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nஆன்லைன் இல் Photo Editing செய்ய\nநாம் பொதுவாக கணணியின் மூலம் படங்களை மாற்றியமைப்பதற்காக Adobe Photoshop …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12320-thodarkathai-en-jeevan-neeye-jansi-01?start=1", "date_download": "2021-03-03T15:12:18Z", "digest": "sha1:IAONRQRYN5CDFNCJZYJLIWUV3LA7AA7P", "length": 29048, "nlines": 312, "source_domain": "www.chillzee.in", "title": "En jeevan neeye - 01 - Jansi - Tamil online story - Family | Romance - Page 02 - Page 2", "raw_content": "\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி\nஜீவனின் இரண்டு அண்ணன்களும் அவனை தோள் அணைத்து நட்பாய் நடத்துவார்கள் எனினும் அவர்கள் மனதளவில் அவன் இன்னும் குட்டி தம்பிதான்.\nமூத்த அண்ணன் தீபன் பிரபல சி ஏ வாக லட்சங்களில் சம்பளத்தை அள்ளிக் கொண்டிருக்கின்றான். மனைவி ப்ரீதா மற்றும் மகன் ராபினோடு அருகாமையிலுள்ள பிளாட் ஒன்றில் சில வருடங்கள் முன்பு குடி பெயர்ந்திருந்தான்.\nஇரண்டாவது அண்ணன் ரூபன், தன்னுடைய அத்தை மகளை மணந்துக் கொள்ளவென்று, தன் வாழ்க்கை தரத்தை உயர்த்த பிஸினஸ் எனும் முயற்சியை அறிந்தே இராத அந்த குடும்பத்தில் தன் வெறித்தனமான உழைப்பினால் கார்களின் சிறு சிறு பகுதிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவியவன்.\nதன்னை பொருளாதாரத்தில் அத்தை கணவர் மதிக்கும் விதமாக ஸ்திரப்படுத்தி, தன் நேசத்திற்குறிய அத்தை மகள் அனிக்காவையும் மணந்துக் கொண்டு, தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவளோடு கூட சில நாட்கள் தான் புதிதாக கட்டி இருக்கும் வீடு, அல்ல அல்ல அந்த மாளிகையிலும், மீதி பல நாட்கள் தங்களுக்கென அப்பா இழைத்து இழைத்துக் கட்டி இருக்கும் மூன்று அறைகள் கொண்ட அவர்கள் அன்பு இல்லத்திலும் கழித்துக் கொண்டிருந்தனர். ரூபனுக்கும் அனிக்காவிற்கும் குழந்தை பிறந்து, கொஞ்சம் வளரும் வரையிலும் பெரியவர்கள் கண்காணிப்பில் இருக்கவென்றே இங்குமங்குமான அவர்கள் இருப்பும் , பயணமும்.\nமொத்தத்தில் பெரியவர்களை மதிக்கும் சிறியவர்கள் என அன்பு பேணும் நற்குடும்பம் அவர்களுடையது.\nதன் அண்ணன் ரூபன் தன்னை ஒரு தொழிலதிபனாய் நிலை நாட்ட வெறித்தனமாக உழைத்துக் கொண்டிருந்த நாட்களில் தானும் அதே தொழிலால் கவரப்பட்டு அதற்கான படிப்பையே கற்று, எந்த ஒரு எதிர் நோக்கும் இன்றி ஜீவன் அவனுக்கு தோள் கொடுத்திருந்தான்.\nரூபனுக்கான ஜீவனது இரவு பகல் பாராத உழைப்பானது அண்ணனுக்காக மட்டுமானதல்ல, அவனது உயிர்த்தோழி அனிக்காவுக்கானதும் தான். முதலில் தன் அண்ணன் தன் தோழி அனிக்காவை காதலிப்பதை அறிந்து அது சரி வராது என எதிர்ப்பாய் நின்றான் தான். ஆனால், என்று தன் அண்ணனின் காதலை உணர்ந்தானோ அன்றே அவன் காதல் வெற்றிப் பெற அத்தனையிலும் உதவிட முன் நின்றான்.\nஜீவனிடமிருந்த எந்த ஒரு வேலையாயினும் அதில் அவன் காட்டும் அ���்ப்பணிப்பையும்,அத்தனையையும் திறமையாய் நடத்தும் ஆளுமைகளையும் அறிந்துக் கொண்டு அவனுக்கு என்றே ஒரு தொழிற்சாலை அமைய கிட்டத்தட்ட சில வருடங்களாக தோள் கொடுத்து நின்றான் அண்ணன் ரூபன். அங்கே ஒருவருக்காக ஒருவர் என்று தோள் கொடுக்கும் உடன் பிறப்புகளால் குடும்பமே வளர்ச்சியை அடைந்துக் கொண்டது.\nஅதிகாலை புத்துணர்ச்சியோடு முன் வாயிலை நோக்கி பயணித்தான் ஜீவன். செக்யூரிட்டியின் காலை வணக்கத்திற்கு, பதில் வணக்கம் சொல்லி, செக்யூரிட்டி திறந்துக் கொண்டு நின்றிருந்த கதவின் வழியாக உள்ளே நுழைந்தான். ஜீவன். ம்ஹா… மெஷினரிகளின் வாசனையும் கூட அவன் உதிரத்தோடு கலந்து விட்டிருந்தன போல, அதனை சுவாசித்து மருபடி ஒருமுறை புத்துணர்வுக் கொண்டான்.\nஒவ்வொரு எந்திரமும் அவனோடு உரையாடும் போலொரு உனர்வு பிணைப்பு அவனுக்கு உண்டு. ஆசையாய் கற்றுக் கொண்ட தொழிலோ, வேலையோ எத்தனை பேருக்கு அமையும். அந்த அளவில் அவன் மிகவும் அதிர்ஷ்டத்திற்கு உரியவனே. ஒவ்வொன்றாய் அருகே சென்று\nகவனிக்காதது போல மேலோட்டமாய் கவனித்து வந்து தன் இடத்தில் அமர்ந்தான்.\nமுதலாளியின் நேர் கவனிப்பு இருக்க அங்கு சுணக்கம் தான் ஏது நேரத்திற்கு மெஷின்கள் இயங்க துவங்கின, அந்த பகுதியில் ஓரத்தில் சின்ன தடுப்பின் பின்னே இருந்து தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான் ஜீவன். ஆண்டிறுதிக்கான கணக்குகளில் சிலவற்றை சரிபார்க்கச் சொல்லி தீபன் அனுப்பி இருந்தான். ஆம், தம்பிகளின் நிறுவனத்திற்கு தணிக்கை செய்ய வேறு ஒருவர் இருந்தாலும் தான் அவற்றில் தலையை நுழைக்காமல் இருக்க மாட்டான். உரிய ஆலோசனைகளை சொல்லி அவர்களை வழி நடத்துவான்.\nவேலை மும்முரத்திலும் கூட மனதிற்குள் அவனவளை மிக தேடினான்.\nஅவள் இருந்தால் இன்னும் சீக்கிரமாக இந்த வேலைகளை முடிக்கலாமே\nஎன மனதிற்குள் எண்ணிக் கொண்டான். வேலைகளுக்காக தான் அவளை தேடுகின்றானா அல்லது கடந்த ஒருவாரமாக அவளை காணாத ஏக்கத்தின் காரணமாக தேடிக் கொண்டிருக்கின்றானா அல்லது கடந்த ஒருவாரமாக அவளை காணாத ஏக்கத்தின் காரணமாக தேடிக் கொண்டிருக்கின்றானா\nதிவ்யா வேறு யாருமல்ல அவனுடைய ஃபியான்சி. பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடித்து, அவர்கள் தங்கள் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.\nபிறர் காண பொது வெளியில் தங்கள் காதலை இவர்கள் அவ்வளவாய் காட்டிக் கொள்ளாத போதும், அவர்களுக்கு இடையேயான பிணைப்பு அது மிகவும் ஆத்மார்த்தமானது.\nசில முக்கியமான டாகுமெண்ட்களை பார்வையிட வேண்டுமென எண்ணியவன் தொழிற்சாலை பகுதியில் இருந்து எழுந்து லேப்டாப்பை கையோடு தூக்கிக் கொண்டு கேபினுக்குள் செல்ல ஆரம்பித்தான்.\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 11 - பத்மினி\nதொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 12 - சசிரேகா\nதொடர்கதை - என் ஜீவன் நீயே - 02 - ஜான்சி\nபொது - குழந்தைப் பேறின்மையும், அணுகுமுறைகளும் - ஜான்சி\nகவிதை - அணைப்பு - ஜான்சி\nகவிதை - சொல்லாத கதைகள் - ஜான்சி\nகவிதை - நெடும் பயணம் - ஜான்சி\nஉடல் நலக்குறைவும், சில தனிப்பட்ட நிலைகள்ய்ம் கூட தாமதத்தின் காரணம்.பெப்ருவரி மாதத்தில் முழுமூச்சாக கதையை தொடர்ந்து சீக்கிரம் முடிக்கும் அவா உள்ளது.\n+1 # RE: தொடர்கதை - என் ஜீவன் நீயே - 01 - ஜான்சி — தங்கமணி சுவாமினாதன். 2018-11-12 18:14\nஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்..\nஜான்ஸீஸீஸீ..ரொம்ப சூப்பர் ஆரம்பம் ஜான்ஸி..ரொம்ப லாருக்குபா..என் அன்பு நல் வாழ்த்துக்கள்..\nஉங்கள் வாழ்த்து மிகவும் உற்சாகம் அளிக்கின்றது 😃\nஎன்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி\nஇத்தனை வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நான் என் சொல்வேன்.\nமிக்க நன்றிகள் saaru :)\nரொம்ப நல்ல தொடக்கம் மேம்...\nரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்....\nரொம்ப நல்ல தொடக்கம் மேம்...\nரெண்டும் கதவு சந்துல நின்னுகிட்டு என்னல்லம் பன்னுது.. ம்....\nஜீவன் க்யூட் என்று நீங்கள் சொன்னதாக திவ்யாவின் காதில் போட்டு வைத்துவிடுகிறேன் சரிதானே ;) ஹாஹா\nஇரண்டுமே கேடிகள் ,அதனால்தான் அத்தனை சேட்டையும் மீதியும் பார்க்கத்தானே போகிறோம் நன்றிகள் மா\nஉங்களைப் போலவே ஜீவா & திய்வா aia team டு புதியதொரு கதையில் சந்திக்க நானும் ஆர்வமாக இருக்கிறேன்.\nஉங்கள் நம்பிக்கைக்கு நன்றி சிறப்பாக கதையை கொண்டு செல்ல முயலுகிறேன்.\nகவிதையை பாராட்டியமைக்கு மற்றொருமுறை நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nஉங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு\nஉங்களோட முதல் எபிசோட் ரொம்ப சூப்பரா இருக்கு பழைய கதையை சேர்த்து இருக்கு ரொம்ப நல்லா இருக்கு\nமிக்க ந��்றி V.Lakshmi :)\nஉங்கள் பாராட்டுக்கள் மிகவும் உற்சாகம் ஊட்டுகின்றன\nஉங்களோடு கூட நானும் ஜீவனின் காதலை ரசிக்க காத்திருக்கிறேன்\nவாவ் அனிக்கா கதையை அநேக முறை வாசித்ததாக குறிப்பிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது\nஉங்களைப்போல நானும் கூட அதை அனிக்கா ரூபன் அவர்கள் குடும்பத்தினர் கூடவே மறுபடி பயணிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.\nஉங்களுடைய எதிர்பார்ப்பை சிறந்த முறையில் பூர்த்தி செய்ய முயல்கிறேன்.\nஎன்னுடைய எழுத்தில் எங்கேனும் பிழைகள் காணப்பட்டால் நிச்சயமாக தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்து பகிர்வுக்கும், உற்சாகமுட்டுதலுக்கும் மிக்க நன்றிகள்\nவாழ்த்துக்கள் கதையின் தொடக்கம் அசத்தல் இயற்கை மற்றும் கதாநாயகனைப்பற்றின வர்ணனைகள் அருமை ஜீவனோட குணம் பொறுப்பு எண்ணங்கள் எல்லாம் சூப்பர் திவ்யாவின் அழகு பற்றிய வர்ணனை ரசனை ஜீவன் திவ்யாவின் ரொமான்ஸ் கலக்கல் கதையில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ரசனையாகவும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது தனி அழகு நைஸ் எபி மேம்\nவாழ்த்துக்கள் கதையின் தொடக்கம் அசத்தல் இயற்கை மற்றும் கதாநாயகனைப்பற்றின வர்ணனைகள் அருமை ஜீவனோட குணம் பொறுப்பு எண்ணங்கள் எல்லாம் சூப்பர் திவ்யாவின் அழகு பற்றிய வர்ணனை ரசனை ஜீவன் திவ்யாவின் ரொமான்ஸ் கலக்கல் கதையில் இடம்பெற்றிருந்த கவிதைகள் ரசனையாகவும் கதைக்கு பொருத்தமாகவும் இருந்தது தனி அழகு நைஸ் எபி மேம்\nஉங்கள் கருத்து பகிர்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nஉங்களுடைய ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்:)\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்��ு வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=910759&Print=1", "date_download": "2021-03-03T15:18:05Z", "digest": "sha1:CRQYDS2NXP4J5Z5VGTKZRCVGPFSTFTOH", "length": 14570, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம்: பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை - Jayalalitha | Vijayakanth's new plan | Dinamalar\nஜெ.,வை வீழ்த்த விஜயகாந்த் புது வியூகம்: பா.ஜ., கூட்டணியில் தி.மு.க., - தே.மு.தி.க., இடம் பெற யோசனை\n'முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n'முதல்வர் ஜெயலலிதாவின், பிரதமர் கனவை தகர்க்க வேண்டும்' என்பதில், விஜயகாந்த் தீவிரமாக உள்ளார். அதனால், பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., உட்பட, பல கட்சிகள் இணைந்து, பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம், தன் மைத்துனர், சுதீஷ் மூலம், புது யோசனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.\nலோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க, தி.மு.க.,வும், பா.ஜ.,வும் முயற்சித்து வருகின்றன. இக்கட்சி களிடம், உளுந்தூர்பேட்டை மாநாட்டில், முடிவை அறிவிப்பதாக கூறிய, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.\nபா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி, வரும், 8ம்தேதி, சென்னை வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, கட்சி தலைவர்களை மேடை ஏற்ற, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், கூட்டணிக்கு பிடிகொடுக்காமல் தே.மு.தி.க., இருந்து வருகிறது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று விட்டால், டில்லியில், ஆட்சி அதிகாரத்தையும், பிரதமர் பதவியையும் பிடித்து விடலாம். தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், அதை பயன்படு��்தி சாதித்து விடலாம் என்பதே, ஜெயலலிதாவின் கணக்கு.ஆனால், ஜெயலலிதாவின் பிரதமர் கனவை தகர்க்க, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், புதிய வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் தான், தி.மு.க. - பா.ஜ., கட்சிகளுக்கு, கூட்டணி பற்றிய பிடிகொடுக்காமல், அவர் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும், தன் மைத்துனர் சுதீஷை, டில்லிக்கு அனுப்பி, தன் புதிய வியூகம் குறித்து, பா.ஜ., தலைவர்களிடம் விளக்கும்படி, விஜயகாந்த் கூறியுள்ளதாகத் தெரிகிறது.தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டத்தில், பங்கேற்க செல்கிறேன் என, கட்சியினரிடம் கூறி விட்டு, டில்லி சென்ற சுதீஷ், இரண்டு நாள் அங்கு முகாமிட்டு, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரை சந்தித்து, விஜயகாந்த் யோசனை பற்றி கூறியுள்ளார். சுதீஷ் - பா.ஜ., மூத்த தலைவர் சந்திப்பிற்கு, ஆந்திராவை சேர்ந்த, தொழிலதிபர் ஒருவர், ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.\nஇதுபற்றி, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:பா.ஜ., அணியில், ம.தி.மு.க., - பா.ம.க., - ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி இடம் பெறப்போவது உறுதி. இதில், ம.தி.மு.க.,விற்கு நான்கு, பா.ம.க., விற்கு ஆறு என, மொத்தம், 10 சதவீத ஓட்டுகள் உள்ளன. மோடி அலை காரணமாக, பா.ஜ.,விற்கு ஐந்து சதவீத ஓட்டுகள் கிடைக்கும். மற்ற உதிரி கட்சிகளுக்கு, தோராயமாக ஒரு சதவீதம் என, வைத்துக் கொள்வோம்.இவற்றை மொத்தம் சேர்த்தால், 16 சதவீதம் ஓட்டுகளையே கூட்டணி பெறும். இந்தக் கூட்டணியில், தே.மு.தி.க., சேர்ந்தால், அதன், 10 சதவீத ஓட்டுகளை சேர்த்தால், கூட்டணிக்கு, 26 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். அதனால், பா.ஜ., கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு சந்தேகமே. வேண்டுமானால், தி.மு.க.,வை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு, இரண்டாம் இடத்தை பிடிக்கலாம். எனவே, பா.ஜ., - தி.மு.க., - தே.மு.தி.க., இணைந்து, புதிய வெற்றி கூட்டணி அமைக்கவேண்டும் என, விஜயகாந்த் விரும்புகிறார். இந்தக் கூட்டணியில், ம.திமு.க., - பா.ம.க., கட்சிகள் சேர்ந்தாலும், தவறில்லை.பலமான கூட்டணி அமையும் போது, ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட வைகோ, ராமதாஸ் போன்றவர்கள், 'சீட்' குறைவாக கொடுத்தாலும், ஒப்புக்கொள்வர்.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்திற்கு விருப்பமே. ஆனால், கூட்டணி பலமானதாக, வெற்றி வாய்ப்பை பெறக்கூடியதாக இருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு எதிரான பலமான கூட்டணி அமைந்ததால் தான், அ.தி.மு.க., அணி வெற்றி பெற்றது.\nஅப்படி ஒரு, பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே, முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது அணி பிரதமர் கனவை தகர்க்க முடியும். இதுவே, விஜயகாந்தின் கணக்கு. அதனால், தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க.,இடம் பெறும் பலமான கூட்டணி அமைக்க வேண்டும் என, விரும்புகிறார். விஜயகாந்தின் இந்தக் கருத்தையே, பா.ஜ., தலைவர்களிடம், சுதீஷ் கூறியுள்ளதாகதெரிகிறது. இருப்பினும், இந்த முயற்சி, ஒரு ஆரம்பமே. எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது போகப்போகத் தான் தெரியும்.இவ்வாறு, தே.மு.தி.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\n- நமது நிருபர் -\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஜெ. விஜயகாந்த் புது வியூகம் பா.ஜ. தி.மு.க. தே.மு.தி.க.\nபா.ஜ., தலைவர்களிடம் பிடிகொடுக்காத ராமதாஸ்: அன்புமணிக்கு ராஜ்யசபா 'சீட்' உறுதி கேட்டு அடம்(57)\nபதில் உரையா; பழி உரையா\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:01:39Z", "digest": "sha1:YXNDDVHJ2N7UIJBVULWNSMF54JVEBSZZ", "length": 14169, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "அற்புதங்கள் செய்யும் அத்தி! | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஎனது தோட்டம் தற்சார்பு வாழ்க்கை திட்டம்\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக\nவிளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர்.\nதானாக பழுத்து உதிரும் நிலையில், இவை முக்கால் பங்கு உலர்ந்தே இருக்கும். இவ்விதம் சேமித்த பழங்களை, தட்டுகளில் நெருக்கமில்லாமல் பரப்பி, சிறிது கந்தகப்புகை காட்டி, பின்னர் வெய்யிலில் சில நாட்கள் உலர்த்தி, அழுத்திச் சப்பையாகச் செய்து, நடுவே துளையிட்டு நாரில் கோர்த்து வெளியிடங்களுக்கு அனுப்பு��ின்றனர். இவை அனைத்தும் சற்றேறக்குறைய ஒரே குணங்கள் கொண்டவையெனினும் பேயத்தியைக் காட்டிலும் அத்தியும், அத்தியைக்காட்டிலும் சீமையத்தியும் தரத்திலும் குணத்திலும் சிறந்தவை.\nஅத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. ஆகையால் ஈரல்,\nகுலைக்கட்டி கண்ட குழந்தைகளும் இக்கனிகளை கொடுக்கலாம். சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும்,\nசிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை\nதினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த\nஉற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து\nபருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு\nஅத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.\nஇதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம்,\nபாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில்\nஇருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வகள கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவில் உண்டு.\nசீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து ,வெண் புள்ளிகள் மீது\nபூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும், சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்\n13 பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்\nஅல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை\nபதினெண் சித்தர் மூலிகைப் பொழ��ல்\nஉணவே மருந்து – எப்போது\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (25)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (29)\nவிவசாயம் பற்றிய தகவல் (33)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil organic farming advantages organic farming benefits organic farming in tamil organic farming types pasumai vivasayam vivasayam vivasayam in tamil vivasayam status in tamil vivasayam status tamil vivasayam tamil vivasaya ulagam ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை மருந்து இயற்கை வழி விவசாயம் இயற்கை விவசாயம் உழவுத்தொழில் கட்டுரை ஊடுபயிர் கலப்பு பண்ணையம் காடுகள் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை தோட்டக்கலை நோய் பண்ணை தொழில் பண்ணையார் பயிற்சி பயிற்சி வகுப்புகள் பாரம்பரியம் பாரம்பரிய வேளாண்மை பொது பொது அறிவு மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வழிகாட்டிகள் விவசாய திருவிழா விவசாயம் விவசாயம் காப்போம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/31229", "date_download": "2021-03-03T14:58:28Z", "digest": "sha1:54M6TOP2XLX2SVV66E6KPK72XU7YUH5X", "length": 11666, "nlines": 57, "source_domain": "www.themainnews.com", "title": "கார்ப்பரேட் அரசும் - பொம்மலாட்ட அரசும்.. அதிமுக - பாஜகவை குறிப்பிட்டு விசிக கோரிக்கை - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\nகார்ப்பரேட் அரசும் – பொம்மலாட்ட அரசும்.. அதிமுக – பாஜகவை குறிப்பிட்டு விசிக கோரிக்கை\nகாட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து கருத்துக்கேட்பு கூட்டமே நடத்தக் கூடாது எனவும், உடனே கார்ப்பரேட் அரசும் – பொம்மலாட்ட அரசும் அத்திட்டத்தை கைவிட வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஎண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தின் விரிவாக்கமானது, அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கமாகும். எல்& டி நிறுவனத்துக்குச் சொந்தமான அத்துறைமுகத்தை தமதாக்கிக் கொண்ட அதானி குழுமம், தற்போது அதனை பல ஆயிரம் மடங்கு பரப்பளவில் விரிவாக்கம் செய்ய முனைகிறது. அதற்குச் சுற்றுச்சூழல் துறையின் அ��ுமதியைக் கோரியுள்ளது.\nஅதானி குழுமத்திற்குச் சேவை செய்வதே தனது தலையாயக் கடன் என, துளியும் கூச்சமின்றி அதானிக்கு பணிவிடை ஆற்றிவரும் மோடியின் தலைமையிலான ‘கார்ப்பரேட் அரசும்’, தமிழகத்தில் எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான மோடியின் ‘பொம்மலாட்ட அரசும்’ கூட்டுசேர்ந்து அதானிக்கு ஒத்துழைத்து வருகின்றன. அதன்படி, சட்டப்படியான சில சடங்குகளைச் செய்யும்வகையில், வரும் சனவரி-22 அன்று அதற்கான ‘ பொதுமக்கள் கருத்துக் கேட்பு’ கூட்டத்தை நடத்தவுள்ளன. குறிப்பாக, தமிழக அரசு அதற்குரிய அறிவிப்பைச் செய்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சார்ந்த மீனவர்கள், பழங்குடிகள் மற்றும் பிற பொதுமக்கள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பு சனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து அதற்குத் தீவிரமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதாவது, இந்க் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தக் கூடாது என கடுமையாக எதிர்க்க வேண்டும்.\nஇத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பகுதிவாழ் மீனவர்கள் மட்டுமின்றி, அனைத்துச் சமூக பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். ஏறத்தாழ நான்காயிரம் ஏக்கருக்கும் மேலான அளவில் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கவுள்ளனர். அத்துடன், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலையும் தூற்று விரிவுப்படுத்த உள்ளனர். இதனால், கடல்நீரானது நிலப்பகுதியில் உட்புகும் பேரிடர் நிகழ வாய்ப்புள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் சென்னை பெருநகரத்துக்கும் பேராபத்து ஏற்படலாம். மீன்வளம் அழியும். கடல்வாழ் பன்ம உயிரினங்களும் அழிந்தொழியும். பொதுமக்களின் புலப்பெயர்வு நடக்கும். அதாவது, எண்பதுக்கும் மேலான கிராமங்கள் அப்புறப்படுத்தப்படும். இதனால், இலட்சகணக்கான ஏழை எளிய மக்களின் இயல்பான வாழ்வு சீர்குலைந்து சிதையும். சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படும். அரசு நடத்தும் பிற துறைமுகங்களின் செயற்பாடுகள் படிப்படியாக முடங்கும்; காலப்போக்கில் அவை முற்றாக மூடப்படும்.\nஇத்தகைய பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தவுள்ள இத்திட்டத்துக்கு மையஅரசு அனுமதியளிப்பதை பொதுமக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, சனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து இதனை முறியடிக்க முன்வரவேண்டும். வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் அதா���ி குழுமத்தின் ஆக்டோபஸ் பேராதிக்கத்துக்கு முழுமூச்சாகத் தோள்கொடுத்துவரும் மோடியின் ‘கார்ப்பரேட் அரசு’ , தமிழகத்தில் ஏற்கனவே இயங்கிவரும் அரசு துறைமுகங்களை முறையாகவும் வெற்றிகரமாகவும் இயங்க ஆவனசெய்ய வேண்டுமெனவும் காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\n← கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கு அதிமுக-பாஜக சீட் கொடுக்க கூடாது… அர்ஜூன் சம்பத் சர்ச்சை பேச்சு\nசீருடை அணிந்து, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் மாணவர்கள் பயணிக்கலாம்.. அமைச்சர் பேட்டி →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/01/blog-post_218.html", "date_download": "2021-03-03T14:34:50Z", "digest": "sha1:TGXJG2344YSAB4YHEOR6VQ6BXEJ5NU56", "length": 2437, "nlines": 35, "source_domain": "www.yazhnews.com", "title": "ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவி உறுப்பினர்கள் நியமனம்!", "raw_content": "\nஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவி உறுப்பினர்கள் நியமனம்\nஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமித்துள்ளது.\nகட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச உள்ளதுடன், பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார தொடர்கின்றார். அத்துடன், தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமைய பெற்றுக்கொண்ட நிலையில், ஒரு அழைப்பாளராக கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஇதேவேளை, கட்சியின் பொருளாளராக ஹர்ஷா டி சில்வாவும் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/news/960/view", "date_download": "2021-03-03T14:13:18Z", "digest": "sha1:FSOOJSPOZXDS23PHQFQYYHEIMMDVEJSC", "length": 24922, "nlines": 256, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநெருக்கமான கெமிஸ்ட்ரியால் காதலர்களாக மாறிய பிரபல சீரியல் ஜோடி கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம்\nநெருக்கமான கெமிஸ்ட்ரியால் காதலர்களாக மாறிய பிரபல சீரியல் ஜோடி கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம் கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம்\nதொலைக்காட்சி நாடகத்தொடர்கள் மக்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றன. அதில் நடிப்பவர்களை ரசிகர்களும் அதிகம் நேசிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் பின் தொடர்கிறார்கள்.\nதெலுங்கில் ஆமே கத சீரியலில் நடித்த ஜோடி ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி. சீரியலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.\nஇருவரும் ரிலேசன் ஷிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டனர்.\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தெலுங்கில் கலந்து கொண்டவர் ரவி கிருஷ்ணா. இவர் நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார்.\nநவ்யா வாணி ராணி சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார்.\nஇருவரும் 100%லவ் என்ற நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டனர்.\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சே..\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் நடப..\nமாஸ்டர் படத்தை பார்த்து ரசித்த ஆதரவற்ற குழந்த..\nநாய் மேய்க்கும் பிக்பாஸ் சம்யுக்தா... இவங்க ந..\nமுன்னாள் நடிகைக்கு அடித்தளம் போட்ட சன் டிவி....\nகாசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர..\nசன் டிவி ரோஜா சீரியலில் புதிதாக அறிமுகமாகும்..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மன..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி..\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nமம்மூட்டி நடிப்பில் உருவான தெ ப்ரைஸ்ட் படத்தின் ரிலீஸ்..\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nரஷ்யாவில் நடைபெற்று வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்புத..\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nமோகன்லால் நடிப��பில் ஜீத்து ஜோசப் இயக்கிய திருஷ்யம் 2 தி..\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்..\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெ..\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற..\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்....\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆ..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் க..\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது..\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா..\n - உங்க புருஷன் எதுவும்..\n - உங்க புருஷன் எது..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிக..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தார..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நய..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி -..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் ம..\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க..\nகாசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர்.. தொடை புகைப்படத்திற்கு செம ரிப்ள..\nகாசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர்.. தொடை புகைப்..\nகாசுக்கு காமிக்க ஆரம்பிச்சிட்ட போல என்ற ரசிகர்.. தொடை ப..\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்வால்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அலைபாயுது\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க மனசு அ..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவால் பசங்க ம..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட் போட்டோஸ்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியும் ரசிகர்கள்\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி வழியு..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்யா - உருகி..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்...\" - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..\nபேரிடி போல விழுந்த செய்தி சித்தி 2 சீரியலில் மாற்றம் சித்தி 2 சீரியலில் மாற்றம் நடிகை ராதிகா வெளியேறினார்\n“ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்..” – அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..\n\"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது....\" - வெளிப்படையாக கூறிய ஷகீலா..\nபிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nமார்பில் பிரபல நடிகரின் பெயரை பச்சை குத்தியுள்ள பிக்பாஸ்3 பிரபலம்.. மோசமான புகைப்படம் செம வைரல்\nடிக் டாக் பிரபலம் திடீர் தற்கொலை.. போலீஸ் வலையில் ச��க்கிய அமைச்சர், பதவிக்கு வச்ச ஆப்பு\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு\nமாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள்\nமீண்டும் உருவாகும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் இரண்டாம் பாகம்.. முக்கிய தயாரிப்பாளர் வெளியிட்ட பதி..\nஸ்டார் வார்ஸ் படத்தின் பிரபல வில்லன் நடிகர் காலமானார்\nமாராவை தொடர்ந்து கலியுகத்தை ஆரம்பிக்கும் நடிகை.. 2050 க்கே செல்லும் இயக்குநர்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகையா இது புகைப்படத்தை பார்த்த ஷாக்கான சின்னத்திரை ரசிகர்கள்\nதோல் நிறத்தில் லெக்கின்ஸ் - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தொகுப்பாளினி அர்ச்சனா...\nபிரபல ஹீரோவுடன் படத்தில் இணைந்த சீரியல் பிரபலங்கள் போட்டோவுடன் இதோ ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலம்..\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் ரம்யா மற்றும் சோம் குறித்து பரவும் புகைப்படம், என்ன தெரியுமா\n ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த சோகம் சம்பவம்\n\"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி\" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..\nதனுஷின் ஜகமே தந்திரம் பட டீஸரில் குக் வித் கோமாளி பிரபலம்- எத்தனை பேர் நோட் பண்ணீங்க\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்..\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவா..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட்..\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்ய..\nபக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ..\nபடுக்கையறை காட்சியில் படுகேவலமாக நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியை - விளாசும் நெ..\nகிளாமர் என்ற பெயரில் முன்னழகை பச்சையா காட்டிய ஏமி ஜாக்சன் - மட்டமான போட்டோ\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா....\" - உச்ச கட்ட கவர்ச்சி..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர..\nகல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\" - ரசிகர்களை பகீர..\nசினிமா ஹீரோயின்களை மிஞ்சும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி ஜாக்லின். - வாயை பிளந்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/06/ngo.html", "date_download": "2021-03-03T14:20:28Z", "digest": "sha1:P7O7FGNKIR7RRUHCAM3G7GTBGNFCQDTA", "length": 68782, "nlines": 300, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: NGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nNGO க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டேன். சிலோன் தௌஹீத் ஜமாத் மௌலவி குற்ற ஒப்புதல்வாக்குமூலம்.\nஈஸ்டர் குண்டுத்தாக்குல் தொடர்பாக விசாரணை நடாத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சிலோன் தௌஹீத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசீக், தான் என்ஜீஓ க்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக ஒத்துக்கொண்டுள்ளார்.\nமேலும் தானே தற்கொலைதாரி ஒருவனுடைய காதலியை இஸ்லாத்திற்கு மாற்றிதாயதாகவும் ஏற்றுக்கொண்டுள்ள அவன் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபச்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.\nஅவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தமை வருமாறு.\nகேள்வி:- உங்­களை இங்கு விசா­ர­ணைக்கு அழைக்க சில கார­ணிகள் உள்­ளன. உரிய கார­ணி­களை மாத்­திரம் நீங்கள் குழு­விடம் கூற­வேண்டும். உங்­களைப் பற்றி கூறுங்கள்.\nபதில் :- நான் ராசிக் ரபீட்தீன், மக்கள் மத்­தியில் அப்துல் ராசிக் என பிர­சித்தி பெற்­றுள்ளேன். இலங்கை தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை 2005 ஆம் ஆண���டு ஆரம்­பித்து நாடு முழு­வதும் 86 கிளை­களை உரு­வாக்­கிக்­கொண்டோம். முஸ்லிம் மக்­க­ளுக்கு அல்­குர்ஆன் குறித்த தெளிவை ஏற்­ப­டுத்தி விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்தோம். அது­மட்டும் அல்­லாது பல சமூக செயற்­பா­டு­களில் ஈடு­பட்டோம். குறிப்­பாக முஸ்லிம் இரத்­த­தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எம்மால் உரு­வாக்­கப்­பட்­டது. இஸ்லாம் இரத்­த­தா­னத்தை நியா­யப்­ப­டுத்­து­வதை நாம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளோம். மத இன வேறு­பா­டுகள் இல்­லாது இதனை நாம் செய்தோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் உய­ரிய சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­தினோம். எனினும் இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பில் ஏற்­பட்ட சில மத நிரு­வாக முரண்­பா­டுகள் கார­ண­மாக நாம் அதில் இருந்து வெளி­யேறி இலங்கை தௌஹீத் அமைப்பை உரு­வாக்­கினோம்.\nகேள்வி:- என்ன முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன\nபதில்:- முரண்­பா­டுகள் என்றால் பாது­காப்பு குறித்த எந்த அச்­சு­றுத்­த­லான விட­யங்கள் அல்ல. மத ரீதி­யிலும்இ நிரு­வாக ரீதி­யிலும் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. கொள்­கைகள் பின்­பற்­றல்­களில் மற்றும் குருபான் போன்ற மத செயற்­பா­டு­களில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. நாம் திருக்­குர்ஆன் வழியை மட்­டுமே கட்­டுப்­பட்டு பின்­பற்ற வேண்டும். அது அல்­லாது எந்த தலை­மை­க­ளுக்கும் அல்ல என்­பதே எமது நிலைப்­பாடு.\nகேள்வி :- கிழக்கில் மட்­டுமா நீங்கள் இயங்­கு­கின்­றீர்கள்\nபதில் :- இல்லை நாட­ளா­விய ரீதியில் இயங்­கு­கின்றோம். கிழக்கில் எமது அமைப்பின் கிளைகள் மிகவும் குறை­வாகும். கிழக்கில் உள்ள மக்கள் தொகைக்கும் அமைய எமது அமைப்பின் செயற்­பாடு குறை­வா­ன­தாகும். ஏனைய பகு­தி­களில் உள்­ளன.\nகேள்வி:- உங்­களின் உண்­மை­யான பெயர் என்ன\nபதில்:- ராசிக் ரபீட்தீன் இறை­வனின் பெய ரில் ராபிக் என்ற அடை­யாளம் உள்­ளது.\nகேள்வி:- மன்சூர் என்ற பெயரில் நீங்கள் செயற்­பட்­டீர்­களா\nபதில்:-இல்லை. அவ்­வாறு ஒரு பெயர் எனக்கு இல்லை.\nகேள்வி:- நீங்கள் ஏன் பெளத்த மதத்­துக்கு எதி­ரான கீழ்த்­த­ர­மான வார்த்­தை­களை பேசி­னீர்கள்\nபதில்:- உண்­மையில் 2013ஆம் ஆண்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள அடக்­கு­முறை ஏற்­பட்­டது. அதற்கு பதில் தெரி­விக்கும் போதே இவற்றை நான் கூறினேன் எனினும் நான் கூறி­யது முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.\nகேள்வி:- நீங்கள் கூறி­யது தவறு தானே\nபதில்:- ஆம். அந்த தவறை நான் ஏற்­றுக்­கொண்டேன். பிர­சித்­தி­யான முறையில் நான் எனது மன்­னிப்பைக் கூறினேன். அதற்­கான ஆதா­ரங்கள் உள்­ளன. மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து மன்னிப்புக் கேட்­கவும் நான் முயற்­சித்தேன். ஆனால் வாய்ப்பு கிடைக்­க­வில்லை. ஊட­கங்­களில் ஒரு கார­ணியை வைத்து மட்­டுமே என்னை விமர்­சித்­தனர். ஒரு ஆண்­டுக்கு பின்னர் எனக்கு வழக்கு தொடுக்­கப்­பட்­டது. நீதி­மன்­ற­திலும் நான் மன்­னிப்­புக்­கோ­ரினேன்.\nகேள்வி:- இந்த மாதிரி வேறு பிர­சா­ரங்கள் செய்­தீர்கள் தானே\nபதில் :- இல்லை புத்தர் இறைச்சி உண்டார் என்று கூறினேன். அதைத் தவிர நான் வேறு ஒன்றும் கூற­வில்லை.\nகேள்வி:- வேறு மதங்­க­ளையும் இவ்­வாறு விமர்­சித்­துள்­ளீர்­களா\nபதில்:- இல்லை பெளத்­தத்தை பற்றி கூறவே தான் அதை கூறினேன். வேறு எந்த மதங்­க­ளையும் நான் விமர்­சித்­த­தில்லை.\nகேள்வி (ரவி கருணாநாயக்க):- ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை நீங்கள் நிரா­க­ரிக்­கின்­றீர்­களா\nபதில்:- ஆம். பல தட­வை­கள் இதனை நான் எதிர்த்து கருத்­துக்­களைக் கூறி­யுள்ளேன். விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் நான் இதனைத் தெளி­வாகக் கூறினேன். இவர்கள் முஸ்­லிம்கள் இல்லைஇ இவர்கள் இஸ்லாம் விரோத அமைப்­புகள் என்­றெல்லாம் கூறி­யுள்ளேன். நான் தொடர்ச்­சி­யாக இந்த அமைப்பை நிரா­க­ரித்து பேசி­யுள்ளேன். 2018 ஆம் ஆண்டு இறு­திக்­கா­லத்தில் கூட நான் ஐ.எஸ் அமைப்பை நிரா­க­ரித்து பேசினேன். அதற்­கான ஆதா­ரங்கள் என்­னிடம் உள்­ளன. எனினும் இன்று ஐ.எஸ். அமைப்பை நான் ஆத­ரிக்­கின்றேன் என என்­மீது கூறும் விமர்­ச­னங்­களை நான் முற்­றாக நிரா­க­ரிக்­கிறேன்.\nகேள்வி:- வஹா­பிசம் என்­பதை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா\nபதில்:- வஹா­பிசம் என்­பது குறித்து யாருக்கும் உறு­தி­யான தெளிவு இல்லை. இது அரா­பிய கொள்கை. இது குறித்து பல ஆதா­ரங்கள் உள்­ளன. புத்­தங்கள் உள்­ளன. இலங்­கையில்…\nகேள்வி:- இல்லை. கேட்ட கேள்வி அது­வல்ல சரி இங்கு வஹா­பிச பள்­ளிகள் எத்­தனை உள்­ளன\nபதில்:- தௌஹீத் என்ற நபர்­களை வஹா­பிச வாதிகள் என கூறி அவர்­களை அடிப்­ப­டை­வா­திகள் என்றே கூறு­கின்­றனர். இது தவ­றான கருத்து. இலங்­கையில் வகாப்­பாதம் என்று கூறும் பயங்­க­ரவாத அமைப்பு ஒன்­றுமே இல்லை.\nக��ள்வி:- இங்கு ஏற்­க­னவே சாட்­சிக்கு வந்­த­வர்கள் வகா­பி­சத்தை தவ­றான ஒன்­றாக கூறு­கின்­ற­னரே\nபதில்:- அவர்கள் தவ­றான கருத்­துக்­களை கூறி­யுள்­ளனர். வகா­பிசம் என்­பது எமது கொள்கை. நாம் எமது கொள்­கையில் பல நல்ல கார­ணி­களைக் கூறி­யுள்ளோம். எமது நாட்டு கலா­சா­ரத்­துக்கு ஏற்ற முஸ்லிம் கொள்­கையை நாம் வலி­யு­றுத்­து­கின்றோம். எனினும் சிலர் இதனைத் தவ­றாக கூறி எம்மை எதிர்க்­கின்­றனர்.\nபதில்:– உலமா சபை இதனைத் தவ­றாக கூறு­கின்­றது. முகத்தை மூட வேண்டும் என்­றெல்லாம் உல­மாதான் கூறு­கின்­றது. பெண்கள் முகத்தை மூட வேண்டாம், சாதா­ரண பெண்கள் முகத்தை மூட வேண்டாம் என்று நாம் கூறு­வது தவ­றென கூறி அவர்கள் இறுக்­க­மான கோட்­பாட்டை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். முகமூடி அணிய பெண்களுக்கு அனுமதி இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. முகமூடி என்பது நபியின் மனைவிகளுக்கு மட்டுமே இருந்த ஒரு சட்டம்.\nகேள்வி:- இவ்­வாறு நன்­றாகப் பேசும் நீங்கள் ஏன் அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை கூறு­கின்­றீர்கள்\nபதில்:- ஒரு தடவை நான் அந்த தவறை விட்­டு­விட்டேன். எனது தவறை நான் திருத்­திக்­கொண்டு ஆரோக்­கி­ய­மான நகர்­வு­க­ளுடன் முன்­ன­கர்­கின்றேன். நான் கூறி ஒரு மாதத்­திலே அதனை நான் திருத்­திக்­கொண்டு மன்­னிப்பும் கேட்­டுக்­கொண்டு என்னை திருத்­திக்­கொண்டேன்.\nகேள்வி:- நீதி­மன்ற வழக்கு இருந்­ததே\nபதில்:- அது ஞான­சார தேர­ருடன் ஏற்­பட்ட ஒரு கருத்து முரண்­பாடு கர­ண­மாக சிக்கல் ஏற்­பட்­டது. தேரர் ஒரு­வரை அவன் என்று கூறி­யதே சிக்­க­லாக அமைந்­தது.\nகேள்வி:- நீங்கள் எங்கு மத கல்­வியை கற்­றீர்கள்\nபதில் :- நான் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னத்தில் மத கல்­வியை படிக்­க­வில்லை. 12 வருடங்கள் குரானை மொழிபெயர்த்தேன். ஸாஹிரா வித்தியாலயம், கொழும்பு றோயல் கல்லூரி, களனி பல்கலைகழகத்தில் கல்வி கற்றேன்.\nகேள்வி:- இலங்­கையில் மத தலை­மைகள் உள்­ளதை அறிந்­துள்­ளீர்­க­ளா\nகேள்வி :- அதில் நீங்கள் இணைந்து செயற்­பட்­டுள்­ளீர்­களா\nபதில் :- இல்லை நான் அதில் இணைந்­தி­ருந்தால் நானும் ஹலால் கொள்கை போன்ற இறுக்­க­மான கொள்­கையில் இருக்க வேண்டி வரும். ஆகவே நான் இணை­ய­வில்லை. இது மத பிரச்­சினை. இதில் நான் கலந்­து­கொள்­ள­வில்லை.\nகேள்வி:- ஏனைய அமைப்­புகள் உல­மா­வுடன் இணைந்­துள்­ளன நீங்கள் மட்டும் தானே இல்லை\nபதில்:- எமது எல்­லைக்குள் இருந்து நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். தேவைப்­படும் நேரங்­களில் சில விட­யங்­களில் உல­மாக்­களை தொடர்­பு­கொள்வோம்.\nகேள்வி :- அங்­கீ­காரம் இல்­லாத மத கற்­கை­ களை பெற்று உங்­களின் நினைப்­பிற்கு அமைய மத பிர­சாரம் செய்­வது சரியா \nபதில்:- ஆம் உண்­மைதான், எனக்கு தெளிவு உள்­ளது. அவற்றை நான் அறிந்து தெரி­யப்­ப­டுத்­து­கின்றேன்.\nகேள்வி :- உங்­க­ளுக்கு தெளிவு உள்­ளது. ஆகவே இதனை மற்­றவர் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கூறு­கின்றீர்கள் அப்­ப­டியா\nபதில்:- இல்லை எனக்கு சாட்­சி­யங்கள் தெளிவு உள்­ளன.\nகேள்வி:- அரபு மொழியை பின்­பற்ற வேண்டும் என்­பது கட்­டா­யமா\nபதில் :- ஆம், பௌத்தம் எவ்­வாறு பாளி மொழியில் உள்­ளதோ அதேபோல் எமது அடிப்­ப­டை­களை அரபி மூலமே கொண்டு செல்ல வேண்டும். எம்மால் அரபி மொழியை நிரா­க­ரிக்க முடி­யாது. உலகின் இரண்­டா­வது பிர­தான மொழி­யாக அரபி உள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையில் ஆங்­கி­லத்­துக்கு அடுத்தபடி­யாக அரபி மொழி உள்­ளது. அப்­படி இருக்­கையில் ஏன் பின்­பற்­றக்­ கூ­டாது\nகேள்வி:- ஆங்­கிலம் இங்கு போதாதா அர­பியும் வேண்­டுமா\nபதில்:- நான் அவ்­வாறு கூற­வில்லை. எமது பிர­தான மொழி எமது மத அனுஷ்டானங்கள், வழி­பா­டுகள் அனைத்தும் அரபி மொழியில் தான் கூறு­கின்றோம்.\nகேள்வி :-அதற்­காக இங்கு அரபி வேண்டும் என்று கூறு­வது தவறு. பதா­கைகள் வைத்து இதனை செய்ய வேண்­டுமா\nபதில் :- நான் அதைத்தான் கூறு­கின்றேன். அரபி கலா­சாரம் ஒன்று இங்கு வர­வேண்டும் என நாம் கூறவில்லை. அரபி பின்­பற்றல் இங்கு வேண்டாம் என்று உறு­தி­யான நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். நபிகள் நாயகம் அரபிக் கலா­சா­ரத்தை தான் பின்­பற்ற வேண்டும் என கூற­வில்லை. நாம் இங்­குள்ள முறை­மை­களை பின்­பற்­றலாம்.\nகேள்வி:- பெண்­களின் திரு­மண வயது குறித்து பேசி­யது குறித்து உங்­களின் கருத்து என்ன \nபதில் :- நான் கூறி­யதை முழு­மை­யாக எவரும் கேட்­க­வில்லை. வயது எல்லை பற்றி நாம் கூற­வில்லை. 18 வயது என்­பதை நான் நிரா­க­ரிக்­க­வில்லை. பொது திரு­மண சட்­டத்தில் 12 வயது அடிப்­படை வயது என்று உள்­ளது. ஆனால் சில விசேட கார­ணிகள் அமைய அவர்­களின் அங்­கீ­கா­ரத்­திற்கு அமைய மாற்­றிக்­கொள்ள முடியும்.\nகேள்வி :- நீங்கள் கூறு­வதை கூறி­விட்டு மன்­னிப்பு கேட்­பது ஏன்\nபதில் :-நான் அவ்­வாறு அல்ல. எனது கதை யை நீங்கள் யாரும் முழு­மை­யாக கேட்­க­வில்லை. திரு­மண வயது குறித்து ஒரு உறு­தி­யான திட்டம் வேண்டும். யாரும் நினைத்த நேரத்தில் மாற்ற வேண்டாம். 18 வயது நல்­லது. அதை­விட குறைந்த வயதில் தேவை ஏற்­பட்டால் விசேட செயற்­பா­டு­களை கருத்தில் கொண்டு திரு­மணம் செய்து வைக்க முடியும் என்றே கூறினேன்.\nகேள்வி:- ஒரு சிறுவன் ஒரு பதா­கையை ஏந்திக் கொண்டு அதில் சிறு வயதை திரு­ம­ணத்தை வலி­யு­றுத்தும் புகைப்­படம் உள்­ளது. இதன்­மூலம் சிறு­வர்­களை இள வயது திரு­ம­ணத்­திற்கு வலி­யு­றுத்­து­வ­தா­கவே உள்­ளதே\nபதில்:- நாம் சிறு­வர்­களை வைத்து பதா­கையை ஏந்த கூற­வில்லை பெண்­களை நாம் சம­மாக மதிக்­கிறோம். எமது போராட்­டங்­களில் முஸ்­லிம்கள் வரு­வார்கள் குடும்­ப­மாக வரும்­போது அதில் சிறு­வர்­களும் வரு­கின்­றனர். அவ்­வாறு ஏற்­பட்ட ஒன்றே இந்த படங்­களில் உள்­ளது.\nகேள்வி :- இதன் பின்­ன­ணியில் யாரும் உள்­ள­னரா\nபதில்:-யாரும் இல்லை கோத்­த­பாய ராஜபக்ஷ கூட பின்­ன­ணியில் இல்லை.\nகேள்வி:- இப்­போது நீங்கள் ஏன் அவ­ரது பெயரைக் கூறி­னீர்கள் கேள்வி கேட்க முன்­னரே நீங்கள் ஏன் தடு­மா­று­கின்­றீர்கள்\nபதில்:- இல்லை, எப்­போதும் என்­னுடன் அவரைத் தொடர்­பு­ப­டுத்தி பேசு­வது வழக் கம். அதுதான் கூறினேன். இந்த கேள்வி வரும் என்று தெரியும்.\nகேள்வி:- உங்­க­ளுக்கு நிதி எவ்­வாறு வரு­கின்­றது\nபதில்:- அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களில் இருந்து நான் உத­வி­களை பெற்­றுக்­கொள்­கிறேன். ஆரம்­பத்தில் எனக்கு தொழில் இல்­லாத நேரங்­களில் அமைச்சர் ரவூப் ஹக்­கீமை சந்­தித்து கூட உதவி பெற்­றுக்­கொண்டேன். அவர் வழங்­கிய கடி­தமும் என்­னிடம் உள்­ளது.\nகேள்வி:- இல்லை நான் கேட்ட கேள்­விக்கு பதில்\nபதில்:- எனக்கு யாரி­டமும் இருந்து பணம் வந்­தது நான் எவ்­வாறு இந்த பணங்­களை செல­வ­ழித்தேன் என்ற சகல ஆதா­ரமும் கணக்கு வழக்கும் உள்­ளன. நாம் முஸ்லிம் மக்­க­ளுக்­காக சேவை செய்­கின்றோம். சதகா சகப் என்ற புண்­ணிய கோட்­பா­டுகள் எமது மதத்தில் உள்­ளன. அதற்கு அமைய நாம் சேவை செய்­கின்றோம். எனது வங்கிக் கணக்கு எமது அமைப்பின் வங்கிக் கணக்கு உள்­ளது தேடிப்­பார்த்தால் தெரியும்.\nகேள்வி:- கோத்­த­பா­யவின் பெயரை ஏன் கூறி­னீர்கள்\nபதில்:- என்னை அவரின் அடியாள் என்று கூற சில­ருக்கு தேவை இருந்­தது. அதனை நிரா­க­ரிக்க வேண்­டிய தேவை இருந்­தது\nகேள்வி :-பி.ஜே. என்­ப­வரை தெரி­யுமா \nபதில்:- ஆம் அவர் ஒரு பிர­சித்தி பெற்ற மதத் தலைவர்\nகேள்வி:- அவரை இலங்­கைக்கு வர­வ­ழைக்க நட­வ­டிக்கை எடுத்­தீர்­களா\nபதில் :-ஆம், ஆனால் அவரை பயங்­க­ர­வா­தி­யாக கூற முயற்­சிக்­கின்­றனர்.\nகேள்வி:- அவர் இங்கு வரு­வ­தற்கு எதிர்ப்பு இருந்­தது தெரி­யுமா\nபதில் :-அது ஒரு அர­சி­யல்­வா­தியின் நோக்கம் மட்­டு­மே­யாகும். அவர் முஸ்லிம் எதிர்ப்­பு­வாதி அல்ல. அசாத் சாலி மட்டும் எப்­போ­துமே எமக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்றார். நாம் பி.ஜே. வை வர­வ­ழைக்க முயற்­சிகள் எடுத்த போதெல்லாம் அசாத்­சாலி அவற்றை தடுத்தார். இதற்கு எதி­ராக நாம் வழக்கும் தொடுத்தோம்.\nகேள்வி:- நீங்கள் என்ன கூறி­னாலும் இவர் குறித்து அர­சாங்கம் அச்ச­ப்­ப­டு­கின்­றது புல­னாய்வு எச்­ச­ரிக்­கி­றது என்றால் அவர் தடுக்க வேண்­டி­யது கடமை தானே. இவர் ஆரம்­பத் தில் கூட முரண்­பட்ட கருத்­துக்­களை கூறி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த எடுத்த முயற்­சிகள் குறித்து பல குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. இது தெரி­யுமா\nபதில்:- இது வேறு அர­சியல் தலை­யீடு தான். இந்­தி­யாவில் ஏழு இலட்சம் மக்கள் ஆத­ரவை கொண்ட ஒரு­வ­ருக்கு எப்­படி அவ்­வாறு கூறு­வது.\nகேள்வி:- உங்­க­ளுக்கு சரி என்று நினைப்­பதை பேச முடியும் ஆனால் இன்­னொரு மதத்­திற்கு பிரச்­சி­னை­யாக அது அமை­யலாம் தானே \nபதில்:- நான் தூண்­ட­தக்­க­தாக கருத்­து­களை ஒரு­போதும் பேசி­ய­தில்லை.\nகேள்வி :-நீங்கள் கூறு­வது சரி ஏனை­ய­வர்கள் கூறு­வது பிழை அப்­ப­டியா\nபதில் :- ஒன்று சரி­யென்றால் இன்­னொன்று பிழை­யாக இருக்க வேண்டும். ஆனால் எமது கொள்­கையை பின்­பற்­றுங்கள் என வலி­யு­றுத்­த­வில்லை. நாம் சரி­யென நினைக்­கிறோம். இது மத தர்மம்.\nகேள்வி:- “பக்­தா­தியின் கருத்­துக்­களை ஏற்­று­கொண்ட ராசிக் ஒரு பயங்­க­ர­வாதி” என அசாத் சாலி கூறினார், இது குறித்து உங்­களின் கருத்து என்ன\nபதில் :-இது முற்­றிலும் பொய்­யா­னது. இந்த அமைப்­புகள் குறித்து என்­னிடம் கேட்ட ஒரு கேள்­விக்கு நான் பதில் தெரி­வித்தேன். இவர்கள் இஸ்லாம் என்று கூறிக்­கொண்­டுள்­ளனர். பயங்­க­ர­வாதம் தான் இவர்­களின் இலக்­காக உள்­ளது. இவர்கள் இஸ்லாம் பற்றி பேசு­கின்ற போது இவர்கள் தான் சரி என உடல் புல்­ல­ரிக்கும். முதலில் இவர்கள் மனங்­களை வெற்­றி­க���ள்ள பேசு­வார்கள். ஆனால் இறு­தி­யாக பயங்­க­ர­வா­தத்தில் தான் முடியும் என்றேன்.\nகேள்வி:- முடிகள் சிலிர்க்கும் என்று கூறி­யது ஏன்\nபதில்:- இல்லை அவர் கூறிய ஒரு உரை யை கேட்­கும்­போது முடிகள் சிலிர்க்கும் ஆனால் இறு­தி­யாகக் தீவி­ர­வா­த­மாக அமையும் என்றே கூறினேன்.\nகேள்வி:- பயங்­க­ர­வாதம் பற்றி என்ன கூறு­கி­றீர்கள்\nபதில்:- ஜிஹாத் என்­பதில் எமது நிலைப்­பாடு வேறு. ஆயுதம் ஏந்தி போரா­டு­வது ஜிஹாத் அல்ல. அதனை நாம் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அந்­நிய மக்­களை கொள்­வது ஜிஹாத் அல்ல.\nகேள்வி:- உங்­களின் கொள்­கையை கூறுங்கள் சஹ்­ரானின் பின்னர் தௌஹீத் என்றால் அச்­ச­மாக உள்­ளது. ஆகவே சிங்­கள மக்கள் மத்­தியில் குழப்பம் உள்­ளது \nபதில்:- அனைத்து முஸ்­லிம்­களும் தௌ ஹீத் என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஒரு கடவுள் என்­பதே அது­வாகும். தெளி­வான முஸ்லிம் தெளிவு ஒன்று இருக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு ஒவ்­வாத பல கலா­ச­ாரங்கள் எமக்குள் வந்­தன. சிலை மந்­திர தந்­திரம் என அனைத்தும் வந்­தன. நான் ஏனைய மதங்­களைக் கூற­வில்லை ஆனால் முஸ்­லிம்கள் அவற்றை நோக்கி பய­ணிக்க ஆரம்­பித்­தனர். திருக்­குர்ஆன் பற்றி ஏனைய மதத்­த­வ­ருக்கு தெளிவு இல்லை. அவ்­வாறு இருக்­கையில் அவர்கள் தவ­றான எண்­ணக்­க­ருத்தை கொள்­வார்கள். எனவே முஸ்லிம் இல்­லாத ஒரு­வரும் முஸ்லிம் பற்றி தெரிந்­து­கொள்ள வேண்டும். இதில் முரண்­பா­டுகள் வரக்­கூ­டாது என்­ப­தற்­காக நாம் இல­கு­வாக இவற்றை செய்­கின்றோம். முஸ்லிம் இல்­லா­த­வர்கள் பள்­ளிக்கு வரக்­கூ­டாது எனக் கூறு­வது தவறு அவர்­களும் வர வேண்டும் என்று கூறு­வது நாம் தான். பெண்­க­ளுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று கூறு­வது நாம் தான். இவற்றை எல்லாம் கூறும் போது எம்மை தவ­றாகக் கூறு­கின்­றனர்.\nகேள்வி:- நீங்கள் ஆக்­ரோ­ச­மாக பேசு­வது இளை­ஞர்­களைத் தூண்­டி­விடும் தானே\nபதில்:- நான் எங்­கேயும் ஆக்­ரோ­ச­மாக மக்­களைத் தூண்டும் பிர­சா­ரங்­களை செய்­ய­வில்லை.\nகேள்வி:- சஹ்­ரா­னுடன் நீங்கள் இருந்­தீர்­களா\nபதில்:- இல்லை எப்­போதும் எங்­க­ளுடன் இருந்­த­தில்லை. சிலர் பொய்­யான கருத்­துக்­களை கூறு­கின்­றனர். அவர் எம்­முடன் இருந்­த­தாக எந்த ஆதா­ரமும் இல்லை.\nகேள்வி:- நீங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதும் இல்­லையா\nபதில்:- இல்லை. சந்­தித்­ததும் இல்லை பேச்­��ு­வார்த்தை நடத்­தி­யதும் இல்லை. எமக்கும் அவ­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் முரண்­பாடு உள்­ளது. நோன்பு விட­யங்கள் பெண்கள் குறித்த கோட்­பா­டுகள் ஜிஹாத் குறித்த கோட்­பா­டு­களில் எமக்கும் அவ­ருக்கும் இடையில் மாறு­பட்ட கருத்­துக்கள் இருந்­தன. அவர்கள் பொது­மக்­களை மற்றும் மக்­களை கொல்­ல­வேண்டும் என்ற கொள்­கையில் இருந்­தவர். முஸ்லிம் இல்­லா­த­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் என்று குர்ஆன் ஒரு­போதும் கோர­வில்லை. ஒரு­போதும் அதற்கு அங்­கீ­காரம் இல்லை. இவற்றை எல்லாம் நாம் எடுத்­துக்­கூ­றிய போது முரண்­பட்டார்.\nகேள்வி:- அவர் இல்­லா­விட்­டாலும் வேறு எவ­ரா­வது உங்­க­ளுடன் இருக்­க­வில்­லையா\nபதில்:- ஹச்தூன் என்ற நபர் மட்டும் இருந்தார். 2015இல் வந்தார். அவ­ரது காத­லியை கூட்­டி­வந்து முஸ்லிம் மதத்­திற்கு மாற்­றினார். பின்னர் சில தொடர்­புகள் இருந்­தன. குடும்­பத்தில் சில பிரச்­சி­னைகள் இருந்­தன. அவள் ஒரு இந்துப் பெண். அவ­ளது விருப்­பத்தின் பெயரில் இஸ்­லாத்­துக்கு வந்தார். நாம் தான் மாற்­றினோம். எனினும் வீட்டில் முரண்­பா­டுகள் இருந்­தன. ஹச்தூன் என்­ப­வ­ருடன் வந்தே அவரை திரு­மணம் செய்­ய­வேண்டும் என்று கூறினார். எனினும் வீட்டில் பிரச்­சினை இருந்­தது. பின்னர் இரு­வ­ருக்கும் இடையில் பிரிவு ஏற்­பட்­டது. முஸ்­லிமை விட்டும் வில­கி­ய­தாக கூறி கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.\nகேள்வி:- நீங்கள் கூறும் கருத்­துக்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதே\nபதில்:- கொள்­கை­களை பின்­பற்றும் வழி யில் முரண்­பா­டுகள் வரும். எம்­மத்­தியில் நம்­பிக்கை ஏற்­ப­டுத்­திய நபர்கள் எம்­முடன் நன்­றாக பழ­கு­கின்­றனர். நாம் இன­வா­தத்தை பரப்­ப­வில்லை. நாம் கூறும் கருத்­துக்­களை ஊட­கங்கள் தவ­றாக முன்­வைத்து எம்மைத் தவ­றாக சித்­தி­ரிக்­கின்­றன.\nகேள்வி:- சஹ்­ரானை அனைத்து முஸ்­லிம்­களும் அறிந்­தி­ருந்­தனர் என்று கூறி­யது ஏன்\nபதில்:- தவ்ஹீத் கருத்தில் சஹ்ரான் பிர­சித்­தி­யா­னவர். அதனால் தெரியும் என்று கூறினேன்.\nகேள்வி :- இல்லை நீங்கள் அவ்­வாறு கூறி­யது ஏன்\nபதில் :- கேட்கும் அனைத்தும் தலை­வர்­க ளும் சஹ்­ரானை தெரியும் என்று கூறி­னார் கள். அர­சியல்வாதிகள் அனை­வ­ரு­டனும் புகைப்­படம் எடுத்­துள்­ளார். ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூகம் அல்ல பெரும்­பாலும் தெரியும் என்று அர்த்தம்.\nகேள்வி:- சஹ்ரான் நல்ல பேச்­சாளர் என\nகேள்வி:- ஐ.எஸ். அமைப்பின் கொடி தெரி­யுமா\nபதில்:- ஆம்இ அது சாதார­ண­மாகத் தெரிந்த ஒன்­று­தானே.\nகேள்வி :- வாழைச்­சே­னையில் பாரிய ஆர்ப்­பாட்டம் நடந்­தது அதில் ஐ.எஸ். கொடி­யுடன் வந்­த­தெல்லாம் நடந்­துள்­ளது. இது குறித்து நீங்கள் அறிந்­தி­ருக்­க­வில்­லையா\nபதில்:- இல்லை, எமக்கு ஆரம்­பத்தில் இது தெரி­ய­வில்லை. அப்­போதே தெரிந்­தி­ருந் தால் நாம் அபோதே இதற்கு எதி­ராக நட­ வடிக்கை எடுத்­தி­ருப்போம்.\nகேள்வி :- உங்­க­ளுக்கு அனைத்தும் தெரிந்­துள்­ளது, மத பிரி­வுகள் குறித்து பேசு­கின்­றீர்கள்இ இந்த சம்­பவம் தெரி­ய­வில்­லையா நீங்கள் கூறு­வதில் எனக்கு சந்­தேகம் உள்­ளது\nபதில்:- உண்­மையில் நான் அறிந்­தி­ருக்­க­வில்லை, தெரிந்­தி­ருந்தால் நான் அப்­போதே எதிர்ப்பை தெரி­வித்­தி­ருப்பேன். நான் அறிந்­தி­ருக்­க­வில்லை.\nகேள்வி:- நீங்கள் எங்­களை விடவும் நன்­ றாக சிங்­களம் பேசு­கின்­றீர்கள் ஆனால் நீங் கள் புத்­தரை விமர்­சித்­தமை குறித்து பேசிய கருத்­து­களை பார்க்கும் போது உங்­களை நம்ப முடி­யாது உள்­ளது. நீங்கள் இவ்­வ­ளவு அறி­வுள்ள ஒரு­வ­ராக இருந்தும் உங்­களின் மனதில் வரும் கருத்­துகள் அவை.\nபதில்: -நான் பதில் கூறவா \nகேள்வி:- நீங்கள் கூறு­வீர்கள் தான். ஆனால் நம்ப முடி­யாது நாம் குடித்­து­விட்டு கூட நபி­களை இயேசுவை விமர்­சிக்­க­மாட் டோம். நீங்கள் ஏன் புத்­தரை கீழ்த்­த­ர­மாகப் பேசி­னீர்கள். இதில் தான் சந்­தேகம் உள்­ளது.\nபதில்:- நான் அவரை இழி­வு­ப­டுத்த நினைக்­க­வில்லை. ஒரு கார­ணியை நியா­யப்­ப­டுத்த நான் அவ்­வாறு கூறினேன். இதற்கு மேல் நான் எவ்­வாறு என்னை நியா­யப்­ப­டுத்­து­வது. அப்­போது நான் கூறி­யது சரி என்றே இருந்தேன். பின்னர் நான் ஆராய்ந்தே எனது தவறை திருத்­திக்­கொண்டேன்.\nகேள்வி :- டென்மார்க் நாட்டில் நபி­க­ளுக்கு எதி­ராக காட்டூன் வரைந்­தனர். இதனை அடுத்து பாரிய சிக்கல் வந்­தது. முஸ்லிம் சமயம் போலவே ஏனைய சமூ­கத்தை விமர்­சிக்க நீங்கள் முன்­வந்­த­போது அதன் விளை­வு­களை நீங்கள் சிந்­தித்தி­ருக்க வேண்டும்.\nபதில்:- ஆம், நான் செய்­த­ த­வறை திருத்­திக்­கொண்டு முன்­ன­க­ரவே நினை­கின்றேன்.\nகுழு:- நீங்கள் போத­க­ராக ஒரு கருத்துக்கள் தெரியாது போதிக்க வேண்டாம். உங்���ளின் போதனைகளை நிறுத்துங்கள்;\nபதில்:- நான் 19 ஆண்டுகள் போதனை செய்துள்ளேன்.\nகேள்வி:- நீங்கள் மதத் தலைவரா\nபதில்:- இல்லை, மதம் கற்பிக்கும் பிரசாரி\nகேள்வி:- நீங்கள் பிரசாரம் செய்யும் போது மக்களை உங்கள் பக்கம் மாற்றுகின்றீர்களா\nபதில்:- அப்படி இல்லை, என்னை பின்பற் றும் நபர்கள் வரலாம்.\nகேள்வி:- உங்களின் பிரசாரங்களில் மாற்று மதத்தவர் உங்களை சார்ந்துள்ளனரா\nபதில்:- இல்லை எனது கருத்துக்களை கேட்டு மாற்று மதத்தவர் யாரும் இணைய வில்லை\nகேள்வி:-மக்கள் எண்ணிக்கையை கட்டுப் படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த் தம்\nபதில்:- எமது மக்கள் தொகை கூடியுள்ளது, கல்வி கீழ் மட்டத்தில் உள்ளது. பல பிரச் சினைகள் உள்ளன. எமது சமூகத்தை சரி யான பக்கம் கொண்டுசெல்ல தேவை உள்ளது. அதனையே நான் அவ்வாறு கூறினேன்.\nகேள்வி:- உங்களின் அமைப்பு அடிப்படை வாதமானதா \nபதில்:- இல்லை அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இல்லை\nகேள்வி:- 18வயதிற்கு மேல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஏற்றுக் கொள்கிறீர்களா\nகுழு:- ஆனால் அல்ல நீங்கள் எப்போதுமே உங்களின் கருத்துக்களில் இருந்து நழுவிக்கொள்கின்றீர்கள்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகவிஞரும் \"பத்திரிகையாளருமான\" கருணாகரன் முக்கியமான திறமையான சமகால ஈழத்தமிழ் எழுத்தாளர். அவரது வாழ்வும் பணியும் மதிப்பிடப்படுவதும...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nஇலங்கையில் கள்ளத்தோணிகள் தமிழ் தேசியர்களான கதை கேளீர்\nஇலங்கை தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது சங்கிலியன் பண்டாரவன்னியன் ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் என்றெல்லாம் நீட்டி முழுக்குவார்கள். இதில...\nகர்னலின் காமம்.. (உண்மைச் சம்பவங்களை பறைசாற்றும் போர்க்காலக் காதல் கதை) By நட்சத்திரன் செவ்விந்தியன்\nகிளிபோல ஒரு பெண்டாட்டி கட்டிக்கோ கொரங்கு போல ஒரு வைப்பாட்டி வச்சுக்கோ” - ஒரு தமிழ்நாட்டுப்பழமொழி 1987 ம் ஆண்டு முன்பனிக்காலத்தில் புலிகளி...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வ��லகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\n\"கே.பி துரோகி\" என அறிவித்திருக்கும் புலிகளின் சர்வதேச தலமைச் செயலகம்.\nஉண்மைகள் வெளிவரும் தன்மை கொண்டவை என்பது யாவரும் அறிந்த விடயம். புலிகளின் தலைவர் பிரபாகரன் அவ்வியக்கத்தினராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டார் என்ப...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nநம்பிக்கையான மாற்றம் - சரத் பொன்சேகா வின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் முழுவடிவம்\nஎனது செய்தி நம்பிக்கையான மாற்றத்திற்குரிய தருணம் இதுவே உங்களது தெரிவு ராஜபக்ஷ குடும்பத்தினரின் நிர்வாகத்தின் கீழ் வாழ்க்கை கஷ்டமாகியுள்...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nஅரசியல் பழிவாங்கள் தொடர்பான விசாரணை அணைக்குழுவின் சிபாரிசுகளுடன் முரண்படும் சட்டத்தரணிகள் மன்று..\nநல்லாட்சிக்காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கென ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் ஆணைக்குழு...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை ப��ர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A%E0%AE%9C-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B8-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA/175-152742", "date_download": "2021-03-03T15:37:17Z", "digest": "sha1:3NNMEUJLI72PXTBTY44ZH2E74OW7ACKN", "length": 7763, "nlines": 146, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு\nசஜின் வாஸின் விளக்கமறியல் நீடிப்பு\nபொதுச் சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்தது.\nஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான 22 வாகனங்களை, சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சஜின் வாஸ் எம்.பி.க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்டுநாயக்கவில் இன்றும் பலருக்குக் கொரோனா\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nமேலும் 205 பேருக்குக் கொரோனா\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2021-03-03T15:37:50Z", "digest": "sha1:7BET3QV6VIJ5J2PDCLFQOYIK52LJWWPP", "length": 5588, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nகிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா\nமம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் \nதடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\n* ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம் * நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை * எமர்ஜென்சி ஒரு தவறு. ஆனால்... : ராகுல் காந்தி * இமய மலையின் மர்ம ஏரி: '1200 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக் கூடுகள்'\nஊழல் அரசியல்வாதிகளால் சுதந்திரத்தை இழந்துள்ளோம்: கமல் வேதனை\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளால் இழந்து வருகிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தன் சுட்டுரைப் பக்கத்தில் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:\nபெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து, நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன் இவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-united-states-is-preparing-to-release-the-corona-vaccine-worldwide/?amp", "date_download": "2021-03-03T14:38:54Z", "digest": "sha1:AUXW7CXV35I722XC3YWCZ3U5FWC6PGKG", "length": 3807, "nlines": 62, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.!", "raw_content": "\nHome Top stories கொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nகொரோனா தடுப்பூசியை உலகளவில் வெளியிட தயாராகும் அமெரிக்கா நிறுவனம்.\nஅமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் அறிமுகப்டுத்த தயாரித்து வருவதாக அறிவித்ததுள்ளது.\nஒரு பேட்டியில் மாடர்னா தனது “எம்ஆர்என்ஏ -1273 ஐ” அறிமுகப்படுத்த நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுடன் பல விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம்” என்று மாடர்னா தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்சலை தெரிவித்துள்ளது.\nஇந்த தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. தற்போது, அதன் 3 ஆம் கட்ட சோதனையில் 30,000 தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்று கடந்த அக்டோபர் 22 அன்று தெரிவித்தது.\nPrevious articleஆட்டுக்குத் தாடியும், மாநிலத்துக்கு ஆளுனர் பதவியும் தேவையில்லாதவை – ராமதாஸ்\nNext article6 கோடி அல்லது 2 கோடி கொடு – தொழிலதிபர் மகனை கடத்தி வைத்துக்கொண்டு பேரம்பேசிய கும்பல்\n24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைப்பு .\nநாம் அதிமுக கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே தெரிந்திருக்காது –...\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.tamilnews.com/2018/06/05/seine-et-marne-schools-introduce-school-children-uniform/", "date_download": "2021-03-03T14:47:39Z", "digest": "sha1:J5VNLHQSBWIGGGC3WYMIZNTTVGVIZJEH", "length": 25104, "nlines": 265, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News:Seine-et-Marne schools introduce school children uniform", "raw_content": "\nபிரான்ஸில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இனி சீருடை\nபிரான்ஸில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கும் இனி சீருடை\nSeine-et-Marne பகுதியிலுள்ள 6 ஆரம்ப பாடசாலைகள் மாணவர்களுக்கான பள்ளி சீருடையை அறிமுகப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நடத்தினர். கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பெற்றோர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். Seine-et-Marne schools introduce school children uniform\nஇவ் வாக்கெடுப்பு கடந்த சனிக்கிழமை, ஜூன் 2 ம் தேதி நடந்தது. 62 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் இப்பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் சில பெற்றோர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அதாவது Toussaint விடுமுறைக்கு பிறகு Provins நகரத்திலுள்ள பள்ளி குழந்தைகள் புதிய சீருடையை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் polo shirt, sweatshirt மற்றும் “sweater” அணிய வேண்டும். பள்ளி சிறுமிகள் விரும்பினால் பாவாடை அணியலாம்.\nமேலும், பள்ளி சீருடை அணிவதன் மூலம் மாணவர்களிடையே சமத்துவம் மற்றும் ஒழுக்கத்தை பேண முடியும் என நம்பப்படுவதாக கூறப்படுக��றது. அத்துடன், இந்த நடவடிக்கை மற்ற ஆரம்ப பள்ளிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nவடக்கில் இராணுவத்திற்கு காணி, வீடு தேவையா மக்களை ஏமாற்றி வீடமைப்புத் திட்டம்\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்���ு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவா�� விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T13:56:01Z", "digest": "sha1:YD56KRAJDK7XYA4DR6C42FGR3KWLRALD", "length": 6552, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுருள் ஏடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுருள் ஏடுகள் (scroll) பாபிரஸ் போன்ற தடித்த காகிதம், ஆட்டுத்தோல், இளங்கன்றின் மெல்லிய தோல் மற்றும் மெல்லியச் செப்புத் தகடுகளில் எழுதுவதற்கு பயன்படுத்துவதாகும். இவைகளில் எழுதப்படும் கையெமுத்துப் பிரதிகள் சுருட்டி வைத்து பயன்படுத்துவதால் இதனை சுருள் ஏடுகள் என்று அழைக்கப்படுகிறது. [1]\nபாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட எகிப்திய மன்னர்கள பட்டியலின் சுருளேடு\nஐக்கிய இராச்சியத்தின் சட்ட நூல்களின் சுருளேடுகள்\nபுது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1279 – கிமு 1213), பாபிரஸ் எனும் தடித்த காகிதத்தில், பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்களுடன், வரலாற்றுக் குறிப்புகளை எழுதி வைத்தனர். இதனை துரின் மன்னர்கள் பட்டியல் என்பர்.[2]\nகிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுப் பகுதி முதல், கிபி 70 ஆண்டு வரை எஸ்சேனியர்கள்[3] எனும் யூதக் குழுவினர் விவிலியம் மற்றும் விவிலியம் தொடர்பற்ற குறிப்புகளை பாபி��ஸ் மற்றும் ஆட்டுத்தோல் மற்றும் செப்புத் தகடுகளில் அரமேயம் மற்றும் கிரேக்க மொழியில் எழுதி வைத்த சுருள் ஏடுகளை சாக்கடலின் வடமேற்கே உள்ள கும்ரான் குகைகளில் கிபி 1947-இல் கண்டுபிடித்தனர்.[4][5][6] [7]\n1 பண்டைய எழுது பொருட்கள்\nபாபிரஸ் எனும் தடித்த காகிதம்\n↑ சாக்கடல் ரகசியம் - சுருள்கள் சொல்லும் பொருள் கண்டுபிடிப்பு\nவிக்சனரியில் சுருள் ஏடுகள் என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-03-03T16:01:28Z", "digest": "sha1:EOE6H3BOEWCO62RTBTUNNXCKELSEOD7Q", "length": 7233, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதன்மைக் கட்டுரை: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு (Encyclopædia Britannica Eleventh Edition) (1910–1911) 29-தொகுப்புகள் கொண்ட ஓர் உசாத்துணையும் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் ஓர் பதிப்புமாகும். இது பிரித்தானியரிடமிருந்து அமெரிக்க பதிப்பகம் கையகப்படுத்தியபோது மாற்றத்தின்போது தொகுக்கப்பட்டது. அக்காலத்தில் இருந்த தலைசிறந்த அறிஞர்களால் இத்தொகுப்பு எழுதப்பட்டது. பிரித்தானிகா கலைக்களஞ்சியத்தின் இந்தப் பதிப்பு தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ளது.ஆனால் இதன் உள்ளடக்கங்களில் சில காலவோட்டத்தில் மாறியுள்ளதால் தற்கால கற்கைக்கு பயனின்றி உள்ளது. அதே நேரத்தில் தற்கால அறிஞர்களுக்கு பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டு பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக���கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/football-fans-surprised-to-see-ea-sports-best-players-list-without-lionel-messi/articleshow/80429626.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article12", "date_download": "2021-03-03T14:03:05Z", "digest": "sha1:532GKOR64PEEMDLRXAQUGOYAI275QKMA", "length": 12958, "nlines": 93, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "TOTY FIFA 21: Messi -ஐ விட எம்பாப்பே சிறந்தவரா ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nMessi -ஐ விட எம்பாப்பே சிறந்தவரா ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nஈ.ஏ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள 2020 ஆண்டிற்கான சிறந்த 11 வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு இடம் இல்லாததால் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nஆண்டுதோறும் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் சார்பாக அந்த ஆண்டின் சிறந்த 11 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த வீரர் பட்டியலில் மெஸ்ஸிக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இந்த பட்டியலில் முன்கள வீரர்களாக மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ரொனால்டோ, லேவான்டோஸ்கி மற்றும் எம்பாப்பே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் மெஸ்ஸிக்கு இந்த பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது.\nகடந்த ஆண்டு ரொனால்டோ சிறப்பாக செயல்பட்டு யுவெண்டஸ் அணிக்கு ஸ்கூடேட்டோ கோப்பை பிற உதவி செய்தார். தொடர்ந்து லேவான்டோஸ்கி பேயர்ன் மியூனிக் அணியை புண்டஸ்லிகா, டி.எப்.பி பொகால் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் லீக் கோப்பை என மூன்று கோப்பைகளை வெல்ல உதவி செய்தார். அதைத் தொடர்ந்து பி.எஸ்.ஜி அணி பிரெஞ்ச் லீக் 1 வெற்றி பெறுவதற்காக எம்பாப்பே பெரும் பங்காற்றினார்.\nமஞ்சள் அட்டை மழை பொழிந்த நடுவர்: சர்ச்சையான ஆட்டம் சமமாக முடிந்தது\nஆனால் சென்ற ஆண்டு மெஸ்ஸி ஒரு கோப்பை கூட பார்சிலோனா அணிக்கு வென்று தராதது இதற்கு காரணம் என்று பலர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்தப் பட்டியல் சிறந்த வீரருக்கான பட்டியலே தவிர சிறந்த அணியில் இருக்கும் சிறந்த வீரருக்கான ��ட்டியல் இல்லை என்று மெஸ்ஸிக்கு ஆதரவாக பல குரல்கள் எழுகின்றன. கடந்த சீசனில் 30 கோலுக்கு மேல் பதிவு செய்த மெஸ்ஸி மேலும் 20 கோல்களுக்கு அசிஸ்ட் செய்திருந்தார்.\nஇது புதிய சாதனையாகும். எனவே இதைப் போன்ற சாதனைகளை ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் கௌரவிக்காதது தவறு என்று பலர் குற்றம்சாட்டுகின்றனர். மட்டுமல்லாமல் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் ஆண்டுதோறும் வெளியிடும் வீடியோ கேம்மான ஃபிஃபாவின் கவர் ஸ்டாராக (Cover Star) எம்பாப்பே இருப்பதன் காரணமாகத் தான் அவர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.\nகுடித்துவிட்டு தகராறு செய்ததாக புகார் : விஷ்ணு விஷால் விளக்கம்\nமேலும் ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் ஃபிஃபாவிற்கு எதிரான வீடியோ கேம்மான புரோ இவோலூசியன் சாக்கரின் (PES) கவர் ஸ்டாராக மெஸ்ஸி இருக்கும் காரணத்தால் தான் அவர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஈ.ஏ ஸ்போர்ட்ஸிற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமஞ்சள் அட்டை மழை பொழிந்த நடுவர்: சர்ச்சையான ஆட்டம் சமமாக முடிந்தது\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரொனால்டோ யுவெண்டஸ் மெஸ்ஸி சாம்பியன்ஸ் லீக் எம்பாப்பே ஈ.ஏ ஸ்போர்ட்ஸ் TOTY FIFA 21 Lionel Messi fut21 ea sports fifa 21\nவிழுப்புரம்நோ டாக்குமென்ட்... 7 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nசென்னைஅதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா... மீண்டும் அடித்துச் சொன்ன அமைச்சர்\n திமுக கூட்டணியில் இருந்து ஐஜேகே பாரிவேந்தர் வெளியேறிய பின்னணி\nமதுரைஅமமுக பிரமுகரின் சகோதரருக்கு சொந்தமான தியேட்டரில் ஐடி ரெய்டு... மதுரையில் பரபரப்பு\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nதிருச்சிமாடு திருடும் வடநாட்டு ஆசாமிகள்: திருச்சியில் அதிர்ச்சி சிசிடிவி\nசினிமா செய்திகள்கண் கலங்கிய ரஜினி, பதறிய நண்பர்கள்: நடந்தது என்ன\nசினிமா செய்திகள்வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்பாடும் ஜல்லிக்கட்டு திரைப்படம்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nபரிகாரம்மோசமான அணுகுமுறையைக் கொண்ட 4 இராசி - இவர்களிடம் ஜாக்கிரதை\nஅழகுக் குறிப்புபாடி வாஷ் செய்றதா இருந்தா முதல்ல இந்த பொருள்களை பயன்படுத்துங்க\nமாத ராசி பலன்March 2021 Horoscope: மார்ச் மாத ராசி பலன் 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2391801", "date_download": "2021-03-03T13:57:41Z", "digest": "sha1:CZ4SGJ2SG3YBTNEYSNGKC5N5RXYVGE7B", "length": 21720, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி: மதுரை | மதுரை செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் மதுரை மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nமே.வங்கத்தில் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தை தடை செய்ய சதி: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு மார்ச் 03,2021\nவெளியேறும் என்.ஆர்.காங்கிரஸ் ; துணை போகும் தி.மு.க.,: புதுச்சேரியில் அரங்கேறும் தடாலடி அரசியல் மார்ச் 03,2021\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி மார்ச் 03,2021\nமே.வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால் தொழிலை விட்டு விடுகிறேன்: பிரசாந்த் கிஷோர் மார்ச் 03,2021\nஇது உங்கள் இடம் : தி.மு.க., ஆட்சியை மறக்கலாமா\nதிவ்யபிரபந்தம்: நிகழ்த்துபவர்: ராதாகிருஷ்ணன், தன்வந்திரி பெருமாள் கோயில், பகத்சிங் தெரு, பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.\nராமகிருஷ்ண பரமஹம்சர்: நிகழ்த்துபவர்: கிருஷ்ண சைதயன்யதாஸ், மதுரை அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கீரைத்துறை, மதுரை, பகல் 3:00 மணி.\nமதுரை உத்சவ் கிராப்ட் கண்காட்சி: மடீட்சியா, மதுரை, ஏற்பாடு: சிப்போ, காலை 10:00 மணி.\nமெகா குர்தீஷ், சாரீஸ் மேளா: ராஜா முத்தையா\nமன்றம், மதுரை, காலை 10:00 மணி.\nஇசை நிகழ்ச்சி: சத்குரு சங்கீத சமாஜம், லட்சுமி\nசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, குரலிசை:\nவசுப்ரதா, உத்திராஜன், மாலை 5:30 மணி.\nகோ ஆப்டெக்ஸ் கைத்தறி கண்காட்சி விற்பனை: கே.எம்.மகால், பைபாஸ் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.\nகாந்தி வாழ்க்கை வரலாற்று டிஜிட்டல் கண்காட்சி: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு:\nமத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம், காலை 10:00 மணி.\nகாந்தி ஜெயந்தி விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, பங்கேற்பு: எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, பேராசிரியர் பார்த்தசாரதி, மதுரை கல்லுாரி வாரிய தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர்\nசங்கர சீத்தாராமன், செயலாளர் பார்த்தசாரதி, காலை 9:00 மணி, நிறைவு விழா, மாலை 4:00 மணி.\nஜெ.சி.ஐ., மதுரை சென்ட்ரல் தேர்தல்: ஓட்டல் மோஸ்க்வா, தமிழ் சங்கம் ரோடு, மதுரை, தேர்தல் நடத்துபவர்: நாகலிங்கம், மாலை 6:30 மணி.\nமடீட்சியா, மதுரை, பங்கேற்பு: தலைவர்\nமுருகானந்தம், கனரா வங்கி மேலாளர் அறிவழகன், காலை 9:30 மணி.\nவடஅமெரிக்காவில் தமிழ் மொழி, பண்பாடு கருத்தரங்கு: உலக தமிழ் சங்கம், மதுரை, பங்கேற்பு: கனடா தமிழ் சங்க நிறுவனர் வள்ளிக்கண்ணன், தமிழ் சங்க இயக்குனர் அன்புச்செழியன், காலை 11:00 மணி.\nடெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அதிகாரி அன்னகாமு, டாக்டர் தனஞ்செயன், கல்லுாரி முதல்வர் ராம\nலிங்கம், பகல் 1:45 மணி.\nமேலாண்மை மாணவர்களுக்கான கருத்தரங்கு: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன், தலைவர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: மதுரை மேலாண்மை கழகம், பகல் 12:30 மணி.\nவன உயிரினங்கள் குறித்த கருத்தரங்கு: அமெரிக்கன்\nகல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உதவி வனப் பாதுகாவலர் இளங்கோ, காலை 9:30 மணி.\nசர்வதேச தெர்மல் ஆராய்ச்சி பொறியியல்\nகருத்தரங்கு: வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, விரகனுார், மதுரை, பங்கேற்பு: வேலம்மாள் அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம், துணைத் தலைவர் கணேஷ் நடராஜன்,\nநியூயார்க் தொழில்நுட்ப மைய பேராசிரியர்\nபைரஸ்னவ் முத்துராஜ், அமெரிக்க வெஸ்ட்\nவிர்ஜின் பல்கலை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன்,\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் மதுரை மாவட்ட செய்திகள் :\n மதுரை தோப்பூரில் ஆதரவற்றோர் மீட்பு மையம்.... 30 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டுடன்\n1. கிரானைட் குவாரி விதிமீறல் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க உத்தரவு\n2. தொடர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்\n3. ராம ரதயாத்திரை அனுமதி செயல் த���ட்டம் தேவை ; உயர்நீதிமன்றம் உத்தரவு\n4. தலைமையாசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு\n1. மேலுாரில் அதிகரிக்கும் குற்றங்களால் அச்சம்\n» மதுரை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் ம��ழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/OPS-team-to-start-a-new-TV-channel", "date_download": "2021-03-03T13:58:11Z", "digest": "sha1:DPORSCSWSPYIAFEBW5XRY3QAQQ7LVFO2", "length": 7059, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "வருகிறது \"அம்மா டி.வி\" - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nசென்னை: முன்னால் முதல்வர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து அ.தி.மு.க. கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது, இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், \"அம்மா டி.வி\" என்ற பெயரில் புதிய டெலிவி‌ஷன் சேனல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.\n24 மணி நேர செய்தி சேனலான இந்த டி.வி. விரைவில் தொடங்கப்பட இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_341.html", "date_download": "2021-03-03T15:20:35Z", "digest": "sha1:3ZLZU4YMRRXSUAQGGAOGZZ5HTLXVQ2FR", "length": 37929, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எங்கள் இறையில்லங்களை பன்றிகளை வளர்க்கும், கொட்டகைகளாக மாற்றி இருந்தனர் ஆர்மீனிய முரட்டு கிருஸ்த்தவர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎங்கள் இறையில்லங்களை பன்றிகளை வளர்க்கும், கொட்டகைகளாக மாற்றி இருந்தனர் ஆர்மீனிய முரட்டு கிருஸ்த்தவர்கள்\nஎங்கள் இறைஇல்லங்களை பன்றிகளை வளர்க்கும் கொட்டகைகளாக மாற்றி இருந்தனர் ஆர்மீனிய முரட்டு கிருத்துவர்கள்.\nஅந்த இறை இல்லங்களை மீட்கவே, போர் செய்தோம் இறையருளால் மீட்டுவிட்டோம்\nஇனி அந்த இறைஇல்லங்கள் அனைத்தும் புனர் நிர்மானம் செய்ய பட்டு அதன் புனிதங்கள் காக்க படும் என்று ஆஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீப் இன்று 10.11.2020 அறிவித்தார்\nஅல்ஹம்துலில்லாஹ்.ஆஸர்பைஜான் சானாதிபதிக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக.\nஎந்த வேதங்களிலும் பிற வணக்க ஸ்தலங்களை அவமதிக்க,அழிக்க அனுமதி வழங்கப்படவில்லை.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nஇஸ்லாம் பாடத்தில் O/L பரீட்சையில், இப்படியும் ஒரு கேள்வி\nக.பொ.த. சாதாரணதரப் பரீட்சை தற்போது, நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இஸ்லாம் பாடத்திற்கான பரீட்சையில், கீழ் உள்ளே ஒரு கேள்...\nபெண்ணின் தலையை தேடி தீவிர தேடுதல் - பொலிஸ் அதிகாரி குடும்பத்தினருக்கு இறுதியா எழுதிய கடிதம் சிக்கியது\nதற்சமயம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது...\nஅடிக்காதீங்க, அடிக்காதீங்க.. 3 நாள்களாக கதறியழுத பாத்திமா றிஸ்கா - பேயோட்டுவதாக கூறி கொலை\nஅன்ரி அடிக்காதீங்க, அடிக்காதீங்க எனக் கடந்த இரண்டு, மூன்று நாள்களாக, கதறியழும் குரல் கேட்குமெனத் தெரிவித்த பிரதேசவாசிகள், வீட்டுக்குள் செல்ல...\nவிமலுக்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு - உடனடியாக நிறுத்துமாறும் அறிவுரை\n- Tm- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின தலைமை பொறுப்புக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட வேண்டுமென, ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் அமைச...\nமுஸ்லிம் Mp க்களிடம், இம்ரான்கான் சொன்ன முக்கிய செய்தி\nபாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விஜயம் செய்திருந்தபோது அவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த ந...\nபயங்கரவாதி சஹ்ரானை வழிநடாத்த��ய இந்தியர் ‘அபூ ஹிந்த்’ யார்.. ஆச்சரியமிகு தகவல்கள் அம்பலம், CID விசாரணை\n(எம்.எப்.எம்.பஸீர் + Vidivelli) ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய கும்­ப­லுக்கு தலை­வ­னாக செயற்­பட்­ட­தாக நம்­பப்­படும்...\n(வீடியோ) ஏதேனும் நிலைமை தொடர்பாக நிபுணர் குழு யோசனை கொடுத்தால், ஜனாஸா நல்லடக்க அனுமதியை ரத்துச்செய்யவும் பின்வாங்க மாட்டோம் - ஷெஹான்\n👉 (வீடியோ) 👈 விசேட நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்ட யோசனையின் பிரகாரம், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, அனுமதி...\nசடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரனான அரசியல் பிரமுகர் கூறிய தகவல்கள்\n- Hiru - கொழும்பு டேம் வீதியில் பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரான பிரபாத் ஜயவ...\nஜனாஸா நல்லடக்கத்திற்கு அனுமதிக்கும் ஜனாதிபதியின், தகவலை இம்ரான்கானிடம் கொண்டுசென்ற அலி சப்ரி (Exclusive news)\n- Anzir - முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (25) பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொழும்பில் சந்தித்தனர். சந்திப்பு நடைபெற...\n(வீடியோ) இரணைத்தீவில் ஜனாஸா நல்லடக்கமா.. சிங்கள ஊடகவியலாளரிடம் மூக்குடைபட்ட அமைச்சர் கெஹலிய\n(வீடியோ) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இரணைத்தீவு பகுதியில், இணங்காணப்பட்ட இடம் ஒன்றில் அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட...\nஇராஜாங்க அமைச்சரை, செருப்பால் அடித்த பெண்\nஇந்த சபையில் இருக்கும் அமைச்சர் ஒருவரை, பெண்ணொருவர் தன்னுடைய செருப்பை கழற்றி அடித்துள்ளார் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...\nமுஸ்லிம்கள்தான் எச்சில் துப்பி கொரோனாவை பரப்பியவர்கள் என, பொய் பிரச்சாரம் செய்த TV நிகழ்ச்சித் தொகுப்பாளர் கொரோனாவினால் மரணம்\n- Mohammed Javith - கோரோனா காலத்தில் நொடிக்கு நொடி இஸ்லாமியர்கள் தான், கோரோனாவை பரப்பினார்கள் என செய்தியை பரப்பியவர். இவர் பெயர் விகாஸ் சர்ம...\nபலவந்த ஜனாஸா எரிப்பை நிறுத்துவது பற்றி இலங்கை ஜனாதிபதி, பிரதமருடனும் கதைத்தேன் - சாதக பதில் கிடைக்குமென நம்புகிறேன் - இம்ரான்கான் தெரிவிப்பு\n- அன்ஸிர் - இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று புதன்கிழமை, 24...\nஇஸ்ல���ம் பாடத்தில் O/L பரீட்சையில், இப்படியும் ஒரு கேள்வி\nக.பொ.த. சாதாரணதரப் பரீட்சை தற்போது, நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இஸ்லாம் பாடத்திற்கான பரீட்சையில், கீழ் உள்ளே ஒரு கேள்...\nஜனாஸா எரிப்பு விவகாரம்: பிரதமர் மகிந்த டெய்லி மிரருக்கு வழங்கியுள்ள செவ்வி\nஆங்கில ஊடகத்தின் ஊடகவியலாளர், கெலும் பண்டாரவுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள, முழு பேட்டியிலிருந்து ஒரு கேள்வியும், ஒரு பதிலும் இதோ...\nகொரோனா உடல்களை அடக்க அனுமதித்ததன் பின்னனியில் இருப்பது யார்.. யாரை திருப்பதிப்படுத்த இந்த அனுமதி வழங்கப்பட்டது..\nஇன்று (10) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சமித் விஜயசிரி அவர்கள் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/", "date_download": "2021-03-03T15:02:19Z", "digest": "sha1:NFKTNJSMHMPW5X2KEIR5EFWZ3FYBPN5D", "length": 121050, "nlines": 525, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": 2018", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன் ❤️❤️❤️\nகடந்த வருடம் புது வீட்டுக்கு மாறியதில் இருந்து தான் அவதானித்தேன் எங்கள் வீட்டு உறுப்பினர்களை விடப் புதிதாகவும் சிலர் சேர்ந்திருப்பதை. ஆம் அவர்கள் யாருமல்ல இந்தியன் மைனா அல்லது common myna என்று சொல்லக் கூடிய நம்மூர் மைனாக்கள் தான். ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 23 வருட அவுஸ்திரேலிய வாசத்தில் மைனாவின் வாசனையே இல்லாதிருந்த எமக்கு ஏதோ நம்மூர்க்காரரைக் கண்��� மகிழ்ச்சி.\nஎன்னுடைய இசைக்கூடத்தின் மேற் சாளரத்தின் கண்ணாடிகளின் மறு அந்தத்தின் ஓர இருக்கையில் இரண்டு மைனாக்கள் தவறாது வந்து குந்தியிருக்கும். அவற்றைப் படம் பிடிக்கக் கமராவைத் தூக்கினால் ஊர்மிளா தடுத்து விடுவார், நம் சலனம் கேட்டு அவை ஓடி விடுமென்று. முன் விறாந்தையில் கடித்துத் துப்பிய ஊதா நிறப் பழங்களும் அவற்றின் சாயமும் படர்ந்திருக்கும். புது வீட்டின் முகப்பில் இப்படிச் செய்யலாமா என்ற கரிசனை இந்தப் பறவைகளுக்கு இருக்குமா என்ன என்று ஊர்மிளாவிடம் விசனித்தால் “பரவாயில்லை விடுங்கோ அதுகள் ஆசையில் வந்து ஒதுங்கிப் போற இடம்” என்று சமாதானப்படுத்துவார்.\nபின் வளவிலும் இதே கதை தான். கடித்துத் துப்பிய பழங்கள் ஆங்காங்கே சிதறியிருக்கும். அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நிறை மாதக் கர்ப்பிணி போலத் தம் உடம்பை ஆட்டி ஆட்டி அந்தப் புல்லுப் பாதைகளில் மைனாக் கூட்டம் நடை போட்டுக் கொண்டிருப்பினம். அட வீட்டுக்காரன் வாறான் என்ற பயபக்தி இருக்குதா இவற்றுக்கு என்று ஈகோ என்ற வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும்.\nஇருந்தாலும் நெருக்கமான உறவுகள் இல்லாத இந்த அந்நிய தேசத்தில் வாய் பேசாது வலிய இந்தப் பறவைகள் மேல் பச்சாதாபம் பிறக்கும். கலைத்து விடாமல் தன் பாட்டில் நிற்கட்டும் என்று சந்தடி காட்டாது ஒதுங்கிப் போய் விடுவேன்.\nஆனால் என் ஆசையில் மண் அள்ளிப் போட்டார் பிராண்டன் என்ற வெள்ளைக்காரர், நம் பூந்தோட்டத்தை விரிவு படுத்த வந்தவர் இந்த மைனாக் கூட்டத்தைக் கண்டு இரத்த அழுத்தம் ஏறிய தமிழ்ப் பட வில்லன் போல எகிறினார்.\nஇந்த மைனாக்கள் ஆபத்தானவை ஆஸி நாட்டின் மரபு சார் பறவைகளுக்கு இவைகள் எதிரிகள். உணவுச் சுழற்சி முறையில் தம் உணவைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இல்லாத இந்த இந்தியன் மைனாக்கள் இந்த நாட்டுக்குக் கேடு. இவற்றை ஒழித்துக் கட்ட அரசாங்கம் முயற்சி எடுக்கிறது” என்று பெரிய விரிவுரையை அடித்து முடித்தார் பிராண்டன். எனக்கோ பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஊர்மிளாவுக்கோ அந்தக் கருத்து அதிர்ச்சியாக இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தக் கதையை ஓரம் கட்டினோம்.\nஇந்த இந்திய மைனாக்கள் குறித்த எச்சரிக்கையை ஆஸி நாட்டின் விலங்கு, பறவைகள் நல அமைப்பும் இங்கே பகிர்ந்திருக்கிறது.\nபிராண்டன் வந்து போனதில் இருந்து இசைக் கூடத்தின் சாளரத்தில் அந்தரத்தில் வந்து நிற்கும் மைனாக்களைக் கண்டால் ஏனோ அனுதாபம் பிறக்கும்.\nபக்கத்து நகரம் Westmead இலுள்ள ஒரு பூங்காவை விடிகாலை வேளையில் கடக்கும் போது யாரோ ஒரு புண்ணியவான் பாண் (Bread) துண்டுகளைக் கொட்டி விட்டுப் போயிருப்பார். புறாக் கூட்டம் வந்து மொய்த்துக் கொண்டிருக்கும். தினமும் நடக்கும் கூத்து இது.\nதாயகத்தில் இருந்த காலத்தில் எங்கோ ஒரு குயிலின் “கூ” ஒலி கேட்டு அதுக்கு எதிர்ப்பாட்டு கூவொலி போட்டுக் காட்டுவேன். அது இன்னும் அழுத்தமாகக் கூ ஒலி போடும். இப்படி மாறி மாறி.\nசித்தி வீட்டுக்குப் பின் காணியில் பரமலிங்கம் மாமாவின் திராட்சைப் பழத் தோட்டம் இருந்தது. நிறைய பால்மா ரின்களைக் கட்டி ஒரு கயிற்றில் பிணைத்து விட்டு தோட்டத்தின் மறு முனையில் ஒரு நிழற் பந்தலில் இருந்து கொண்டு அதை ஆட்டுவார் பரமலிங்கம் மாமா. பேணிகள் ஒலிக்கும் சத்தத்தில் திராட்சைப் பழம் திருட வந்த கிளிகள் கூட்டமாக ஓடி வானத்தில் குழுமிப் பிரியும். அந்தத் தோட்டத்தின் பக்கத்தில் இருந்த கிணற்றை ஒட்டி தென்னமரம் ஒன்று இருந்த்து. அந்த மரத்தில் பொந்து ஒன்று திடீரென்று தோன்றியதை சித்தி மகன் ராமா கண்டு விட்டார். ஓரு நாள் அந்த மரத்தில் அவர் ஏறிக் கொண்டிருந்ததை எங்கிருந்தோ இருந்து வந்த தாய்க் கிளி கண்டு விட்டது. மரத்தைச் சுற்றிச் சுற்றி அது வட்டமிடுவதைக் கண்டும் அவர் விடாக் கொண்டனாக முன்னேறிக் கொண்டிருந்தார்.\n கிளிப் பொந்துக்குள்ள பாம்பிருக்கும் இறங்குங்கோ இறங்குங்கோ” என்று வெருட்டிய பின்னர் தான் மெல்ல இறங்கினார்.\nபிடித்த கிளியை வீட்டுக்குக் கொண்டு போனால் சித்தியிடம் கிழி வாங்க வேண்டும் என்ற நினைப்பும் தோன்றியொருக்கலாம்.\nபுரட்டாசிச் சனிக்கு அம்மா சோற்றுப் படையலை மதிலில் போட்டு விட்டு நகர்ந்ததும் அவற்றைச் சாப்பிட்டு முடிக்கும் காகத்துக்காகக் காத்திருந்திருக்கிறேன். ஆனால் ஏனோ வீட்டில் பறவைகளைக் கூண்டில் வைத்து அடைத்து வளர்க்கப் பிரியப்படவில்லை நான். நண்பன் வீட்டில் கிளியைப் பேசச் சொல்லிக் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க அதுவோ தன் காலால் முகத்தைப் பிறாண்டிக் கொண்டிருக்கும்.\nபெரியம்மாவின் மகன் சுரேஷ் ஒரு லவ் பேர்ட்ஸ் பண்ணையே வைத்திருந்து அவற்றை விற்றுக் காசாக்கிக் கொண்டிருந்தார். இன்றும் யாழ்ப்பாணத்தில் மணிப் புறாக்களை வளர்த்து இலட்ச ரூபாவுக்கு விற்கும் குடிசைக் கைத்தொழில் இருப்பதாக அறிந்து வியந்தேன்.\nதேவதேவனின் பறவைக் கவிதை ஒன்றை வாசகர் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் படித்த போது அடடா எல்லாருக்கும் ஒரே மன நிலை தான் வாய்க்கும் போல என்று எண்ணிக் கொண்டேன்.\nஎத்துணை கொடுத்து வைத்தவள் நீ \nஉன் மூளை இயங்கிக் கொண்டிருக்கவில்லை\nதன் வாணாளைப் பணையம் வைத்துப்\nநீ ஒரு நாளும் அறிந்திருக்கவில்லை.\nஅல்லலுறும் மானுட உலகையே அறியாது,\nஅன்பின் பெருவிரிவில் சிறகுவீசும் என் செல்லம் \nஉதைக்கும் ஒரு சிறு கீறலுக்கும்\nதுணுக்குற்று அலறும் ஒரு நுண்ணுயிர் \nஇந்த ஈனச்சிறு மானுடர்க்காய் அல்ல;\nஇந்த மாதிரிப் பறவைப் புராணம் திடீரென்று எழுவதற்குக் காரணம் இந்த வாரம் நடந்த இரண்டு விடயங்கள். இரண்டுமே இரண்டோடு சம்பந்தப்பட்டவைகள். ரஜினிகாந்தின் நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தின் பாடல்கள் பல மாதங்களுக்கு முன்பே வந்திருந்தாலும் அவற்றைக் கேட்பதில் ஆர்வமிருக்கவில்லை.\nஎன்னடா வானொலிக்காரன் இப்படிப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். நான் பழைய பாடல்களோடும் பழைய வாழ்க்கை நினைவுகளோடும் தான் வாழ்ந்து கொண்டிருப்பவன்.\nஅப்படியிருக்க இந்த இறந்தும் இறவாக் கவிஞன் நா.முத்துக்குமார் 2.0 படத்துக்கு எழுதிய “புள்ளினங்காள்” பாடல் தான் என் இந்த மன அதிர்வலைக்க்கு முக்கிய காரணம்.\nபறவைகளோடு மனிதனுக்கு இருக்கும் நேசம் குறித்து இதுவரை திரையிசையில் இவ்வளவு அணுக்கமாக எழுதியதில்லையோ ( செக்கச் சிவந்த வானம் படத்தில் வரும் மழைக்குருவி பாடல் வேறு தளம்)\nஇந்த புள்ளினங்காள் பாடலைக் கேட்டு முடித்த பின்னாலும் பாடலில் எழும் பறவை ஒலிகள் அசரீரியாகக் கேட்டுக் கொண்டே இருந்தன.\nஅவை கிராமத்துத் தோட்டத்துக் கிளிகளாகவோ அன்றி கூக்கூ போட்ட குயில்களாகவோ மனதின் நினைவுகளைச் சுழியோடின.\nநேற்று 2.0 படத்தைப் பார்த்த பின் அந்தத் தாக்கம் இன்னும் அதிகமாகி விட்டது. இந்தப் படத்தை விமர்சனத் தளத்தில் இன்னும் பலவேறாக ஆராயலாம் என்றாலும் படத்தில் முக்கியமாகப் பேசப்பட்டது. செல்போன் யுகம் வந்த பின் பறவை இனங்களுக்கு அடிக்கும் சாவு மணி பற்றியது. கதிரலைகளின் தாக்கத்தால் அழியும் சிட்டுக் குருவிகளை இனித் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் தான் தேடிப் பிடிக்க முடியும் போல. படத்தில் சொல்லப்பட்ட இந்தச் செய்தி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டதோடு நம் எதிர்காலம் குறித்த பயத்தையும் எழுப்பி விட்டது.\nபடம் பார்த்து முடித்த பின் பாடலை மீண்டும் கேட்ட போது ஒரு கலவையான உணர்வில் குழம்பி நிற்கிறது மனது.\nஉன் பேச்சரவம் கேட்டு நின்றேன்\nபுல் பூண்டு அது கூட\nஉன் போல் உள்ளம் வேண்டுமே\nசெல்லும் செல்லும் செல்லும் செல்லும்\nசெல்லும் செல்லும் செல்லும் செல்லும்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித���தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை \"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி\", மற்றும் \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில�� இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற \"அனுமதி பெறாது பிரசுரிக்கும்\" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணைத் துரத்தி விட்டு வேப்பம் பழத்தின் கசப்பைச் சுவை பார்த்திருக்கிறேன். காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை (கொசு) விரட்டியடிக்கும்.\nஇந்த வேப்பம் கொட்டைகளுக்கு இன்னொரு பயன் இருப்பதை அப்போது நான் அறிந்து கொண்டது நம்மூர்த் திருவிழாக்களில் தான். மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருந்தது. அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.\nவிடுவேனா நான். வாசுகி திருவள்ளுவருக்குக்கு நிலத்தில் விழுந்த சோற்றுப் பருக்கைகளை ஊசியால் ஒற்றி எடுத்துக் கொடுத்தது போல வீட்டு முற்றமெல்லாம் தேடித் தேடி வேப்பங்கொட்டை பொறுக்கினாலும் அந்த மருதடிப் பிள்ளையார் கோயில் தேர்த் திருவிழாவுக்கு மில்க்வைற் இடம் தொப்பி வாங்க ஒரு கிலோ தேறவில்லை. என்னுடைய திடீர் ஆர்வக் கோளாறைப் பார்த்து விட்டு அம்மம்மாவும் அயலட்டையில் பொறுக்கிக் கொஞ்சம் தந்தார். ஏறக்குறைய ஒரு கிலோ தேறிய அந்த வேப்பங்கொட்டைச் சரையைச் சைக்கிள் கரியரில் கிடத்தி வைத்து, மருதடிப் பிள்ளையார் கோயிலில் கடை விரித்திருந்த மில்க்வைற் நிறுவனத்தின் தற்காலிக விற்பனை மேம்படுத்தல் கூடத்தில் கொண்டு போய்��் கொடுத்தேன். நிறுத்துப் பார்த்தார்கள்.\n“ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறையுது ஆனாலும் பறவாயில்லை தம்பிக்கு ஒரு தொப்பி குடுங்கோ” என்று முகப்பில் நின்ற ஒருத்தர் கட்டளையிட ஒரு வெள்ளைத் தொப்பி எனக்குப் பரிசாகக் கிடைத்தது.\nஅந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்று வித விதமான சவர்க்காரங்கள். நம்மூரில் சோப் ஐ சவுக்காரம் (சவர்க்காரம்) என்போம். என்னைப் போலவே பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.\nஎன்னதான் நம்மூர் உற்பத்தி என்றாலும் நம்மூர் தானே என்ற ஏளனத்தால் மில்க்வைற் பொருட்களை பணக்கார வர்க்கம் அதிகம் சீண்டாது. ஆனாலும் என்ன மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது. என்னுடைய அம்மம்மாவுக்கு மில்க்வைற்றின் நீம் சோப் போட்டுக் குளித்தால் தான் பொச்சம் தீரும். லைஃப் போய் சோப்புக்கு நிகரான சுகம் அவருக்கு. நீம் சோப்பைப் போட்டு விட்டு குளித்து விட்டு கமுக மரத்தில் முதுகைத் தேய்த்து விடுவார். அவரளவில் அவருக்குக் கிட்டும் மசாஜ் அது.\n“அழகு ராணிகளின் சோப்” என்று ஶ்ரீதேவி, பூனம் தில்லான் போன்ற அழகிகளின் முகம் போட்டு வெளி வந்த லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான் பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். உடுப்புத் தோய்க்க இருக்கவே இருக்கு சன் லைற் சவுக்காரம். அந்தக் காலத்தில் எங்கள் உறவினர் பெரும் வர்த்தகராக இருந்த காலத்தில் இந்த சோப் நிறுவனங்களின் விளம்பரச் சுவரொட்டிகள் வழு வழுப்பான காகிதங்களில் கிடைக்கும். ஒரு சுவரொட்டியை வைத்து மூன்று அப்பியாசக் கொப்பிகளுக்கும், பாட விளக்கக் குறிப்புகளுக்கும் (கோனார் நோட்ஸ்) உறை போடலாம்.\nஅப்போது அந்தச் சவர்க்கார உறைகளின் உட்புறம் போட்டிகள் எல்லாம் அச்சிடப்பட்டிருக்கும். தங்க நாணயம் கிடை���்கும், கார் கிடைக்கும் என்றெல்லாம் அந்தப் போட்டியில் சோப் கம்பனிக்காரர் ஆசை காட்டுவார்கள். ஆனால் போட்டியில் பரிசு விழுவது என்னவோ அம்பாந்தோட்டை பியதாசாவுக்கோ அல்லது அனுரதபுரம் குசுமாவதிக்கோ தான். இங்கேயும் கை கொடுப்பது மில்க்வைற் தான். பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்திழுப்பார்கள். அம்மம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நீம் சோப் உறையைப் பிரித்து எடுத்து விட்டு ஒரு சோப்பு டப்பாவில் அந்தச் சோப்பைப் போட்டுக் கொடுத்து விட்டு “நீம் சோப்” உறைகளை மில்க்வைற் நிறுவனத்துக்குத் தபால் மூலம் அனுப்பி புத்தகங்களை வாங்குவோம்.\nஅரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார். (மில்க்வைற் நிறுவனம் பற்றி நீண்ட விரிவான கட்டுரை எழுத வேண்டும் அதைப் பின்னர் தருகிறேன் இப்போது சோப்புடன் மட்டும் ஒட்டிக் கொள்கிறேன்)\nஇது இவ்வாறிருக்க இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று\nஇலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.\nஒரே இரவில் தானும் பயங்கரவாதி ஆக்கப்படுவேன் என்று ராணி சந்தன சோப்போ ஶ்ரீதேவி படம் போட்ட லக்ஸ் சோப்போ நினைத்திருக்கவில்லை அதே சமயம்,மில்க்வைற் நிறுவனம் ஒரே இரவில் யாழ்ப்பாணம் பூராக சூப்பர் ஸ்டாராக மாறியது.\nஅத்தியாவசியப் பொர���ட்களின் பட்டியலில் சோப் என்ற சவர்க்காரம் இல்லை. எனவே கடைகளில் மெல்ல மெல்ல குளிக்கும் சோப் இருப்புத் தீர்ந்து போகவும், உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கோ அல்லது நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினோம். சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.\nகையிருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினோம். மில்க்வைற்றின் ஆயுட்கால நீம் சோம் வாடிக்கையாளர் எங்கட அம்மம்மா கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்திருப்பா அப்போது.\nமில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. வாசனை திறம் என்றோ திறமற்றதன்றோ என்று இல்லாத ஒரு மோன நிலையில் இருக்கும். என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியதால்\nமில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.\nசீயாக்காய் (சிகைக்காய்) அரப்பு அரைச்சுத் தலையில குளிச்சால் தான் பொச்சம் தீரும் என்ற கொள்கையோடு வாழும் என் அம்மாவுக்கு ஷாம்பூ இல்லாதது கூடப் பொருட்டில்லை.\n நீங்கள் அந்த நீட்டுத் தலை முடி ரீச்சரின்ர மேன் எல்லோ” என்று மற்றவர்கள் கேட்கும்\nஅளவுக்கு முடி வளர்த்தி கொண்ட என் அம்மாவும் சீயாக்காய் தான் தன் முடி வளர்த்தியைத் தீர்மானிப்பதாக நம்புவார். ஆனால் சோப்புத் தட்டுப்பாடு பொதுப் பிரச்சனை ஆகி விட்டதே இப்போது.\nஇனி சோப்புக்கு மாற்று வழியைத் தேடினோம். எஞ்சியிருந்த சோப்புத் துண்டுகளைச் சேகரிக்கும் படலம் ஆரம்பமாகியது. சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிப்போம்.\nபனம் பழச் சாற்றை எடுத்து விட்டு முடியால் சூழப்பட்ட கிழவன் போன இருக்கும் அந்தப் பனங்கொட்டையைத் தேய்த்துக் குளிப்போரும் உண்டு. பனஞ்சாற்றை எடுத்து உடுப்புத் தோய்ப்போம். பூ, செவ்வரத்தம் இலையை ஊறப்போட்டு அது நொய்ந்து ஒரு நெகிழ் கலவையாக வந்த பின்னர் அதைப் போட்டு உரஞ்சிக் குளிப்போரும் உண்டு.\nஅந்த நாளில் பெரும்பாலும் துலாக் கிணறுகள் தான் மிஞ்சி மிஞ்சிப் போனால் கப்பி வளையம் போட்டவை. எல்லாக் கிணறுகளுக்கும் பக்கத்தில் சலவைக் கல் இருக்கும். உடுப்புத் தோய்ப்பதோடு காலில் படர்ந்திருக்கும் பித்த வெடிப்புகளை உரஞ்சித் தேய்க்கவும் இந்த சலவைக்கற்கள் அரும்பணியாற்றின. இந்த சலவைக் கற்களில் ஒட்டியிருந்த சோப்புத் துகள்கள் தான் எங்கள் உடுப்புத் தோய்க்கப் பயன்பட்டன. மின்சாரம் இல்லாத சூழலில் அயர்ன் பண்ணவும் வழியில்லாமல் உடுப்புகளை பெரிய புத்தக அடுக்குகளுக்குக் கீழ் நெரித்து வைத்து மடிப்பு வைப்போம்.\nஒன்றல்ல இரண்டல்ல மாதக் கணக்காக, வருடக் கணக்காக இந்த சோப்பு இல்லாப் போராட்டம் நிகழ்ந்தது.\nஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் இருந்து வரும் லக்ஸ், ரெக்ஸோனா சோப் வகைகள் தமிழகத்துக்கு வள்ளம் வழியாக நாடு கடத்தப்படும். இங்கிருந்து வள்ளத்தில் போவோர் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி, இராமேஸ்வரத்தில் இறங்கிப் புதுப் படம் பார்த்து விட்டு அங்கிருந்து பட்டு உற்பத்திப் பொருட்களோடு ஈழத் தமிழகம் வந்து சேருவர். இந்த நிலை தொண்ணூறுகளில் மாறியது. தமிழகத்தில் இருந்து மைசூர் சந்தன சோப் கடத்தப்பட்டுக் கொள்ளை விலையில் விற்ற காலமும் உண்டு. அந்த நேரம் யாழ்ப்பாணத்தில் CIMA கற்கை நெறி ஆரம்பித்திருந்தது. அந்த வகுப்பில் என்னோடு படித்தவர் எங்களை விடப் பல வயது மூத்தவர். எங்கட செற்றில் இருந்து பம்பலடிச்சுக் கொண்டு கொட்டம் போட்டுக் கொண்டிருப்பார்.\n“அண்ணை என்ன தொழில் செய்யுறீங்கள்” என்று கேட்டால் “ஸ்மக்ளிங்” என்று சிரிப்போடு சொல்லுவார். அவர் இப்போது எங்கே இருக்கிறாரோ தெரியவில்லை.\nமில்க்வைற் கனகராசா எங்கள் அம்மாவின் சிறிய தந்தையோடும், அயலவர் அண்ணா கோப்பி நடராசா மாமாவுடனும் நட்புடன் இருந்தவர். நான் அவுஸ்திரேலிய வதிவிட உரிமை பெறுவதற்கான நற்சான்றிதழ் கடிதத்தை 1995 இடப்பெயர்வுச் சூழலிலும் அனுப்பி வைத்தவர்.\nஆனால் இந்தப் போர் எல்லாரையும் மாற்றி உருக்குலைத்து விட்டது. தொழிலில் முடங்கியிருந்தாலும் மில்க்வைற் தொழிலகத்தில் வேலை செய்தோருக்குத் தொடர்ந்து பணம் கொடுத்து நொடித்து விட்டார். கனகராசா அவர்கள் இறந்து 19 வருடங்கள் கழித்து அவரோடு இறுதிக் காலத்தில் உறுதுணையாக இருந்த நலன் விரும்பியிடம் மில்க்வைற் கனகராசா பற்றிய பேச்சு வந்தது.\n“பாவம் தம்பி கடைசிக் காலத்தில அவர் பெரியாஸ்பத்திரியில் படுக்கையில கிடக்கேக்க அவர் உதவி செய்த யாருமே வந்து அவரைப் பார்க்கேல்லை. அவர் பெரியாஸ்பத்திரியில் இருக்கிறார் என்று உதயன் பேப்பரில போட்டும் இரண்டு பேர் தான் வந்தவை. ஒரு ஆள் வாய் பேச முடியாத வாகனச் சாரதி”என்று பெருமூச்சோடு சொன்னவர்\n“அதையும் தாங்கலாம் ஆனால் இவ்வளவு செழிப்பால வாழ்ந்த மனுசன் ஒரு நாள் வைத்தியசாலைப் படுக்கையில் இருந்து கொண்டு “தம்பி ஒரு பத்தாயிரம் ரூபா கைமாத்தா யாரிடமாவது வாங்கித் தாங்கோ” எண்டதைத் தான் பொறுக்க முடியாது”\nமில்க்வைற் தொழிலகம் இருந்த சுவடு இப்போது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னர் அந்தத் தொழிலகம் இருந்த காணியின் முகப்பில் இருந்த “மில்க்வைற் தொழிற்சாலை” என்ற புகைப்படத்தை மட்டும் என் சேமிப்பில் எடுத்து வைத்திருக்கிறேன்.\nமில்க்வைற் செய்தி நூலகத் தளத்தின் களஞ்சியத்தில்\nமடிக்கணினியை வெறித்துப் பார்த்துக் கொண்டே எவ்வளவு நேரம் இருப்பது....\nகண் பூசலாடுவது போல இருக்கிறது, மேலதிகாரி தந்த\nகடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சொல்லியிருப்பது ஒன்று தானே\n“இன்றுடன் உங்கள் பணி இடை நிறுத்தப்படுகிறது.\nஇந்த முடிவு உங்களின் தனிப்பட்ட திறமையை முன் வைத்து எடுக்கப்பட்டதன்று. நிறுவனத்தின் நிர்வாக மாறுதலுக்கு ஏற்பவே நாம் பணிக்குறைப்பு செய்ய வேண்டியுள்ளது. இதுவரை காலமும் எங்கள் நிறுவனத்துக்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்கு நன்றி.”\nஎட்டு வருடமாக வேலை பார்த்த நிறுவனம் இன்று ஒற்றை வார்த்தையோடு வழியனுப்புகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் இழுத்திருந்தால் நீண்ட காலப் பணிக்கான படியளிப்பும் கிட்டிருக்கும். திடீரென்று இப்படியொரு கடிதத்தை எதிர்பார்த்த அதிர்ச்சி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் கோபம் கோபமாக வந்தது.\n முக்கியமான ஒரு நிறுவனத்தோடு செய்ய வேண்டிய உடன்படிக்கைக்காக Slide Pack செய்ய வேண்டும் வார இறுதியில் செய்து முடிக்க வேண்டும் நீங்கள்”\nவெள்ளிக்கிழமை பின்னேரம் தான் மேலதிகாரி வந்து சொல்கிறார். சனிக்கிழமை மகனின் நான்காவது பிறந்த நாளுக்குப் போட்ட திட்டமெல்லாத்தையும் மூட்டை கட்டி விட்டு PowerPoint slides உடன் மல்லுக் கட்டி வேலையை முடிச்ச திருப்தியோடு வந்தால் இப்படிக் கடைசி நேரத்திலும் வேலை வாங்கி விட்டுக் கழுத்தறுத்திட்டாங்களே என்ற ஆத்திரம் தான் உள்ளூரக் குமுறிக் கொண்டிருந்தது.\n“திங்கட்கிழமை என் வேலை பறி போகும் என்று மேலதிகாரிக்கு வெள்ளியே தெரிந்திருக்குமே\nபடு சுயநலவாதி இவன்” என்று திட்டிக் கொண்டிருந்தது மனம்.\nகொஞ்சம் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று விட்டு உணவு அருந்தும் பகுதிக்கு வந்தால் வழி நெடுகக் கடக்கும் சக மனிதர்கள் அனுதாபப் பார்வையோடு கடக்கிறார்கள். சிலர் வலிந்த சிரிப்பை மட்டும் போட்டு விட்டு நகர்கிறார்கள்.\n“ஹும் எனக்கு வேலை போனது என்னை விட எல்லோருக்குமே முதலிலேயே தெரிந்து விட்டது போல” இப்போது விரக்தியான சிரிப்புத் தான் வந்தது.\nகை கழுவும் இடத்தின் ஓரத்தில் நீர்த்தாங்கி, சூழவும் கோப்பி மக்கிப் போன கோப்பைகள், அரைகுறைச் சாப்பாட்டுடன் அப்படியே போட்ட தட்டுகள் என்று நிறைந்திருந்தது. இம்மாதிரியான பொறுப்பற்ற வேலைகளைச் செய்பவர்களை எட்டு வருடமாகப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். கையெட்டும் தூரத்தில் இருக்கும் கோப்பை கழுவும் இயந்திரத்தில் தாம் குடித்த, சாப்பிட்ட பாத்திரங்களைப் போடுவதற்குக் கூட சோம்பேறித்தனத்தை வைத்திருப்பவர்களா இந்தப் பெரிய நிறுவனத்தைப் பொறுப்போடு கட்டியெழுப்பப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தடவையும் இவற்றைக் காணும் போது முணுமுணுத்தாலும் பின்னர் சேர்ட்டின் கையை முழங்கை வரை இழுத்து விட்டு ஒவ்வொன்றாக எடுத்து அந்தக் கோப்பை கழுவும் இயந்திரத்தின் வயிற்றில் செருகி விட்டு, சோப்புத் தூளைப் போட்டு இயங்க வைத்து விட்டுத்தான் நகர்வான். இன்றும் அப்படியே. இயந்திரத்தை இயக்கி விட்டுத் திரும்பினால் துப்பரவுப் பணியாளர் பின்னுக்கு நின்று நன்றிப் புன்னகையை உதிர்க்கிறார்.\nதண்ணீர் குவளையில் இருந்து மடக்கு மடக்கென்று குடித்து விட்டு மீண்டும் அந்தக் கடிதத்தை இன்னொரு தடவை பாடமாக்குமாற் போலப் படித்துக் கொண்டே கடைக் கண்ணால் தன் சக பணியாளர்களைப் பார்த்தால் தங்களுக்குள் குசுகுசுப்பது தெரிக��றது.\nஒவ்வொரு நாளும் சிரித்துப் பேசி மகிழும் இவர்களுக்கு இன்று நான் அந்நியன்.\n“வார இறுதியில் நானே செய்தேன்\nஎன்று பெருமைபடச் சொல்லிக் கொண்டு திங்கட்கிழமைகளில் கேக், இனிப்பு வகைகளை நீட்டும் நிக்கோலா இன்று இந்தப் பக்கமே வரவில்லை.\nகிறிக்கெற், சினிமா என்று குட்டி அரட்டை போடும் மார்ட்டினும் தன் இருக்கைக்குள் ஒடுங்கிப் போய் விட்டான்.\n” என்று பத்து மணிக்கு மணியடிக்கும் மைக்கேலும் தனியாகப் போய் விட்டு வந்து விட்டான்.\nஎன்னைத் தொந்தரவு படுத்தக் கூடாது என்றா\nஅல்லது என்னுடன் பேசினால் தங்களின் வேலையும் பறி போய்விடும் என்ற சுயநலமா\nMessenger இல் கூட வந்து ஏன் எப்படி என்று சுகம் விசாரிக்கப் பயம் போல அவர்களுக்கு, எங்கே அதைக் கூட கொம்பனிக்காறன் கண்டு பிடித்து விசாரிப்பானோ இதென்ன கொலைக் குற்றமா செய்து விட்டேன்\nஇன்றும் இன்னுமொரு காலை என்று நினைத்து வந்தவனுக்குக் காலையிலேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டு விட்டது.\nசாப்பிடப் போகவும் மனமில்லை. மின்னஞ்சல் பெட்டியில் அதுவரை தேங்கியிருந்த அஞ்சல்களில் ஏதும் முக்கியமான ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே வந்தால்....\nமுன்னால் நிற்கிறார் மேலதிகாரி, பக்கத்தில் மனித வளப் பிரிவில் இருந்து குட்டைப் பாவாடைப் பெண்ணொருத்தி.\n“நல்லது கிரி, நாங்கள் உங்களிடமிருக்கும் எங்கள் நிறுவனத்தின் உடமைகளைச் சரி பார்க்கப் போகிறோம்” என்று விட்டுக் கையில் இருந்த துண்டுச் சீட்டில் கணிணிப் பிரிவுக்காறர் எழுதிக் கொடுத்த சொத்து விபரத்தை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.\nகொழும்பிலிருந்து வட பகுதி போகும் போது ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து சூட்கேசில் ஆசையாக அடுக்கிக் கொண்டு போன உடு பிடவைகளைக் கலைத்து போட்டுச் சோதிப்பது போன்றதொரு நிலை.\n“ஒரு ஐந்து நிமிடம் தருகிறீர்களா என்னுடைய குழந்தையின் படங்கள் நிறைய இந்த laptop இல் இருக்கு எடுத்து விட்டுத் தருகிறேன்\n“மன்னிக்கவும் அதற்கு நீங்கள் IT Security இல் முன்னமே விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் இப்போது நேரம் கடந்து விட்டதே” மனத வளப் பிரிவுப் பெண்மணியின் வாய் மட்டும் உணர்ச்சியில்லாமல் அசைகிறது.\nமேசையின் லாச்சிகளைத் திறந்து அவற்றில் தேங்கியிருந்த கற்றைக் காகிதங்களைக் குப்பைக் கூடைக்குள் திணித்து விட்டு மேல���ிகாரிக்கும் கைலாகு கொடுத்து விட்டு வெறும் மடிக்கணனிப் பையுடன் வெளியேறுகிறேன்.\nஇந்த அலுவலகத்தில் எத்தனை பேருக்குச் சீரும் சிறப்புமாகப் பிரியாவிடை செய்திருக்கிறேன், எத்தனை பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குச் சொந்தக் காசைப் போட்டுக் கொண்டாடியிருக்கிறேன். இன்று ஏதோ அயல் நாட்டு உளவாளி போல ஒதுக்கப்பட்டுவிட்டேனே\nஅலுவலகத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் தேநீர்க் கடைக்குப் போவோம் என்று மனம் உந்தியது.\nஇனி எப்போது வேலை கிடைக்குமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ கிடைக்கும் வேலையும் இந்தப் பக்கம் வருமோ என்ற குழப்பங்களை ஒதுக்கி விட்டு வழக்கமாகச் செல்லும் தேநீர்க் கடையில் கொஞ்சம் இளைப்பாறத் தோன்றியது. அந்தக் கடை உரிமையாளர் அப்பாஸ் அறுபதைக் கடந்த ஒரு லெபனான் நாட்டவர். அந்தப் பரபரப்பான காலை வேளையிலும் ஐந்து நிமிடமாதல் என்னுடன் கதைத்து விட்டுத்தான் மறு வேலை என்ற அளவுக்குப் பழக்கம்.\nதூரத்திலேயே கண்டு “கிரி” என்று ஆனந்தக் குரல் அது அப்பாஸ் தான்.\nசனக் கூட்டம் அதிகமில்லை. ஓரமான இருக்கையில் அமர்ந்து விட்டு ஒரு கேக் துண்டுக்கும், கப்பச்சினோவுக்கும் Order கொடுத்து விட்டுத் திரும்பினால் அப்பாஸ் முன்னால். வழக்கம் போலக் குசலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். விடை பெறும் போது வேலை போன கதையைச் சொல்லலாம் என்று மனம் ஆறுதல் படுத்தியது.\nகேக் துண்டும் கப்பச்சினோவும் வந்து விட்டது. சரி இந்த எட்டு வருட காலப் பணி நிறைவை எனக்கு நானே பிரியாவிடை கொடுத்துக் கொண்டாடுவோம் உள்ளுக்குள் விரக்தியாகச் சொல்லிச் சிரித்துக் கொள்கிறேன்.\nஒரு விள்ளல் கேக் ஐக் கரண்டியால் கிள்ளி வாயில் போடும் போது\n“ஆஹ்ஹ் ஊஊஊஊ” என்றொரு பெருங்குரல் கேட்டுத் திரும்பினால் என்னைப் போலவே வளர்ந்த வெள்ளையின வாலிபன் ஒருவன். அவனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள் பக்கத்தில் இருக்கும் ஒரு அழகான வெள்ளையினப் பெண்மணி.\nபின்னர் சிறு துண்டு கேக் ஐ அவன் வாயில் ஊட்டி விட்டு வாயைத் துடைக்கிறாள். அவளைப் பார்த்து விநோதமாகச் சிரித்து விட்டு மீண்டும் பெருங்குரல் எடுத்துக் கத்துகிறான். மீண்டும் அவன் முதுகைத் தடவி ஆசுவாசப்படுத்துகிறாள் அவள். அந்தச் செய்கையில் எந்தவிதமான அலுப்போ சலிப்போ இருப்பதாகத் தெரியவில்லை. தனக்காக order செய்த கோப்பியும், கேக்கும் காய்ந்து கொண்டிருக்கிறது. அவனுக்கு ஊட்டி விடுவதிலேயே மும்முரமாக இருக்கிறாள் அவள்.\nதன்னுடைய தோள்ப்பட்டையில் அவனைச் சாய்த்து உச்சிமோந்து விடுகிறாள். அவன் குலுங்கிக் குலுங்கிஒ குழந்தை மாதிரிச் சிரிக்கிறான். இப்படியான குழந்தை ஆகிப் போன மனிதர்களைக் காண்பது முதல் தடவையல்ல. பிறக்கும் போதே அப்படியே பிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலரோ கால ஓட்டத்தில் நிகழும் வாழ்க்கை மாற்றங்களால் மனச் சிதைவுக்கு ஆளானவர்கள். அவர்கள் குடும்பம், குழந்தை குட்டி என்று ஆனதுக்குப் பின் தான் இவ்விதம் மாறிப் போனவர்கள். Parramatta ரயில் நிலையத்தில் நின்று\nதானே ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பாவனை பிடித்து\nஒவ்வொரு ரயிலையும் வழியனுப்பும் ஒரு வாட்டசாட்டமான சிங்களவரைக் கண்டிருக்கிறார்.\nஇவளுடைய இளமைக்கும், அழகுக்கும் இவள் நினைத்திருந்தால் இன்னொருவனிடம் அடைக்கலம் புகுந்திருக்கலாம். காலாகாலமாக எங்களவர்கள் தான் குடும்ப நெறியைப் பின்பற்றுகிறார்கள் என்ற பிம்பம் உடைவது இந்த மாதிரியான செய்கைகளைப் பார்க்கும் போது தான்.\nஎவ்வளவு வேலைக்களைப்போடு வீடு திரும்பினாலும் “அப்பா அப்பா” என்று சிரித்துக் கொண்டு ஓடி வந்து விளையாட்டுக் காட்டும் மகனும், “போய் றெஸ்ட் எடுங்கோ” என்று நிலைமையை உணர்ந்து ஆறுதல்படுத்தும் மனைவியும் மங்கலாகத் தெரிவது போல ஒரு பிரமை.\nபாதி தின்ற கேக்கையும், கோப்பியையும் விட்டு விட்டு உடனேயே ஓடிப் போய் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டும் என்று மனம் உந்துகிறது.\n“அவர்களுக்கு என் கவலையைக் காட்டக் கூடாது, இந்த வேலை போனால் இன்னொரு வேலை” என்று சமாதானப்படுத்த வேண்டும் மனம் கங்கணம் கட்டிக் கொண்டது.\nஎழும்பி வந்து காசாளர் பக்கம் போனால்\nஅறுபது வயது அப்பாஸை அழைக்கிறது ஒரு குரல்.\nதிரும்பிப் பார்த்தால் எண்பதுகளின் விளிம்பில் நிற்கும் ஒரு பழுத்த மூதாட்டி, கூனிக்குறுகிய தன் உடலைப் புதைத்துக் கொண்டு சக்கர வண்டியில் இருந்து தானே உந்தித் தள்ளி இழுத்து இழுத்து வருகிறாள்.\nஅப்பாஸ் அவளை எதிர்பார்த்தது போல கன்னங்கள் உப்பி, குலுங்கிக் குலுங்கிச் சிரித்து வரவேற்கிறார்.\nதிரும்பத் திரும்ப மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே அந்தத் தேநீர்ச் சாலைக்குள் நுழைகிறாள் அந்த மூதாட்டி.\nநெஞ்��த்தில் இருந்து ஏதோவொரு பந்து வெளியே கிளம்பிப் பாய்வது போல உணர்கிறேன் நான்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\nசற்று முன்னர் இணுவையூர் திருச்செந்திநாதன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டுப் பேரதிர்ச்சி அடைகிறேன்.\nஈழத்து இலக்கிய உலகில் பங்களித்த எங்கள் இணுவிலூரைச் சேர்ந்த ஆக்க இலக்கியக்காரர்களில் கே.எஸ்.ஆனந்தன் மற்றும் இணுவையூர் திருச்செந்திநாதன் ஆகியோர் எங்கள் மண்ணின் வாழ்வியலை அதே வாசனையோடு நாவல்களாகவும், சிறுகதைகளாகவும் தம் எழுத்தில் கொண்டு வந்தவர்கள்.\nஎண்பதுகளில் அம்புலிமாமா காலத்தில் இருந்து வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த போது செங்கை ஆழியானைத் தொடர்ந்து சிதம்பர திருச்செந்திநாதனின் எழுத்துகள் எனக்கு அறிமுகமான போது நிகழ்ந்த சம்பவமொன்று இன்றும் நினைவில் தங்கியிருக்கிறது. அப்போது ஈழநாடு வார மலரில் ஒரு தொடர் நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்தார்.\nபத்திரிகையில் வந்த அவரின் பாஸ்போர்ட் சைஸ் படமொன்றைப் பார்த்து ஆளை அடையாளம் கண்டு கொண்டேன் எங்கள் இருவருக்கும் பொதுவான உறவினர் வீட்டுத் திருமணமொன்றில்.\n“நீங்கள் தானே இணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன்” என்று தயங்கித் தயங்கிக் கேட்ட சிறு பையன் என்னைப் பார்த்து “ஓமோம்” என்று சிரித்துக் கொண்டே தலையாட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்போது அழகானதொரு வாலிபர் அவர். பின்பு அம்மாவிடம் இதை வந்து சொன்ன போது\n“அவை எங்களுக்குச் சொந்தம் எல்லோ” என்று சொன்ன போது எனக்குப் பெருமை பிடிபடவில்லை.\nவெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் சமீப ஆண்டுகளில் “தளவாசல்” என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்தவர்.\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்தி நாதன் அவர்களுடைய ஆரம்பக காலத்து எழுத்துலக நட்பு அருண் விஜயராணி அக்கா என்னிடம் “பிரபா திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ திருசெந்தி நாதன் குறித்த சிறப்பு நூல் “பதிவும் பகிர்வும்” என்று வருகுதாம் ஏதாவது எழுதிப் பகிரக் கேட்டார் உங்களால் முடியுமோ” என்று கேட்டார். அப்போது விஜயராணி அக்காவும் கடும் சுகயீனமுற்றிருந்த வேளை அது. நானும் அவரின் சிறுகதைகளை மீளப்படித்து ஒரு பகிர்வு எழுத ஆரம்பித்தாலும் குறித்த நேரத்தில் கொடுக்க முடியாத கவலை இருந்தது. விஜயராணி அக்காவும் அடுத்த சில மாதங்களில் இறந்தது பெருங்கவலை.\nசிதம்பர திருச்செந்திநாதன் அவர்கள் தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி “மருத்துவர்களின் மரணம்” என்ற நூலை இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இன்று தன் மனைவியின் அடி தேடிப் போய் விட்டார்.\nஇவரைச் சந்தித்துப் பேச வேண்டும் இவரின் வாழ்வியல் அனுபவங்களை இவர் குரலில் பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது அந்த வாய்ப்பு நிரந்தரமாகக் கிட்டாத துயர் தான் என்னிடம் இப்போது.\nயாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த சிதம்பர திருச் செந்திநாதன் இன்று தனது 66 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் ஈழப்பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளராக நீண்டகாலம் கடமையாற்றியுள்ளார். இவர் ஈழத்தின் அவலங்கள் தொடர்பில் பல புத்தகங்களையும் எழுதி வெளியீட்டுள்ளார்.\nஇணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்மையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர்.\nயாழ்ப்பாணம், வன்னிப் பிரதேசங்களில் எழுத்தாளராக மிளிர்ந்த இவர், சிறுகதைகள் பலதையும் எழுதியுள்ளார். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டமை சிறப்பு அம்சமாகும்.\nஈழத்து நூலகத்தில் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் குறித்த குறிப்பு மற்றும் நூல்கள்\nசிதம்பர திருச்செந்திநாதன் யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து இவர் வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட ���க்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார்.\nபோருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”\nஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.\nதிடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.\nபனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு ப���ரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.\nநம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.\nஇந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.\nபனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது\nமண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை யூல்ஸ் கொலின், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.\nஅதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.\nஉட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.\nநமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின...\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் ப...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\n\"திரையில் புகுந்த கதைகள்\" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\nதமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\n\"சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி.....சக்திக்கொரு ராத்திரியாம் நவராத்திரி\" இருள் வந்த நேரத்தில், நிசப்தமான பொழுதில் எங்கள் அயல...\nகறுப்பு ஜுலை 83 - ஒரு அனுபவப் பகிர்வு\nஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/196733/news/196733.html", "date_download": "2021-03-03T14:22:22Z", "digest": "sha1:XG54K7F736IYBRWLWJ4RSBM56NTXJNVR", "length": 10573, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளை மந்தாரை!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nகண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளை மந்தாரை\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், கண்நோய்களை போக்கவல்லதும், கைகால்களில் ஏற்படும் வலியை குணப்படுத்தும் தன்மை உடையதும், மலச்சிக்கலை தீர்க்க கூடியதும், உடல் எடையை குறைக்கவல்லதும், மாதவிலக்கு பிரச்னையை தீர்க்க கூடியதுமாக விளங்கும் வெள்ளை மந்தாரையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது வெள்ளை மந்தாரை. இதனுடைய இலை, பூ என அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக விளங்குகிறது. எளிதில் கிடைக்க கூடிய இது, கொழுப்பு சத்தை குறைக்கும். மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு மருந்தாகி தீர்வு தருகிறது. ரத்தத்தை கட்டுப்படுத்த கூடிய தன்மை கொண்ட வெள்ளை மந்தாரையானது இருமல், சளியை போக்குகிறது.\nமந்தாரை பூக்களை பயன்படுத்தி மா��விலக்கு பிரச்னைக்கான தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு.\nசெய்முறை: பாத்திரத்தில் 5 வெள்ளை மந்தாரை பூக்கள் எடுக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர மாதவிலக்கு பிரச்னை தீரும். மாதவிலக்கு சமயத்தில் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். இருமல், சளியை போக்கும். நெஞ்சக சளியை வெளியேற்றும்.\nமூட்டுவலி, வீக்கத்தை சரிசெய்யும் மந்தாரை இலை துவையல் செய்வது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: மந்தாரை இலைகள், நல்லெண்ணெய், உளுந்தம் பருப்பு, பூண்டு, இஞ்சி, வெங்காயம், உப்பு.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். இதனுடன் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்க்கவும். பின்னர், வெள்ளை மந்தாரை இலைகளை சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.\nஇந்த துவயலை சாப்பிட்டுவர கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் விலகிப்போகும். உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கிறது. இந்த துவையல் உடல் எடையை குறைக்கிறது.வெள்ளை மந்தாரை பூவை பயன்படுத்தி கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடிய தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெள்ளை மந்தாரை பூ, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான விளக்கெண்ணெய் எடுக்கவும். வெள்ளை மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி ஆறவைத்து எடுக்கவும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளிப்பதாலும், கண்களில் மைபோல் பூசுவதாலும் கண்களில் ஏற்படும் வலி, வீக்கம், சிவந்த தன்மை மறையும். கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது. கழிச்சல், சீத கழிச்சல் உள்ள எல்லா விதமான வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு அவல் அற்புத மருந்தாக விளங்குகிறது. அவலை நீரிட்டு வேக வைக்க வேண்டும். இந்த நீரை வடித்து பருகிவர வயிற்றுப்போக்கு சரியாகும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஸ்பேர் பார்ட்ஸ் மாற்றுவதைப் போல உறுப்புகளையும் மாற்றலாம்\nவரலாறை மிரளவைத்த வெறித்தனமான தற்செயலான நிகழ்வுகள் \nகாலம் கடந்த நல்ல முடிவு \nஒன்றல்ல இரண்டல்ல நான்கு முறை அசால்டாக ஜெயிலிலிருந்து தப்பிய பலே ஜப்பான் கைதி\nஅப்படி என்னதான் நடக்கிறது இங்கே\nஉலகை வேற லெவலில் மிரளவைத்த ஒரே மனிதன்\nமுறையாகத் தூங்கா விட்டால் நீரிழிவும் வரும்\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும் செம்மந்தாரை\nஇனி ஓராண்டுக்கு கவலை இல்லை\nஎச்.ஐ.வி களங்கத்தை உடைத்தெறிக்கும் சுவரோவியங்கள்\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_37.html", "date_download": "2021-03-03T15:12:17Z", "digest": "sha1:ELKD3LSNLQJCRKMGOUDCW5BVV4JDIF74", "length": 7892, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது...", "raw_content": "\nவெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது...\nவெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமதிப்பீடு: ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை படித்த தமிழக மாணவர்கள், அம்மாநிலங்கள் வழங்கிய சான்றிதழை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம் சமர்ப்பித்து, மதிப்பீடு செய்ய வேண்டும்.\nஇதன்பிறகே, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யவும், டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வை எழுதவும் முடியும். இந்த வகையில், 2,000 பேர், தமிழக கல்வித் துறையிடம், மதிப்பீடு செய்ய காத்திருக்கின்றனர். இந்நிலையில், வெளிமாநில சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.\nபத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வெளி மாநிலங்கள் வழங்கிய, ஆசிரியர் பயிற்சி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழ், ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.,), கோர்ஸ் சர்ட்டிபிகேட் ஆகியவற்றின் நகல்களை, விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.\nமேலும், 500 ரூபாய் டிடி மற்றும் வெளிமாநில ஆசிரியர் கல்வித் துறை செயலர் பெயரில், 300 ரூபாய்க்கு, டிடி ஆகியவற்றுடன், இயக்குனர், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி ��ிறுவனம், டி.பி.ஐ., வளாகம், கல்லூரி சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nயார் இந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்... அப்படி என்ன சிறப்பு இவருக்கு\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nதிறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/puducherry-congress-govt-loses-confidence-vote.html", "date_download": "2021-03-03T14:36:22Z", "digest": "sha1:MHGLNX6PTD7EAROXJHR63HXMOVSIFAE2", "length": 10080, "nlines": 56, "source_domain": "m.behindwoods.com", "title": "Puducherry Congress Govt loses confidence vote | Tamil Nadu News", "raw_content": "\n'நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி'... 'புதுச்சேரியில் காங்கிரஸ்' அரசு கவிழ்ந்தது\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாகச் சபாநாயகர் அறிவித்தார்.\nபுதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த நிலையில், நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.\nஇந்த கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தைத் தாக்கல் செய்து முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். அப்போது அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்குப் பெரும்பான்மை உள்ளது என்றும், ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்வதாகவும் கூறினார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்குத் தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியைக் கடந்தும் ஆட்சியை நிறைவு செய்ததாகவும் கூறினார்.\nஇதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அட��ந்தது. இதையடுத்து அரசு பெரும்பான்மையை இழந்ததாகச் சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி சட்டசபையை விட்டு வெளியேறினார்.\n'நீங்க அப்பா ஆயிட்டீங்க'... 'கருவுற்றதை இப்படி ஒரு ட்விஸ்ட் வச்சு யாரும் சொல்லி இருக்க மாட்டாங்க'... இணையத்தில் ஹிட் அடித்த வேற லெவல் வீடியோ\nடேட்டிங் ஆப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ‘பாடி மசாஜ்’ செய்ய சென்ற இளைஞர்.. அப்பார்ட்மென்ட் கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n'ஒன்லி அந்த பைக் மட்டும் தான் டார்கெட்...' 'வேற எந்த மாடல் பைக்கையும் டச் பண்ணுறது இல்ல...' 'திருட்டுல அப்படி என்ன ethics...\n'தமிழகத்தின்' இன்றைய (21-02-2021) 'கொரோனா' நிலவரம்... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...\n 'அவரோட உத்வேகத்த கொன்னுடாதீங்க...' 'அர்ஜுனும் நானும் ஒரே ஜிம்முக்கு தான் போறோம்...' 'எனக்கு அவர பத்தி நல்லாவே தெரியும்...' - பிரபல பாலிவுட் நடிகர் கருத்து...\n'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...\nVIDEO: 'டேக் ஆப் ஆன கொஞ்ச நேரத்துல...' 'திடீர்னு மளமளவென பற்றி எரிந்த தீ...' - அலெர்ட் ஆன விமானியின் வியக்க வைத்த செயல்...\n‘முடிவுக்கு வந்த பல வருச காத்திருப்பு’.. 2 வருசத்துக்கு முன்னாடியே ‘Selector’ சொன்ன ஒரு பதில்.. வைரலாகும் பழைய ‘பேஸ்புக்’ கமெண்ட்..\n‘படுத்தவுடன் தூக்கம் வர மாதிரி தலைகாணி வேணும்’.. ‘ஒரு 5 நிமிசம் வெய்ட் பண்ணுங்க சார்’.. குடோனுக்கு போன ஓனர்.. அடுத்த நொடி இளைஞர் பார்த்த வேலை..\nதமிழகத்தில் ‘திடீர்’ மழைக்கு காரணம் என்ன.. சென்னைக்கு மழை இருக்கா.... சென்னைக்கு மழை இருக்கா.. வானிலை ஆய்வு மையம் தகவல்..\n ‘மறந்துட்டேனே’.. நாடாளுமன்றத்தில் ‘பதறியடித்து’ ஓடிய ஜெர்மனி அதிபர்.. வைரல் வீடியோ..\n\"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' செம 'கெத்து'.. யாராலயும் அடிச்சுக்க முடியாது...\" 'புகழ்ந்து' தள்ளிய 'கம்பீர்'\n'டி 20' தொடருக்கான இந்தியன் 'டீம்' ரெடி... அணியில் இடம்பிடித்த '3' தமிழக வீரர்கள்.. இன்னும் யாரு எல்லாம் 'இருக்காங்க'ன்னு பாருங்க... செம 'சர்ப்ரைஸ்' லிஸ்ட்\n\"இவருக்கு எல்லாம் இத்தன 'கோடி'யா... பெரிய 'ரிஸ்க்'ங்க இது...\" 'ஐபிஎல்' அணியை ஓப்பனாக சாடிய 'ஹாக்'\nவீடியோ கால் மீட்டிங்கில் 'பிஸி'யாக பேசிக் கொண்டிருந்த 'கணவர்'... சட்டென 'மனைவி' செய்த 'காரியம்'... \"அவரே டென்ஷன் ஆயிட்டாரு 'பாவம்'\n\"எதாவது காரணம் சொல்லி 'ஐபிஎல்' ஆடாம எஸ்கேப் ஆயிடுவாரு...\" 'கிளார்க்' சொன்ன 'பகீர்' கருத்து... \"என்ன இவரு, இப்டி போட்டு ஒடச்சிட்டாரு...\" 'கிளார்க்' சொன்ன 'பகீர்' கருத்து... \"என்ன இவரு, இப்டி போட்டு ஒடச்சிட்டாரு\n'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'நடிகர் ரஜினியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு'... விரிவான தகவல்கள்\n'தமிழகத்தில் பாஜக-வின் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது'... 'அதற்கு முக்கிய காரணம் இதுதான்'... சென்னையில் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/211595", "date_download": "2021-03-03T14:16:11Z", "digest": "sha1:6FYZ3WQX34IUM2OK6MQ67SN6EOGLYN3D", "length": 9011, "nlines": 103, "source_domain": "selliyal.com", "title": "சூர்யாவின் “சூரரைப் போற்று” – 800 மில்லியன் ரூபாய்க்கு அமேசோன் விலை பேசுகிறதா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 சூர்யாவின் “சூரரைப் போற்று” – 800 மில்லியன் ரூபாய்க்கு அமேசோன் விலை பேசுகிறதா\nசூர்யாவின் “சூரரைப் போற்று” – 800 மில்லியன் ரூபாய்க்கு அமேசோன் விலை பேசுகிறதா\nசென்னை – சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவான “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் அமேசோன் பிரைம் கட்டண இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு பரவலான வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇந்தப் படத்தை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்த திரையரங்கு அதிபர்கள் அடுத்து வெளிவரப்போகும் சூர்யாவின் திரைப்படங்களை நாங்கள் திரையரங்குகளில் திரையிடமாட்டோம் என அறிவித்தனர்.\nஎனினும், திரையரங்குகளைத் திறப்பதற்கான தேதியை தமிழ் நாடு அரசாங்கம் இன்னும் நிர்ணயிக்கவில்லை. அறிவித்தபடி சூர்யாவின் திரைப்படங்களுக்கு தடைவிதிக்கப்படுமா என்பது அதன் பின்னர்தான் தெரிய வரும்.\nஇந்நிலையில் சூர்யாவின் அடுத்த படைப்பான “சூரரைப் போற்று” திரைப்படம் திரையிடத் தயார் நிலையில் இருக்கிறது. இந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். “இறுதிச் சுற்று” படத்தை இயக்கி பிரபலமானவர் சுதா கொங்கரா.\n“சூரரைப் போற்று” கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்தது. கொவிட்-19 பாதிப்புகளால் திரையரங்குகள் இயங்க முடியாத சூழலில் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.\nஅமேசோன் பிரைமில் வெளியிடப்பட்டு “பொன்மகள் வந்தாள்” வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், திரையரங்கு அதிபர்கள் தொடர்ந்து தங்களின் நி��ைப்பாட்டில் உறுதியாக இருந்தால், சூரரைப் போற்று திரைப்படத்தின் வெளியீடு மேலும் சிக்கலாகலாம். தள்ளிப் போகலாம்.\nஎனவே, அந்தப் படத்தையும் அமேசோன் பிரைம் தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் 800 மில்லியன் ரூபாய் (80 கோடி ரூபாய்) விலையில் சூரரைப் போற்று திரைப்படம் விலை பேசப்படுவதால், அமேசோன் நிறுவனத்திடமே விற்றுவிடலாமா என படத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nNext articleநிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக 98 பேருக்கு 1,000 ரிங்கிட் அபராதம்\nநடிகர் சூர்யாவுக்கு கொவிட்-19 தொற்று\nமாஸ்டர்: இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியானது\nகிள்ளான், ஷா ஆலாம், பெட்டாலிங்கில் மீண்டும் நீர் விநியோகத் தடை\nவன்னிய சமூகத்திற்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு – எடப்பாடி அதிரடி\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சி அமுலாக்கம்\nசசிகலாவுடன் சரத்குமார், ராதிகா, கருணாஸ் , பிரேமலதா சந்திப்பு\nபத்திரிகையாளரை கொலை செய்ய சவுதி இளவரசர் முகமட் பின் சல்மான் ஒப்புதல்\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-03-03T16:18:42Z", "digest": "sha1:CYDV43LCEN5GWNM3SZP5PSEYKKL3UIOR", "length": 7927, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அகப்பொருட்கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅகப்பொருட்கோவை என்பது, வடமொழியில் பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இதன் பெயருக்கு ஒப்ப இது அகப்பொருள் சார்ந்த ஒரு இலக்கிய வகை. இதைக் கோவை அல்லது ஐந்திணைக் கோவை போன்ற பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. கோவை இலக்கியம் அகப்பொருட்கோவை, புறப்பொருட்கோவை இன இரண்டு வகையாக அமையும் என்று சில இலக்கண நூல்கள் கூறுகின்றன. சுவாமிநாதம் என்னும் இலக்கண நூல் புறக்கோவை பற்றிக் கூறுக��ன்றது. எனினும், புறப்பொருட்கோவை நூல் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே நடைமுறையில் அகப்பொருட்கோவை, கோவை இரண்டுமே அகப்பொருட் கோவை இலக்கியத்தையே குறிப்பது வழக்கு. தலைவன் தலைவி ஆகியோரது காதல் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறுபோல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் இது. தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொண்டு பின் மணம் புரிந்து இல்லறம் நடத்தும் இனிய நிகழ்வுகளைச் சொல்வது இக் கோவை இலக்கியம்.\n\"இருவகைப்பட்ட முதற்பொருளும், பதினான்கு வகைப்பட்ட கருப்பொருளும் பத்து வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்தி, கைக்கிளை முதலுற்ற அன்புடைக் காமப் பகுதியவாம் களவொழுக்கத்தினையும் கற்பொழுக்கத்தினையும் கூறுதலே எல்லையாகக் கொண்டு, நன்மையுற்ற கட்டளைக் கலித்துறை நானூறாகத் திணை முதலாகத் துறை ஈறாகக் கூறப்பட்ட பன்னிரண்டு அகப்பாட்டு உறுப்பும் வழுவின்றித் தோன்றப் பாடுவது அகப்பொருட் கோவை.\"\nஎன்கிறது இலக்கண விளக்கப் பாட்டியல் உரை[1].\nபாண்டிக்கோவை என்னும் கோவை நூலே இன்று கிடைக்கும் கோவை நூல்களுள் காலத்தால் முந்தியது. இது 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இதே நூற்றாண்டில் எழுதப்பட்ட இன்னொரு கோவைநூல், மாணிக்கவாசரால் இயற்றப்பட்ட சமயக் கோவை நூலான திருக்கோவையார் ஆகும். பொய்யாமொழிப் புலவர் எழுதிய தஞ்சைவாணன் கோவை 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.\n1 கோவை இலக்கியங்கள் சில\nகுலோத்துங்கன் கோவை - ஒட்டக்கூத்தர்\n↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல் பக். 177\nநவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\nகோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2013, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/one-nation-one-ration-not-cancellled/", "date_download": "2021-03-03T15:32:07Z", "digest": "sha1:4YHTZVISYGZOWR2MR4MDIAZFLSXEKGQJ", "length": 6209, "nlines": 113, "source_domain": "tamilnirubar.com", "title": "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை\nஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலில் உள்ளது. இதன்படி பயோமெட்ரிக் அடிப்படையில் ரேஷனில் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் காலதாமதம், குழப்பங்கள் ஏற்பட்டதால் பயோமெட்ரிக் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. பழையபடி ஸ்மார்ட் ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்படுகின்றன.\nஇதுகுறித்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\n“தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நிறுத்தப்படவில்லை” என்று அமைச்சர் கூறியுள்ளார்.\nமத்திய தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்கு வெங்காயம் விற்பனை\nரூ.2 கோடி வரையிலான கடனுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி\nஆவடி தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் சமூக சேவகி விருப்ப மனு February 27, 2021\nபிளஸ் 2 தேர்வுக்கு தனியார் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் February 26, 2021\nவிவசாயிகளின் நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களின் கடன் தள்ளுபடி February 26, 2021\nஇன்று லாரிகள் ஸ்டிரைக் February 26, 2021\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nவலிமையை அனுபவம் வென்றது.. சிஎஸ்கே அபார வெற்றி\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.icteducationtools.com/2020/10/7-2-ingteractive-game-by-svennila.html", "date_download": "2021-03-03T14:18:10Z", "digest": "sha1:XLI2WN3RUQOK2CE65HQK5VY2ZEPMADQO", "length": 4223, "nlines": 157, "source_domain": "www.icteducationtools.com", "title": "வகுப்பு 7 பருவம் 2 கணிதம் பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க. INGTERACTIVE GAME BY S.VENNILA", "raw_content": "\nHomeTERM 2வகுப்பு 7 பருவம் 2 கணிதம் பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க. INGTERACTIVE GAME BY S.VENNILA\nவகுப்பு 7 பருவம் 2 கணிதம் பின்வரும் அடுக்கு எண்களின் ஒன்றாம் இலக்கம் காண்க. INGTERACTIVE GAME BY S.VENNILA\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\nதேசிய அறிவியல் தின சிறப்பு வினாடிவினா சான்றிதழ் தேர்வு NATIONAL SCIENCE DAY QUIZ WITH E-CERTIFICATE தயாரிப்பு இரா கோபிநாத்\nவகுப்பு 10 தமிழ் பாடம் 1 மொழி இரண்டாம் தொகுதி சான்றிதழ் தேர்வு தயாரிப்பு இரா.கோபிநாத் 9578141313\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/functions/23466--2", "date_download": "2021-03-03T13:50:24Z", "digest": "sha1:TG7K5IDJ3BRLOWB352MXPOSTOR6736UU", "length": 7674, "nlines": 204, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 18 September 2012 - பிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்! | prasada manchal theithu kulithal pillai peru nichayam. srikaruvalartha nayagiyin karunai.", "raw_content": "\nவாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...\nமொட்டை விநாயகரை வணங்கினால் வியாபாரத்தில் ரெட்டை லாபம்தான்\nவெற்றிலை மாலை சார்த்தினால்... விரைவில் வேலை நிச்சயம்\n‘வாழ்வில் உயரச் செய்வார்... ஸ்ரீபாதாள விநாயகர்\nநல்ல வழி காட்டும் வழிகாட்டி விநாயகர்\nபிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்\nகந்தர்வனின் மோகம்... விநாயகரின் கருணை..\nஏழு தலைமுறைக்கும் அருளும் ஏழைப் பிள்ளையார்\nஇரட்டிப்பு சந்தோஷம் தரும் இரட்டை விநாயகர்\nபுதுமை போட்டி புதிர் புராணம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\n - 12 - பெரிய புராணம்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nகதை கேளு... கதை கேளு...\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/542/", "date_download": "2021-03-03T15:55:37Z", "digest": "sha1:BZGZNIG26SADN2O2MRHU4Y4CI5UGYSS2", "length": 1989, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "பெட்டி | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nஒரு பேழை பற்றிய கனவு நிச்சயமற்ற அல்லது எதிர்மறை சூழ்நிலைகளில், பாதுகாப்பு அதன் கவனம் குறிக்கிறது. ஒரு பெரிய பிரச்சினையை எதிர்கொள்ளும், உங்களால் முடிந்த அனைத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கஷ்டம் வரும் போது, திருடவோ, எடுக்கவோ, அழிக்கவோ முடியாத வகையில், நீங்கள் பொருட்களை மறைத்து இருக்கலாம். ஒரு பிரச்சனை முடிந்த வுடன் உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/sardarji_jokes/sardarji_jokes180.html", "date_download": "2021-03-03T15:17:02Z", "digest": "sha1:4MRXWVKR6SM22T7DAMADC47JR5XOG66C", "length": 4911, "nlines": 48, "source_domain": "www.diamondtamil.com", "title": "எப்படித்தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ? - சர்தார்ஜி ஜோக்ஸ் - சர்தார்ஜி, ஜோக்ஸ், strong>, பெயிண்ட், jokes, எப்படித்தான், அடிக்கிறாங்களோ, நகைச்சுவை, சிரிப்புகள்", "raw_content": "\nபுதன், மார்ச் 03, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசர்தார்ஜி 1: “ ஏரோப்பிளேன் இவ்வளவு பெரிசா இருக்கே எப்படித்தான் பெயிண்ட் அடிக்கிறாங்களோ\nசர்தார்ஜி 2: “ இது என்ன பெரிய கஷ்டம் ஒய், அது மேலே பறக்கும்போது சின்னதா தெரியும் இல்ல, அந்த நேரம் பாத்து டக்குனு பெயிண்ட் அடிச்சிடுவாங்க “\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n - சர்தார்ஜி ஜோக்ஸ், சர்தார்ஜி, ஜோக்ஸ், strong>, பெயிண்ட், jokes, எப்படித்தான், அடிக்கிறாங்களோ, நகைச்சுவை, சிரிப்புகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\n௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2019/12/2020_16.html", "date_download": "2021-03-03T14:10:11Z", "digest": "sha1:STO3MKK3WOV4XS7W33XA3FYRUAGHUPUR", "length": 76867, "nlines": 317, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: துலாம் - புத்தாண்டு பலன் - 2020", "raw_content": "\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nமகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்பு கொண்ட துலா ராசி நேயர்களே சுக வாழ்விற்கும் சொகுசு வாழ்விற்கும் காரகனான சுக்கிரனின் ராசியில் பிறந்த நீங்கள் இயற்கையிலே ஆடம்பர பிரியர், வரும் 2020-ஆம் ஆண்டில் தனகாரகன் குருபகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களது இயற்கை சுபாவத்தை சற்று மாற்றி கொண்டு எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக சற்று தேக்க நிலை நிலவினாலும் சர்ப்ப கிரகமான கேது பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எதிர்பாராத வகையில் பொருளாதாரா உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து குடும்ப தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களின்றி வாழ முடியும். குரு பார்வை 7-ஆம் வீட்டிற்கு இருப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தங்கு தடையின்றி கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.\nதொழில் வியாபாரத்தில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தை பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கெண்டால் ஏற்றத்தை அடைய முடியும். வேலையாட்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு ஆறுதலை தரும். உத்தியோக ரீதியாக உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம். வீண் பழிச் சொற்களை சந்தித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.\nஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் சுக ஸ்தானமான 4-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதாலும் அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வுகள் போன்றவை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் அதிக முதலீடு கொண்ட செயல்களில் நிதானத்துடன் செயல்படுவதும் நல்லது. எதிலும் தனித்து செயல்படாமல் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செயல்படுவதும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதும் வலமான பலனை உங்களுக்கு ஏற்படுத்தும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்களால் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும் என்றாலும் எதையும் எதிர் கொண்டு ஏற்றத்தை அடைவீர்கள்.\nபொருளாதார ரீதியாக பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது.\nபணிபுரிபவர்களுக்கு பணியில் வீண் அலைச்சல், பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் நல்ல வாய்ப்புகளும் சிறு தடைகளுக்குப் பின் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் சற்று தாமதமாக கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலை பளுவை குறைத்துக் கொள்ள முடியும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் ஏற்றங்களை அடைய முடியும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வது மிகவும் நல்லது.\nபண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது, பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் பொருளாதார மேன்மை உண்டாகி ஏற்றம் அடைவீர்கள்.\nபெயர் புகழை காப்பாற்றிக் கொள்ள அரும்பாடு படவேண்டியிருக்கும். மக்களின் ஆதரவும் எதிர்பார்த்தபடி இருக்காது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க நேரிடும். பெரியோர்களின் ஆசியால் ஒரளவுக்கு நற்பலன்களை அடைய முடியும். கட்சிப் பணிகளுக்காக செலவு செய்ய நேர்ந்தாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடைவீர்கள். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு.\nபொருளாதார ரீதியாக தேக்க நிலை இருந்தாலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து உங்கள் பெயரை காப்பாற்றி கொள்ள முடியும். தேவையற்ற அலைச்சல்களால் மன அமைதி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் உடன் இருப்பவர்களிடம் பேச்சில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டி வரும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் செலவுகள் உண்டாகும். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்களின் நெருக்கடிகள் சற்று குறையும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நெருங்கியவர்களின் உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக அமையும்.\nகல்வியில் ஞாபகமறதி, நாட்டமின்மை போன்றவை ஏற்பட்டாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின்பு கிடைக்கும். பெற்றோர் ஆசிரியரிடம் நற்பெயரை பெறுவீர்கள்.\nஉங்கள் ராசியதிபதி சுக்கிரன் இம்மாதம் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், முயற்சி ஸ்தானமான 3-ல் மாத முற்பாதியில் சூரியன், சனி சஞ்ச���ிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண விஷயங்களில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்கையம்மனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 06-01-2020 இரவு 08.36 மணி முதல் 09-01-2020 அதிகாலை 03.49 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ல் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிக்க இருப்பதும் சிறப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலங்கள் உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடி வரும். குடும்பத்தில் சுபசெலவுகளை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். மாத முற்பாதியில் சூரியன் 4-ல் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் - 03-02-2020 அதிகாலை 05.40 மணி முதல் 05-02-2020 பகல் 02.00 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு செவ்வாய், கேது 3-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்யும்.\nசந்திராஷ்டமம் - 01-03-2020 பகல் 01.18 மணி முதல் 03-03-2020 இரவு 11.03 மணி வரை மற்றும் 28-03-2020 இரவு 07.30 மணி முதல் 31-03-2020 காலை 06.05 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு கேது 3-லு���், மாத முற்பாதியில் சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். கடன்கள் படிப்படியாக குறையும். 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கும். முருகனை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 25-04-2020 அதிகாலை 01.15 மணி முதல் 27-04-2020 பகல் 11.45 மணி வரை.\nகேது 3-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்றாலும் சூரியன் 7, 8-லும் சுக்கிரன் 8-லும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் நற்பலன் அடையலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 22-05-2020 காலை 07.35 மணி முதல் 24-05-2020 மாலை 05.34 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 3-ல் கேது 9-ல் புதன் சஞ்சரிப்பதும், 18-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்களை தரும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். மாத முற்பாதியில் சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவதும், மற்றவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்கும். தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. சிவனையும் முருகனையும் வழிபாடு செய்வது சிறப்பு.\nசந்திராஷ்டமம் - 18-06-2020 மாலை 03.05 மணி முதல் 21-06-2020 அதிகாலை 00.35 மணி வரை.\nகேது 3-லும், செவ்வாய் 6-லும் ��ஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். மாத கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம் - 15-07-2020 இரவு 11.18 மணி முதல் 18-07-2020 காலை 09.00 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக வலமான பலன்கள் உண்டாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 12-08-2020 காலை 07.35 மணி முதல் 14-08-2020 மாலை 06.05 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். பணம் பல வழிகளில் தேடி வருவதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். புத்திர வழியில் பூரிப்பும் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். செவ்வாய் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முருக கடவுளை வழிபடுவதும், துர்க்கையம்மனை வழிபடுவதும் உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 08-09-2020 மாலை 03.10 மணி முதல் 11-09-2020 அ��ிகாலை 02.38 மணி வரை.\nஉங்கள் ராசிக்கு 3-ல் குரு, 8-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலமான பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வீண்பழிகளைச் சுமக்க நேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்கள் குறையும். சிவன், துர்க்கை வழிபாடு நல்லது.\nசந்திராஷ்டமம் - 05-10-2020 இரவு 09.40 மணி முதல் 08-10-2020 காலை 09.45 மணி வரை.\nஉங்கள் ராசியதிபதி சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் வரவுக்கு மீறிய செலவுகள், வீண் அலைச்சல்கள் உண்டாகும். செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களது பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். முன்கோபத்தை குறைத்து கொண்டு பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் சிக்கல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் - 02-11-2020 அதிகாலை 03.40 மணி முதல் 04-11-2020 மாலை 03.44 மணி வரை மற்றும் 29-11-2020 காலை 10.02 மணி முதல் 01-12-2020 இரவு 09.37 மணி வரை.\nஉங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்ளுதல் நல்லது. அம்மனை வழி���ாடு செய்வதும், ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதும் உத்தமம்.\nசந்திராஷ்டமம் - 26-12-2020 மாலை 05.17 மணி முதல் 29-12-2020 அதிகாலை 04.40 மணி வரை.\nஎண் - 4,5,6,7,8 நிறம் - வெள்ளை, பச்சை கிழமை - வெள்ளி, புதன்\nகல் - வைரம் திசை - தென் கிழக்கு தெய்வம் - லக்ஷ்மி\n2020 - ஜனவரி மாத ராசிப்பலன்\nவார ராசிப்பலன் - டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை\nகும்பம் - புத்தாண்டு பலன் - 2020\nமகரம் புத்தாண்டு பலன் - 2020\nதனுசு - புத்தாண்டு பலன் - 2020\nவிருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020\nதுலாம் - புத்தாண்டு பலன் - 2020\nகன்னி - புத்தாண்டு பலன் - 2020\nசிம்மம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 22 முதல் 28 வரை\nகடகம் - புத்தாண்டு பலன் - 2020\nமிதுனம் - புத்தாண்டு பலன் - 2020\nரிஷபம் - புத்தாண்டு பலன் - 2020\nமேஷம் - புத்தாண்டு பலன் - 2020\nவார ராசிப்பலன் - டிசம்பர் 15 முதல் 21 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/60%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%AE/175-200499", "date_download": "2021-03-03T14:33:27Z", "digest": "sha1:XICKDDT6AW7TLH4623LAOCSL5C2KCBGB", "length": 10135, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 60அடி பாலத்தில் ரயில் தடம்புரண்டது: மூவர் காயம் TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் 60அடி பாலத்தில் ரயில் தடம்புரண்டது: மூவர் காயம்\n60அடி பாலத்தில் ரயில் தடம்புரண்டது: மூவர் காயம்\nகொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில், இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், கொட்டகலை புகையிரத நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள��ளானதில் படுகாயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். .\nஇதன் காரணமாக இன்று காலை முதல் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nகொழும்பிலிருந்து இரவு 8.15 மணியளவில் புறப்பட்டு பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த புகையிரதமே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇவ்விபத்தில் நான்கு புகையிரத பெட்டிகள் குடைசாய்ந்து பாரிய அளவில் சேதமடைந்துள்ளன.\nஇவ்விபத்தினால், கொட்டகலை அறுபது அடி பாலத்துக்கும், ரயில் தண்டவாளத்தில் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் பாரிய அளவில் தண்டவாளங்கள் சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. புகையிரத பெட்டியின் பாகங்கள், இரும்புடன் மோதி வீதியின் இரு புறங்களிலும் வீசி எறியப்பட்டுள்ளன.\nஇவ்விபத்து காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி வரும் புகையிரதங்கள் ஹட்டன் வரையும் பதுளையிலிருந்து வரும் புகையிரதங்கள் கொட்டகலை வரையும் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, அதில் வரும் பயணிகளை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் பயணிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.\nதற்போது துரித கதியில் பாதையை சீர்செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, புகையிரத அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nமேலும் 205 பேருக்குக் கொரோனா\nபிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்\n’கூடுதல் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்கவும்’\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/union-cabinet-approves-dam-development-and-reconstruction-project/?noamp=mobile", "date_download": "2021-03-03T13:53:24Z", "digest": "sha1:RU4OIAPSG3HIRPN34TMNE6LLNVCP7XCW", "length": 5456, "nlines": 123, "source_domain": "dinasuvadu.com", "title": "அணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!", "raw_content": "\nஅணை மேம்பாட்டு மற்றும் புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளில், ரூ. 10,211 கோடி மதிப்பீட்டில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇந்தியாவில் நகரங்களை விட கிராமப்புறங்களே அதிகளவில் உள்ளது. அதில் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பி வருகின்றனர். அவர்களுக்கு நீர் ஆதாரங்களாக அங்குள்ள அணைகளை நம்பி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது.\nதற்பொழுது இந்த அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு, ரூ.10,211 கோடி செலவில் அணைகளை புனரமைப்பு மற்றும் மேம்படுத்தவுள்ளது. இந்த திட்டம், அடுத்தாண்டு ஏப்ரலில் தொடங்கி, மார்ச் 2031-குள் நிரந்தவடைய திட்டமிடப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\nதொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.\nசென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க.. பறக்கும் படை அமைப்பு..\n#Cricket Update:வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது எங்களுக்கு கசக்கவில்லை -விராட் கோலி\nவிஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் டீசர் அப்டேட்.\nதொடர் இழுபறி., இன்று இரவுக்குள் திமுக – மதிமுக தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம்.\nசென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க.. பறக்கும் படை அமைப்பு..\n#Cricket Update:வெளிநாட்டில் சீமிங் டிராக்குகளில் விளையாடும்போது எங்களுக்கு கசக்கவில்லை -விராட் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-03-03T15:38:42Z", "digest": "sha1:KQYEX3VK5UVTKCRQZO26XOBIMDEJDEMC", "length": 5107, "nlines": 79, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தசுமேனியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாஸ்மானியா ஆஸ்திரேலிய மாநிலங்களுள் ஒன்று. இது ஒரு தீவு. ஆஸ்திரேலியக் கண்டத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து 200 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹோபார்ட்.\nபுனைபெயர்(கள்): உத்வேகத்தின் தீவு; ஆப்பிள் தீவு; விடுமுறைத் தீவு; டாசி\nகுறிக்கோள்(கள்): \"Ubertas et Fidelitas\" (செழுமை, விசுவாசம்)\nடேவிட் பார்ட்லெட் (தொழிற் கட்சி)\nமொத்த தேசிய உற்பத்தி (2006-07)\n- தலா/ஆள்வீதம் $39,160 (8வது)\n- மக்கள்தொகை 500,000[2] (6வது)\n- அடர்த்தி 7.27/கிமீ² (4வது)\n- மொத்தம் 90,758 கிமீ²\n- நிலம் 68,401 கிமீ²\n- அதிஉயர் புள்ளி ஒசா மலை\n- செடி தாசுமேனிய புளூ கம்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2020, 03:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:16:44Z", "digest": "sha1:4LTKLNNZBIQM5656GOZEXPDUCDYF2DV5", "length": 5991, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nபுது நெல்லு புது நாத்து\nஇயக்குநர்கள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2014, 16:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/thamimun-ansari-mla-says-admk-will-be-weakened-by-its-alliance-with-the-bjp-403818.html?utm_source=articlepage-Slot1-14&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2021-03-03T15:13:35Z", "digest": "sha1:REIPHX4QV2XSBZB3LF5SLMXJ4GWUU4GK", "length": 17073, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி | Thamimun ansari mla says, ADMK will be weakened by its alliance with the BJP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nசத்தியமங்கலம் சித்தி விநாயகர் கோயிலில் நடந்த படுகொலை.. போலீஸ் ஸ்டேசன் அருகில் நடந்த பயங்கரம்\nபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை\nபாலியல் டாக்டர் தந்த மாத்திரை.. எந்நேரமும் \"டார்ச்சர்\".. துடிதுடித்த மனைவி.. கடைசியில் நடந்த சம்பவம்\nகல்யாணமாகி ஏழே மாசம்.. எப்ப பார்த்தாலும் அதே வேலையாபோச்சு.. புருஷனை உணவில் விஷம் வைத்து கொன்ற மைதிலி\nஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் vs ஈஸ்வரமூர்த்தி... மொடக்குறிச்சி சிட்டிங் எம்.எல்.ஏ.வுக்கு கல்தா..\nஅப்பதான் கோர்ட்டை விட்டு வெளியே வந்தனர்.. விரட்டி விரட்டி.. சாக்கடையில்.. கொல்லப்பட்ட 2 குற்றவாளிகள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011 நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nபிரதமர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி.. 81% தடுப்பாற்றல் கொண்டது.. பிரிட்டன் வகை கொரோனாவையும் தடுக்கும்\nபாஜக 100 இடங்களுக்கு மேல் வென்றால்.. தொழிலை விட்டுவிடுகிறேன் - பிரஷாந்த் கிஷோர் சவால்\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இட��்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா\nSports முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவுடன் கூட்டணி... ஐக்கிய ஜனதா தளம் போல்... அதிமுகவும் பலவீனமாகும் -தமிமுன் அன்சாரி\nஈரோடு: பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவின் நிலைமை ஐக்கிய ஜனதா தளம் போல் பலவீனமடையும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்காக அதிமுக தொண்டர்கள் தான் கவலைப்பட வேண்டுமே தவிர தாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார்.\nதமிழக மக்களின் மனநிலைக்கு எதிரான முறையில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக சாடிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., மஹாராஷ்டிரா மற்றும் பீகார் அரசியல் நிகழ்வுகளை சுட்டிக்காட்டிப் பேசினார். தங்கள் கொள்கைப் பங்காளியாக திகழ்ந்த சிவசேனாவுக்கே மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இடையூறு செய்தவர்கள் பாஜகவினர் எனக் கூறினார்.\nஎன்னங்க சார் உங்க சட்டம்... போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் கடுகடுத்த டி.ஆர்.பாலு எம்.பி..\nமேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிதிஷ்குமார் கட்சி பலவீனமானதை போல் அதிமுகவும் ஆகக் கூடும் என்றார். சில மாதங்களுக்கு முன்பு வரை கழகங்கள் இல்லாத தமிழகம் என்று முழங்கி வந்த பாஜக இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவு இல்லை எனக் கூறியிருந்தார் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அவரது நிலைப்பாடு குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.\nதாளவாடியை கர்நாடகா உடன் இணைக்க வலியுறுத்தி கன்னட அமைப்பினர் தமிழக எல்லையில் போராட்டம்\nஊர் மெச்சிய தாய் மாமன் சீர்... 100 கார்கள், 15 மாட்டுவண்டிகளில்.. அசத்தல்.. வைரலாகும் வீடியோ\nவிலகிய மேலாடை.. டக்கென அட்ஜஸ்ட் செய்து.. சிறுமியுடன் செல்பியும் எடுத்து.. ராகுலின் \"மனிதம்\".. சபாஷ்\nமுருகனுக்கு அரோகரா... மகிழ்ச்சியில் பூரிக்கும் பூ விவசாயிகள்\nபிப்ரவரியில் 9,11-ம் வகுப்புகள் தொடங்குகிறதா அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவல்\nயார் இந்த லட்சுமி.. சிம்பிளாக.. அழுத்தம் திருத்தமாக.. ஒரே நாளில் கலக்கல்.. வியந்து போன ராகுல்\nதமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.. மயங்கி விழுந்த மொழிபெயர்ப்பாளர்.. பதறிய ராகுல்\nதமிழக அரசை கட்டுப்படுத்துவது போல்.. தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது- ராகுல்\nநான் தமிழன் அல்ல.. ஆனா என்ன ஆனாலும் சரி தமிழர்களை அவமதிப்பதை அனுமதிக்க மாட்டேன்- ராகுல்\n10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது மற்ற வகுப்புகளில் ஆல்பாஸா\n10, 12ம் வகுப்புகள் திறப்பு ஓகே.. மற்ற வகுப்புகள் எப்போது திறக்கப்படும்\nசாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள்.. சாதிப்பவனை பார்த்து ஓட்டு போடுங்கள்- கமல்ஹாசன்\nதமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழ் பெயர்ப் பலகையை அடித்து உடைத்து வாட்டாள் நாகராஜ் ரவுடித்தனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE", "date_download": "2021-03-03T16:23:16Z", "digest": "sha1:AQFHHGTXWKXLVZXD7QH3NKX2GMJIDYPT", "length": 9650, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐநா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை\nதனி ஆள்.. கெத்து.. ஐ.நா. பொதுச் செயலாளர் பதவி - களமிறங்கும் இந்திய வம்சாவளிப் பெண்\nஐநா சபைக்கு... அமெரிக்கா சார்பில்... இந்தியப் பெண்களை அனுப்பி அழகு பார்க்கும் பைடன் அரசு\nகொரோனா காலத்துல... இந்தியாதான் நம் மிகப் பெரிய சொத்து... பாராட்டித் தள்ளும் ஐநா தலைவர்\nஇந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா\nஅடடா...ஜனவரி 24 ல் இத்தனை கொண்டாட்டங்களா \nஅணு ஆயுதம் தடை சட்டத்தை... நாங்கள் ஆதரிக்கவில்லை.. கட்டுப்படவும் மாட்டோம்... இந்தியா திட்டவட்டம்\nபணக்கார 10 நாடுகளி��ேயே 95% கொரோனா தடுப்பூசி பயன்பாடு... மற்ற நாடுகளுக்கு கிடைப்பதில்லை... ஐநா வேதனை\nபாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா\nபைடன் பதவியேற்பு விழாவில்... வன்முறையை தூண்டாதீர்கள்... டிரம்பிற்கு ஐநா சபை மெசேஜ்\nபோராட உரிமை இருக்கு... விவசாயிகளுக்கு ஐநா சப்போர்ட்\n\"8.50 லட்சம் வைரஸ்\".. ஒரு கொரோனாவையே தாங்க முடியலை.. இதுல இது வேறயா.. கண்ணைக் கட்டுதே\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம் இந்தியாவை தள்ளி வைப்பீர்கள்\n9 மாதங்களாக உலகை கொரோனா உலுக்குகிறது.. ஐ.நா. எடுத்த நடவடிக்கை என்ன\nபாகிஸ்தான் கிரீடத்தை அலங்கரிக்கிறது இன அழிப்பு, தீவிரவாதம்... இம்ரான் பேச்சுக்கு இந்தியா பதிலடி\nஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரை... சீனாவுக்கு கொட்டு வைப்பாரா\nசீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி\nஜெனிவா மனித உரிமைகள் கவுன்சில்:பாகிஸ்தானை பந்தாடி தெறிக்கவிட்ட இந்திய அதிகாரி தமிழர் செந்தில்குமார்\nஐ.நா.வில் சீனாவை வெச்சு செஞ்ச இந்தியா பொருளாதார, சமூக கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அமோக வெற்றி\nதுணிந்தது பிரான்ஸ்.. UNSCல் நிரந்தர இடம்.. இந்தியாவிற்கு முழு ஆதரவு.. சீனா எதிர்பார்க்காத திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/illegal-relationship", "date_download": "2021-03-03T13:48:38Z", "digest": "sha1:CC5A3CH6DWNZRENVMS4KIGBVDXRBRNMD", "length": 9979, "nlines": 172, "source_domain": "tamil.oneindia.com", "title": "Illegal Relationship News in Tamil | Latest Illegal Relationship Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெச்சிகோவில்... கள்ளக்காதலியை சந்திக்க... அவரது வீட்டின் படுக்கையறை வரை... சுரங்கப்பாதை அமைத்த நபர்\n3 மாதத்தில் 3 ஆண்கள்.. ஆளுக்கு 15 நாள்.. அதுக்கும் முன்னாடி முறைப்படி ஒருத்தர்.. அதிர வைத்த விஜயா\nஎதிர் வீட்டு தினேஷ்.. வாசலில் கிடந்த குமாரியின் சடலம்.. மிரண்டு போன ஈரோடு.. கொடுமை\nஆஸ்பத்திரி ரூமில்.. 35 வயசு நர்ஸும்.. அவரும்.. உள்ளே வைத்து பூட்டிய மக்கள்.. விடிய விடிய பரபரப்பு\nகட்டிலில் இன்னொருவருடன் மனைவி.. தற்கொலை செய்து கொண்ட சீனிவாசன்.. கள்ளக்காதலனை அடித்தே கொன்ற அப்பா\n���னிக்கிழமை ராத்திரி.. நைஸாக வீட்டுக்கு வந்த ஏட்டு ராமர்.. பூட்டைபோட்டு மாட்டிவிட்ட மக்கள்.. பரபரப்பு\nஓ மை காட்.. சம்மந்திகள் காதலித்து ஓட்டம்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை\nகள்ள காதலனுடன் ஜாலி.. விடாமல் அழுத குழந்தை.. அடித்து உதைத்து.. வாயில் மது ஊற்றிய நந்தினி..ஒசூர் ஷாக்\n14 வயது சிறுவனை கரெக்ட் பண்ணி.. அவனை இழுத்து கொண்டு ஓடிப் போய்.. 26 வயசு டீச்சரின் அட்டகாசம்\nஆண்டவா.. என் பொண்டாட்டி அவனை விட்டுட்டு.. வந்துடணும்.. கொல்லவும் துணிந்த மனைவி.. கலங்கிய கணவர்\nஇதெல்லாம் அஸ்வினி வேலையாத்தான் இருக்கும்.. மொத்தம் 3 பேர்.. ரயிலிலிருந்து விழுந்த கணவர்.. பரபர தகவல்\n10க்கும் மேற்பட்ட ஆண்களுடன்.. அதிர வைத்த கவிதா.. 2019ல் ரத்தத்தை உறைய வைத்த கள்ளக் காதல் கொலை\nCrime stories 2019: சித்தியுடன் உறவு.. தங்கச்சியையும் விடலை.. கொதித்தெழுந்த தம்பி.. கொன்ற காமவெறியன்\nநாங்க 2 பேர் இருந்தும்.. இன்னொருவருடனும் உறவு.. அதான் கொன்னுட்டேன்.. 2019ல் பதற வைத்த வாக்குமூலம்\n55 வயசு தேவிக்கு 30 வயசு இளைஞரோடு உறவு.. முடித்து விட்டு குடித்தபோது தகராறு.. 2019-ஐ பதற வைத்த கொலை\nகல்யாணமாகி 20 நாளிலேயே.. தாலியை கழற்றி வீசிய மனைவி.. 100 சவரன் நகையுடன் காதலனுடன் எஸ்கேப்\nமாமா செத்து போன்னு சொல்றாரும்மா.. நான் எங்க போவேன்.. 2 குழந்தைகளுடன் தீக்குளித்து மாண்ட சிவகாமி\nஎன் கூட மட்டும்தான்.. டெய்லி சண்டை போட்டேன்..கடைசியில் எரிச்சுட்டேன்.. ஆஷாவின் திகில் வாக்குமூலம்\n\"ராத்திரி 12 மணிக்கு எங்க போயிட்டு வர்றே.. செத்து தொலை\".. அதிர வைத்த ஆஷா.. உயிரை விட்ட வெங்கடேஷ்\nபச்சை குத்திருக்கியே.. இது யாரு.. என்ன உறவு.. 33 வயது காதலியை அறைந்தே கொன்ற 23 வயது காதலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/comment/169879", "date_download": "2021-03-03T14:28:45Z", "digest": "sha1:72UKAEJJBSYZS3BOYP76WKSJ6LWSLVEY", "length": 16251, "nlines": 214, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா\nபல தலைப்புகளை பார்த்து எதை தேர்வு செய்ய எல்லாமே நல்லா இருக்கேன்னு இப்பவே குழம்பி போய் கடைசியா சரொ நம்ம காமெடி தலைப்பையே தேர்வு செய்வோம், அப்படியாவது காணாம போனவங்க வராங்களா பார்ப்போம்'னு கல்பனா'வின் தலைப்பையே தேர்வு செய்துட்டு வந்திருக்கேன்.\nஇதோ உங்களுக்கான இந்த வார தலைப்பு:\nவீட்டிற்கு வரும் நம் விருந்தாளிகளால் நமக்கு சந்தோஷமா\nவிருந்தாளிகள் லிஸ்ட்டில் யாரெல்லாம் இருக்காங்கன்னு ஒரு குழப்பம் வருமே... எல்லாரும் தான். அதவாது உங்க கணவர், குழந்தைகள் தவிற மற்ற அனைவரையுமே கருத்தில் கொண்டு பேச வேண்டும்.\nமற்ற பட்டிகளுக்கான விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொறுந்தும். ஜூட்... சண்டையை ஆரம்பிங்க, நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து தலையை காட்டறேன்.\nயாருமே வராத காரணத்தால் நானே தலைப்பை கொண்டு வந்துட்டேன். கொஞ்சம் மகிழ்ச்சியோட சுவார்ஸ்யமா இந்த தலைப்பை பற்றி பேசுங்க.\nஐயா ஜாலி பட்டி தொடங்கியாச்சி. இதோ வந்துட்டேன். என்ன எவ்வளவு குஷின்னு யோசிகிரீன்களா. என் தலைப்பு அப்படி. இன்னும் புரியவில்லையா என்னங்க வீட்டுக்கு விருந்தாளி வந்த எங்காவது சங்கட பட முடியுமா சந்தோசம்தாங்க என்னங்க வீட்டுக்கு விருந்தாளி வந்த எங்காவது சங்கட பட முடியுமா சந்தோசம்தாங்க இப்போ புரியுதா நான் எந்த அணியென்று. நடுவர் நீங்களா ஒரு கலக்கு கலக்கலாம் வாங்க. விரைவில் வருகிறேன் என் ஆயுதங்களுடன்\nரேவுதய்.. முதல் ஆளாய் வந்திருக்கீங்க. பிடிங்க சுவையான திருநெல்வேலி அல்வா. :) வாங்க வாதத்தோட... சாரி சாரி... சண்டை போட ஆயுதத்தோட\nநல்ல தலைப்பு தூக்கம் தொலைத்து உக்கார போரது உருதி. எந்த அணின்னு தேர்ந்தெடுப்பது எனக்கு குழப்பமா இருக்கு எப்படியோ சந்தோஷம் அணியை தேர்ந்தெடுத்திட்டேன் வாதத்தோடு வருகிரேன்.\nஅன்பு நடுவரே, ஆபத்தாந்தவியாக தக்க சமயத்தில் நடுவர் பதவி வகித்து பட்டியை தொடர்ந்து நடத்த உதவிதற்கு நன்றிகளும், வாழ்த்துக்களும். நான் சொன்ன தலைப்பை எடுத்துக் கொண்டதற்கு ஸ்பெஷல் நன்றிகள் :) விருந்தாளிகளால் உபத்திரவமே என்ற தலைப்பை எடுத்து பேச விரும்புகிறேன். இதோ வாதங்களோடு வந்துக் கொண்டே இருக்கிறேன்.\nதேவி யோகராணி வனிதா ஸ்ரீ ப்ரியா\nதந்தனத்தோம் வந்தனங்கள், என்னப்பா தேவி யோகராணி வனிதா ஸ்ரீ ப்ரியா ம்ற்றும் அனைவரும் எங்கே தூள் கிளப்ப்ங்கப்பு.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த��தைத் தடுத்து விடும்.\nவிருந்தினர்களின் வருகை சந்தோசமே.. எல்லா நாலும் எழும்புறோம் ச்மைக்கிறோம் சாப்பிடுறோம். அதில ஒரு நாள். மற்றவர்களுக்காக சமைக்கிறதும் சந்தோச்ம் தான். மனம் விட்டுப் பேச ஆள் கிடைத்தால் கேட்க வேண்டுமா.சமையலில் இருக்கோ இல்லையோ உப்பு, காரம் எல்லாம் பேச்சில் இருக்கும்.குழந்தைகளின் கல்வி உடல்நலம் குடும்ப அங்கத்தவர்களின் விபரங்கள். ஊர் உலா, நாட்டுநடப்பு, இப்படி அலசப்படுவது ஏராளம். இங்கே அன்பும் உண்டு தாரளமாக. சின்னச் சின்ன சங்கடங்கள் தோன்றலாம் சிலநேரம் அதையெல்லாம் பெரிது படுத்தக்கூடாது. நம் வாசல் தேடி வந்தவர்களை மனம் நோகாது அனுசரிக்க வேண்டியது நமது கடமை.\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nஹாய் ரேவதி நலமா ஸாரிப்பா முன் பதிவில் உங்க பெயர் மிஸ் ஆகிட்டுது. எங்கே உங்கள். வாதங்களையும் முன் வைங்களேன் பார்ப்போம்,\nநிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.\nநடுவர் அவர்களுக்கு வணக்கம்;) நடுவர் அவர்களே என்ன கேள்வி விருந்தாளிகள் வந்தால் சந்தோசம் இல்லாமலால் இருக்குமா என்ன கேள்வி விருந்தாளிகள் வந்தால் சந்தோசம் இல்லாமலால் இருக்குமா விதவிதமான சாப்பாடு கிடைத்தால் சந்தோஷம் தானெ வரும். ;)) வாதங்களோடு வருகிறேன்........\nஉன்னை போல பிறரையும் நேசி.\nபட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம் அம்மா\nபட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா\n\"வனிதா\" \"சாந்தி\" சமையல்கள் அசத்த போவது யாரு\nபட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா\nபட்டிமன்றம் ௩௬ - இந்தியாவின் சுய அடையாளம்\n\"வாணிரமேஷ்\", \"வத்சலா\"சமையல்கள் அசத்த போவது யாரு\nமயிலாடுதுறை ஆவி உலக ஆராய்ச்சி மையம், ரமணி ஆவி உலக ஆராய்ச்சியாளர் ramani எங்கள் பக்கத்து ஊரில் அரண்மனை வீட்டிற்கு மூன்றாவது வீட்ட\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2017/07/blog-post_14.html", "date_download": "2021-03-03T14:25:34Z", "digest": "sha1:PBDDBHDQW2JSQLTPYRWQNRJCXGE6QY32", "length": 39338, "nlines": 359, "source_domain": "www.ttamil.com", "title": "உயிர்களை உருவாக்கியது யார்? ~ Theebam.com", "raw_content": "\nநாம் வாழும் இவ்வுலகிலே பல விதமான உயிர் இனங்கள் வாழ்கின்றன. எத்தனை, எத்தனைமனிதர்கள், மிருகங்கள், பறவைகள்,\nபூச்சிகள், புழுக்கள், ஜெந்துக்களும், மற்றும் மரங்கள், கொடிகள், செடிகள், புல் பூண்டுகள் என்று அப்பப்பா\nஅத்தோடு, ஒரே உயிர் இனத்தை எடுத்தால், எந்த ஒரு இரண்டும் ஒரே மாதிரி உருவம் இருப்பதில்லை; ஒரே மாதிரி பேசுவதில்லை; அசைவதில்லை; வாழுவதும் இல்லை\nஎல்லா உயிரனத்தின் உடம்பினுள்ளும் எத்தனை விதமான வெளிஉறுப்புகள், உள் உறுப்புகள், இரத்த வகைகள், கலங்கள், எலும்புகள், தசை நார்கள், இரத்தங்கள் என்று அடே அப்பா\nஇவற்றை எல்லாம் உருவாக்கியது மட்டுமல்ல. எல்லா உறுப்புகளும் பிழையே விடாது, ஓயாது, தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருப்பதற்குத் தேவையான சக்திகளை -புரதம், கொழுப்பு, இரத்தம் முதலியன- அளவோடு.அதாவது ஆகக் குறைவாயும் இல்லாமல், கூடுதலும் இல்லாமல் அளவோடு கிடைக்கச் செய்து இயந்திரத்தை நிற்காது ஓட வைத்துக்கொண்டிருக்கும் சக்திதான் என்ன\nஇந்த மதி நுட்பமான, சிக்கலான இயக்கங்கள் எல்லாம் எப்படித்தான் தொடங்கின, தொடர்கின்றன என்பதை அறிந்துகொள்ள முடியாது போனதால், மனிதன் இலகுவான ஒரு முடிவுக்கு வந்தான். இதற்கெல்லாம் ஒரு'நுண்ணறிவுள்ள சிருஷ்டிகர்த்தா' ( Intelligent Designer / Creator ) என்ற ஒருவரால்தான் முடிந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்தான். அவருக்குக் கடவுள் என்று பெயரையும் வைத்துக் கொண்டான். ஆக, இந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் எதையும் உருவாக்கி, படைத்து, காப்பாற்றி, இயக்கி, இறுதியில் அழித்து விடுபவனும் கடவுளே என்று நம்பத் தொடங்கினான். அவர் இன்றி எதுவுமே அசையாது என்று முடிவு செய்தான்.\nஆனால், நிறுவல் இன்றி ஒன்றையும் ஏற்றுக்கொள்ள இணங்காத கடவுள்\nமறுப்புவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகள் எல்லோரும் இப்படி முடிவு எடுப்பது மனிதனின் ஆற்றாத்தனம் என்றும், கடவுள் என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் பறை சாற்றித் திரிவார்கள்.\nஇவர்களின் கூற்றுப்படி, 'அப்படி ஒரு கடவுளும் இருந்து இவற்றை எல்லாம் படைக்கவில்லை; எல்லாம் இயற்கையாகவே தானாகவே உருவாகின்றன, ஓர் உயிர் உருவாகத் தேவையான பொருட்கள் எல்லாம் என்றோ, எப்போதோ காத்திராப் பிரகாரமாக, எதிர்பாராத சூழலில், தற்செயலாக, என்னோ விதமாக சந்தித்துக் கலந்ததால் உருவானது முதல் தோன்றிய ஒற்றைக் கல உயிரில் இருந்த���. தொடர்ந்து, கோடிக்கணக்கான வருடங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியினால், வெவ்வேறு விதமான உயிரினங்கள் உருவம் பெற்றன' என்பதுதான் உண்மை என்பார்கள்.\nஆனால், அளவற்ற சிக்கல் கொண்ட இந்த உடலமைப்பை உருவாகவோ, இயக்கவோ, பராமரிக்கவோ எப்படி அந்த இயற்கை என்பது உதவி செய்துகொண்டே இருக்கலாம் எவ்வளவு அழகான அதிசயமான பிறப்புகள் இவை எல்லாம் எவ்வளவு அழகான அதிசயமான பிறப்புகள் இவை எல்லாம் அது எப்படி பல விதமான உயிர் இனங்களும், இயற்கையாய் நடக்கும் பரிணாம சக்கரத்தில்தான் என்றாலும், ஒரு வித பிசகலும் இல்லாது பிறந்து, வாழ்ந்து, மடிந்துகொண்டே இருக்க முடியும் அது எப்படி பல விதமான உயிர் இனங்களும், இயற்கையாய் நடக்கும் பரிணாம சக்கரத்தில்தான் என்றாலும், ஒரு வித பிசகலும் இல்லாது பிறந்து, வாழ்ந்து, மடிந்துகொண்டே இருக்க முடியும் 'காத்திராப்பிரகாரம்' எப்போதோ ஒருமுறை வரலாம்; எப்பொழுதும், எந்நேரமும் வரமுடியுமா\nஓர் உயிர் உருவாவதற்கு DNA, RNA என்னும் இரு வகை அமிலப் பொருட்கள் தேவையாகும். அமினோ அமிலம் எனப்படும் புரதக் கட்டமைப்பால் உருவாகப்பட்டது தான் உடம்பினுள் இருக்கும் எண்ணற்ற கலங்கள். ஓர் உயிரின் மரபணுவை DNA முடிவு செய்ய, இதை எல்லாக் கலங்களுக்கும் இட்டுச் சென்று புரத உற்பத்திக்கு உதவி செய்வது RNA ஆகும். அதாவது, DNA ஒரு கணினி என்று வைத்தால், அதனுள் இருக்கும் மென்பொருட்கள் எல்லாம் RNA என்று வைத்துக் கொள்ளலாம். இன்னும் விளக்கமாகச் சொன்னால், DNAநிலையாய் இருந்து சிக்கலான பல தகவல்களை தன்பால் நீண்ட காலமாகச் சேமித்து வைத்திருக்க, RNA தன் பலவிதமான திறமைகளின் மூலம் நுண்ணுயிர்களின் பல பாகங்கள்பாலும் இட்டுச் சென்று எண்ணற்ற பணிகளைச் செய்கிறது.\nஇந்த DNA, RNA என்பவற்றை செயற்கையாக உருவாக்க முடியுமா முடியும் என்று ஓர் அடிப்படை உயிரணுவை செய்தும் காட்டியுள்ளார்கள். ஆனால், இவற்றை உருவாக்கிய மூலத் தனிமங்களை இவர்களா உருவாக்கினார்கள் முடியும் என்று ஓர் அடிப்படை உயிரணுவை செய்தும் காட்டியுள்ளார்கள். ஆனால், இவற்றை உருவாக்கிய மூலத் தனிமங்களை இவர்களா உருவாக்கினார்கள்\nஇவ்வளவு அற்புதமான உயிரினம் ஒன்று உருவாவதற்கோ, வளர்ச்சி அடைவதற்கோ எப்படி இயற்கையானது அந்த அளவுக்கு உதவி இருக்க முடியும் இந்த தலை, கண், காது, வாய், மூக்கு, கை, கால் முதலான வெளி உறுப்புகளும், இதயம், சுவாசப் பை, குடல், ஈரல், இரைப்பை என்று எண்ணற்ற உள் உறுப்புகளும், எங்கும் சூழ்ந்திருக்கும் கலங்கள், தசைகள, நார்கள் இரத்தம் என்று எல்லாமே எவ்வாறு அந்ததந்த இடத்தில், சரியான அளவோடு இம்மியளவும் பிழை விடாது பொருத்தப் பட்டிருப்பதற்கு, அந்த இயற்கையாக நடந்த 'காத்திராப் பிரகாரமாக அதிசயச் சேர்ப்புச் சந்திப்பு' என்பது கொஞ்சம் நம்பவே முடியாத ஒரு நிகழ்தகவாய் (probability )இருக்கின்றதே\nசும்மா ஒருமுறை யோசித்துப் பாருங்கள் ஒரு கணினியையோ ராக்கற்றையோ உருவாக்குவதற்குத் தேவையான சகல இலத்திர- மின் பொருட்கள், உலோக வகைகள் எல்லாம் காத்திராப் பிரகாரமாக இயற்கையில் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கின்றதா ஒரு கணினியையோ ராக்கற்றையோ உருவாக்குவதற்குத் தேவையான சகல இலத்திர- மின் பொருட்கள், உலோக வகைகள் எல்லாம் காத்திராப் பிரகாரமாக இயற்கையில் ஒன்று சேர வாய்ப்புகள் இருக்கின்றதா அல்லது தேவையான அளவு செங்கட்டிகள், சீமந்து, மணல், கல் வகைகள், உலோக, மரம், பலகை, நீர், மின் கம்பி, நீர் குழாய்கள், பிளாஸ்டிக், பெயிண்ட் வகைகள் எல்லாம் இயற்கையாக தற்செயலாகச் சந்தித்து, ஒன்று சேர்ந்து, அழகிய கனவு அரண்மனை ஒன்றைக் கட்டித் தரும் வாய்ப்பு இருக்கிறதா அல்லது தேவையான அளவு செங்கட்டிகள், சீமந்து, மணல், கல் வகைகள், உலோக, மரம், பலகை, நீர், மின் கம்பி, நீர் குழாய்கள், பிளாஸ்டிக், பெயிண்ட் வகைகள் எல்லாம் இயற்கையாக தற்செயலாகச் சந்தித்து, ஒன்று சேர்ந்து, அழகிய கனவு அரண்மனை ஒன்றைக் கட்டித் தரும் வாய்ப்பு இருக்கிறதா\nஆதலால்தான் ஒரு முடிவுக்கு மக்கள் வந்தார்கள். எதோ ஒரு சக்தி, நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத மகா சக்தி, நம்மைச் சுற்றி இருந்து இவற்றை எல்லாம் சிருஷ்டி செய்துகொண்டு இருப்பதாக நம்பினார்கள்.\nநம் குறுகிய அறிவுத் திறனுக்கு உட்பட்டு அந்த சக்திக்கான கர்த்தாவை அறிய முடியாது. எங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பரிமாண எல்லைக் கூண்டுக்குள் இருந்து கொண்டு அந்தப் பல் பரிமாண சிருஷ்டிகரை உணர முடியாது. சாதாரண மக்களிலும் பார்க்கக் கூடிய அளவு புலனறிவு, மற்றும் பரிமாண உணர்வு கொண்டவராய் அப்பப்போது பிறந்திருக்கும் சில ஞானிகளால்தான் அவரை ஓரளவுக்கு அறிந்திருக்க முடியும்.\nஆதலால், உயிர்கள் உருவாக்கியது இயற்கையாய் இருப்பதற்கான சா���்தியகூறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது. என்பதால், கடவுள்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று முடிவு கட்டிவிட்டான் மனிதன்.\nஎன்றாலும், சிருஷ்டித்தவரை வணங்கவேண்டும் என்ற கொள்கைதான் எப்படி உருவானது என்று புரியாமல் இருக்கின்றது. படைத்தவர் அவர் என்றால் படைத்துப்போட்டுப் போகட்டுமே ஏன்தான் அவரை வணக்க வேண்டும்\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் மிகவும் அத்தியாவசியமான சாதனங்கள், வாகனங்கள், பொருட்கள் என்று என்னென்னவெல்லாம் கண்டு பிடித்து, உருவாக்கி, இயக்கிக்கொண்டு இருக்கின்றார்களே பலர் இவர்கள் எல்லோரும் இவற்றை எல்லாம் உருவாகினார்கள் என்பதற்காக அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டா இருக்கிறோம் இவர்கள் எல்லோரும் இவற்றை எல்லாம் உருவாகினார்கள் என்பதற்காக அவர்களுக்கெல்லாம் கோவில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டா இருக்கிறோம்\nஇரண்டு பக்க விவாதங்கள் எல்லாமே வெறும் ஊகங்களை அடிப்படையாக வைத்துதான் பேசப்படுகின்றன.எது உண்மை, எது பொய் என்று காலம்தான் பதில் சொல்லும்.\nஇறவன் மனிதன் கண்டுபிடிபதற்கு என்று\n1..ஒவ்வொரு மனிதனும் மூளையை ஒரேய் மாதிரி இருக்கும்\nஆனால் சிந்தனைகள் வேறுபாடும் அது எப்படி என்று பார்த்தால் பதில் இல்லை\nசமயம் சொல்லுது அவரவர்கள் முன் ஜென்ம பாவங்களை பொருத்து\nஅவர்களுக்கு அமைந்து இருக்குறது என்று\n.. உண்மையாக நேர்மையாக வாழ்பவன் மனம் நொந்தால்\nஒன்று கிடைக்கும் எதிரிக்கு இது எப்படி சாத்திய படுக்குறது\nஇதற்க்கு சமயம் சொல்லுது ஒருவர் தருமா காரியங்கள் செய்து\nஉயந்து இருக்கும் போது அவர்க்கு இறைவனின் அருள் கிடைக்குது என்று\nகொஞ்சம் என்ன சொல்ல வாறீங்கள் என்று வடிவாய் ஒருக்கால் எழுதுங்கோ\n அல்லது ஆஸ்திகனாக இருக்க விருப்பும் நாஸ்திகனா நாஸ்திகனாக இருக்க விரும்பும் ஆஸ்திகனா நாஸ்திகனாக இருக்க விரும்பும் ஆஸ்திகனா ஒரே குழப்பமாய் இருக்குது ஐயா\nசும்மா குட்டையைக் குழப்பாமல் மனிதரை அவரவர் போக்கிலேயே போக விடுங்கள் சார்\nஅப்போ திருக்குறள் லிருந்து நன் நூல் கள் அவசியமற்றவை என்று கூ று கிறீர்களா\nநான் இரண்டுமே அற்ற ஒரு மனிதன். எல்லோரும் அவரவர் போக்கில் போகலாம்; ஆனால் ஒவ்வொருவரும், அவரவர் விடயத்தை சொந்த விடயம் என்று தன் அறைக்குள்ளே வைத்திருக்கும்வரை\nஅவர் அறைக்கு வெ��ியே அதைக் கொண்டுவந்தால் அது குடும்ப விடயம். வெளியில் எடுத்துச் சென்றால் அது ஊர், சமூகம், நாடு, உலகம் என்று பரவி பல சச்சரவுகளுக்கு அடி கோலு கின்றதே மாற்றுக்கருத்து உள்ளவர்களை மட்டம் தட்டிக் கொள்கின்றார்களே\nஉங்கள் சிந்தனைக்கு என் சிந்தனையில் உருவாகிய சில கருத்துக்கள்\n1. நாம் இன்று வரை பாவிக்கும் எதாவது ஒன்றை கடவுள் கண்டு பிடித்ததோ\n (மொபில் , கணனி கப்பல் கார் அணுக்குண்டு பேனா பென்சில்வரை)\n2. இன்று எங்களால் முடியாது என்பது எப்பவும் எங்களால் முடியாதோ\n( முன்பு சில நோய்கள் வந்தால் குணமாக்க முடியாது . தன்னால் முடியாது என்றால்\nமனிதன் மருந்துகள் , வைத்திய முறைகள் ஒன்றையும் மனிதன்கண்டுபிடித்திருக்கமுடியாது. )\n3 மனிததேடலின் முற்றுபுள்ளி , சிந்தனைக்கு போட்ட விலங்குதான் கடவுள் ஏன் ; எதற்க்கு என்று\nகேளாமல் நம்பு , நம்பு என்கிறது\n4 சில அறிவியல் விதிகளின்படியே உலகம் இயங்கிறது ஆனால் முற்றிலும் எல்லாவற்றுக்கும்\nதற்போதய மனிதானால் விளக்கம் சொல்ல முடியவில்லை இன்று விளக்கம் சொல்லமுடியாத\nஇடங்களில் கடவுளை போட்டு நிரப்புகிறார்கள் ஆனால் இன்று கண்டுபிடிக்காதவை நாளை\nஅல்லது நானூறு வருடத்தின் பின்பும் கண்டுபிடிக்கபடலாம்.\n5 ஆண்டவன் சந்நிதியின் வாசலில் தினமும் பிச்சை காரர் சாமி, சாமி என்று தினமும்\nவேண்டுகிறார்கள் அவர்களுக்கு கிடைத்த வரம் என்ன\nசாமியை வேண்டி உனக்கு வரம் கிடைக்கும் என்றால்,\nதினமும் சாமியை வேண்டுவோர் நிலை\n6 கடவுள் காப்பாற்றுவார் என்றால் வருத்தம் வந்தால் ஏன் வைத்தியரிடம் செல்வது ஏன்\n1.கடவுள் கண்டுபிடிப்புக்கு என்று வைத்ததை தான் நீங்கள் (மனிதன் )கண்டுபிடிக்கிறான் ..விஞ்ஞான கண்டிபிடிப்புகு அடித்தளம் அமைப்பவை மெய்ஞானம்(சமயம்)\n2.ஆதி கால மனிதன் கடவுளை நம்பினான் அவன் நோய் நொடி இன்றி\nநிண்ட நாள் வாழ்ந்தான்(பல நோய்களை இறவன் துணை கொண்டு நிக்கி இருக்குறான் வாக்கு சொல்லும் முறை இறவன் சக்தி கொண்டு இப்பவும் பல நோய்களுக்கு தீர்வு சொல்லுறான் ) இப்பொழுது புதிய புதிய நோய்கள் வருகுறது\nஅதற்கான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை இனி கண்டுபிடிப்பான்\nஎன்பது உண்மை .. மருந்து கம்பனிகளின் கையில் தான் இருக்குறது ஏன் என்றால் அவன் தான் புதிய புதிய நோய்களை உருவாக்குறது\nஅவன் தான் தெய்வம் மாதிரி இருக்குற���ன் படித்தவனுக்கு\n3..இறவன் ஒருநாளும் சொல்லவில்லை தேடல் இன்றி வாழு என்று\nஒருவன் இந்த பிறப்பில் செய்யும் பாவம் அடுத்த பிறப்பில் அனுபவித்து\nதான் ஆகனும் இது இறைவனின் படைப்பு (இந்த பிறப்பில் நீ புனியங்கள் செய்து நேர்மையாக இருப்பாய் எனின் கட்டையம் உன் பிரசனை குறைப்பான் இறவன் இல்லை எனின் துன்பம் தொடர்ந்து கொண்டு இருக்கும் )\n4..உங்கள் கருத்துன் படி அறிவியல் மூலம் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்குறது என்றால் ஏன் அப்பா நீங்கள் உங்கள் விஞ்சான\nகண்டுபிடிப்புக்கு கருபொருளை மெய்ஞானத்தில்(சமயம்)தேடி கொண்டு இருகுறிங்கள்\n5..6 வினாவுக்கு பதில் சொல்லி இருக்கேன் முன்பு அதை பார்க்கவும்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nTheebam.com: ��→ இன்றைய செய்திகள்-\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nநிரம்பி வழிகிறது சொர்க்க உலகம்\nஅவன் ஒரு மெல்லும் கோந்து[சுவிங்கம்-chewing gum]\nநோயை த்தேடி..[கனடாவிலிருந்து ஒரு கடிதம்.....]\n முடி ஸ்ட்ரெய்டனிங் செய்யப் போறீங்களா\nஒளிர்வு:80- - தமிழ் இணைய சஞ்சிகை -ஆனி ,2017\nகடவுளின் பெயரால்.............[.சித்தர் சிவவாக்கியர் ]\nஆடி மாதத்தினை தேடிக் கொண்டாடலாமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/Part-12A:\nஆஸ்திகர் - நாஸ்திகர் ஆரோக்கியம் - ஆயுள் : ஓர் ஒப்ப...\nகாதலித்து பார் (அகிலன் -காலையடி)\nகனடா பிறந்த நாள் -150\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி- 11 B‏(கர்ப்பிணி)\nதாலிக் கயிறு கணவனை காக்குமா\nதமிழரின் மூட நம்பிக்கைகள் :பகுதி/11A:\nஉன் வரவு இன்றி ...\nஜாதி மாறி கல்யாணம் செய்யலாமா\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nரயில் எஞ்சின்கள் பற்றிய தகவல்கள்\nநீண்ட தூரம் சவுகரியமான பயண அனுபவத்திற்கு ரயில்கள்தான் முதல் சாய்ஸ். தரை மார்க்கத்தில் அதிக பயணிகளை பாதுக��ப்பாகவும் , விரைவாகவும் கொண்டு ச...\nஇது உங்களுக்கல்ல.... சண்டைக்கார கணவன்/மனைவி களுக்கு மட்டும்\n[இங்கே பெண் சார்பாக இக் கட்டுரை இருந்தாலும் மாறாக ஆணுக்கும் பொருந்தும்] சண்டைக்காரியுடன் எவ்வாறு வாழ்க்கையை கொண்டுசெல்வது \nவாழ்க்கையில் சுய முன்னேற்றம் அடைவது எப்படி\nசுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள் , பழக்கங்கள் , மற்றவரிடம் அணுகும் முறை , வாழ...\n03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்\nவளர்ந்துவரும் ஈழத்து கலைகளில் இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்...\n\" மரணம் என்றால் உண்மையில் என்ன \" மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளை...\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் குணங்கள், புகைப்பிடித்தலுக்கு சமமானவை . ஏனெனில் எப்படி புகைப்பிடிப்பதால் , உடல் ம...\nபகுதி: 04 / இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்\n\" மதமும் / மரணமும்\" [இஸ்லாம்] இவ்வுலகில் செய்த நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் கூலி வழங்கப்படக்கூடிய நாளை , அல் குர்ஆன் &q...\nபுதிய படங்களும் ,ஒரு உண்மைக் கதையும்\nஇவ்வாரம் வெளியான படங்களும் , ஒரு திரைப்படத்தின் கதையும் இவ்வாரம் வெளியான படங்கள் படம்: ' கால்ஸ் ' நடிகர்கள்: :...\nகவிஒளி:எந்தை அவள் .............{கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}\nகாலை கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/uncategorized-ta/rescue-of-22-captives-from-vellore-district-20112020/", "date_download": "2021-03-03T15:38:48Z", "digest": "sha1:3KX5QR2R6QTEIHVWHCCAFWBBWBFVZYMZ", "length": 12835, "nlines": 174, "source_domain": "www.updatenews360.com", "title": "கொத்தடிமைகளாக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்பு – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகொத்தடிமைகளாக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்பு\nகொத்தடிமைகளாக இ��ுந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்பு\nவேலூர்: பெங்களூரில் செங்கல் சூளை மற்றும் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு கொத்தடிமைகளாக இருந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மீட்கப்பட்டனர்.\nவேலூர்மாவட்டம், அணைகட்டு பகுதியை சேர்ந்த 12 பெரியவர்கள், 10 குழந்தைகள் என 22 பேர் கர்நாடக மாநிலம் அசான் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில், மற்றும் செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்கள் கொத்தடிமைகளாக இருப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திர்க்கு கிடைத்த தகவலை அடுத்து அசான் மாவட்ட ஆட்சியரின் உதவியோடு 22 கொத்தடிமைகள் தற்போது மீட்கப்பட்டனர்.\nஇவர்கள் இடைதரகர் மூலம் முன்பணம் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக இருந்தது விசாரணையில் வெளியானது. மீட்கப்பட்ட 22 கொத்தடிமைகள் வேலூர் அழைத்துவரப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.\nPrevious குமரி முக்கடல் அணையை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு\nNext தேர்தல் பணியை துவக்கிய துரைமுருகன்: பல்வேறு செயல்படுகள் குறித்து ஆலோசனை\n7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்\nகுமரி பா.ஜ.க நிர்வாகியை கொலை செய்ய திட்டம்.அச்சுறுத்தல் காரணமாக வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு .\nபட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு\nவணிகர்களின் வாக்கு வங்கிகளை ஒன்று திரட்டி கொண்டிருக்கிறோம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் பேட்டி\nஈரோட்டில் நடைபெற்ற சேர்பூசும் திருவிழா: உடலில் சேறு பூசியும் வேடமிட்டும் திருவிழாவை கொண்டாடிய பக்தர்கள்\nவனப்பகுதியில் மான்களை வேட்டையாடிய நான்கு நபர்கள் கைது: சுருக்கு கம்பி மற்றும் மான் இறைச்சி பறிமுதல்\nஇரவு நேரங்களில் மாடுகள் திருடும் வடமாநில நபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு\nமதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கிய கணவன் தப்பியோட்டம்…\nஆட்டோ டிரைவர் கல்லால் அடித்துக் கொலை: திருக்கோவிலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருவர் சரண்\nமோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி.. உண்மையை போட்டுடைத்த மேற்குவங்க பாஜக தலைவர்..\nQuick Shareமேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…\nதிமுகவுடனான தொகுதி பங்கீட்டில் தொடரும் அதிருப்தி : அப்செட்டில் கம்யூனிஸ்ட்.. நாளை அவசர ஆலோசனை..\nQuick Shareதிமுகவுடனான சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவது கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது….\nமும்பை மின்தடைக்கு காரணம் சீன ஹேக்கர்கள் தான்.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இன்று, மும்பையில் கடந்த ஆண்டு மின் தடை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலால் நடந்திருக்கக்கூடும்…\nஇனி 24×7 கொரோனா தடுப்பூசி போடலாம்.. நேரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு..\nQuick Shareநோய்த்தடுப்பு வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர்…\n“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”.. மோடியின் வங்கதேச பயணத்தின் பின் இவ்வளவு அரசியலா..\nQuick Shareமேற்கு வங்கம் அதன் எட்டு கட்ட மாநில சட்டமன்றத் தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அதே நாளில், பிரதமர்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/650-1000.html", "date_download": "2021-03-03T15:37:01Z", "digest": "sha1:4VBAWAWVKQ5NONTJMT2AEXOQTMTYOXZE", "length": 11314, "nlines": 60, "source_domain": "www.newsview.lk", "title": "சுங்கத் திணைக்களத்தினால் கடந்த வருடம் 650 பில்லியன் ரூபா வருமானம், இந்த ஆண்டில் 1,000 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் - News View", "raw_content": "\nHome உள்நாடு சுங்கத் திணைக்களத்தினால் கடந்த வருடம் 650 பில்லியன் ரூபா வருமானம், இந்த ஆண்டில் 1,000 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்\nசுங்கத் திணைக்களத்தினால் கடந்த வருடம் 650 பில்லியன் ரூபா வருமானம், இந்த ஆண்டில் 1,000 பில்லியனாக அதிகரிக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்\nசுங்கத் திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் சுமார் 650 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறமுடிந்ததாகக் தெரிவித்திருக்கும் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அ��ச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், அவ்வருமானத்தை 2021 ஆம் ஆண்டில் 1,000 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.\nசர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள சுங்கத் திணைக்களத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அஜித் நிவாட் கப்ரால் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு அவர் மேலும் கூறியதாவது அரசாங்கம் வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் மார்க்கங்களில் சுங்கத் திணைக்களம் மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிர்பாராத பாரிய செலவுகள் ஏற்பட்டன. அதுமாத்திரமன்றி வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் விளைவாக அரச வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.\n2020 ஆம் ஆண்டு மிகவும் கடினமான காலப்பகுதியாகவே அமைந்திருந்தது. வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறைகள் வீழ்ச்சியடைந்ததுடன், மேலும் சில இடைநிறுத்தப்பட்டன. நாடுகளுக்கிடையில் பயணத்தடை விதிக்கப்பட்டமையின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டது. சர்வதேச கொடுக்கல், வாங்கல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இவையனைத்திற்கும் மத்தியிலும் அரசாங்கத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் விதமாகவே சுங்கத் திணைக்களம் செயற்பட்டது.\nஎனவே, அதன் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சுங்கத் திணைக்களத்தில் நவீன தொழில்நுட்பங்களை விஸ்தரிப்பதற்கான முதலீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தி உரிய வழிமுறைகளின் ஊடாக மேலும் வருமானங்களை உள்ளீர்ப்பதற்கு சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nசுங்கத் திணைக்களத்தின் ஊடாக கடந்த வருடம் சுமார் 650 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடிந்தது. இவ்வருடம் அதனூடாக சுமார் 1,000 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதற்கேற்றவாறான செயற்பாடுகளை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை கட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nசவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்\nஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/10/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2021-03-03T14:53:49Z", "digest": "sha1:JKSET3ODA6GY2KFUIRZIT3K767GWEF5S", "length": 8381, "nlines": 116, "source_domain": "makkalosai.com.my", "title": "சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி ஒத்தி வைப்பு | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome மலேசியா சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி ஒத்தி வைப்பு\nசிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி ஒத்தி வைப்பு\nஷாஆலம்: மாநிலத்தில் அதிகரித்து வரும் கோவிட் -19 சம்பவங்கள் குறித்த காரணமாக அக்டோபர் 3-4 முதல் நடைபெறவிருந்த சிலாங்கூர் மெகா வேலை கண்காட்சி 2020 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 சம்பவங்களின் அதிகரிப்பு தொடர்பான தற்போதைய முன்னேற்றங்களை சிலாங்கூர் அரசு பின்பற்றி வருகிறது.\nசிலாங்கூரில் 13 புதிய சம்பவங்கள் உட்பட இப்போது ஒட்டுமொத்த உள்ளூர் சம்பவங்கள் 2,007ஆக உள்ளன என்று சிலாங்கூர் இளைஞர் தலைமுறை மேம்பாடு, விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டுக் குழுத் தலைவர் மொஹமட் கைருடீன் ஓத்மான் (படம்) வியாழக்கிழமை (அக் 1) செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.\nகடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் பல தரப்பினரிடையே கவலைகளை எழுப்பியுள்ளன. சிலாங்கூர் சுகாதாரத் துறை மற்றும் சிலாங்கூர் பணிக்குழு கோவிட் -19 ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில், ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் அக்.1 ஆம் தேதி தெரிவித்தார்.\nஇந்த வார இறுதி நிகழ்வில் 8,150 ஆன்லைன் பதிவுகளை பதிவு செய்துள்ளதாகவும் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக ஜாப்ஸ் மலேசியா சிலாங்கூருக்கு நன்றி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகோவிட் -19 தொற்றுநோய் மற்றும் இயக்க கட்டுப்பாட்டு ஒழுங்கைத் தொடர்ந்து வேலையின்மைக்கு தீர்வு காணும் நோக்கில், சிலாங்கூர் மெகா வேலை கண்காட்சி 2020 மற்றும் மாவட்ட தொழில் துறை வேலை வாய்ப்புகள் அக்டோபர் மாதம் மாநிலம் முழுவதும் ஒன்பது இடங்களில் நடத்தப்படவிருந்தன.\nஅக்டோபர் 10 ஆம் தேதி கோலா சிலாங்கூரில் தொடங்கி டிசம்பர் 13 ஆம் தேதி சபா பெர்னாமில் முடிவடையும் மாவட்ட தொழில் திருவிழாக்கள் ஒத்திவைக்கப்படுமா அல்லது மறுபரிசீலனை செய்யப்படுமா என்று கூறப்படவில்லை.\nPrevious articleஉணவு விநியோகிப்பதாக கூறி வயதான தம்பதியரிடம் திருட்டு\nNext articleகிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் வழக்கமான புரட்டாசி சனி பூஜை\nஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர் விநியோகத் திட்டம்\nமீட்பு 2,276 – பாதிப்பு 1,745\nபெண் வாகன ஓட்டுநரிடம் போலி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர் கைது\nஆயர் சிலாங்கூரின் புதிய நீர் சுத்திகரிப்பு திட்டம் மையம் அறிமுகம் – ராசாவ் நீர்...\nமீட்பு 2,276 – பாதிப்பு 1,745\nபெண் வாகன ஓட்டுநரிடம் போலி துப்பாக்கி காட்டி மிரட்டிய ஆடவர் கைது\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nபினாங்கு ஹோலிடே இன் ஹோட்டல் 40 ஆண்டுகால சேவையை முடிவுக்கு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/seeman-says-he-will-kick-like-grease-box-409923.html?utm_source=OI-TA&utm_medium=Desktop&utm_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-03-03T16:09:45Z", "digest": "sha1:WFEHKOPYD2P5K4DZ3XFIZVHOA2OAEFPI", "length": 17814, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி! | Seeman says he will kick like grease box - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக சட்டசபைத் தேர்தல் அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nஅதை நான் சொல்ல மாட்டேன்... கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படுவேன் - செல்லூர் ராஜூ\n மத்திய அமைச்சருக்கு கடிதத்தை திருப்பிய அனுப்பிய சு. வெங்கடேசன் எம்.பி\nஉசிலம்பட்டி அருகே சொந்த ஊரில்.. தா.பாண்டியன் உடல் நல்லடக்கம்\nமதுரையில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.. தவிப்புடன் காத்திருக்கும் மக்கள்\nமதுரை டவுன்ஹால் ரோட்டில் மின்னணு கடைகளில் பயங்கர தீ விபத்து\n4 மணி நேரத்தில் நிரம்பிய நீட் தேர்வு மையங்கள் தமிழ் தேர்வர்கள் திணறல் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில்... விசிக பங்கேற்கவில்லை\nஇன்று இருவர் மட்டுமே உயிரிழப்பு... 489 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nகூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு\nமுதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nபிரபலங்கள் வீட்டில் ஐடி ரெய்டு... பாஜக ஒரு நாஜி அரசு... விளாசி தள்ளும் தேஜாஷ்வி யாதவ்\nநீங்க வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களா... அப்போ இதை படிங்க... ஐ.ஓ.பி.யில் 15 பணியிடங்கள் இருக்கு\nMovies என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு\nFinance செஸ், சர்சார்ஜ் வாயிலான வரி வசூலில் 2 மடங்கு வளர்ச்சி.. மத்திய அரசு சாதனை..\nSports இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோல��க்கு காத்திருக்கும் வாய்ப்பு\nAutomobiles விவசாயிகள் போராட்டத்துக்கு கருத்து சொல்லுங்க... பிரபல நடிகரின் காரை மறித்து ரணகளப்படுத்திய மனிதர்...\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேட்பாளர் தேர்வை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பா போல் மிதித்துவிடுவேன்.. சீமான் அதிரடி\nமதுரை: நான் அறிவிக்கும் வேட்பாளர் யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.\nமதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.\nநாம் தமிழர் கட்சிக்கு நான்தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள்தான் நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்க மாட்டேன்.\nநான் ஓடும் திசையில்தான் நீங்களும் ஓட வேண்டும். நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது. மீறி யாராவது எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன் என சீமான் கூறியுள்ளார். இது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் அவர் பேசுகையில் நாம் தமிழர் கட்சி மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதுவரை ஓயமாட்டேன். ஒதுக்கக் கூடிய சமூகத்திற்கு நாம் தமிழர்கள் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கிறோம். உலகமே என் பேச்சை கேட்கும், ஆனால் நான் பிரபாகரன் பேச்சை தவிர யார் பேச்சையும் கேட்க மாட்டேன் என்று கூறினார்.\nதமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக தற்போது இருக்கும் இளைஞர்கள் அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரிய மூன்றாவது கட்சியாக நாம் தமிழர் உருவ���டுத்தது.\nஇதனால் இந்த கட்சி மீது சட்டசபை தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் சீமான் தனது வேட்பாளர் பட்டியலில் 50 சதவீத இடம் பெண்களுக்கு வழங்கியுள்ளார். இவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வாதிகாரி போல் சீமான் பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஎன்னது.. இத்தனை சீட்டா.. ஏசி சண்முகம் கேட்ட 6 .. \"குப்பு\"ன்னு வேர்க்குதே கேட்டாலே\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமனம்\nகையில் பிரியாணி தட்டுடன் நடந்து கொண்டிருந்த செல்லூர் ராஜு.. அப்படியே மிரண்டு பார்த்த தொண்டர்கள்\nமகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சாத்தியமா அமைச்சர் செல்லூர் ராஜு பதில்\nபிறந்து 7 நாட்களேயான குழந்தை கொலை.. பாட்டி கைது.. மீண்டும் ஒரு கருத்தம்மா\nமதுரையில் மல்லிகாவை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்.. நடந்த ஷாக் சம்பவம்... சிசிடிவி காட்சி\nமாசித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம் - சித்திரை வீதிகளில் உலா வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர்\nசாலை நெடுக ஜல்லி கற்கள்.. சறுக்கி விழுந்த டூ-வீலர்கள்.. கால் கடுக்க அள்ளிய போலீஸ்\nஅதிமுகவை பயமுறுத்தி... பாஜக தன்னை பலப்படுத்த பார்க்கிறது... திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சு\nமதுரை விமானநிலைய சாலையில் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர்கள்.. நடந்த துயரம்\nமாசி மகம் பெருவிழா கோலாகல கொடியேற்றம் - 26ல் தெப்ப உற்சவம்\nதிமுகவின் ஆட்சி மக்களாட்சியாக,... மக்களுக்கு நிம்மதி தரும் ஆட்சியாக அமையும்... ஸ்டாலின் பேச்சு\nமகள் திருமணத்துக்காக கண்கலங்கி நின்ற ஏழைத் தாய்... சீர்வரிசை செய்த டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmadurai seeman மதுரை சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://technicalunbox.com/ind-vs-aus-natarajan/", "date_download": "2021-03-03T15:41:37Z", "digest": "sha1:CTSJY2B3UITUHRE3F7XU7QKQRHGIQ6O5", "length": 8197, "nlines": 82, "source_domain": "technicalunbox.com", "title": "தமிழனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன்! எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்? – ThiraiThanthi | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Political News | Tamil Sports News", "raw_content": "\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\nதற்பொழுது நடந்து கொண்டிருக்கும் இந்த வருட IPL2020லில் தமிழகதில் சேலம் மாவட்டம் சேர்ந்�� இளம் வீரர் நடராஜ் அவரது துல்லியமான யார்க்கர் மூலியமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்\nஇப்படியிருக்க முன்னதாக ஆஸ்திரேலியா டி20 சுற்றுப்பயண அணித் தேர்வில் 15 வீரர்கள் உள்ளே நடராஜன் அவர் இடம் பிடிக்காமல் இருந்திருந்தால்\nஆனால் அவருக்கு பதிலாக தமிழக சுழல்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி டி20 அணியில் இடம் பிடித்திருந்தார்\nஇப்படி இருக்க தற்போது வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக அவர் அவதிப்பட்டு வருவதால், வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக மாற்று வீரராக மற்றொரு முக்கியமான பந்துவீச்சாளராக இருக்கும் நடராஜனை தற்போது பிசிசிஐ ஆஸ்திரேலியா T20 ஆட்டங்களுக்கு தேர்வு செய்துள்ளனர்\nசினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்\n← 2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை வெளிவராத தகவல் இதோ →\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nதோனிகாகவும் CSKகாகவும் களத்தில் இறங்கிய விஜய், வைரலாகும் வீடியோ இதோ நீங்களே பாருங்கள்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும் கோலி தேர்ந்தெடுத்த 11 வீரர்கள்\n17-ஆம் தேதி வியாழக்கிழமை அடிலேட் நகரத்தில் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளது தற்பொழுது இந்த ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணியின்\nநடராஜனையும் என்னைக்கும் கேலி செய்தனர், யாருக்கும் தெரியாத பரபரப்புத் தகவலை கூறிய சேவாக்\nஇந்தியா முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி அடைய இதுதான் காரணம் கோலி தோல்விக்கான பதில் இதோ\n தோனி ரீடேய்ன் செய்யும் 3 வீரர்கள் Csk எதிர்காலத்திற்காக தோனி எடுத்த ரிஸ்க்\nதிடீரென இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை மாற்றிய BCCI, 40 வருடங்கள் கழித்து நடக்கும் சம்பவம்\n csk தலை எழுத்தையே மாற்றும் தோனி\nமும்பை 5வது முறை கப்பு வென்றாலும் இப்படி கப்பு ஜெயிப்பது இதுதான் முதல் முறை இப்படி கப்பு ஜெயிப்பது ���துதான் முதல் முறை\n திடீரென இந்திய அணியில் இடம் பிடித்த நடராஜன் எப்படி இது நடந்தது நீங்களே பாருங்கள்\n2021 IPL CSK ஏலம் ,தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கங்குலி, மூன்று முக்கிய IPL செய்திகள்\nவாட்சன் திடீரென ஓய்வு, ஏன் அறிவித்தார், பின்னணியில் என்ன வெளியான பரபரப்பு தகவல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-03-03T14:48:07Z", "digest": "sha1:O3737C3YVZHACDZE7PNFNECFCCL3HVVQ", "length": 6085, "nlines": 129, "source_domain": "www.inidhu.com", "title": "சமூகம் – இனிது", "raw_content": "\nகேட்காத கடவுளுக்கு படையல் இட்டு\nகேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது\nநால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்\nContinue reading “எதார்த்தம் – கவிதை”\nஇங்கு கட்சிகள் எல்லாம் கூட்டணி\nமுஸ்லீம் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nContinue reading “முஸ்லீம் பண்டிகைகள் 2021”\nஆங்கிலத்தின் முதல் திங்கள் வந்து விட்டால்\nகூடிப் பேசி வாழ்த்துச் சொல்ல மனம் துடிக்கும்\n‘அலைபேசி, தொலைபேசி, மின் அஞ்சல்\nContinue reading “புத்தாண்டு எப்போது பிறக்கும்\nநீருடன் ஓர் உரையாடல் 3 – பனிக்கட்டி\nவிரிந்த தளம் கொண்ட வலம்\nதமிழின் இயக்கம் இசையில் மயக்கம்\nஅலையாத்திக் காடுகள் அவசியம். ஏன்\nகாராமணி / தட்டைபயறு குழம்பு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/136060", "date_download": "2021-03-03T14:41:18Z", "digest": "sha1:R6WOBYUMGMMT4XFRHYQX5MKD2ILKJVGC", "length": 11955, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "ராகுலை கவர்ந்த கிராமத்து சமையல்..! ஈசலை தேடி ஒரு பயணம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nராகுலை கவர்ந்த கிராமத்து சமையல்.. ஈசலை தேடி ஒரு பயணம்\nராகுலை கவர்ந்த கிராமத்து சமையல்.. ஈசலை தேடி ஒரு பயணம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமத்து ச��ையல் மூலம் யூடியூப்பில் பிரபலமான முதியவர் தலைமையிலான சமையல் குழுவினரை தமிழகம் வந்தபோது சந்தித்த ராகுல் காந்தி, அவர்களுடன் சமையல் செய்து உணவருந்தி மகிழ்ந்தார். தமிழக அரசியலை ஒரு கைபார்க்க களமிறங்கியுள்ள ராகுலின் நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..\nதமிழக கிராமத்து பாரம்பரியப்படி அம்மியில் மஞ்சள் அரைத்து அசத்தலாக ஆரோக்கியமாக வகை வகையான உணவுகளை சமைத்து அதனை யூடியூப்பில் வெளியிட்டு உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பிரபலமானவர்கள் வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர்..\nபுதுக்கோட்டை மாவட்டம், சின்ன வீரமங்கலம் கிராமத்தில் இருந்து யூடியூப்பிற்குள் நுழைந்த இந்த சமையல் குழுவினர் குறுகிய காலத்தில் தங்கள் பாரம்பரிய சமையலை பிரமாண்டமாக தயாரித்து உணவுப் பிரியர்களை இச் கொட்டவைத்துள்ளனர்.\nஅந்தவகையில் தன்னை கவர்ந்த இந்த சமையல் குழுவினரை நேரடியாக சென்று பார்த்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவர்களுடன் சமையல் கலையை நேரடியாக கண்டு வியந்துள்ளார்.\nகாளான் பிரியாணி தயார் செய்த இந்த குழுவினருடன் தன் பங்கிற்கு ராகுலும் இணைய அந்த இடமே அதகளமானது. ராகுலின் ஆங்கிலத்தை அருகில் இருந்து தமிழில் மொழி பெயர்த்தார் எம்.பி. ஜோதிமணி .\nதங்கள் சமையல் கலையை உலகமெங்கும் எடுத்துச்சென்று சமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்த குழுவினரிடம், சிகாகோவில் உள்ள தனது நண்பர் மூலம் உதவுவதாக உறுதி அளித்தார் ராகுல் காந்தி..\nஅதே போல இந்த சமையல் கலையை கர்னாடகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்\nஅவர்களுடன் அமர்ந்து காளான் பிரியாணியை ருசித்த ராகுல், மனம் விட்டு உரையாடிய படியே காளான் பிரியாணி ரொம்ப நல்லாயிருக்கு என்று தமிழில் பாராட்டினார்\nஅவர்களிடம் இருந்து விடை பெறுவதற்கு முன்னதாக அடுத்த முறை வரும் போது தனக்கு ஈசல் சமைத்து தருவீர்களா\nஅந்த கிராமத்து சமையல் கலைஞர்களை பாராட்டியதோடு சமைத்த உணவுகளை ஏழை எளியோருக்கு கொடுத்து உதவுவதையும் வெகுவாக பாராட்டினார் ராகுல் காந்தி..\nஅதே போல பிரச்சாரத்தின் நடுவே தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட பதின்பருவ சிறுமிக்கு கைகொடுத்து மேலே தூக்கிய ராகுல், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார்\nதமிழகத்தில் ராகுலின் இந்த பயணம் காங்கிரஸின் இழந்த செல்வாக்கை தூக்கி நிறுத்துகிறதோ இல்லையோ.. ராகுலுக்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விடும் என்பது மட்டும் திண்ணம்..\nஎந்த சைடு திருப்பி போட்டாலும் கலாம் வரலையே சார்... ஒரு Flow-ல சொன்னது குத்தமா\n230 தொகுதிகளில் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் விபரங்கள் இணையத்தில் வெளியீடு: தேர்தல் ஆணையம் தகவல்\nவிழுப்புரம் : கணவர் கொன்று புதைப்பு ; இரு குழந்தைகளை தவிக்க விட்டு ஆண் நண்பருடன் பெண் தலைமறைவு\nராமநாதபுரம் அருகே 2 கண்டெய்னர் லாரிகளில் ஏற்றி வரப்பட்ட புத்தக பைகள் பறிமுதல்\nவிழுப்புரம்:உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்\nமக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை தானே பாடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்\nபுற்றுநோய் பாதித்த நிலையிலும் மாற்றுத்திறனாளி மகனுக்காக உழைக்கும் தாய்- சொந்த செலவில் பிரத்யேக டூ வீலர் வாங்கிக் கொடுத்த ஆட்சியர்\nஅதிமுகவிடம் 12 தொகுதிகளை கேட்கும் தமாகா..\nஉடல் கிடு கிடுக்க கை நடுநடுங்க ... கன்னியாகுமரி கண்ணன் புதிய சாதனை\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/tag/tamil-online-novels/", "date_download": "2021-03-03T13:56:57Z", "digest": "sha1:6R4VIBOTE5WPDHQXNSJ6ITOSHRUKRT35", "length": 6370, "nlines": 134, "source_domain": "www.smtamilnovels.com", "title": "tamil online novels | SMTamilNovels", "raw_content": "\nபிருந்தாவனம் – 21பிருந்தாவனத்தில் மௌனம் சூழ்ந்திருந்தது. யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.\"அம்மா...\" மௌனத்தை கலைத்தான் கிருஷ். அவர் கிருஷின் கன்னத்தில், \"பளார்...\" என்று அறைந்தார்.\"அம்மா...\" அவன் கண்களில் கண்ணீரோடு தன் கன்னத்தின் அடுத்த...\nபிருந்தாவனம் – 16கிருஷின் அலுவலகத்திற்கு சென்று, \"நான் கிருஷை பார்க்கணும்\" அவள் அதிகார தோரணையில் கூறினாள்.காவலாளி மறுப்பு தெரிவிக்க தயங்க, அவனை தள்ளிவிட்டு வேகமாக உள்ளே சென்றாள்.அவள் வேகத்தில் பலர் அவளை தடுக்க...\nபிருந்தாவனம் – 14கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, \"பட்... பட்...\" என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். மாதங்கியின் முகத்தில் நமட்டு...\nநினைவே நிசப்தமாய் - 9 (Pre-Final)விஜயின் அலைபேசியை ஆராய்ந்தபடியே, ரவீந்தர் விஜயின் கழுத்தை இன்னும் இன்னும் நெறித்தான்.ரவீந்தரின் செய்கையில் விஜயின் மூச்சு மெல்ல மெல்ல குறைந்து இதய துடிப்பு அதன் வேகத்தை குறைக்க...\nஇதயம் நனைகிறதே...அத்தியாயம் – 29'என்ன கேட்டாலும்' என்ற விஷ்வாவின் கேள்வியின் பதில் இதயா அறிந்திருந்தாலும், அவன் கூற கேட்க வேண்டும் என அவள் மனம் துடித்தது.\"எனக்கு இதயா வேணும். இதயா... இதயா... இதயா...\"...\nஇதயம் நனைகிறதே...அத்தியாயம் – 10விஷ்வாவின் பதட்டத்தை வைத்து, 'ஏதோ பிரச்சனை.' என்று கணித்து அவள் கர்வ பார்வை பார்த்தாலும், 'யாராக இருக்கும்' என்ற கேள்வி அவள் மனதை குடைந்தது.விஷ்வா இவர்கள் முன் அலைபேசி...\nஇதயம் நனைகிறதே...அத்தியாயம் – 4\"அம்மா... எனி ப்ரோப்லம் கால் 911. போலீஸ் வருவாங்க.\" என்றது குழந்தை தெளிவாக வந்தவனை மேலும் கீழும் பார்த்தபடி.பதறிக்கொண்டு, குழந்தை அருகே மண்டியிட்டு அமர்ந்தாள் இதயா.'இந்த ஊரில் எதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.themainnews.com/article/32718", "date_download": "2021-03-03T13:53:06Z", "digest": "sha1:JKMHBXP3IPF22H57XN7JADRLXO22FS4Z", "length": 8003, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "கூவத்தூரில் எனக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு - The Main News", "raw_content": "\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\nகூவத்தூரில் எனக்கு டிடிவி தினகரன் ஊத்திக் கொடுத்தார்.. அமைச்சர் சி.வி.சண்முகம் பரபரப்பு பேச்சு\nகூவத்தூரில் டிடிவி தினகரன்தான் எனக்கு ‘ஊத்திக்’ கொடுத்தார். அவரோட தொழிலே ‘ஊத்திக்’ கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்த���ர்கள் அவர்கள் என்று அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nபச்சைதுண்டு போட்டுக்கொண்டு விவசாயிகள் பற்றி பேசினால் மு.க.ஸ்டாலின் ஒருபோதும் விவசாயி ஆகிவிட முடியாது. விவசாயம் பற்றி நன்கு தெரிந்தவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எத்தனையோ பணிகள் இருந்தாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கிராமத்துக்கு சென்று விவசாய பணிகளையும் பார்த்துவருகிறார். மு.க.ஸ்டாலின் அம்பானிவீட்டு பிள்ளை. விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது. நான் அடிக்கடி உளறுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் என்னைபற்றி கூறிவருகிறார். என்னை நிதானமாகப் பேசினாரா என்று டிடிவி கேட்கிறார். ஆமா இவர் தான் எனக்கு ஊத்திகுடுத்தாரு. ஏன்னா அது டிடிவி தினகரனோட குலத்தொழில் அதான். ஊத்தி ஊத்திக்கொடுத்தே குடிய கெடுத்தவனுங்க அவனுங்க. கூவத்தூர்ல அது மாறி தான் ஊத்தி கொடுத்தான்… இல்லைனு சொல்ல சொல்லு அவன”.\nடி.டி.வி.தினகரனிடம் இருந்து சசிகலா தப்பித்து கொள்ள வேண்டும். சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். அ.தி.மு.க. என்பது 1½ கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமாகும். இனி ஒருபோதும் குடும்பத்தின் பிடியில் சிக்காது. சசிகலா- டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம்.\n← 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை… அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா நெருப்பு இன்னும் அணையாத நிலையில் விலை ஏற்றம் என்ற பெட்ரோலை ஊற்றி மக்களை வதைப்பதா – ஸ்டாலின் ஆவேசம் →\nபுதுச்சேரி முதல்வர் ஆக தமிழிசை ஆசைப்படுகிறார்.. நாராயணசாமி காட்டம்\nதனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.. அடம்பிடிக்கும் வைகோ\nவன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n.. திமுக அதிரடி விளக்கம்\nதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை.. கே.எஸ்.அழகிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2015/11/paris_16.html", "date_download": "2021-03-03T15:38:12Z", "digest": "sha1:2VJ4SMTIVYBJ4WXJNZDEX535Y2V36BMB", "length": 17838, "nlines": 86, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன\nஅப்பாவி மக்களையும் கொன்று பின்னர் தம்மையும் அழித்துக் கொண்ட மூன்று தீவிரவாதிகள் வந்தது கறுப்புநிற ஃபோக்ஸ்வாகனில்- வந்த நேரம் வெள்ளியிரவு 9.40 மணி.\nமூன்று மணி நேரம் பட்டக்லான் இசை அரங்கத்தில் கண்மூடித் தனமாக நடத்திய தாக்குதலின் விளைவு, 89 அப்பவி மக்களின் உயிரிழப்பு. 99 பேர் குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடந்தனர்.\nஅந்த வாகனம், நடைபெற்ற கொடூரங்களுக்கு மௌனமான ஒரு சாட்சியாக, அனாதரவாக அரங்கில் வெளியே இருந்தது.\n‘எல்லாம் முடிய’ ஆன மூன்று மணி நேரத்தில் நடந்தது என்ன\n“அந்த இடம் ஒரு கசாப்புக் கடை” போலக் காட்சியளித்தது என்கிறார் தப்பிப் பிழைத்த பிரிட்டிஷ் பிரஜை மைக்கேல் ஓ'கானர் உறைந்துபோன ரத்ததின் மீது கவனமாக நடக்க வேண்டியிருந்தது, பல இடங்களில் ஒரு செ.மீ அளவுக்கு ரத்தம் உறைந்திருந்தது என்கிறார் ஒ’கானர்.\nஅரங்கினுள் நடைபெற்ற அராஜகம் குறித்த தகவல்கள், ஆதாரங்கள் போன்றவற்றை மிக மிக நுணுக்கமாக சேகரிக்கும் நடவடிக்கையில் பாரிஸின் சட்டவாதிகள் இறங்கியுள்ளனர்.\nஅதன் நோக்கம், மூன்று மணி நேரத் தாக்குதலின்போது உள்ளே நடந்தது என்ன\nதாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் பகுதியளவில் சில தகவல்களைத் தரக்கூடும் ‘ஈகிள்ஸ் ஆஃப் தெ டெத் மெட்டல்’ எனும் அமெரிக்க இசைக்குழு தமது கச்சேரியை ஆரம்பித்து சுமார் 30-45 நிமிடங்கள் கழிந்திருந்த வேளையில், கொலை நோக்கத்துடன் கூடிய இந்த மூவர் குழு இரவு 9.40 மணிக்கு அரங்கின் முக்கிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றனர்.\nஉடனடியாக கண்ணில் கண்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர்.\nமுதலில் பலியானவர்கள், அந்த இசை அரங்கத்துக்கு வெளியே மதுபானம் பரிமாறப்படும் இடத்தில் நின்றவர்களே. பின்னர் அரங்கினுள் நுழைந்த கொலையாளிகள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர்.\nஅரங்கின் கதவருகில் இருந்த பாதை எங்கும் சடலங்கள் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.\nகிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகிய மூவரும் அதிர்ஷ்டவசமாக பிழைத்தனர். பின்னர் கண்டதை ‘லிபரேசியான்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.\nஅவர்கள் மூவரும் அரங்கின் மாடியில் இருந்ததால் தப்பித்துள்ளனர்.\n‘காற்றில் உமி பறப்பது போல’ மக்கள் தப்பித்து ஓடுவதைக் கண்டோம் என அவர்கள் சொல்கிறார்கள்.\nதப்பித்த மற்றொருவரான ஃபாஹ்மி, அந்த இசை அரங்கின் கீழ் பகுதியில் தாக்குதல் நடைபெற்றபோது இருந்துள்ளார்.ஏதோ வெளியே பட்டாசு வெடிக்கிறது என்று முதலில் நினைத்துள்ளார்.\nஆனால் திரும்பிப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. கச்சேரி கேட்கவந்த ஒருவரின் கண்ணில் குண்டு பாய்ந்துள்ளது கண்டதும் ஆடிப் போய்விட்டார். இதை அவர் ‘லிபரேசியான்’ பத்திரிகைக்கு சொல்லியுள்ளார்.\nபலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தரையில் படுத்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி துப்பாக்கிச் சூடுகள்.\nஅந்த மூன்று கொலையாளிகளில் ஒருவர் மாடிக்கு ஏறிச் சென்று தனது வெறியாட்டத்தை நடத்தினார் என சம்பவத்தைக் கண்ட சிலர் கூறுகிறார்கள்.\nஇந்த வெறியாட்டம், கூச்சல், குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் அனைவரையும் அவசர நேரங்களில் வெளியேறும் வாயில்வழியாகத் வெளியேற தன்னைப் பின் தொடர்ந்து வருமாறு கூவியுள்ளார்.\nஅந்த வாயில் வழியாக பலர் வெளியேறினாலும், சிலர் மோசமாக காயமடைந்திருந்தனர். அவர்களின் வேதனையை அருகாமையிலிருந்து அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் இருந்தவர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்துள்ளார்.\nயூரோப் 1 எனும் பிரெஞ்ச் வானொலியின் செய்தியாளர் ஜூலியன் பியே, தாக்குதல் நடைபெற்ற சமயம் இசை நிகழ்ச்சி இடம்பெற்ற மேடைக்கு முன்னர் பத்து நிமிடங்கள் விழுந்து கிடந்துள்ளார்.\nகொலையாளிகள் தமது துப்பாக்கிகளில் ��ுண்டுகளை மீண்டும் நிரப்பும் சமயத்தில் கிடைத்த இடைவெளியில், சுமார் பத்து பேர் அடங்கிய குழுவொன்றை மேடையில் குதித்து தப்பித்து வெளியேற ஊக்குவித்துள்ளார்.\n“ஒரு சிறிய அறையில் நாங்கள் தஞ்சம் புகுந்தோம், ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் அங்கு சிக்கிக் கொண்டோம்” என்றார் ஜூலியன் பியே.\nஅடுத்த முறை வாய்ப்பு கிடைத்தபோது, அவசர வாயில் வழியாக அவர்கள் வெளியேறியுள்ளனர். அப்போது மிகவும் மோசமாக காயமடைந்த பெண் ஒருவரை பியே சுமந்துகொண்டு வெளியேறியுள்ளார்.\nஅரங்கிலிருந்த மேலும் 50 பேர் கூரைப் பகுதிக்கு சென்று, அங்கே காவல் துறையினரின் நடவடிக்கை முடியும் வரை இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்து பின்னர் மீட்கப்பட்டனர் என கிரிகொரி, தாமஸ், நிக்கலஸ் ஆகியோர் கூறுகிறார்கள்.\nஆனால் பரிதாபகரமாக, கச்சேரி கேட்கச் சென்ற பலருக்கு வெளியேற வாய்ப்பு கிடைக்கவில்லை. பலர் சடலங்களாயினர், சிலர் சடலங்களுக்கு இடையே கிடந்து பின்னர் வெளியே வந்துள்ளனர்.\n“எனது தோழியை கீழே தள்ளி, அவர் மீது நான் கிடந்தேன்” என்கிறார் ஒ’கானர். அங்கே ஒருவர் மீது ஒருவர் உருண்டு பிரண்டு தாக்குபிடிக்கும் சூழலே இருந்தது எனவும் அவர் கூறுகிறார்.\nபலர் மயக்கமாக இருந்தார்களா அல்லது இறந்து கிடந்தார்களா எனத் தெரியாத ஒரு நிலை இருந்தது என்கிறார் அவர்.\nஅவர் தனது பெண் தோழியிடம் சொன்ன ஒரு விஷயம், “ நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என்பதே. வேறு என்ன தன்னால் செய்ய முடியும் என்கிறார் ஒ’கானர்.\nகாயப்பட்டவர்களின் நிலையோ மிகவும் மோசமாக இருந்துள்ளது. அவர்களால் முனங்கக் கூட முடியவில்லை. அவர்களின் வாயை அடுத்தவர்கள் அடைத்துவிட்டனர்.\nஓசை கேட்டால் துப்பாக்கிச் சூடு, அப்படியான சூழலே அந்த மூன்று மணி நேரமும் அரங்கில் நிலவியது என பிபிசியிடம் தெரிவித்தார் தெரீசா சீட்.\nஇறுக்கமான அமைதி ஏற்பட்ட பிறகு காவல் துறையினர் வந்தனர் எனவும் கூறுகிறார் தெரீசா.\n“கதவு மெல்லத் திறந்தது, யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை, டார்ச் விளக்குகள், ஒளிப் பாய்ச்சல்கள் பொலீசார் வந்துவிட்டனர் என்பது தெரிந்தது” என்றார் தெரீசா.\nகுண்டு துளைக்காத கவச உடைகளை அணிந்து வந்த காவல் துறையினர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. உள்ளிருந்தவர்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அரங்கின் மாடிப் ப���ுதியை நோக்கி தமது துப்பாக்கிகளை குறி வைத்துள்ளனர்.\nஅங்கே சில பயங்கரவாதிகள் இருந்துள்ளனர். பின்னர் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டுள்ளன. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டதில் கொலையாளி அணிந்திருந்த தற்கொலை அங்கி வெடித்ததில் அந்த நபர் கொல்லப்பட்டார்.\nஇதர இரு கொலையாளிகள் தம்மைத் தாமே வெடித்து சிதறினர் என பாரிஸின் அரச தலைமை வழக்கறிஞர் கூறுகிறார்.\nபின்னர் காவல்துறையினர் தப்பிப் பிழைத்தவர்களை முடிந்தால் கைகளை ஆட்டச் சொல்லியுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்டு விட்டோம் எனும் நிம்மதி ஏற்பட்டது என்கிறார் ஒ’கானர்.\nஅந்த முற்றுகைத் தாக்குதல் முடிந்துவிட்டது என்றாலும், மோசமாக காயமடைந்தவர்களை பிழைக்க வைக்கும் பெரிய பணி இப்போதுதான் தொடங்கியுள்ளது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yazhnews.com/2021/02/blog-post_114.html", "date_download": "2021-03-03T14:16:46Z", "digest": "sha1:XMAPRU3LHKFTV4J7V7ROMR32DG2O3M5P", "length": 4510, "nlines": 39, "source_domain": "www.yazhnews.com", "title": "கொரோனா - அண்மையில் மருத்துவமனையில் திடீரென மரணித்த பெண் - மருத்துவமனையில் அப்படி என்ன தான் நடந்தது? வெடிக்கும் சர்ச்சை!", "raw_content": "\nகொரோனா - அண்மையில் மருத்துவமனையில் திடீரென மரணித்த பெண் - மருத்துவமனையில் அப்படி என்ன தான் நடந்தது\nபதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அண்மையில் பதிவானது.\nஅவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் மரணம் தொடர்பில் சுகாதார பரிசோதர்களின் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.\nசுகாதார சேவையின் பலவீனமே மரணத்திற்கு காரணம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.\n“சிகிச்சை நிலையத்தில் 7 நாட்கள் இருந்த பெண் கடந்த 15ஆம் திகதி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த பெண் 16ஆம் திகதி மாலை மீண்டும் சுகயீனமடைந்துள்ளார்.\n1990 என்ற அம்பியுலன்ஸ் ஊடாக பதுளை வைத்தியசாலையில் அவரை அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் நோயாளி ஆபத்தான நிலைமையில் இருந்தமையினால் மஹியங்கனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nமஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்காமல் ஒரு மணித்தியாலம் நோயாளியை வைத்திருந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. சுகாதார பிரிவின் குறைப்பாடுகள் காரணமாகவே இந்த பெண் உயிரிழந்துள்ளார்.\nஇந்த தொற்றாளர் 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு செல்லும் போது நோய் அறிகுறிகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை என்பது சிக்கலுக்குரிய விடயமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/category/chennai", "date_download": "2021-03-03T14:07:26Z", "digest": "sha1:Z4A3RFROAAT5LYVXRK7LVGT4NDQPEKZT", "length": 11255, "nlines": 184, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Chennai - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nகாமராஜர் காலத்தில் தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டியாக...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nமுதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை...\nமுதலியார், பிள்ளை, கவுண்டர், செட்டியார் உள்ளிட்ட 42 பிரிவுகளை ..........\nமருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான...\nமருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட .........\nசென்னை மெட்ரோ ரெயிலின் ரயில் வாஷர்மன்பேட்டிலிருந்து விம்கோ...\nமுதல் ரயிலை இயக்க தயாராக இருக்கிறார் tயில் ஆபரேட்டர் ரீனா ........\nதடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு...\nதடையை மீறி காரில் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலாவுக்கு\nசென்னை திரும்பும் சசிகலா, ஓசூர் நகரத்தில�� உள்ள கோயிலில்...\nபெங்களுருவில் இருந்து சென்னை திரும்பும் சசிகலா,.......\nகொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்...\nநடிகர் சூர்யா, தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி\nஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது...\nஒரு டுவீட் உங்கள் ஒற்றுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, .......\n18 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க...\nமின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் இறந்த 18 பேர் குடும்பத்திற்கு தலா\nஅடையாறு கேன்சர் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்\nஇதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது.............\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான...\nதமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை ........\nடிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில்...\nடிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை தயாரித்த 2 பேரை 3 நாள் ........\nபள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ஜன.8 வரை கருத்துக்...\n10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகப் பள்ளிகளைத் திறப்பது பற்றி இன்று முதல் ........\nதூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன்...\nதூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு ..........\nதெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின்...\nதெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்களின் நேரம் ...........\nபிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nபிரதமர் மோடி உயிருக்கு மாவோயிஸ்டுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக புனே போலீஸ்...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை...\nநான்காவது ஊதியப் பட்டை அளிக்கப் படவேண்டும் எனும் கோரிக்கையை............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-03-03T13:54:53Z", "digest": "sha1:BKOC6M3VRRU4FMBKQQG4G5WMJPVM6F55", "length": 2578, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "மிக மிக அவசரம் படக்குழுவினரின் தீபாவளி வாழ்த்துக்கள்", "raw_content": "\nதிரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியானது\nYou are at:Home»Photos»மிக மிக அவசரம் படக்குழுவினரி��் தீபாவளி வாழ்த்துக்கள்\nமிக மிக அவசரம் படக்குழுவினரின் தீபாவளி வாழ்த்துக்கள்\nMarch 2, 2021 0 திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\nMarch 2, 2021 0 திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-03-03T14:38:21Z", "digest": "sha1:WMVYP43QL7BUX62OY2CT6GEW4VPBHMES", "length": 9916, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெண் (பால்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉயிர்களின் பெண் இனம் ஆகும்\nபெண் (Female, ♀) என உயிரினங்களில் அல்லது உயிரினப் பகுதிகளில் இடம் மாறா சூல் முட்டைகளை (முட்டை கலங்கள்) உருவாக்கும் பால் குறிக்கப்படுகிறது.\nஉரோமைப் பெண் கடவுள் வீனசின் சின்னம் பெண் பாலினத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.\nபல்மடிய இனப்பெருக்கத் தொகுதியில் பெரிய பாலணு சூல் முட்டை என்றும் சிறிய, பொதுவாக இடம் பெயரும் பாலணு, விந்தணு, எனவும் அழைக்கப்படுகிறது. சூல் முட்டை பெண்ணாலும் விந்தணு ஆணாலும் உருவாக்கப்படுகிறது. பெண் தனியனால் ஆணின் பாலணுக்கள் இல்லாது (கன்னிப்பிறப்பு தவிர்த்து) கலவிமுறை இனப்பெருக்கம் செய்யவியலாது. சிலவகை உயிரினங்களால் கலவிமுறை இனப்பெருக்கம் மற்றும் கலவியற்ற இனப்பெருக்கம் ஆகிய இருமுறைகளிலும் இனப்பெருக்கம் செய்ய முடியும்.\nபல்வேறு இனங்களில் இந்தப் பாலின வேறுபாட்டிற்கு மரபியல் சார்ந்த தனிக் காரணங்கள் ஏதுமில்லை. வெவ்வேறு கூர்ப்புப் பரம்பரைகளில் தனித்தனியே இரு பாலினங்கள் பலமுறை கூர்ந்துள்ளன. கலவிமுறை இனப்பெருக்கத்தின் சில அமை முறைகள்:\nஒரே போல வடிவமும் பண்பும் கொண்ட, ஆனால் மூலக்கூற்றளவில் மாறுபட்ட பாலணுக்களுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணையும் வகைகள் கொண்ட இனங்கள் (isogamous species),\nஆண் மற்றும் பெண் வகை பாலணுக்கள் கொண்ட இனங்கள் (anisogamous species),\nஆண் பாலணுவை விட பெரிய, நகரவியலாத பெண் பாலணுவைக் கொண்ட இனங்கள் (oogamous species). இத்தகைய அமை முறை இயல்புத் தடைகளால் உருவானதாக கருத்து உள்ளது.[1]\nபாலூட்டி வகுப்பின் சிறப்புப் பண்பாக பால்மடிச் சுரப்பிகள் அமைந்துள்ளன. வியர்வைச் சுரப்பிகள் பால்மடிச்சுரப்பிகளாக மாற்றியமைக்கப்பட்டு பால் சுரக்கிறது; இந்தப் பால் பிறந்த சிசுவிற்கு பிறந்ததிலிருந்து சில நாட்களுக்கு உணவு வழ��்கப் பயனாகிறது. பாலூட்டிகள் மட்டுமே பாலைத் தயாரிக்கின்றன. மனித இனப் பெண்களில் மிகக்கூடுதலான கொழுப்பிழையத்தை முலைகளாகக் கொண்டிருப்பதால் பால்மடிச் சுரப்பிகள் மனிதர்களில் மிகவும் வெளிப்படையானது. அனைத்து பாலூட்டிகளிலும் பால்மடிச்சுரப்பிகள் அமைந்துள்ள போதும் ஆண் இனங்களில் இவை எச்ச உறுப்புக்களாக விளங்குகின்றன.\nபாலூட்டி பெண்ணினம் எக்சு நிறப்புரியின் இரண்டு படிகளைக் கொண்டுள்ள வேளையில் ஆணினம் ஒரே ஒரு எக்சையும் ஒரு சிறிய ஒய் நிறப்புரியையும் கொண்டுள்ளது. இதனால் ஏற்படும் உருவளவு வேறுபாட்டை ஈடுகட்ட பெண்ணினத்தின் எக்சு நிறப்புரியில் ஒன்று ஒழுங்கற்று ஒவ்வொரு கலத்திலும் செயலிழக்கப் படுகிறது. பறவைகளிலும் ஊர்வனவற்றிலும், மாறாக, பெண்ணினம் இருவேறு பாலினக் குறியீட்டு நிறப்புரிகளை (Z மற்றும் W) கொண்டிருக்க ஆண் இனங்கள் இரு Z நிறப்புரிகளைக் கொண்டுள்ளது.\nபாலூட்டிப் பெண் இனங்கள் உயிருள்ள குட்டிகளைப் பிரசவிக்கின்றன. சில பாலூட்டிகளல்லாத இனங்களிலும், குப்பி மீன், ஒத்த இன்னப்பெருக்கத்தொகுதி உள்ளது. மேலும் சில பாலூட்டிகளல்லாத இனங்களில், சுறா மீன், முட்டைகள் அவற்றின் உடலிலேயே குஞ்சு பொரிக்கப்பட்டு வெளி வருவது உயிருள்ள குட்டிகளை பெறுவதற்கு ஒத்ததாக காட்சியளிக்கிறது.\nவிக்சனரியில் பெண் (பால்) என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:25:05Z", "digest": "sha1:W73JWNL6WB5HGD5UL5N4EPIU4MUS7X7H", "length": 8631, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலை முகடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகின் மிக உயரமான மலை முகடான எவரெசுட்டு மீது ஏறும் மலையேறிகள்.\nசுவிட்சர்லாந்தின் மிக உயரிய ரோசா மலையின் மலை முகட்டிலிருந்து\nமலை முகடு (Summit) என்பது உயரத்தில் தன்னைச் சுற்றியுள்ள அனைத்து இடங்களையும் விட உயர்ந்த இடமாகும். கணித முறையில், உயர அளவீட்டில் அண்மித்த பெருமம் ஆகும். இட அமைப்பியலில் சிகரம், \"வான் உச்சி\", \"acme\", \"apex\", \"peak\", summit என்பன ஒத்த சொற்களாம்.\nஉலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெசுட்டு சிகரம் உள்ளது; இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8844.43 மீட்டர்கள் (29,029 அடி) ஆகும். இதனை அலுவல்முறையாக முதன்முதலில் ஏறி சாதனை புரிந்தவர் எட்மண்ட் இல்லரி. 1953இல் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.[1][2] பன்னாட்டு மலையேறுவோர் கூட்டமைப்பின் வரையறைப்படி மலை முகடொன்று 30 மீட்டர்s (98 ft) மேலிருந்தாலே தனித்துவம் பெற்றதாகக் கொள்ளபடும். குறைந்தது 300 மீட்டர்s (980 ft) உயர வேறுபாடு இருந்தால் தனி மலையாகக் கொள்ளப்படும். இவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன:\nகீழ் முகடு < 30 மீ\nதனித்த மலை முகடு 30 மீ அல்லது மேல்\nமலை 300 மீ அல்லது மேல்\nகுளிர்காலத்தில் ஈரானின் தாமாவந்து மலையின் முகடு\nஐக்கிய அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள மீயுயர் முகடு ஜெஃப் டேவிசு சிகரம்\nஎல்பிரஸ் மலையும் அதன் இரு மலை முகடுகளும் (காக்கேசியா, உருசியா)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 செப்டம்பர் 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/india-s-weakness-in-odis-former-england-captain-feels-018296.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-03-03T15:04:42Z", "digest": "sha1:2YJYBOVORGFLP3OBOIX47GN4BVQZ6SIP", "length": 17641, "nlines": 179, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரொம்ப வீக்கா இருக்கீங்கய்யா.. இந்திய அணியை.. பட்டி டிங்கரிங் பார்க்கச் சொல்லும் வாகன்! | India's Weakness in ODIs - Former England captain feels - myKhel Tamil", "raw_content": "\nNZL VS AUS - வரவிருக்கும்\nWI VS SRL - வரவிருக்கும்\n» ரொம்ப வீக்கா இருக்கீங்கய்யா.. இந்திய அணியை.. பட்டி டிங்கரிங் பார்க்கச் சொல்லும் வாகன்\nரொம்ப வீக்கா இருக்கீங்கய்யா.. இந்திய அணியை.. பட்டி டிங்கரிங் பார்க்கச் சொல்லும் வாகன்\nஇந்தியா ரொம்ப வீக்கா இருகாங்க - மைக்கேல் வாகன் கருத்து\nலண்டன் : சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் பலவீனம் குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் சுட்டிக் காட்டியுள்ளார்.\nகடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளில் கோப்பைகளை கைப்பற்ற முடியாத நிலையில் தங்களது பலவீனத்தை சரிசெய்து 2023ல் நடைபெறவுள்ள உலக கோப்பையை கைப்பற்றும் முயற்சியில் இ��்தியா இறங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக மும்பையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் ஆட்டத்தை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்தியாவோட பதிலடி.. ரொம்ப பலமா இருக்கும்.. சூதானமா இருங்கப்பா.. எச்சரிக்கும் பிஞ்ச்\nமுதல் போட்டியில் இந்தியா தோல்வி\nசர்வதேச அளவில் வலிமையான அணியாக கருதப்படும் இந்தியா, தொடர்ந்து பல தொடர்களில் வெற்றி பெற்றுவரும் நிலையில், ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் கடந்த 14ம் தேதி தோல்வியடைந்துள்ளது.\nஇந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் யாரை களமிறக்குவது என்பது குறித்து பல்வேறு யூகங்கள் இருந்தது. பேட்டிங் வரிசையில் பல்வேறு மாற்றங்களையும் கேப்டன் விராட் கோலி முயற்சித்திருந்தார். இந்த மாற்றங்களே அணியின் தோல்விக்கு காரணமாக தற்போது கூறப்படுகிறது.\nஆட்டத்தில் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் வெளியேற, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 121 ரன்களை குவித்த போதிலும், அது விழலுக்கு இறைத்த நீரானது.\nமுன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து\nஇந்நிலையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தோல்விக்கு அவர்களது மிடில் ஆர்டர் சரியாக இல்லாததே காரணம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.\nகடந்த இரண்டு உலக கோப்பைகளிலும் கோப்பையை கைப்பற்ற முடியாத இந்தியா, வரும் 2023 உலக கோப்பைக்குள் தங்களது பலவீனத்தை கண்டறிந்து அதை தீர்க்க முயல வேண்டும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வாகன் கூறியுள்ளார்.\nவரும் உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், தொடரை நடத்துபவர்களே கோப்பையை வெல்வார்கள் என்ற வரலாற்றை தொடர இந்தியா முயற்சிக்க வேண்டும் என்றும் அதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இந்தியாவின் இரண்டாவது போட்டியை, அவர்களது பதிலடியை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் வாகன் கூறியுள்ளார்.\nமுக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளே���ின் 11 என்ன\nசிரிப்பு எவ்வளவு நேரத்திற்கு இருக்குமோ.11 நேர பயணம்..டி20 தொடருக்காக ஷிகர் மற்றும் ஸ்ரேயாஸின் செயல்\nமீண்டும் பறிபோகிறதா ஃப்ளூ ஜெர்ஸி வாய்ப்பு... யோ யோ டெஸ்டில் தோல்வி....சோகமடைந்த தமிழக வீரர்\nஎன் வாழ்வில் மிகப்பெரும் சாதனையாக இது இருக்கும்... உறுதியுடன் களமிறங்கும் ஜோ ரூட்.. வெற்றி யாருக்கு\nஇவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா இங்கிலாந்து-ஆ\nஅது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே\n அவர்களுக்கெல்லாம் ஏன் புகழ்ச்சி.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் காட்டம்\nபும்ரா வீட்டில் கெட்டி மேளம்.... மணப்பெண் அவரேதான் போல... வெளியானது உண்மை விவரம்...\nகட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்\nசச்சினே இந்த சாதனையை செய்ததில்லை..... ஆனால் புஜாரா செய்யலாம்... நிகழ்த்தி காட்டுவாரா 4வது டெஸ்டில்\nவிராட் கோலி இத மட்டும் செஞ்சா போதும்.யாரும் செய்யாத மெகா சாதனையை படைக்கலாம்..எகிறும் எதிர்பார்ப்பு\nமுன்னாள் வீரர்கள் இதை செய்தார்களா எல்லாருக்கும் விக்கெட் ஒன்றுதான்..யுவ்ராஜுக்கு கம்பீர் பதிலடி\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n2 hrs ago முக்கிய வீரர் இல்லை... பிட்ச் ரிப்போர்ட் இதுதான்.. இந்திய அணியின் ப்ளேயின் 11 என்ன\n2 hrs ago விளையாடலன்னாலும் நாங்க எப்பவுமே டாப்புதான்... தரவரிசையில முன்னேறிய விராட்\n2 hrs ago சிரிப்பு எவ்வளவு நேரத்திற்கு இருக்குமோ.11 நேர பயணம்..டி20 தொடருக்காக ஷிகர் மற்றும் ஸ்ரேயாஸின் செயல்\n3 hrs ago மீண்டும் பறிபோகிறதா ஃப்ளூ ஜெர்ஸி வாய்ப்பு... யோ யோ டெஸ்டில் தோல்வி....சோகமடைந்த தமிழக வீரர்\nFinance அமேசான் லோகோ-வில் 'ஹிட்லர்' மீசை.. வெடித்தது புதிய சர்ச்சை..\nNews முதல்வரை முந்திய துணை முதல்வர்... கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் ஓபிஎஸ்\nLifestyle மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...\nMovies கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்\nAutomobiles ஆச்சரியப்படுத்தும் டெல்லி... பசுமை மண்டலங்களாக மாறும் காலி இடங்கள்... என்ன செய்ய போறாங்க தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவன���்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: england cricket michael vaughan india இங்கிலாந்து கிரிக்கெட் மைக்கேல் வாகன் இந்தியா பலவீனம்\nFtness Test-ல் தோல்வியடைந்த Varun Chakravarthy & Rahul Tewatia.. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா\nEngland தொடரில் இருந்து Bumrah வெளியேற இதான் காரணமாம்.. வெளியான தகவல்\nIPLக்கு Home Ground பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104828/", "date_download": "2021-03-03T14:32:32Z", "digest": "sha1:JYDTBFUFISVTWL5TZHPQEW5Y7O4JGNZ6", "length": 39851, "nlines": 194, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கடிதம் விஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -4\nராகவ் கடிதத்தில் லட்சுமி மணிவண்ணன் அவர்களை பற்றி சொன்னது தவறு , சனி இரவு நாம் 12.30 வரை உங்கள் அறையில் நடந்த விவாதங்களை கேட்டு வெளியே வந்த போது லட்சுமி மணிவண்ணன் அவர்களை பார்த்தேன் , 2 மணி வரை அவருடன் பேசி கொண்டிருந்தேன் , குல தெய்வம் , ஆன்மிகம் , பத்மநாபசாமி , சு.ரா அவர்களுடனான உறவு என நிறைய பேசினார் , அப்போது இரவு இருசக்கர வாகனத்தில் விற்கப்படும் tea சாப்பிட்டோம் , உங்களை எழுப்பலாமா னு கூட யோசித்தேன் :)\nஅது நம் பிழை. எந்தெந்த எழுத்தாளரை எப்போது எங்கே வாசகர்கள் சந்திக்கலாம் என முறையாக அறிவித்திருக்கவேண்டும். அடுத்தமுறை செய்வோம்\nவிஷ்ணுபுரம் விழா என்னும் நெகிழ்வும் பரிவுமான தருணம் ஒன்றில் நானும் நேரிடை பார்வையாளானாய் பங்கேற்ற தருணங்கள் பற்றிய மெல்லிய நினைவின் பதிவிது.\nவிழா பற்றிய முதல் அறிவிப்பு வந்த போதே இந்த முறை செல்கிறோம் என முடிவு செய்துவிட்டேன். எப்படி என்பதை அன்றைய சூழல் முடிவு செய்யட்டும் என விட்டுவிட்டேன்.\nபொருள் மனம் உடல் என பல்வேறு எதிர் சூழல்கள் வெள்ளி இரவுவரை.\nமுன் எச்சரிக்கையாய் ஏற்கனவே அலுவலகத்தில் விடுமுறை சொல்லியிருந்தேன் சனிக்கிழமைக்காக.\nநடுவில் விழாவுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி இருந்தும் அழைப்பு எதுவும் உறுதி படுத்தப்படாததால் வியாழன் வரை அந்தக் குழப்பம் வேறு. ஒருவேளை ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால் நமக்கு அழைப்புஇல்லையோ என்று. ஆனால் வியாழன் அன்று மீனாம்பிகை மேடம் அழைத்து நான் வரும் தகவல்களை உறுதி செய்து கொண்டார்கள். மெல்லிய மகிழ்ச்சி.\nஎப்போதுமே சனிக்கிழமை விடுமுறை என்றால் வெள்ளி இரவே திண்டுக்கல்லில் இருந்து மதுரை சென்று விடுவேன். பயண நேரம், ரயில் வசதி இப்படி அனைத்துமே தோதாக இல்லாததால் நேரடியாக திண்டுக்கலில் இருந்தே பேருந்தில் கோவை வந்தடைந்தேன்.\nகாலை ஆறு முப்பதுக்கு கிளம்பி மிகச் சரியாக 12.15 தான் ராஜஸ்தான் சங் அரங்கை அடைந்தேன்.\nதூயன், அசோக் குமார் மற்றும் அபிலாஷ் அவர்களின் அமர்வுகளை தவற விட்டிருந்தேன்.\nநான் உள்ளே நுழையவும் அபிலாஷ் அவர்கள் தன்னுடைய இருக்கைக்கு திரும்பவும் சரியாக இருந்தது. அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்து கொண்டேன்.\nவிஷால் ராஜா மற்றும் சுரேஷ் பிரதீப் அவர்களின் அமர்வில் இருந்து முழுமையாய் இணைந்து கொண்டேன் விழாவோடு.\nஉங்களின் கதைகளில் நேர்மறை உணர்வுகளோ குடும்ப உணர்வுகளோ இல்லையே அதை படிக்கையில் மெல்லிய பயம் வருகிறது என்ற பெண் வாசகரின் குற்றச்சாட்டில் அரங்கம் சிரிப்பால் அதிர்ந்தது.\nகோபி ராமமூர்த்தி, சிறில் அலெக்ஸ், சுனில்கிருஷ்ணன், காளிப்பிரசாத்,சிவராமன், விஜயகிருஷ்ணன், விஜயராகவன், சுரேஷ்பாபு, ராஜகோபாலன் – ஜெனிஸ் பரியத்துடன்\nநானும் கூட ஒரு கேள்வி கேட்டேன்.\n” இலக்கியம் தோன்றிய நாள் முதல் அடக்குமுறை, ரகசியம் போன்றவற்றின் பதிவாய்த்தான் பெரும்பாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவேளை ஆசைப்படுவது போல சமூகத்தில் முழுமையான அறம் தழைத்து விட்டால் அன்பு மலர்ந்து விட்டால் அப்போது இலக்கியத்தின் முகம் அல்லது அதன் இடம் என்னவாக இருக்கும் \nஅதற்க்கு ரமேஷ் அவர்கள் “அப்போதும் இலக்கியம் பேசுவதற்கு என்றொரு தளமிருக்கும் என்றார் ”\nவிஷாலோ அப்படி ஒரு உடோபியன் சமூகம் அமையும் வாய்ப்பில்லை எனச் சொல்லி விட்டார்.\nஅடுத்து உணவு இடைவேளை. உங்களை அப்போது தான் முதன் முதலாக நேரில் பார்க்கிறேன். “நீங்க அப்படியே எம்ஜியார் மாதிரி தகதகன்னு மின்னுறீங்க ” எனச் சொல்லத்தோணியது. சொல்லவில்லை.\nமெலிதாய் நான் ரா.பிரசன்னா மதுரை என அறிமுகப்படுத்திக் கொண்டேன். நீங்களும் மெல்லிய புன்னகையோடு பதில் தந்தீர்கள். அதற்குள் அரங்கசாமி அவர���கள் எதோ சொல்ல நீங்கள் அவருடன் சென்று விட்டீர்கள்.\nவெண்முரசு வரிசை புத்தகங்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் என ஒரு குட்டி அரங்கு புத்தகங்களுக்காக அமைக்கப்பட்டு இருந்தது.\nஅதற்க்கு அருகில் நிற்கும் போது தான் உங்களோடு என் நினைவின் பொக்கிஷங்களுக்காய் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.\nதோள்களை உங்களால் சேர்த்தபடி இதழ்களை விட்டு குதித்து விடும் வாய்ப்புள்ள புன்னகையோடு நான் நிற்கும் இந்த புகைப்படம் இனி என் அலமாரிகளில் மைய இடம் பிடிக்கும்.\nபிஜேபி குஜராத்துல ஜெயிக்கணும்ன்னு வேண்டிக்கோங்க என காவிச்சட்டை நண்பர் ஒருவர் உங்களிடம் பகடியாய் சொல்லிச் சென்றதை நான் தான் சற்று அதிர்ச்சியோடு கவனித்தேன். ( ஆனால் வேறு யாரோ வேண்டியிருக்கிறார்கள் போல )\nஒரு நல்ல மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.\nஅடுத்து போகன் சங்கர் அவர்களுடனான அமர்வு. கவிதை, கதை, மனநலன், பேய், பிசாசு அமானுஷயம் என அது ஒரு திகில் மற்றும் த்ரில் அமர்வு.\nநானும் கூட பின்வரும் கேள்வியினை கேட்டேன்.\n“சமீபத்தில் ஒரு நண்பரிடம் ஒரு பத்திரிக்கையின் ;பெயரைச் சொல்லிக் கேட்டேன் என் கவிதைகள் அங்கே பிரசுரம் ஆகவே மாட்டேன் என்கிறதே என. நீங்க கொஞ்சம் புரியுற மாதிரி எழுதுங்க எனச் சொல்லி விட்டார். நான யாருக்கு புரியும்படி எழுத வேண்டும். ஆசிரியருக்கா, மக்களுக்கா இல்லை எனக்கா \nஅதற்க்கு போகன் சங்கர் தந்த பதில் தான் அட்டகாசம்.\nஉங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் (kyc ) என்றார். அரங்கில் அதற்க்கு சிரிப்பலை\nஅடுத்து வெயில் அவர்களுடனான அமர்வு ஒரு கோர்வையாக தகவல்களுடனான அமர்வாக இருந்தது. கவிதை பற்றி, பணிச்சூழல் பற்றி, கவிதை எழுதுபவர்களை விட கதை எழுதுபவர்களுக்கே முக்கியத்துவம் உண்டு என்பதையும் தான் மார்க்சிஸ்ட் இல்லை என்பதை ஒரு கேள்விக்கு அழுத்தமான பதிலாக தந்தார்.\nதன்னுடைய அம்மா பற்றியும் எழுத்தில் மட்டுமே அறமென்னும் நெருப்பினை பற்ற வைக்க முடிந்த கையறு நிலை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.\nஅவரிடமும் நான் மிக முக்கியமென நினைத்த ஒரு கேள்வியொன்றை கேட்டேன்.\n“இலக்கியம் கடவுளை உருவாக்கி இருக்கிறது, அரசுகளை ஆட்டிப்படைத்து இருக்கிறது. ஆனால் அரசவை புலவரை தவிர ஏனையோர் வறுமையில் தான் வாடியிருக்கின்றனர். இப்போதும் க��ட ஜெயமோகனும், எஸ்ராவும் சினிமாவுக்கு எழுதுவதன் மூலமே தங்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது எனச் சொல்லும் போது சங்ககாலம் துவங்கி இப்போது வரை எந்தத் தலைமுறையிலும் மாறாமல் இருப்பதால் வறுமை என்பது இலக்கியமும் கவிதையும் தோற்ற இடமென பதிவு செய்து கொள்ளலாமா \nஅதற்க்கு வெயில் அவர்கள் ” வேறு வழியில்லை என் புத்தகம் 150 பிரதிகள் தான் விற்கின்றன அதற்காக எழுதுவதை விட்டுவிட மாட்டேன். இது மாறுமென நம்புவோம் என பதில் தந்தார்.\nநடுவில் விஷ்ணுபுரம் விருது பெரும் மலேசிய எழுத்தாளர் சீ. முத்துசாமி அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னைபற்றிக் கேட்டுக்கொண்டு கேள்வியெல்லாம் நல்லா கேட்கிறீங்க எனச் சொன்னது ஒரு ஆச்சர்ய தருணம்.. ஒரு நல்ல எழுத்தாளரால்\nவாழ்த்தப்படுவதை விட வேறு என்ன பேறு எனக்கு கிடைத்து விடும் \nநடுவில் நாஞ்சில் நாடன் அவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன்.\nமாலை மலேசிய எழுத்தாளர்கள் நவீன், ஷண்முக சிவா மற்றும் ஸ்வாமிஜி ஆகியோருடன் புதியவர்கள் இருவர் சேர்ந்து நிகழ்ந்த அமர்வு மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியம், சீனாவின் நிலைப்பாடு கல்விச்சூழல் , குற்றவாளிகளுக்கு நிகழும் துன்பம் மற்றும் மீட்பு இப்படி ஒட்டுமொத்தமாக அயல் இலக்கியம் பற்றி ஒரு புரிதல் பெற ஏதுவான உரையாடல்.\nஇரவு உணவுக்கு பிறகு வினாடி வினா.\nநான் இரண்டாம் எண் குழுவில் இருந்தேன். புத்தகப்பரிசு எதுவும் பெறாத போதும் கேட்கப்பட்ட 40 கேள்விகளில் மோகமுள்ளின் முதல் வரிகளும் கலாப்ரியா அவர்கள் கேள்விக்கு மட்டுமே எனக்கு பதில் தெரிந்தது. ஆனால் அதுவும் பக்கத்து குழுக்களுக்கு போய்விட்டது.\nஎனக்கு ஒரு பதிலும் தெரியவில்லை என்பதை விட மொழிபெயர்ப்பு நேரடி ஆங்கில நூல்கள், திரைப்படங்கள் என பல கேள்விகளுக்கு அட்டகாசமான பதில் தந்த என்னை விட வயதில் சிறிய பையன்களை பெண்களை பார்க்கும் போது பொறாமையோடு இன்னும் நெறய இருக்கிறது கற்றுக் கொள்ள என்பதும் விளங்கியது.இரவு மயிலாடுதுறை நண்பர்களோடு அறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஅடுத்து உங்களின் அறையில் மினி விவாத அரங்கம். கொய்யாப்பழத்தை பரிசாய்க் கொண்டு நீங்கள் நடத்திய வினாடி வினாவில் எனக்கு பதிலும் தெரியவில்லை கொய்யா பழமும் கிடைக்கவில்லை. சோ சேட் .\nஒரு 11 மணிக்கு மேல் தூக்கம் கண்ணை சுழற்றியதால் நான் நைசாக நழுவி அறைக்கு சென்று உறங்கி விட்டேன்.\nகொஞ்சம் நீண்ட கடிதமாக இருப்பது போல் தெரிவதால் தனிக்கடிதமாய் இரண்டாம் நாள் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nஉங்களுடனும் நாஞ்சில் நாடன் அவர்களுடனும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இத்துடன் இணைத்துள்ளேன்.\nவிழாவுக்கு வந்தவரகள் ரயிலேறி ஊர்போய் சேர்ந்திருப்பார்கள் ,கோவை நண்பர்கள் பிரிவாற்றாமை தாங்காமல் “யானை ஒழிந்த கொட்டிலை”\nபார்த்துக்கொண்டே இருக்கிறோம் . அடுத்த வருடம் முதல் விழா முடிந்து நாங்களாக துரத்தும்வரை இங்கிருக்க நண்பர்களை வேண்டுகிறோம் :)\nவிருதின் 8 வது வருடம் ,விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் 10 வது வருடம் . முதல் விருது விழா புகைப்படங்களில் பழம்பெருச்சாளிகள் எல்லோரும் இளமைபொங்க இருக்கிறோம் .\nஇம்முறை, இதுவரை நீங்கள்கூட பார்த்திராத , நம் இணையதளத்தின் வழியாக உங்களோடு மானசீகமாக தினமும் உரையாடும் உலகெங்கும் உள்ள நண்பர்களின் நிதிப்பங்களிப்பு அதிகம் , நம் நண்பர்களின் சார்பாக “சங்கத்தின் வழக்கப்படி”\nஅவர்களை நெஞ்சோடு தழுவிக்கொள்கிறேன் .\nகொஞ்சம் பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது :)\nஇந்த வருட விஷ்ணுபுர திருவிழா மிகவும் நிறைவாக இருந்தது முந்தைய விழாக்களை காட்டிலும். இது எனக்கு நான்காம் விழா. ஞாயிறு காலை பி.ஏ. கிருஷ்ணன் அமர்வின் பாதியிலேயே வர முடிந்தது வருத்தத்தை அளித்தாலும் ஒரு அரைமணி நேரமாவது அந்நிகழ்வில் பங்கெடுத்தது ஆறுதல் அளித்தது இருப்பினும் முதல் நாள் கொண்டாட்டத்தை முழுமையாக இழந்தது வருத்தமே அளித்தது.. ஜெனிஸ் பரியத்தின் ஆழமான பேச்சு நான் எதிர்பாராதது விழா முழுதுமே மிகவும் graceful ஆக இருந்தார்… கீ. முத்துசாமியின் ஏற்புரை எந்த போலி பாவனைகளும் இல்லாமல் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பேசினார் வயதின் காரணமாக சற்று நேரம் எடுத்து அவர் பேசினாலும் அது மிகவும் உணர்வுபூர்வமானது… மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன் நன்றி ஜெ\nவிஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது என்பதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நிகழ்ச்சியின் மூன்று அம்சங்களில் மிகப்பெரிய வெற்றி. மிகமிகச்சிறப்பான வரவேற்பு தங்குமிடம் ஏற்பாடுகள், மிகச்சிறந்த உணவு, நிகழ்ச்சிகளின் கண்டெண்டில் சரியான திட்டமிடலும் செறிவும். உங்கள் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஇன்றையதினம் கோவையில் மட்டுமே இதைப்போன்ற விழாக்களை நடத்தமுடியும். கோவை போன்ற இரண்டாம்நிலை நகரங்களில்தான் இந்த கல்சுரல்ஸ்பேஸ் உள்ளது. மதுரையில் எண்ணிக்கைபலம் இல்லை. சென்னையில் காஸ்மாபாலிடன் தன்மைதான் இருக்கிறது. கோவையின் அடையாளமாக விழா மாறியது மிகச்சிறப்பான விஷயம்\nமேரி கிறிஸ்டி, சுரேஷ் பிரதீப்புடன்\nநிகழ்ச்சிகளை வருங்காலத்தில் இன்னும்கூட விரிவாக்கலாம். விவாத அரங்கு ஒரேசமயம் நாலைந்து நடப்பதுகூட உலக அளவிலே இலக்கியவிழாக்களிலே உள்ளதுதான். அவரவர் ஆர்வத்துக்கு ஏற்பக் கலந்துகொள்ளலாம்\nஇப்போதே நிகழ்ச்சி மிகச்செறிவாக, பொழுது இடைவெளி இல்லாமல் உள்ளது. மேலைநாடுகளில் பெரிய விழாக்களில் மேலும் செறிவான நிகழ்ச்சிகளை இடைவெளியே இல்லாமல் நடத்துகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இந்தியாவில் இப்போதைக்கு அது சாத்தியமில்லை. இந்த வருகையாளர்கள் மும்மடங்கு கூடினார்கள் என்றால் வேறுவழியில்லை.\nவிஷ்ணுபுரம் விருது விழா - 2017\nமுந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -3\nபாலும் தெளி தேனும் – இசைக்கோவை\nபவா செல்லதுரை- தொல் மனதைத் தொடும் கலைஞன்\nதற்செயல்களின் வரைபடம்- சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 21\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\nஅர்விந்த் குப்தா – கல்வியின் விடுதலை\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93041/", "date_download": "2021-03-03T15:30:23Z", "digest": "sha1:VCLEP6QAEMSRINQVM5NXLXR5WJN5TMHJ", "length": 18011, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "எந்திரன், நான், இந்தத்தளம்… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் கேள்வி பதில் எந்திரன், நான், இந்தத்தளம்…\nதிரு.ஷங்கர் அவர்களின் ‘2.0’ திரைப்படத்திற்கான முதல்தோற்ற வெளியீட்டுவிழாவைப் பற்றிய தங்கள் அறிவிப்பையும், அதில் நீங்கள் கலந்துகொள்ள இருப்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். நீங்களும் அதில் அடைந்த/அடையப்போகும் ‘பரவசத்தை’ பற்றியும் குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஏற்கனவே நீங்கள் முன்பு எழுதியபடி-“இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல“- என்றாலும் இதன் மூலம் தங்களின் பொருளாதாரத்தேவைகள் குறைந்த காலத்தில் பூர்த்தி செய்யப்படுவதால் உங்களின் நேரமும், உழைப்பும் ‘வெண்முரசு‘ போன்ற இலக்கியப் படைப்புகளுக்கு வெகுவாக கிடைக்கிறது. எனவே இதில் மிகுந்த ஆதாயம் அடைவது என்னைப் போன்ற எளிய வாசகர்கள்தான் என நினைக்கிறேன். அந்தவகையில் இது எங்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்\nஅந்தப்பதிவை என் பயணம் பற்றிய பொதுவான தகவலாகவே போட்டிருந்தேன். விரிவாக எழுதவில்லை.\nஎந்திரன் படம் ஒரு பெரும் வணிக முயற்சி. அதற்கு பெரும்பணத்தில் விளம்பரம் செய்வார்கள். தொடர் விவாதங்கள் உருவாகும். அதை நான் என் தளத்தில் செய்ய ஆரம்பித்தால் அதற்கு மட்டுமே நேரமும் இடமும் இருக்கும்\nஆகவே நான் எழுதும் சினிமாக்களைப்பற்றி ஒரு சில வரிகளை மட்டும் எழுதி, நிகழ்ச்சிப் பதிவாகவே நிறுத்திக்கொள்வது வழக்கம். முன்னரும் அப்படித்தான். விவாதம் உரையாடல் எதையும் இங்கே அனுமதிப்பதில்லை. இனிமேலும் அப்படித்தான்\nஇன்று மதியம் ஜெயா தொலைக்காட்சியில் ஒளி பரப்பிய திரு.சங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 2.0 திரைப்படத்தின் ‘முதல் பார்வையை” பார்த்தேன்.போங்க சார் இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது இப்படியா அநியாயத்திற்கு மேடையில் கூச்சப்படுவது.படபடவென்று பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கிவிட்டீர்கள்.இதுவும் ஒருவகையில் நன்றாகத்தான் இருந்தது.\nகூச்சம் இல்லை. அது ஒரு செயலின்மை. ஆங்கிலத்தினாலும் இல்லை. இதைவிட மோசமாக காவியத்தலைவன் விழாவில் என்னை நீங்கள் காணலாம்\nபொதுவிழாவில் தன்னை முன்வைப்பது ஒரு பெரிய நடிப்பு. அதற்கு நிறையவே பழகவேண்டும். அது எனக்கு கைவருவதில்லை. பழகவேண்டாம் என்றிருக்கிறேன்\nமுந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 56\nஅடுத்த கட்டுரை‘குகைக்குள் விளக்கேற்றிய வெளிச்சம்’ – எம். ஏ. சுசீலா\nவெண்முரசு – புரிதலின் எல்லை\nகுழந்தைக் கதைகள் பற்றி ப்ளூம்\n'நினைவுகள்' சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nகாம அம்பும், கரிய நிழலும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nலட்சுமியும் பார்வதியும், செய்தி- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு ச��ூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/169446", "date_download": "2021-03-03T14:31:56Z", "digest": "sha1:AGJ3DRXW3RVGNO6NPE5RYLMOFFUPMORR", "length": 9831, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "உலக மக்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை தாயின் மரணம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலக மக்களை வியப்பில் ஆழ்த்திய இலங்கை தாயின் மரணம்\nஇலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளின் மரணம் உலகளாவிய ரீதியில் அதிகம் பேசப்பட்டது.\nதாய்மையை வெளிப்படுத்தும் வகையில் அவரின் மரணம் உலக மக்களின் மனங்களை நெகிழச் செய்தது.\nபுற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்திரா ஜயசூரிய, அவரது மகன் வயிற்றில் இருக்கும் போதே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.\nபுற்றுநோயால் பீடித்திருந்த இந்திரா, கர்ப்பமுற்ற நிலையில் குழந்தையை குறை மாத நிலையில் சத்திரசிகிச்சை செய்து வெளியே எடுக்க மறுத்திருந்தார். தனது குழந்தை சரியான வளர்ச்சியோடு, தனது வயிற்றிலேயே பிறக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.\nநீண்ட போராட்டத்தின் பின்னர் பிள்ளையை பெற்ற இந்திரா ஜயசூரிய, சிகிச்சையின் பலன்றி கடந்த வருடம் நவம்பர் மாதம் 2ம் திகதி உயிரிழந்தார்.\nஇந்நிலையில் இந்திராவினால் வெளியுலகிற்கு கொடுத்த மகனின் தற்போதைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தனது பேரனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இது குறித்து பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nதேவி பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் புனித பிரிட்ஜட் கன்னிமடம் ஆகிய பாடசாலைகளில் இந்திரா ஜயசூரிய ஆரம்ப கல்வியை பயின்றார். இலண்டன் பிரட்பொர்ட் பல்கலையில் பொருளியல் கற்கைக்கான பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததோடு, பிரித்தானியாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.\nபிரித்தானியாவை சேர்ந்த மார்ட்டின் டிக்கர் என்பவரை இந்திரா ஜயசூரிய திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/world/indian-doctosr-commits-suicide-by-shooting-female-doctor-hospital-in-us-290121/", "date_download": "2021-03-03T14:56:08Z", "digest": "sha1:6MZWOFFQ5U2O3RTGKROMOKZRORG2KIGB", "length": 16224, "nlines": 190, "source_domain": "www.updatenews360.com", "title": "பெண் மருத்துவரை சுட்டுக்கொன்று இந்திய மரு��்துவர் தற்கொலை: அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nபெண் மருத்துவரை சுட்டுக்கொன்று இந்திய மருத்துவர் தற்கொலை: அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்..\nபெண் மருத்துவரை சுட்டுக்கொன்று இந்திய மருத்துவர் தற்கொலை: அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்..\nஅமெரிக்கா: அமெரிக்காவில் பெண் மருத்துவரை சுட்டுக் கொன்று விட்டு இந்திய மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்டின் நகரில், குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஆஸ்பத்திரிக்குள் கடந்த 26ம் தேதி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்று, அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.\nதகவலை அடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் பிணைக்கைதிகளில் பலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். எஞ்சியவர்களில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் கேதரின் டாட்சன் என்பவரை தவிர மற்றவர்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு விட்டனர். அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபர், டாக்டர் கேதரின் டாட்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார்.\nபோலீசார் அங்கு சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பெண் மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நபர் குழந்தைகள் நல மருத்துவர் என்றும், அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பரத் நெடுமாஞ்சி என்பதும் தெரிய வந்தது.\nபரத் நெடுமாஞ்சி முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் இதே மருத்துவமனைக்கு வந்து, தன்னார்வலராக சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. அவருக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் மருத்துவர் கேதரின் டாட்சனுக்கும் என்ன தொடர்பு, எதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டு, பரத் நெடுமாஞ்சி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஆஸ்டின் நகரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.\nTags: அமெரிக்கா, இந்திய மருத்துவர் தற்கொலை, பெண் மருத்துவர் சுட்டுக்கொலை\nPrevious இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி திறன்தான் உலகின் மிகச் சிறந்த சொத்து.. ஐ.நா பொதுச் செயலாளர் பாராட்டு..\n நேபாளத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக திடீர் கொந்தளிப்பு..\nகிரீஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..\nகொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் புனித பயணத்திற்கு அனுமதி.. சவூதி அரேபியா அதிரடி முடிவு..\nஇந்திய தடுப்பூசியை பெரும் நாடுகளின் பட்டியலில் இணைகிறது பிரிட்டன்.. 10 மில்லியன் டோஸ் பெற ஒப்பந்தம்..\nஆத்தீ… தடுப்பூசி போட்டாலும் மீண்டும் தொற்றிக்கொள்ளுமா.. புதிய வகைக் கொரோனாவால் அமெரிக்க மக்கள் பீதி..\nகொரோனா தடுப்பூசி தயாரிப்பு: ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உதவும் அமெரிக்க மருந்து நிறுவனம்..\nமனித உரிமைகள் மீறல்: ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை..\nவின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ஏலம் விட்ட ஏஞ்சலினா ஜோலி\nஆன்லைனில் ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த சீன பெண்\nகிளிமஞ்சாரோவில் ஏறி சாதனை படைத்த 9 வயது இந்திய சிறுமி\nமும்பை மின்தடைக்கு காரணம் சீன ஹேக்கர்கள் தான்.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு.. அடித்துச் சொல்லும் மகாராஷ்டிரா அரசு..\nQuick Shareமகாராஷ்டிரா மின்துறை அமைச்சர் நிதின் ராவத் இன்று, மும்பையில் கடந்த ஆண்டு மின் தடை ஏற்பட்டிருப்பது சைபர் தாக்குதலால் நடந்திருக்கக்கூடும்…\nஇனி 24×7 கொரோனா தடுப்பூசி போடலாம்.. நேரக் கட்டுப்பாட்டை நீக்கியது மத்திய அரசு..\nQuick Shareநோய்த்தடுப்பு வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான நேரக் கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர்…\n“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்”.. மோடியின் வங்கதேச பயணத்தின் பின் இவ்வளவு அரசியலா..\nQuick Shareமேற்கு வங்கம் அதன் எட்டு கட்ட மாநில சட்டமன்றத�� தேர்தல்களில் முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் அதே நாளில், பிரதமர்…\n3-வது அணி முதல்வர் வேட்பாளர் கமல்தான் : தினகரனின் பகல் கனவை கலைத்த சரத்\nQuick Shareமக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் மாத மத்தியில் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கியபோதே…\nகலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ம.நீ.ம.த்தில் ஐக்கியம் : துணைத் தலைவர் பதவியை தூக்கிக் கொடுத்த கமல்…\nQuick Shareசென்னை : அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக பணியாற்றிய பொன்ராஜ், கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்….\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasavilan.net/4079.html", "date_download": "2021-03-03T14:31:33Z", "digest": "sha1:CSSP6DG7LDIEG63UCVWT5JVSKLJW2TWA", "length": 3977, "nlines": 41, "source_domain": "www.vasavilan.net", "title": "திரு தாமோதரம்பிள்ளை பத்மநாதன் – வயாவிளான் நெற் | வசாவிளான் | Vasavilan | Vayavilan", "raw_content": "\n(ஓய்வுபெற்ற திருகோணமலை துறைமுக அதிகாரசபை உத்தியோகஸ்தர்)\nபிறப்பு : 17 யூலை 1939 — இறப்பு : 15 ஓகஸ்ட் 2018\nயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வதிவிடமாகவும், சிவபூமியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 15-08-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகாலஞ்சென்ற சண்முகராணி அவர்களின் அன்புக் கணவரும்,\nநீலவேணி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nமங்களேஸ்வரி- சண்முகராசா, சத்தியநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,\nபாலசூரியா, பார்த்திபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nசஹானா, ஆகாஷ், ஹரீஸ்வர், ஸர்வதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n← அமரர் அழகன் குணரஞ்சன் (நிலவன்)\nதிருமதி பசுபதி இராசமணி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/bjp-secure-chairmanship-of-two-municipalities-nagercoil-and-mettupalayam/", "date_download": "2021-03-03T14:11:50Z", "digest": "sha1:VQASDODJHUQWWPZEHVUCAVW4NAJND4HZ", "length": 8280, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "நாகர்கோவில் மற்றும் மேட்டுபாளையம் நகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது |", "raw_content": "\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை\nநாகர்கோவில் மற்றும் மேட்டுபாளையம் நகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றியது\nநாகர்கோவில் மற்றும் மேட்டுபாளையம் நகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி யுள்ளது\nநாகர்கோவிலில் பாரதிய ஜனதா வேட்பாளர் மீனாதேவ்- 38074 வாக்குகளை பெற்றார் டாரதிசாம்சன் (அதிமுக.)- 28480 மேரிஜெனட் விஜிலா (தி.முக.) 26326 ஐரின்சேகர் ( காங்) – 11363 ஷைலாகோல்டு ஏஞ்சலின் (தே.மு.தி.க.) – 5865\nமேட்டுபாளையம் நகர சபை தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்ட னர் . இதில் பாரதிய ஜனதா வேட்பாளர் சதீஷ் குமார் வெற்றி பெற்றார்,\nமேட்டுபாளையம் நகர சபை மொத்த ஒட்டுகள் – 44,925\n4.சத்திய வதி கணேஷ் (காங்கிரஸ்) -2101\n8.யுகராஜ் (தேசியவாத காங்.) 158\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nஹரியானா 5 மேயர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி\nமாநில மற்றும் கட்சி வாரியாக நிலவரம்\nதெலங்கானா இடைத்தேர்தலில் வெற்றியை வசப்படுத்திய பாஜக\nஅடுத்தமாதம் 50 திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள்…\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\nநாகர்கோவில், பாரதிய ஜனதா, மேட்டுபாளையம்\nசிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nதமிழ்மொழியை க��்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0/", "date_download": "2021-03-03T15:41:42Z", "digest": "sha1:F4RC7KPWLNMN5AZP6OMIMENHIOVVKLWA", "length": 16800, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை\nஎழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 September 2018 No Comment\nபேரறிவாளன் முதலான தமிழர் எழுவரை\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும்\nதளபதி தாலின் இலவசப் பயிற்சி மையம்,\nவள்ளுவர் கோட்டம் பழமுதிர்நிலையம் அருகில்,\nTopics: அழைப்பிதழ், ஈழம், செய்திகள் Tags: ஆளூர் சாநவாசு, கே.எசு. இராதாகிருட்டிணன், சுப.வீரபாண்டியன், சென்னை, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, பேரறிவாளன்\nஉயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nபேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை\nபெரியார் நூலக வாசகர் வட்டம் : 2369ஆம் நிகழ்வு\n« வாழ்க எங்கள் பெரியாரே வீழ்க ஆரியப் புரியாரே\n – கவிவேந்தர் கா.வேழவேந்தன் »\nசெயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 501-598 501) முச்சக்கர வண்டி Tricycle502) முடி திருத்தல் Haircut503)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 401-500 401) பனிப்புயல் Blizzard402) பனிமாசு / மூடுபனி Mist403)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 301-400 301) தாள் துண்டிப்பிக் கருவி paper shredder302)...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 201-300 201) குழி யாட்ட ஊர்தி Golf Cart202) குளியலறை...\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200: இலக்குவனார் திருவள்ளுவன்\nஅன்றாடப் பயன்பாட்டுச்சொற்கள்: 101-200 101) ஒடுக்கப்படுதல் Repression102) ஒட்டி Sticker103) ஒட்டுயிரி Parasite104)...\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on வடமொழிகளின் திணிப்பும் தமிழ் மண்ணின் எதிர்ப்பும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on பெருந்தலையின்(Bigg Boss) பெருந்தவறுகளும் கமலின் இயலாமையும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் on உலகெங்கும் பொங்கல் திருவிழா\nchidambaram.u on சிறப்புக் கட்டுரை: இன்னோர் இலக்குவனார் வருவாரா\nDr.R.Chandramohan on ஐந்தறிவின் அலறல் – ஆற்காடு க.குமரன்\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\nதழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்\nசமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்\nமருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் திருவள்ளுவர் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு மறைமலை இலக்குவனார் தேவதானப்பட்டி திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு மதுரை இலங்கை\n‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்\nகுவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்\nபன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (27)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/69325/MS-Dhoni-s-India-comeback-not-dependent-on-IPL--Aakash-Chopra", "date_download": "2021-03-03T14:52:19Z", "digest": "sha1:S3MAVEYGEKI5HDBIG4FPALB225BMB5J2", "length": 9938, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஐபிஎல் விளையாடி தான் தோனி அணிக்கு திரும்ப வேண்டும் என்றில்லை” - ஆகாஷ் சோப்ரா | MS Dhoni's India comeback not dependent on IPL: Aakash Chopra | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“ஐபிஎல் விளையாடி தான் தோனி அணிக்கு திரும்ப வேண்டும் என்றில்லை” - ஆகாஷ் சோப்ரா\nதோனி ஐபிஎல் விளையாடி தான் இந்திய அணிக்குள் திரும்ப வேண்டும் என்பது தவறான கருத்து என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிக்குப் பின்னர் இந்திய அணிக்காக எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார், அதைப் பொறுத்து டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த கருத்தை இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா முற்றிலும் மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைப் பொறுத்துதான் அவர் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்படுவார் என்ற தவறான கணிப்பு ஒன்று உள்ளது. அப்படியில்லை.\nஒருவேளை தோனியை அணியில் சேர்ப்பது என்றால், அவர் எப்படிப்பட்ட கிரிக்கெட் வீரர் என்பதும், அவரது கிரிக்கெட் அனுபவம் குறித்தும், அவர் ஒரு கிரிக்கெட்டராக சாதித்தது பற்றியும் அனைவருக்கும் தெரியும். அதன் அடிப்படையில் தான் அவரை தேர்வு செய்வார்களே தவிர, ஐபிஎல் மூலம் அவர் தேர்வு செய்யப்படுவார் என்பது முற்றிலும் தவறு” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், “தோனி இந்திய அணிக்கு தேவை என அணியின் நிர்வாகம் நினைத்தால், அதேசமயம் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என தோனி நினைத்தால் அது நடக்கும். ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவதைப் பொறுத்து தான் டி20 உலகக் கோப்பைக்கான போட்டியில் சேர்ப்பார்கள் என்றில்லை. என் கணிப்புப்படி டி20 உலகக் கோப்பை தள்ளிப்போகும். இதனால் தோனிக்கு மேலும் ஒரு வயது அதிகரிக்கும். அத்துடன் அவர் விளையாடாத காலம் 18 மாதங்கள் ஆகும். அதன் அடிப்படையில் வேண்டுமானால் அவரை அணியில் தேர்வு செய்யாமல் விடலாம்” என்று கூறியுள்ளார்.\nகோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத்தடை : பூ, பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம்\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும் பிரம்மாண்ட விண்கல்..\nசென்னையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா : மக்கள் அச்சம்\nம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு\nசைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா\nவேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்\nமாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபூமியின் நீள் வட்டப்பாதையை நாளை கடக்கப்போகும் பிரம்மாண்ட விண்கல்..\nசென்னையில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா : மக்கள் அச்சம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2021/01/26/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-03-03T15:43:57Z", "digest": "sha1:HOU7S2BVQUXKUJ3MO6N2HC7TS7B45OOR", "length": 4669, "nlines": 68, "source_domain": "apkdive.com", "title": "நீர்கொழும்பு சிறையில் கைதிகளின் நடத்தை ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி – Vision Tamil", "raw_content": "\nநீர்கொழும்பு சிறையில் கைதிகளின் நடத்தை ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி\nநீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய விருந்து வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில் கைதிகள் கூடியிருந்து ஆடிப்பாடி, விருந்தில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெறுகின்றன.\nஇந்த விருந்து நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்போயோவின் காலத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை அனுருத்த சம்போயோ, சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விவகாரத்தில் வழக்கு விசாரணைணை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious தென்னிலங்கையில் இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்; இளைஞனின் கையை துண்டித்து வீசி சென்ற கொலையாளிகள்\nNext முதல் முதலாக ஒரு விவசாய பெண்ணுக்கு வழங்கப்படவுள்ள உயரிய விருது\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nமுழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.tamilnews.com/2018/05/31/jewellery-attack-1-5-million-support-killer/", "date_download": "2021-03-03T15:10:04Z", "digest": "sha1:C3GG5Q3JIE4ULAZTHLJYYNLPDI7JB4XU", "length": 25725, "nlines": 276, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: Jewellery attack-1.5 million support killer", "raw_content": "\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nபிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை\nNice பகுதியில் Rue d’Angleterre இலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட்ட நபரை அக்கடை உரிமையாளரே கொன்ற சம்பவம் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. Jewellery attack-1.5 million support killer\nகுறித்த 19 வயதான இளைஞன் அக்கடையில் கொள்ளையிட வந்தபோதே, குறித்த நகை வியாபாரியான அக் கடை உரிமையாளர் தன் துப்பாக்கியால் 3 தரம் சுட்டுள்ளார். அதில் ஒரு துப்பாக்கி தோட்டா பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் வரும்போது காவற்துறை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nமேலும், இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதுடன் விசேட பேஸ்புக் பக்கத்தின் ஊடாக மட்டும் குறித்த நகை கடை உரிமையாளரிற்கு 1.5 மில்லியன் கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நாளை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ள���)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nகோடிகளில் குவிந்த திருமணப் பரிசுகளை றோயல் தம்பதிகள் என்ன செய்தார்கள் தெரியுமா\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nசம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதனது இரு குழந்தைகளையும் கொலை செய்த தாயார்\nபாரிஸில் நடந்த ரயில் விபத்து\nபாடகரின் நிகழ்ச்சியை கண்டித்த பிரான்ஸ் அரசியல் தலைவர்கள்\n : எப்படி இருந்த மொடல் அழகி , இப்படி ஆகிவிட்டாரே\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkilavan.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-03-03T14:49:59Z", "digest": "sha1:DCMA54KSJVER4KKYCKRIVS7XULT5BBCD", "length": 5918, "nlines": 76, "source_domain": "tamilkilavan.com", "title": "உளுந்தங்கஞ்சி Archives | Tamil Kilavan", "raw_content": "\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n3 பொருட்கள் மட்டும் போதும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லெட் குல்பி இப்படி செய்து அசத்துங்க\nவாழைக்காய் இருந்தா ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க தட்டுல ஒன்றுகூட மிஞ்சாது.\nமுட்டைகோஸில் இதுவரை சுவைத்திடாத புதிய சுவையில் சூப்பர் சைட்டிஷ்.\nஇனி கடையில் வாங்காதிங்க 50 ருபாயில் செலவில் horlicks வீட்டிலேயே செய்யலாம்.\nகொடுத்த பணம்,நகை,கடன் திரும்பி வர இந்த ஒரு ��லை போதும்| வருடகணக்கில் வராத பணம் 15நாளில் வந்து சேரும்.\nஇடுப்புவலி, கை கால் வலி, குடைச்சலை உடனடியாக விரட்டியடிக்க இதை சாப்பிடுங்க\nஇடுப்புவலி, கை கால் வலி, குடைச்சலை உடனடியாக விரட்டியடிக்க இதை சாப்பிடுங்க இடுப்புவலி, கை கால் வலி, குடைச்சலை உடனடியாக விரட்டியடிக்க இதை தொடர்ந்து சாப்பிடுங்க உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி\nஉளுந்தங்கஞ்சி செய்முறை இந்த உளுந்தங்கஞ்சி குடிங்க, இடுப்பு வலியே வராது.\nஉளுந்தங்கஞ்சி செய்முறை இந்த உளுந்தங்கஞ்சி குடிங்க, இடுப்பு வலியே வராது. அரிசி – 1 கப் உளுத்தம் பருப்பு – 1/2 கப் பூண்டு – 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) வெந்தயம் – 1 டீஸ்பூன் தண்ணீர் – 5 கப் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு துருவிய தேங்காய் – 1/2 கப் பால் – 1/2 லிட்டர் (கொதிக்க …\nஎன்ன ஒரு சுவை சட்டுனு பத்தே நிமிஷத்துல செஞ்சி முடிச்சுடுலாம்.\nவீட்டில் இருக்கும் 2 பொருளில் டைல்ஸ் சில் உள்ள உப்பு கரைகள் அனைத்தும் மாயம் போல் மறையும்\nஅடடா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே… இனி எப்ப பீரோவ திறந்து துணி எடுத்தாலும் வாசம் வீசும் டிப்ஸ்\nமறந்தும் கூட குங்குமத்தை இந்த விரலால் இடக்கூடாதாம்\nஉங்கள் மல்லிகை செடிக்கு இந்த 5-tricks யை செய்து பாருங்கள் பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/10/10085545/Pakistan-Chemical-weapons-used-to-silence-voices-of.vpf", "date_download": "2021-03-03T14:37:06Z", "digest": "sha1:YEF65XKJOHPEVKMU76DBZEVKPHYCR44K", "length": 16105, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan: Chemical weapons used to silence voices of activists in Balochistan and Sindh, alleges Dr Nazar Baloch || சிந்து - பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிந்து - பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு + \"||\" + Pakistan: Chemical weapons used to silence voices of activists in Balochistan and Sindh, alleges Dr Nazar Baloch\nசிந்து - பலூசிஸ்தான் செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுகின்றனர் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு\nசிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2020 08:55 AM ���ாற்றம்: அக்டோபர் 10, 2020 09:06 AM\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.\nபோராட்டக்காரர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அரசு இயந்திரம் உள்ளூர் மக்களின் மனித உரிமைகளை மீறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகடந்த நான்கு நாட்களாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.அரசியல் தலைவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக வீதிகளில் இறங்குவதை காணமுடிகிறது\nஇந்த நிலையில் சிந்து மற்றும் பலூசிஸ்தான் பகுதி செயற்பாட்டாளர்கள் ரசாயன ஆயுதங்களால் கொல்லப்படுவதாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nசிந்து மாகாணத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிந்தி மற்றும் உருது மொழி பேசும் உள்ளூர் இளம் தொழிலாளர்கள் பாகிஸ்தான் ஏஜென்சிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு பலர் பல ஆண்டுகளாக சித்திரவதை செய்யும் கொட்டடிகளில் வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ராணுவத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உயிரிழந்த பலூச் ஆர்வலர்களின் சடலங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைக்கவில்லை. இது மனிதாபிமானம் அற்றது என்பதோடு, சர்வதேச யுத்த விதிகளை முழுமையாக மீறுவதாகும்.\nஇதுகுறித்து பலூச் தேசியத் தலைவர் அல்லா நாசர் பலோச் கூறும்போது, சிந்து மற்றும் பலூச் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவ்வாறு கடத்திச் செல்லப்படுபவர்கள் ரசாயன ஆயுதங்கள் மூலம் கொலை செய்யப்படுவதாகவும் அல்லா நாசர் குற்றம் சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தான் ராணுவத்திற்கு ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை சீனா வழங்கி வருவதாக அச்சங்கள் எழுந்துள்ளன. எவ்வாறாயினும், இந்த ஆயுதங்கள் முற்றிலும் இறுதி தயாரிப்புகளா அல்லது பரிசோதிப்பதற்காக பலூச் தேசியவாத ஆர்வலர்கள் மீது பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்தன.\nபலூச் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடும் போது, பாகிஸ்தான் ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் பலவந்தமாக மக்கள் சீனாவிற்கு கடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\n1. 20 ஓவர் உலகக் கோப்பை: இந்தியாவில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றுங்கள் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nபாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்குவது குறித்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் பிசிசிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், 20 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியை இந்தியாவிலிருந்து வேறு நாட்டுக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி தெரிவித்துள்ளார்.\n2. உலக பேட்மிண்டன் போட்டி: 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி - அரைஇறுதி வாய்ப்பை இழந்தனர்\nஉலக பேட்மிண்டன் போட்டியில் 2-வது ஆட்டத்திலும் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வியடைந்து அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறினர்.\n3. இந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது -இந்தியா கண்டனம்\nஇந்து கோவில் இடிப்பு : ஐ.நா. தீர்மானத்தின் பின்னால் பாகிஸ்தான் மறைந்து கொள்ள முடியாது என்று இந்தியா கூறி உள்ளது\n4. பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை; எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது\nகாஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது.\n5. ராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது\nராஜஸ்தானில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது செய்யப்பட்டார்.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. திருமணமான பெண் கற்பழித்து கொலை\n2. கடன் சுமையால் கோவை கடற்படை அதிகாரி கடத்தல் நாடகமாடி தற்கொலை போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்\n3. பெற்றோர் கண்டித்ததால் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி\n4. பஞ்சரான கார் டயரை கழற்றி மாட்டிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி - வைரலாகும் புகைப்படம்\n5. இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை மார்ச் 31 வரை நீடிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2021/01/27125206/2299143/tamil-news-h-raja-says-Farmers-Tamil-Nadu-have-not.vpf", "date_download": "2021-03-03T14:22:20Z", "digest": "sha1:JHHKQQRC4OJZYSL5WNLI22WTCQO453ND", "length": 14802, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை- எச்.ராஜா பேட்டி || tamil news h raja says Farmers Tamil Nadu have not been affected by agrarian emergency laws", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 03-03-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nவேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை- எச்.ராஜா பேட்டி\nவேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறினார்.\nவேளாண் அவசர சட்டங்களால் தமிழகத்தில் விவசாயிகள் பாதிக்கப்படவில்லை என எச்.ராஜா கூறினார்.\nதிருவாரூர் மாவட்டம் வடுவூரில் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nராமஜென்ம பூமி தீர்ப்பு அனைத்து தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்ப்பாகும். ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக 15 பேர் கொண்ட அறக்கட்டளை உருவாக்கப்பட்டு பிரதமர் மோடி கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார்.\nராமர் கோவில் கட்டுவதில் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். இதற்காக அவர்களிடம் இருந்து நன்கொடை பெறப்படுகிறது. பத்து ரூபாய் கூட பங்களிப்பாக பக்தர்கள் வழங்கலாம். அதன் மூலம் கோவில் கட்டுவதை பெருமையாக கொள்கிறோம்.\nதி.மு.க. தலைவர் ஸ்டாலின் கையில் வேல் ஏந்தி இருப்பதை பா.ஜனதா வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.\nமத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்தில் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கவில்லை. தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு முதல்- அமைச்சர் தடைவிதித்தது சரியான முடிவு.\nh raja | farmers protest | edappadi palanisamy | mk stalin | எச் ராஜா | விவசாயிகள் போராட்டம் | எடப்பாடி பழனிசாமி | முக ஸ்டாலின்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்��ின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nவரும் 8ந் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nபெண்கள் நல்வாழ்வுக்கு பல்வேறு செயல்திட்டங்கள்- கமல்ஹாசன் அறிவிப்பு\nதடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nசசிகலா வருகையால் அதிமுக கூட்டணியில் பாதிப்பு ஏற்படாது- எச்.ராஜா\nசசிகலா வருகையால் அதிமுக செல்வாக்கு-ஆட்சிக்கு பாதிப்பு இல்லை: எச்.ராஜா\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/?add-to-cart=14630", "date_download": "2021-03-03T14:10:58Z", "digest": "sha1:RAWGZXHQVWE4IL4VJP223C6GMIMRKJ6I", "length": 6961, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "நாலே கால் டாலர் - Nilacharal", "raw_content": "\nHomeShort Storiesநாலே கால் டாலர்\nசிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.\nThe writer has created these short stories based on those Tamil people who have migrated to Singapore. These stories tell us about their way of life, their expectations, desires, disappointments and challenges in a realistic way. Agile words and touching experiences bring these stories into our hearts. Describing the problems faced in city life, the author frankly elaborates on both the benefits of the modern world, as well as its ills. Without exaggeration, this century’s most important short stories of Tamil Literature are in this collection. (சிங்கப்பூரில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கை முறை, எதிர்பார்ப்புகள், ஆசைகள், நிராசைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமான சிறுகதைகளாக வடித்திருக்கிறார் ஆசிரியர். மனதைத் தொடும் கதைக் கருவும் லாவகமான வார்த்தைப் பிரயோகமும் ஒவ்வொரு கதையையும் நெஞ்சில் நிறுத்துகின்றன. பெருநகர வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தன் சிறுகதைகளில் எழுதுகிறார் ஆசிரியர். நவீன நகரில் இருக்கும் நல்லவற்றைச் சொல்லிடும் அதேவேளையில் மற்றவற்றையும் நேர்மையுடன் பதிகிறார். சிந்தனையைத் தூண்டிடும் சிறுகதைகள் பல்வேறு உத்திகளில் எழுதப்பட்டிருக்கின்றன. இந்நூற்றாண்டின் தமிழிலக்கியத்தின் மிகமுக்கிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன என்று சொன்னால் அது மிகையில்லை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2011/10/03/akt-school-report/", "date_download": "2021-03-03T14:41:10Z", "digest": "sha1:WFBPIVEV6OPBDLBSDBZHGKKIVJAXTJL6", "length": 96205, "nlines": 414, "source_domain": "www.vinavu.com", "title": "4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! ஒரு நெடிய போராட்டம்!! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரல��று || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட்…\nவல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் \nகருவறை தீண்டாமையை ஒழிக்க வழக்கு நிதி தாரீர் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள்…\nதோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nநீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் \nஅதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு\nசட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா \nபஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nகோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி\nநாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்\nபிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி \nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட்…\nநூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா\nநூல் அறிமுகம் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு…\nஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி\nபார்ப்பனர்கள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க உருவாக்கப்ப��்டதே ஆர்.எஸ்.எஸ் || மு. சங்கையா\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்\nபிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள்…\nகட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை \nஅரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nதிருவள்ளுவரை பார்ப்பனன் ஆக்கிய பார்ப்பன பாசிஸ்டுகள் || கருத்துப்படம்\nபாசிஸ்டுகள் வென்றதில்லை : விவசாயிகள் போராட்டம் மறுதாம்பாய் எழும் | கருத்துப்படம்\n களிமண் சிலை நிச்சயம் || கருத்துப்படம்\nகார்ப்பரேட்டுகளின் கைக்கூலி பாசிச மோடி அரசை விரட்டியடிப்போம் || கருத்துப்படம்\nமுகப்பு வாழ்க்கை காதல் – பாலியல் 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nவாழ்க்கைகாதல் – பாலியல்குழந்தைகள்களச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசு\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nகள்ளக்குறிச்சி ஏ.கே.டி மெட்ரிக் பள்ளியில் 4 வயது யுகேஜி சிறுமிக்கு ஆசிரியைகள் செய்த பாலியல் வன்கொடுமை\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டத்தில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதனியார்மய கல்வியின் தரங்கெட்டத் தனத்தைப் பாருங்கள்\nகல்வித்துறை, காவல் துறை அதிகாரிகள் பள்ளி முதலாளிக்கு ஆதரவாக\nஇதை அம்பலப்படுத்த தயங்கிய ஜனநாயகத்தின் நான்காவது தூண்\nவாச்சாத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக���ுக்கு 19 ஆண்டு நெடிய போராட்டத்திற்குப் பிறகே ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது. எளியோரை அதிகாரம் கொண்டோர் குதறுவதும், அதை எதிர்க்க இயலாமல் மக்கள் சகித்துக் கொண்டு வாழ்வதுமான சூழ்நிலையில் இத்தகைய குற்றம் இழைத்தோரை அதிகாரவர்க்கம், காவல்துறை, அரசு எத்தனை மெனக்கெட்டு பாதுகாக்கிறது என்பதற்கு வாச்சாத்தி ஒரு எடுத்துக்காட்டு.\nஇங்கே ஒரு நான்கு வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடுத்த நீண்ட போராட்டத்திற்கு பிறகே அதை முறைப்படி விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டிருக்கிறது. இதே கொடுமை அரசு பள்ளிகளில் நடந்திருந்தால் அவர்கள் நாம் தட்டிக்கேட்க முடியும். ஆனால் தனியார் பள்ளிகள் என்றால் குற்றவாளிகளைப் பாதுகாக்க தனியார் முதலாளியும், அவரது பணபலத்தினால் ஊடகங்களும், காவல்துறையும் உதவி செய்ய ஓடிவருகிறார்கள். பொறுப்பேற்றுக் கொள்ளுதல் என்பது தனியார் கல்வி முதலாளிகளிடம் இருக்க முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.\nஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். அநீதிகளை உடனுக்குடன் தட்டிக் கேட்பதற்கு பெற்றோரும், மக்களும் தயாராகும் போதும், இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை தட்டிக்கேட்கும் போதுமே இத்தகைய கொடுமைகளை நாம் எதிர்காலத்தில் நிறுத்தமுடியும்.\nவிழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் ஏ.கே.டி மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் யுகேஜி படிக்கும் 4 வயது சிறுமியிடம் பிரின்சிபால் லசி போஸ்கோ மற்றும் ஆசிரியர் போஸ்யா பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர். அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.\nஅது முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டன….\nபிரின்சிபல் போஸ்கோ - ஆசிரியை போசியா\nஇந்த செய்த��� எந்த பத்திரிக்கையிலும் அன்று வரவில்லை. ஏ.கே.டி பள்ளியில் சுமார் 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள். சிபிஎஸ்சி, ஸ்டேட் போர்டு, மெட்ரிக் ஆகிய பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளது. கூடவே பொறியியல் கல்லுரி, பி.எட், டி.டிஎட் மற்றும் அனைத்து கல்விக்கான உதிரி பாகங்களும் ஒரே இடத்தில் உள்ளடக்கிய பெரிய நிறுவனம். ஏ.கே.டி பள்ளியின் முதலாளி மகேந்திரனுக்கு மாவட்டம் கடந்து பல பேருந்துகள் ஓடுகிறது. லாட்ஜ், நஞ்சை, புஞ்சை நிலங்கள் என மிக பெரும் அதிபதி.\nசிறுமி தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை சொல்ல சொல்ல தந்தை வீடியோவில் பதிவு செய்தாலும் உறவினர்களால் பொறுக்க முடியாமல் பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். “போலீசுகிட்டேயே இப்படி பேசுரீங்களா” என்று காவலர்கள் கதைத்து சென்று விட்டனர்.\nவிடிந்ததும் கள்ளகுறிச்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சிறுமி வீட்டு வாசலில் பள்ளி முதலாளி மகேந்திரனுடன் காத்திருந்தனர்.வழக்கறிஞர்கள் சிலர், “இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் நிற்காது, ஒரு ஆண் பெண்ணை ரேப் பண்ணினால்தான் தண்டனை. பெண் ஆசிரியைகள் அதுவும் குழந்தையிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்பது எடுபடாது.நீதிமன்றத்தில் கண்டபடி குறுக்கு விசாரணை செய்வார்கள். அதனால் நாலு சாத்து சாத்திவிட்டு இதோடு விட்ட விடுங்க”,என பலர் பல விதமாக ஆலோசனை சொன்னார்கள்.\nபள்ளி முதலாளி மகேந்திரனும், “நான்கு டீச்சரையும் நான் ஏற்பாடு செய்றேன். இங்க அடிக்கீறிங்களா எங்க வீட்ல வச்சிக்கலாமா” என்றார். பெற்றோர்கள், “வேண்டாம் எங்க வீட்லேயே வச்சிக்கலாம்” என்று சொன்ன பிறகுதான் ஊர் பெரிய மனிதர்கள் கலைந்து சென்றனர். மேலும் இதை பேப்பரில் எழுதி கையெழுத்து போட்டு கொள்ளலாம் என்ற பெரிய மனிதர்களிடம் மறுத்த பெற்றோர்கள் அவர்களை அனுப்பிவிட்டு தாமதிக்காமல் சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். செல் பேசியை அனைத்து விட்டனர்.\nஆனாலும் பெரிய மனிதர்கள் நேரிலே வந்து நான்கு டீச்சரும் ரெடியா இருக்காங்க வாங்க என்ற விடு���்த அழைப்பை உதாசினப்படுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். ஆய்வாளர் விவேகானந்தன் ’’நீங்க புகாரை தாமதமாக கொடுக்கீறிங்க குற்றவாளிகள் தலைமறைவாகிட்டாங்க” என்றார்.\nஇச்சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரையும், ஏ.கே.டி பள்ளியின் மற்ற பெற்றோர்களையும் நேரில் சந்தித்து காவல் துறை, பள்ளி நிர்வாகம், குற்றவாளிகள் குறித்து விசாரித்தோம். அச்சத்தால் சில எதிர்ப்பு குரல்கள் அடங்கியிருந்தன. இன்று பக்கம் பக்கமாக எழுதும் பத்திரிக்கைகள் அன்று மௌனம் சாதித்தன. இவர்கள் விசாரித்தால் வழக்கு உருப்படாது என்பதால் உயர்நீதிமன்றத்தை அணுகினோம். பெற்றோர்களின் பொது மக்களின் அச்சத்தை போக்க ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம்.\nசிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை மூடிமறைப்பதற்கு பலரிடம் ரூபாய் கட்டுகள் அளிக்கப்பட்டன. பத்திரிக்கையாளர்களும் கவனிக்கப்பட்டனர். ஆனாலும் விஷயம் பெற்றோர்கள் மத்தியில் புகைந்து சாலை மறியலாக கொழுந்து விட்டு எரிந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நான்கு முனை சந்திப்பில் போக்கு வரத்து நிலை குலைந்தது. ஏ.கே.டி பள்ளி பெற்றோர்கள் ஆவேசத்துடன் போலிஸிடம் வாதிட்டனர். இறுதியில் குற்றவாளி ஆசிரியர்களை கைது செய்கிறோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர்.\nவேறு வழியில்லா சூழலில் ஏ.கே.டி பள்ளி முதலாளியிடம் உத்தரவு பெற்று கள்ளக்குறிச்சி காவல் துறை, பிரின்ஸ்பால் லேசி போஸ்கோவை மட்டும் கைது செய்தது. பிறகு பள்ளி முதலாளி நிலைமையை சீர் படுத்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் டி.ஆர்.ஓ தலைமையில் நடந்தது. இதில் கல்வி துறை, காவல்துறை அதிகாரிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பயப்படாமல் பள்ளிக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. போலிஸ் பாதுகாப்பு அளிக்கும் என்று மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.\nபள்ளி நிர்வாகம் தரப்பில் ”இது போன்ற சம்பவம் பள்ளியில் நடந்ததாக உறுதியாகவில்லை. கள்ளகுறிச்சி கல��வி வளர்ச்சியால் முன்னேற ஏ.கே.டி கல்வி நிறுவனம் பாடுபட்டு வருகிறது. இந்த நற்பெயரை கெடுக்க வெளியில் இருந்து வேலை பார்க்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது. ஏனைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கு விசாரணையை, சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும், குற்றவாளி ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக கள்ளக்குறிச்சியில் 17.8.2011 ஆர்ப்பாட்டம் நடத்த போலிசிடம் அனுமதி கோரியது. ஆனால் ஆய்வாளர் விவேகானந்தன், “அதையெல்லாம் வழக்கை உங்கள் இஷ்டத்துக்கு சிபிசிஐடிக்கு மாற்ற முடியாது ஆர்ப்பாட்டதுக்கு அனுமதியெல்லாம் கிடையாது” என்று மறுத்ததுடன் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர் சங்கராபுரம் ராமலிங்கம் அவர்கள் ஆர்ப்பாட்ட அனுமதி கேட்டு கொடுத்த மனுவில் கையெழுத்து போட சொன்னார்.\n“அனுமதி மறுப்பை எழுத்து பூர்வமாக கொடுங்கள்”, என கேட்டு வாங்கினார் இராமலிங்கம். மீண்டும் வேறு தேதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி DSP, SP யிடம் பதிவு தபாலில் மனு கொடுத்தோம். கிடைத்த 10 நிமிடத்தில் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்தது காவல் துறை. “அனுமதி மறுக்கும் கடிதத்தில் ஏற்கனவே 14.8.2011 ஆர்ப்பாட்டதிற்கு அனுமதி கோரிய மனுவை பரிசிலித்து அன்று மறுக்கப்பட்டது. மேற்படி வழக்கில் ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வாளர் விவேகானந்தன் பள்ளி முதலாளிக்குச் சேவை ஆற்றினார்.\nபோலிசின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். கள்ளக்குறிச்சி நகரத்திலும் ஏ.கே.டி பள்ளியில் படிக்கும் பல்வேறு கிராமங்களிலும்,\nகள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்\nவழக்கு விசாரணையை சி.பி.சி.ஐடிக்கு மாற்று\n அனைவருக்கும் இலவச கல்வி உரிமையை அமுல்படுத்த போராடுவோம்\nபள்ளி முதலாளி மகேந்திரன் ஆள்வைத்து போஸ்டரை கிழித்தார். தலைமையாசிரியர் 20 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்து பிறகு பிணையில் வெளியில் வந்தார். பே��டப்பட்ட வழக்கு பிரிவுகள்\n342 – சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்\n323 – சிறுகாயம் ஏற்படுதல், 506 (i) – குற்றமுறு மிரட்டல்\n377 – இயற்கைக்கு மாறான பாலியல் நடவடிக்கை\nஇதற்கிடையில் மற்றொரு ஆசிரியர் போசியாவும் முன் ஜாமின் பெற்று விட்டார். உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 இந்த வழக்கு பொருந்தாது என்பதால் முன்ஜாமின் வழங்கியது.\nஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி போலீசுக்கு எதிராக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தால் போடப்பட்ட வழக்கு விசாரணை 19.8.2011 நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு வந்தது. பள்ளி நிர்வாகத்தினை இந்த வழக்கில் இணைக்க வேண்டும் எனறு நீதிபதி நிபந்தனை விதித்தார். நாம் அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19(1) படி கருத்துரிமையை நடைமுறைபடுத்த போடப்பட்ட வழக்கில் பள்ளி நிர்வாகத்தை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினோம். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பாதிக்கப்பட்ட சிறுமியின் வழக்கை சி.பி.சி.ஐடிக்கு மாற்ற கோரியும், தனியார் பள்ளி மாணவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பவைகள் பொதுநல வழக்கின் சாரமாக இருப்பதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டு 26.9.2011 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅன்றே அவசரமாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 30-8-2011-ம் தேதிக்கு பிறகு ஏதாவது ஒரு விடுமுறை தினத்தில் மனுதாரர் ராமலிங்கத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தருகிறோம் என்று கூறினர்.\nமுதல் தகவல் அறிக்கையை பாதி மட்டுமே படித்து விட்டு தலைமை நீதிபதி ’’என்னால் முழுமையாக படிக்கமுடியவில்லை’’ என்று ஆதங்கப்பட்டார். காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றவாளிகளின் பெயர்கள் கூட குறிப்பிடப்படவில்லையென்றும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களைக் கைது செய்யாமல் இருப்பதுமான போலீஸின் செயல் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். எனவே இத்தகைய காட்டுமிராண்டி தனத்தில் ஈடுபட்ட அனைவரையும் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு அது சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்துறை செயலாளரும், டி.ஜி.பியும் எங்கள் முன்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியும் கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் அடுத்த நாள் நீத���மன்றத்தில் ஆஜராக வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.\nமறுநாள் 27.9.2011 அன்று வழக்கு விசாரணையின் போது எஸ்.பியும், கள்ளக்குறிச்சி ஆய்வாளரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியை செப்டம்பர் 8-ம் தேதி முன் ஜாமின் பெற்றுவிட்டார். பள்ளி முதல்வர் ஆகஸ்ட்டு 30-ம் தேதி ஜாமின் பெற்றுவிட்டார். எனவே அவர்களை கைது செய்ய முடியாது என்று போலீசு தரப்பில் கூறப்பட்டது. நாம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தான மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்தோம்.\nஅவ்வறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ டாக்டரை மிரட்டி விவரங்களை கேட்டுள்ளார். அப்போலோ டாக்டர் சியமளாதேவி பெற்றோர்களுடைய அனுமதியில்லாமல் குழந்தையைப்பற்றி மருத்துவ விவரங்களை அளிக்க முடியாது என்று மறுத்துள்ளார். நீங்கள் கோர்ட்டுக்கு வரவேண்டும் என்று மிரட்டியதையும் மருத்துவ அறிக்கையிலேயே பதிவு செய்திருந்தார் மருத்துவர். அதை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை சி.பி.சிஐடிக்கு மாற்றி டி.எஸ்.பி பொறுப்பில் உள்ள பெண் அதிகாரி மூலம் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரினோம்.\nதலைமை நீதியரசர் ஆய்வாளரை பார்த்து இது ஒரு சீரியஸ்சான குற்றசாட்டு என்பதை பதிவு செய்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எந்த விதமான மனுவும் போடாமல் ஏ.கே.டி பள்ளி மிகவும் புகழ் வாய்ந்தது. 20,000 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று பேச முற்பட்டார். நாமும் அந்த மாணவர்களது பாதுகாப்பு குறித்துதான் கவலை அளிக்கிறது என்று சொன்னோம்.\nதீர்ப்பை ஒத்தி வைத்து வழக்கு விசாரணை முடிந்த நிலையில் அரசுக்கு எதிராக நீதிபதிகள் அழுத்தமான உத்தரவு ஏதேனும் பிறப்பித்து விடுவார்களோ என்ற நிலையில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நாங்கள் டி.எஸ்.பியை வைத்து விசாரிக்கிறோம் என்றார். அதற்கு நீதிபதிகள் சி.பி.சிஐடிக்கு மாற்றினால் என்ன என்று கேட்டனர். தமிழக அரசு ஒத்துக்கொண்ட நிலையில் வழக்கு சி.பி.சிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.\nஇந்நிலையில் நாம் கோரியபடி வழக்கை நீதிமன்றத்தில் நில���வையில் வைத்து விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்ததுடன், சி.பி.சிஐடி விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆய்வாளர் விவேகானந்தன் அப்போலோ மருத்துவரிடம் நடந்து கொண்ட சம்பவத்திற்கு எங்கள் வேதனையையும் அதிருப்தியையும் பதிவு செய்கிறோம் என்றும், யார் தனது செல்வாக்கை பயன்படுத்த முயன்றாலும் அந்த நிர்பந்தத்திற்கு செவிசாய்க்காமல் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதற்குப் பிறகு 28.9.2011 அன்று ஐஜி, சைலேந்திர பாபு மற்றும் டிஐஜி, எஸ்பி, டி.எஸ்.பி சகிதம் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்தித்து விசாரித்தனர். பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபு. “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென்றும், ஆய்வாளர் விவேகானந்தன் மாணவி இறந்ததாக பரவிய வதந்தி பற்றி தகவலை அறிந்து கொள்ளவே அப்பல்லோ டாக்டரை பார்த்தார்” எனவும் தலைமை நீதிபதி வேதனைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.\nநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு பெற்றோர்களை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் சந்தித்தோம்.’’எங்கள் குழந்தை இந்த ஆண்டு அவர் அம்மாவிடம் வீட்டிலேயே படிக்கிறது. நாங்களும் பள்ளி நிர்வாகத்திடம் விலை போய்விட்டோம் என பலர் சந்தேகப்பட்டனர். உங்களுடைய முயற்சியால் இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்கிறது. இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நம்பவில்லை” என்று உருக்கமாக பேசினார் குழந்தையின் தந்தை.\nபோஸ்யா மிஸ் எனக்கு எப்படி ஊசி போட்டார்கள் என்பதை சிறுமி செய்து காட்டும் போதும் இரவில் துாங்கும் போது அம்மாவிடம் மிஸ் என்னை காரில் அழைத்து சென்றார்கள்,வீடியோ எடுத்தார்கள், விளையாட்டு பொம்மை கொடுத்தார்கள் என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் போது பெற்றோர்கள் படும் வேதனை என்பது குற்றவாளிகள் தண்டனை அடையும் போது மட்டுமே தீரும். பல பெற்றோர்கள் இதற்காகதான் வெளியல் சொல்லாமல் மனம் புழுங்கி சகித்து கொண்டு போகிறார்கள்.\nசட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா, தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்து பேசும் ரவுடியை பூட்ஸ் காலால் மிதிக்கும் போலீசு போல பெற்றோர்கள் சங்கமாக திரண்டு பாலியல் தவறு செய்யும் ஆசிரியரையும் பாதுகாக்கும் பள்ளி முதலாளியையும் உடனுக்குடன் தண்டிக்க வேண்டும். அப்போது மட்டும்தான் இந்தக்குற்றவாளிகளை பாதுகாக்கும் பள்ளி முதலாளி, காவல்துறை அதிகாரிகள், ஒத்துப்போகும் பத்திரிகைகள் அனைவரையும் மீறி நாம் நீதி பெறமுடியும்.\nஇன்று நீதிமன்றம் இப்படி ஒரு உத்திரவு பிறப்பித்தற்கே இத்தனை நெடிய போராட்டத்தை மக்கள் அரங்கிலும், சட்ட அரங்கிலும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வேளை இதை செய்யத்தவறியிருந்தால் அந்த சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.\n– மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகூகிள் +’ஸில் வினவை தொடர\nபிஞ்சுகளை குதறும் வெறியர்கள்…குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை\nசிறுமி கற்பழிப்பை வேடிக்கை பார்த்த திருப்பதி வெங்கட்\n5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்\n8MM (1999) திரை விமர்சனம் – பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை \nமோகன்ராஜ் என்கவுண்டர்- யாருடைய குழந்தைகள் கொல்லப்பட்டால் நீங்கள் கோபப்படுவீர்கள்\nதினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் \nஜெயேந்திரன் – நித்தியானந்தா பரபரப்பு சந்திப்பு – ஸ்பாட் ரிப்போர்ட்\nபரகாலஜீயர் மடத்தில் பாலியல் வக்கிரங்கள்\nசாரு நிவேதித நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறை பலாபலன்கள்\n நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு \nகுமுதம்: பத்து ரூபாயில் ‘பலான அனுபவம்’ ஒரு ஆய்வு \nபாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா \n‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் \nதிருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….\nசெயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம்\nஇந்தக்கட்டுரையில் முதல் தகவல் அறிக்கையை அப்படியே வெளியிட்டிருந்தோம்.பொதுவில் பெயர், ஊர் விவரங்களை மாற்றி வெளியிடுவது பத்திரிகைகளின் வழக்கம். ஆனால் நடந்த கொடுமையின் அளவை புரிந்து கொள்ளவே அதை மாற்றாமல் வெளியிட்டோம்.அது தவறு என்பதை இப்போது உணர்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் இதனால் மனச்��ோர்வு அடைந்திருக்கிறார்கள் என்பதால் அந்தப்பகுதியை மட்டும் இப்போது நீக்குகிறோம். இனி எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்கு சுயவிமரிசனம் ஏற்கிறோம்.\nமிகவும் வேதனை தரத்தக்க, கொடூரமான, கேவலமான ஒரு சம்பவம். நாட்டில் இது போல பல கொடுமைகள் அன்றாடம் நடந்தவண்ணதான் உள்ளன. குற்றவாளிகளை தண்டிப்பது ஒருபக்கம் இருந்தாலும் இத்தகைய கொடூரச் செயல்களை வெளியே கொண்டு வருவதற்கே தன்னலமற்ற, நேர்மையான, துணிச்சலான ஒரு அமைப்பு தேவை என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது. மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற அமைப்புகளை ஆதரிப்போம்; அதன் பின்னே அணிவகுப்போம்.\nமனித உரிமை பாதுகாப்பு மையத்தின்- HRPC தோழர்களின் போராட்டம் வெல்லட்டும்\nசம காலத்தில் விழுப்புரம் E.சாமிக்கண்ணுவின் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ES இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாமாண்டு மாணவன் விக்னேஷ் சந்தேக மரணத்திலும்,\nஅதே நிறுவனங்களில் இன்னொன்றான ஏழுமலை பாலிடெக்னிக்கில் வகுப்பறையில் சக மாணவர்களின் கண்ணெதிரில் ஆசிரியரால் அடித்து கொல்லப்பட்ட இரண்டாமாண்டு மாணவன் பிரபாகரன் படுகொலையிலும், பெரம்பலூர் மாவட்டம் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் ஒன்றான பாலிடெக்னிக்கில் கொல்லப்பட்ட மாணவன் விசயத்திலும் காவல்துறையும், பத்திரிக்கைகளும் அப்பட்டமாக தனியார் கல்வி முதலாளிகளின் பக்கம் நின்றார்களே ஒழிய நியாயத்தின் பக்கம் கிஞ்சித்தும் நிற்கவில்லை அவர்கள் நிற்கவும் மாட்டார்கள் என்பதே உண்மை\nஇதுங்க எல்லாம் பூமிக்கு பாரம், கொளுத்திடணும்\nஇவர்களெல்லாம் தமிழர்கள்… இவர்களுக்கு தண்டனை வழங்கினால் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் போராடுவார்கள்… அதனால் இவர்களை விடுதலை செய்யவேண்டும்… தமிழர்கள் தவறு செய்தால் தண்டனை கிடையாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்..\nமனித உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்.\n///இதன் ஊற்று மூலமான தனியார் கல்வி மயத்தை ////\nஅரசுப் பள்ளிகளில் தான் அதிகம் இப்படி நடந்துள்ளது\nநக்கீரன் கட்டுரையை வடிவமைப்பது போல, முதல் தகவல் அறிக்கையை பதிவிட்டு பந்திக்கு வைத்திருப்பது சரியா என வினவு தான் யோசிக்க வேண்டும்.தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் என்பது தனி அதிகார மையம் என்பதும், ��வர்களின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால்,குழந்தையின் உடலை, உள்ளத்தை சிதைக்கும் அந்த வக்கிரநிகழ்வை அதே மொழியில் மீள் பதிப்பு செய்வது எப்படி சரியாகும். குழந்தைகள் தனிமனிதர்களுக்கு பிறந்தாலும் சமூகத்தின் சொத்து.அவர்களை அன்புடன் அரவணைப்பதில் சமூகத்தின் பொறுப்பே அதிகம். சமூகத்தின் சில கழிசடைகள் செய்யும் தவறை அம்பலப்படுத்தும் போது, அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மீதான வன்முறையை பதிவிடும் போது சிறிது பொறுப்புணர்வு தேவை.இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட போது நானும் இருந்தேன்.உயர்நீதி மன்றம், முதல் தகவல் அறிக்கையை அவையிலேயே படிக்க வாய்ய்ப்பிருந்தும், கட்சி வக்கீல் மிகவும் நாகரிகமாக நிதானத்துடன் நிகழ்வை விவரித்தார்.Hற்PC சுவரொட்டிகள் கூட பிள்ளையின் பெயரை தவிர்த்து,அந்த சிறு பிள்ளையின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவே தெரிகிறது. 20 பேர் இருக்கும் நீதிமன்றத்திலும்,2000 பேர் இருக்கும் சிற்றூரிலும் அவர்கள் நிதானத்தை கடைபிடிக்கும் போது, 2 லட்சம் பேர் பார்க்கும் வினவு அதேநிகழ்வை இப்படி முன் வைப்பது சரியல்ல. தங்களது முக்கிய பதிவுகளான, உங்களுக்குள் குரொனியே இல்லையா,அழகு சில குறிப்புகள்,மனிதனின் உள்மன வக்கிரத்தை அடையாளம் காட்டிய 70 எம்.எம் பட விமர்சனம், சமீபத்திய ரெஸ்ட்லர் பட விமர்சனம் ஆகியவற்றை வியந்து படித்திருக்கிறேன்.ஆனால் வாசிப்பை அதிகப்படுத்தும் உத்தியாக, முதல் தகவல் அறிக்கை முழுவதையும் அப்படியே பதிவிட்டதை ஏற்க முடியவில்லை.வழக்கை வாதாடிய பெண்வக்கீல் ஒரு பெண் என்பதால் அந்த சிறுபிள்ளையின் உணர்வை வெளிப்படுத்த முடிந்தது. குறிப்பாக, வழக்கை மேற்கொண்டு CBCஈD விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அந்த அதிகாரி பெண் அதிகாரியாக இருக்க வேண்டும் என்று உடனே கேட்டார்.\nமனவக்கிரம்,அந்த கழிசடை ஆசிரியைகளுக்கு மட்டும் இருந்ததாக நான் நம்பவில்லை. ஆனால் அது அவர்களிடம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் உங்களிடம்……..\nவினவின் மொழியில் கேட்டால் ,\n“உங்கள் பதிவருக்குள் பிரின்சிபல் போஸ்கோ இல்லையா”\n//நக்கீரன் கட்டுரையை வடிவமைப்பது போல, முதல் தகவல் அறிக்கையை பதிவிட்டு பந்திக்கு வைத்திருப்பது சரியா என வினவு தான் யோசிக்க வேண்டும்.//\nஅதில் தவறெத���வும் இல்லை. போக, அது HRPC -இன் அறிக்கை தான், எந்த பதிவரும் எழுதியதல்ல. வினவு வாசகர்களின் மனப்பக்குவத்தில் நம்பிக்கை வைத்து புகார் அப்படியே வெளியிடப்பட்டிருக்கிறது. வாசிப்பை அதிகப்படுத்தும் உத்தி என்று சாடுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.\nநீங்கள் ஒரு வயது வந்தவராக இருக்கும் பட்சத்தில் இதில் கிளுகிளுப்படைய கூடாது. . பாலியல் கொடுமை குறித்த புகார்களை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கும் அளவு ‘hyper -sensitive ‘ ஆக இருப்பது சமூகத்துக்கு நல்லதல்ல. பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை மறைக்க மறைமுகமாக அது தூண்டுகிறது.\nHyper- sensitive பண்பு பாதிக்கப்பட்ட நபருக்கு இருக்க கூடாது என்பதும் , சட்டத்தின் முன்னும் நீதியை பெறவும் நிகழ்வை வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதும் சரிதான். ஆனால் நீங்கள் சாடும் முதலாளித்துவ நீதி முறையே , பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளரங்க விசாரணை (in-camera proceedings) முறையை பயன்படுத்துகிறது. வழக்கில் உள்ள ஆவணங்களை நீதிமன்ற அனுமதியின்றி மற்றவர் பார்க்க முடியாது. கமிஷன் விசாரணை , நீதிமன்ற விசாரணை ஆகியவற்றுக்காக நிகழ்வை படிப்பது வேறு. பொது வாசக தளத்தில் செய்தியாக பதிவிடுவது வேறு. மீண்டும் உறுதியாக சொல்கிறேன் இது நக்கீரன் பாணி கட்டுரை வடிவமைப்பு தான்.\nHRPC செய்தி அறிக்கையாக தந்திருந்தாலும், அதை சரி என ஏற்று பதிவாக வினவு வெளியிட்டிருப்பதால் , வினவு தான் பதில் சொல்ல வேண்டும். நான் முதல் மறு மொழியிலேயே சொன்ன படி , சுவரொட்டியில் நிதானம் காத்த நபர்கள் , இப்படியொரு செய்திக் குறிப்பை வழங்கி இருப்பார்களா என்பதை உங்கள் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.\nஇறுதியாக கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறதா என்ற கேள்விக்கு பதில் இது தான். எதிர் சமூக நிகழ்வுகளை அதே மொழியில் வாசிக்கும் வக்கிர மன நிலை இல்லை. இந்த மறுமொழி வினவு , மின் ஊடகத்தில் வெளிப்படுத்தும் சமூக பொறுப்புணர்வை பற்றியது.\n//ஒரு சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நீதி பெற வேண்டுமென்றால் இத்தனை இடர்ப்பாடுகளை நமது அரசமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.//\nஎளிய மக்களுக்கான நீதி என்பது எளிதில் கிடைப்பதில்லை, சிறு சிறு விசயங்களை அடைவதற்கே கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. இந்திய நீதித்துறையின் செயல்பாடுகள் மிகப்பெரிய சோர்வ�� அளிக்கின்றன.\nஇத்தனை முழுவிபரங்கள் தெரியாமல் இது குறித்து நீதிமன்றம் முதல் நாள் விசாரணையில் மறுதினமே விழுப்புரம் மாவட்ட டி ஐ ஜி மற்றும் கள்ளக் குறிச்சி காவல் ஆய்வாளர் நீதிமன்றம் முன் ஆஜராகவேண்டுமென உத்திரவு என்பதையும்,மறுதினம் நீதிமன்றம் வழக்கை சிபி சிஐடி விசாரிக்க வேண்டும் என தெரிவித்த விபரத்தையும் ஆங்கில நாளிதழில் பார்த்துவிட்டு உடனடியாக நான் எழுதிய பதிவு\nநெஞ்சு கொதிக்கிறது.அக்கிரமத்திற்கு ஒரு அளவே இல்லையா\nஎழவெடுத்த cbse மோகம் என்றுதான் தணியும்\nசிபிஎஸ்சி-க்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ஸ்டேட் போர்டில் மட்டும் நடக்காதா\nகளமிறங்கிப் போராடிய தோழர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை இத்தகு செயல்புரிய நினைப்போருக்கும் முன்னெச்சரிக்கைப் பாடமாக இருக்கட்டும்\nஇந்த ஆசிரியர்கல் போல் இன்னும் எத்தனை பேரோ. அனைவரைய்ம் தன்டிக்கவேன்டும்.\n\\\\பெண்கள் பலர் அன்று இரவே ஆசிரியைகள் வீட்டுக்கும் சென்று செருப்பால் நாலு சாத்து சாத்தினர்.மப்டி போலீசு வந்தது, “இப்ப என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க ” என்று தடுத்தனர். “அவளுங்கள இங்கேயே கொளுத்தனும்”, என்று பெண்கள் சொன்னார்கள். //\n\\\\சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதைக் கண்டும் வேதனையோடு நாட்களை கடத்தும் பெற்றோரும் வாழ்நாள் முழுதும் துன்புற்றிருப்பார்கள்.//\nஇந்த இழிபிறவிகளை உயிர்வாழ அனுமதிப்பதுதான் தண்டனைக்குரிய குற்றமாக கொள்ளப் படவேண்டும்.சாவுத்தண்டனையே கூடாது என வாதிடும் ”மனித நேயர்கள்” எண்ணிப் பார்க்க வேண்டும்.இத்தகைய நெஞ்சை உருக்கும் கொடூரத்தை நினைக்கவே நெஞ்சு நடுங்கும் கயமையை செய்த குற்றவாளிகளுக்கு சாவு ஒன்றை தவிர வேறு என்ன தண்டனை கொடுத்தாலும் அது நீதியாகாது.\nஇந்த இடத்தில் தவிர்க்க இயலாமல் இராசீவ் கொலை வழக்கு நினைவுக்கு வரலாம்.இராசீவ் கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப் பட்டுள்ள தமிழர் மூவர் மீதும் குற்றம் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப் படவில்லை என்ற அடிப்படையில்தான் தமிழக மக்கள் அவர்களை விடுவிக்க கோரி போராடுகிறார்கள்.\nஅந்த ஆசிரியர்களின் குற்றத்திற்கு சற்றும் குறைவில்லாதது பள்ளி முதலாளியும், காவல் துறையினரும் செய்தது.\nஇதுமாதிரியான கொடுமைகளுக்கே நியாயம் பெற கடும் போரா���்டம் வேண்டியிருப்பதை நினைத்தால் எவ்வளவு கொடூரமான சமூகத்தில் வாழ்கிறோம் என நினைக்கத் தோன்றுகிறது.\nகுழந்தை நலனைக் கருத்தில்கொண்டு- அக்குழந்தைக்கு, அந்த ஆசிரியைகளை ஜெயிலில் போட்டால் புரியவா போகிறது- பேசாமல் ஆசிரியைகள் முதுகில் நாலு சாத்து, கடவாய்ப்பல்லைப் பேற்கிற மாதிரி ரெண்டு அறை, நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி சபையில் வைத்து நாலு கேள்வி, கட்டாயப்படுத்தி வாங்கிய ராஜினாமா என்று விட்டிருக்கலாம்…\n4 சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கிறித்துவ ஆசிரியைகள் என்று உங்கள் வழிப்படி தலைப்பு வைத்திருக்கலாம். ஓஹோ, அது ஹிந்துக்களுக்கு மட்டும்தானா\nவழக்கு விசாரணையை நான்கு ஆண்டுகள் இழுத்தடித்தால் போதும் சிறுமி 4-வது படிக்கும் அப்போது பெற்றோர்களே இந்த பாலியல் கொடுமைகளை மீண்டும் எதற்கு\nநினைவு படுத்தி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டும்.என்று அமைதியாகி விடுவார்கள்.தனியார்மய பள்ளியில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளுக்கு தொடர்ந்த மக்கள் போராட்டமும் விரைந்த வழக்கு விசாரணையும் மட்டுமே குற்ற வாளிகளுக்கு தண்டனை கிடைக்கும்.பள்ளிமுதலாளிகளுக்கு எச்சரிக்கையாக அமையும்.\nஇத்தகைய பாலியல் கொடுமைகளால் பாதிக்கபட்ட பெற்றோர்கள் வெளி உலகுக்கு சொல்வதும் அதற்காக போராடுவதும் அரிது.\nஇப்படிப்பட்ட அரிப்பெடுத்த மிருகங்களை முதலில் கல்வித்துறையிலிருந்து அகற்றவேண்டும். பாலியல் உணர்வு, காமம் என்பது சாதரணமாக\nஎல்லோருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் ஒன்று, அதை பகுப்பாய்வு செய்து கொள்ள முடியாத இந்த ஆசிரியைகள் தமது தந்தை,\nசகோதரனை புணரவும் பின்னிற்க மாட்டார்கள்.\nஇரண்டாவதாக கவனிக்கவேண்டிய முக்கிய விடயம். எதற்கெடுத்தாலும் தமிழக மக்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அடம்பிடிப்பது ஏன்\nஎன்று தெரியவில்லை. தமிழகத்தை ஆட்சிசெய்யும் மானில அரசுகளும் சரி மக்களும் சரி ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக கோருவது சிபிஐ, விசாரணை. அப்படி தமிழகப் பொலிஸ் நம்பிக்கையற்ற ஒன்றெனக் கருதினால் தமிழக பொலிஸை கலைத்துவிடலாமே.\nடில்லியில் உள்ளவர்களை ஆட்சி அரசியலில் நம்ப மறுப்பவர்கள், மானிலத்தில் ஆட்சி அதிகாரம் எல்லாம் தமிழன் தமிழனுடைய கையில் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் ஏன் தமிழ்நாட்டு தமிழர் அதிகமுள்ள பொலிசாரை விரும்புவதில்லை, என்பது நிச்சியம் சிந்தனைக்கு எடுக்கவேண்டிய ஒரு கருத்து. தமிழகத்தை ஆளும் அரசு பொலிஸ்த்துறையை முற்றுமுழுதாக திருத்தியமைத்து மக்கள் நம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ஊடகங்களும் இதில் சற்று கவனம் செலுத்தவேண்டும்.\nபொலீஸ் துறையும் நீதித்துறையும் முடமாக இல்லாவிட்டால் இப்படியான சமூக விரோத கிலிசகேடுகள் உருவெடுக்க மாட்டா..\n//நக்கீரன் கட்டுரையை வடிவமைப்பது போல, முதல் தகவல் அறிக்கையை பதிவிட்டு பந்திக்கு வைத்திருப்பது சரியா என வினவு தான் யோசிக்க வேண்டும்.தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் என்பது தனி அதிகார மையம் என்பதும், அவர்களின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால்,குழந்தையின் உடலை, உள்ளத்தை சிதைக்கும் அந்த வக்கிரநிகழ்வை அதே மொழியில் மீள் பதிப்பு செய்வது எப்படி சரியாகும்.//\nநண்பரின் ஆதங்கம் புரிகிறது, ஆனால். குற்றவாளிகள் கார்ப்பிரேட் நிறுவன ஊழியர்களோ அரசியல்வாதிகளோ அல்ல. மாதா பிதா (குரு) தெய்வம், என்ற நிலையில் உள்ளவர்கள். கல்வியை போதிக்கும் இவர்களை தெய்வத்திற்கும் பார்க்க முதலில் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட செய்தியை பகிரங்கமாக வெளியிடுவதால் குறிப்பிட்ட குழந்தைக்கு நடந்து முடிந்த கொடுமைக்கு மேல் அதிகமாக எதுவும் நடந்துவிடப்போவதில்லை.\nநண்பர் சுட்டும் கருத்தைத்தான் பள்ளியின் முதலாளியும் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதில் முதலில் குற்றவாளிகளின் தோல் உரிக்கப்படவேண்டும். தவறும் பட்சத்தில் குற்றவாளிகள் செல்வாக்கை பயன்படுத்தி குற்றச்சாட்டை திசை திருப்பி நாளடைவில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை எல்லாம் கட்டுக்கதை என்று முடிக்க நிறைய சந்தற்பங்கள் உண்டு,\nஉதாரணத்திற்கு ஸ்பெக்ரம் ஊழல் மோசடியில் இன்றுவரை கருணாநிதி பத்திரிகை ஊடகங்களையும் மக்களையும் குற்றவாளி என்று கூறி தனது மகள் குற்றமற்றவர் என நிலைநாட்ட எந்த வெக்கம் கூச்சமில்லாமல் முயர்சித்துக்கொண்டிருப்பது சான்று.\nதயவு செய்து பழைய சம்பிரதாய சடங்குகளை தூர வீசிவிட்டு குற்றவாளிக்கு அதிகபட்சம் என்ன தண்டனை வாங்கித்தரமுடியுமோ அதற்காக வெளிப்படையாக குரல் கொடுங்கள்.. ஒளிப்பு மறைப்பால் தமிழ்நாட்டில் ஒரு துரும்பும் உயர்ந்த��விடவில்லை.\nhow to contact மனித உரிமை பாதுகாப்பு மையம் \n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஒரு நெடிய போராட்டம்\n4 சிறுமியை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கிறித்துவ ஆசிரியைகள் என்று உங்கள் வழிப்படி தலைப்பு வைத்திருக்கலாம். ஓஹோ, அது ஹிந்துக்களுக்கு மட்டும்தானா\nஇந்த வழக்கையே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து நீதிக்காக போராடுவது வினவுவின் தோழர்கள்தான்னு தெரிஞ்சும், தலைப்பை பத்தி புலம்பலா… நல்ல மனிதனப்பா 🙂\nபார்ப்பான் சாதி சொல்லி பொழைக்கும் போது சாதிதான் பொட வென்டும்.வைத்தெரசசலை மரைக்க முடியலையெ\nஇந்த செய்தியை கேட்டவுடன் எனக்கு அந்த பாதிக்கப்பட்ட சிறுமியை விட , இந்த கொடுமையை நிகழ்த்திய தன் காம உணர்வை கட்டுப்படுத்த தவறிய அந்த ஆசிரியை தான் பரிதானபமாக தெரிகிறார். அனைவருக்கும் இருப்பது போல காம உணர்வுக்கு வடிகால் தெரியாமல் இப்படி செய்து விட்டார். பாவம் நித்யானந்தாவும் இந்த ஆசிரியையும். \nகடலூரில் ஜூலை 15 (ஞாயிறு) கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி July 14, 2012 At 4:24 pm\n[…] 4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nமகிந்த ராஜபக்சேவுக்கு கூட தண்டனை வாங்கி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் மட்டும் குற்றம் செய்றவங்களை தண்டிக்க முடிவதில்லை\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinenxt.com/news/hollywood", "date_download": "2021-03-03T15:10:30Z", "digest": "sha1:DIBRQZ3IRTYIKFLXOPBNBNOWTJ73BUSE", "length": 14325, "nlines": 205, "source_domain": "cinenxt.com", "title": "Cinenxt | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமறைந்த ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு..\nவிவாகரத்து செய்த பிரபல நடிகை\nகாதலருடன் வாக்குவாதம்.. தூக்கில் தொங்கிய டிக்..\nகூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபல பாடகி\nஹாலிவுட் படமான Harry Potter பட ரசிகர்களுக்கு..\nநடிகையின் 6-வது திருமணம்.... தனது பாடிகார்டை..\nகாங் தோத்து போனதா சரித்திரம் கிடையாது\n5 மாதங்களுக்கு தள்ளிப்போன ஜேம்ஸ்பாண்ட் படம்:..\nஅட்டகாசமான ஆக்‌ஷன்; கிறிஸ்துமஸ்க்கு செம ட்ரீட..\nஸ்டார் வார்ஸ் படத்தின் பிரபல வில்லன் நடிகர் க..\nமூன்று ஸ்பைடர்மேன்களும் ஒரே படத்தில்..\nஅஜித்தின் மச்சானுடன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை தர்ஷா\n\"கடவுளே.. எப்படியாவது என்னுடைய இந்த உறுப்பை சிறிதாக்கி விடு.. என வேண்டினேன் \" - வெளிப்படையாக கூறிய ப..\n..\" - பேண்ட் அணியாமல் தொடை தெரிய வெளிநாட்டு வீதிகளில் வலம் வரும் சிம்ரன்..\n\"DD-க்கு இரண்டாவது திருமணம்\" - மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n\"ஒவ்வொன்னா கழட்டி.. ஒன்றுமே இல்லாமல் போஸ்..\" - டிக் டாக் இலக்கியா அட்ராசிட்டி..\n\"அவரை உருகி உருகி காதலித்தேன் - ஆனால்...\" - பல வருட ரகசியத்தை போட்டு உடைத்த மீனா..\nபேரிடி போல விழுந்த செய்தி சித்தி 2 சீரியலில் மாற்றம் சித்தி 2 சீரியலில் மாற்றம் நடிகை ராதிகா வெளியேறினார்\n“ஏகத்துக்கும் அட்ஜஸ்ட்மெண்ட்..” – அந்த நடிகரின் பெயரின் கேட்டதும் தெறித்து ஓடிய பண நடிகை..\nபிரியங்கா சோப்ராவை ஒட்டு துணி இல்லாமல் நிற்க சொன்ன இயக்குனர்.. சமாதானப்படுத்திய பிரபல நடிகர்\n\"16 வயதில் தான் அது முதன் முதலாக நடந்தது....\" - வெளிப்படையாக கூறிய ஷகீலா..\nஇடுப்பு மடிப்பை காட்டி கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்\nநயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்\nஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\nகடைசி நேரத்தில் தள்ளிப்போன மம்மூட்டி பட ரிலிஸ்\nரஷ்யாவில் மாஸான தோற்றத்தில் விக்ரம்\nஇதுவரை மட்டும் இத்தனை கோடி லாபமா கல்லா கட்டிய திருஷ்யம் 2\nயானைகளின் வீட்டிற்குள் மனிதர்கள் அட்டகாசம் - காடன் டிரெய்லர்\nபல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி\nமார்பில் பிரபல நடிகரின் பெயரை பச்சை குத்தியுள்ள பிக்பாஸ்3 பிரபலம்.. மோசமான புகைப்படம் செம வைரல்\nஹிட்டான செம்பருத்தி சீரியலில் மீண்டும் நடிக்க வந்த பிரபலம்- அப்போ இனி சூப்பர் தான்\nஉதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்\nநடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள் தற்போது எப்படி உள்ளார் பாருங்க.. வெளியான பிறந்தநாள் கொண்டாட புகைப்படம்..\nபிசாசு 2 படத்தில் இருந்து வெளியான ஆண்ட்ரியாவின் First லுக்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n\"நான் எப்போதுமே இது தான்\" - நடிகை நஸ்ரியா வெளியிட்ட வீடியோ, லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்..\nஅடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படத்திற்கு பிளான் போட்ட எஸ்.எஸ். ராஜமௌலி- பட்ஜெட் எவ்வளவு\nஏமாற்றும் நடிகர்... நம்பும் நடிகை\n10 கோடி ஆசை காட்டி பிட்டுக்கு கூப்பிட்ட இயக்குனர்.. உஷாராக ஒதுங்கிய முன்னணி நடிகை\nஅநியாயத்திற்கு சம்பளம் கேட்கும் நடிகர்.. ரத்தக் கண்ணீர் விடும் தயாரிப்பாளர்கள்\nமீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஷிவானி- முதல் பாடலே யாருடையது பாருங்க\nகிளாமரில் கிறுக்கு பிடிக்க வைக்கும் நிதி அகர்..\nஇன்ஸ்டாவாசிகளை வசீகரித்த ராய் லட்சுமி லேட்டஸ்..\nஎன்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி.... அஞ்சனாவா..\nமாடர்ன் அழகியாக மாறிப்போன குமுதா - லேட்டஸ்ட்..\nஎல்லை மீறிய யாஷிகாவின் கவர்ச்சி உடை புகைப்படங..\nசிம்பிள் லுக்கில் செமயா இருக்கீங்க ஸ்ரீ திவ்ய..\nபக்கா சைக்கோவாக நடித்துள்ள SJ..\nபடுக்கையறை காட்சியில் படுகேவலமாக நடித்துள்ள அமலாபால்.. இதுக்கு பிட்டு படமே பரவாயில்லை\n\"பள்ளிக்கூடத்துல பண்ற வேலையா டீச்சர் இது....\" - மாணவனுடன் கெட்ட ஆட்டம் போடும் ஆசிரியை - விளாசும் நெ..\nகிளாமர் என்ற பெயரில் முன்னழகை பச்சையா காட்டிய ஏமி ஜாக்சன் - மட்டமான போட்டோ\n - உங்க புருஷன் எதுவும் பண்ண மாட்டாரா....\" - உச்ச கட்ட கவர்ச்சி..\nகல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா..\nகேமராவை கீழே வைத்து டூ-பீஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள நயன்தாரா - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்\n\"கண்ணம்,,,,மா....\" - முதன் முறையாக முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள ரோஷினி - வாயடைத்து போன ரசிகர..\nகல்யாணத் தேதியை குறித்த நயன்தாரா.. தலைகால் புரியாத கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன்\n\"ஜாக்கெட்ல பின்னாடி தானே ஜன்னல் வைப்பாங்க.. - மறந்து போய் முன்னாடி வைத்த யாஷிகா..\" - ரசிகர்களை பகீர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2019/09/blog-post_19.html", "date_download": "2021-03-03T15:31:25Z", "digest": "sha1:YRQFOCOYSPM2TZGFYBJG5NX6TOSXM2XS", "length": 3661, "nlines": 56, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மீண்டும்... மீண்டும் வெற்றி! மிரள வைத்த... வெற்றி!", "raw_content": "\nதொழிற்சங்க வரலாற்றில் துவங்கியது புதிய யுகம்\nவேறெங்கும் காணாத வெற்றியின் புது வடிவம்\nதேசத்தைத் திருப்பிய திடமான வெற்றி\nபொய்யரை, புளுகரை புரட்டிப் போட்ட புயலாய் வெற்றி\nவெற்றி அன்னை பெற்ற களிறாம் BSNLEUவின் பிரம்மாண்ட வெற்றி\nபத்தொன்பது சர்க்கிளில் முதலிடம் வென்று,\nஓட்டுகள் கூடுதலாக குவித்த வெற்றி\nஅகண்ட பாரதம் வரையில், போர்க்களப் புருசன் \"அபிமன்யு\" என்பதைப்\nபுரிய வைத்த மாபெரும் வெற்றி\nசதிகார அரசுக்கும், சதிராடும் துறைக்கும், சகுனிகள் பலர்க்கும்\nசம்மட்டி அடி கொடுத்த அசகாய வெற்றி\nகூட்டணி பலத்தில் தான் ஈட்டினோம் வெற்றி எனக் கூப்பாடு போட்டவர்க்கு வாய்ப்பூட்டு போட்ட வெற்றி\nஊழியர் உயிரிலே ஓர் அங்கம் என்று\nஐம்பத்தி எட்டுக்கும், அடாவடி ஓய்வுக்கும்\nஆப்பு வைத்திடும் அசத்தலான வெற்றி\nமூலையில் தள்ளி, BSNL மூச்சினை நிறுத்திட சூழ்ச்சிகள் செய்யும்,\nமூர்க்க அரசினை தாக்கி வீழ்த்துவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/november", "date_download": "2021-03-03T15:49:48Z", "digest": "sha1:SWHQF734HJB3SELBXPWJGG3O3HXV36GW", "length": 3286, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | november", "raw_content": "\nவணிகம் கொரோனா வைரஸ் ரயில்வே பட்ஜெட்- 2021 சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன\nஅதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்\nவன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா\nவாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/corona-lockdown-cases-cancel-says-cm-palanisamy/39618/", "date_download": "2021-03-03T14:39:44Z", "digest": "sha1:ABVXDRQXL7EWTTAO6BMWOU4HP5AVMJVJ", "length": 22947, "nlines": 180, "source_domain": "seithichurul.com", "title": "கொரோனா விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து! | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\nகொரோனா விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து\nகொரோனா விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து\nகொரோனா ஊரடங்கின் போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த காலத்தில் ஊரடங்கை மீறியதாக ஆயிரக்கணக்கானோர் மீது தமிழகம் முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி கூடங்குளம் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான வழக்குகளும், சிஏஏ போராட்டம் தொடர்பான சுமார் 1500 வழக்குகளும் கைவிடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து இந்த வழக்கில் சிக்கியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nகூட்டுறவு சங்க தற்காலிக பணியாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\nதமிழிசை உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கண்டுபிடிப்பு\nஒரே நாளில் கொரோனாவிற்கு 3,54,582 பேர் பாதிப்பு: மீண்டும் வேகமாக பரவுகிறதா\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட எம்ஜிஆர் பட நாயகி\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\nதமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய சுகாதாரத்துறை தகவல்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட துணை ஜனாதிபதி\nகொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார் பிரதமர் மோடி: வைரல் புகைப்படம்\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\nநாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா இடம்பெறாதா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க��யபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எல்.கே.சுதீஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாம் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது என்றும் கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்ல வில்லை என்றும் அவர்கள் தான் நம் பின்னாடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்\nஇந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.\nஇந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.\nதேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nசட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் மற்றும் மனிதநேய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅதே போல் அதிமுக கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளுமே அந்த கூட்டணியில் தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டணி, இல்லை என்றால் வெளியேறலாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.\nஇதனால் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nசினிமா செய்திகள்10 mins ago\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nசினிமா செய்திகள்16 mins ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-03-03T16:22:32Z", "digest": "sha1:4M56SNFQTNF36YVQG57V3QN2R5YG7YSH", "length": 5550, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான வி��்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டுகள் வாரியாக பிறப்புகள்‎ (31 பகு)\n► கிமு பிறப்புகள்‎ (1 பகு)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சனவரி 2019, 21:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/who-will-get-ornament-yogam-in-tamil-this-planet-position-will-get-gold-diamond-ornaments/articleshow/80303993.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article11", "date_download": "2021-03-03T15:48:14Z", "digest": "sha1:EQR3Z2UA3TPZLTGD6IGAYL6CXQDUXCKM", "length": 14680, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nயாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nஆபரண யோகம் யாருக்கு உள்ளது என்பதை அவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளது என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஆபரண யோகம் உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்...\nதற்போதுள்ள வேகமான காலத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை நடத்த பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பணம் தேடும் முயற்சியில் மிக கவனமாக இருக்கின்றனர். அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.\nநம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர்.\nஅந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.\nதங்கம் எந்த கிழமையில் வாங்கினால் நல்லது- எந்த ராசியினருக்கு தங்கம் பெருகும்\nஒருவரின் ஜாதகத்தைப் பொருத்து, எப்படிப்பட்ட கிரக அமைப்பு ஆபரணங்கள், அணிகலங்கள், தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வாங்க வாய்ப்பு உள்ளது. ஆபரண யோகம் யாருக்கு உள்ளது நெபதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.\nஆபரண யோகம் கிரக அமைப்பு:\nஒருவரின் ஜாதகத்தில் தன்காரகன் எனப்படும் குரு மற்றும் வெள்ளி கோளான சுக்கிர பகவான் பலமாக அமர்ந்திருக்கிறதோ, அவருக்கு ஆபரண யோகம் அதிகமாக இருக்கும்.\nபலரும் தன் சேமிப்பால் வரக்கூடிய செல்வத்தால் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க ஆசைப்படும் அதே சமயம், ஆபரணங்களை வாங்கி சேர்ப்பதையும் நல்ல சேமிப்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதங்க நகை இந்த நாட்களில் வாங்கினால் யோகம் பெருகும் - ஜோதிட பார்வை\nஒருவரின் ஜாதகத்தில் 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானம் பலம் பெற்று இருப்பது மட்டுமின்றி, 4ம் இடத்தில் குரு, சுக்கிரன் அமையப் பெற்றிருந்தாலும், உங்கள் ராசிக்கு 4ம் வீட்டு அதிபதிக்கும் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்களின் தொடர்பு இருந்தாலும், அந்த ஜாதகதாரருக்கு பொன், பொருள், தங்க, வைர நகை போன்ற ஆபரண சேர்க்கை ஏற்படும். அதோடு அவர் சுக போகங்களுடன் சொகுசு வாழ்வை வாழ்வார்.\nஇதை மட்டும் செய்யுங்கள் சொந்த வீடே வாங்கிறலாம்... ஜோதிட ஆலோசனைகள்\nஒருவரின் ஜாதகத்தில் 3ம் அதிபதி குருவின் வீட்டிலோ அல்லது சுக்கிரனின் வீட்டிலோ அமையப் பெற்றிருந்தாலும், 3ல் குரு, சுக்கிரன் அமையப்பெற்று பலம் பெற்றிருந்தாலும், சுபர் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், ஜென்ம லக்கினத்திற்கு 3ம் அதிபதி 8ம் வீட்டு அதிபதியுடன் இணைந்து பலம் பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3, 8ம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஆபரணங்களின் மீது ஆசை கொண்டவராக இருப்பதோடு, ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் கொண்டவராக இருப்பர்.\nஜாதகத்தில் 3ம் அதிபதி பலம் பெற்றிருந்து, அதற்கு சுபர் பார்வையுடன் இருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். 3ம் இடத்தில் சந்திரன் இருப்பதும், 5ல் குரு அமையப் பெற்றிருப்பதும், 8ம் இடத்தில் அதிபதி ராகு சேர்க்கை பெற்றிருந்து, 9ல் அமைந்திருத்தல் போன்ற கிரக அமைப்பு பெற்றிருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கைகளும், நவரத்தினங்களை அணிவதற்கான யோக பலன்களை கொடுப்பார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை ப��ிவு செய்க\n2021 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் மிக கவனமாக இருக்க வேண்டும் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nமாத ராசி பலன்March 2021 Horoscope: மார்ச் மாத ராசி பலன் 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nஆரோக்கியம்ஆணின் அந்ததங்கப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள் என்னென்ன\nபரிகாரம்வாஸ்து முறைப்படி மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி எங்கு அமைக்க வேண்டும்\nஆரோக்கியம்இந்த 5 மசாலாவை வெறும் வயித்துல சாப்பிட்டா குடல் புண் வர வாய்ப்பிருக்காம்...\nடெக் நியூஸ்பட்ஜெட் விலைக்கு Ambrane Dots 11 & Dots 20 TWS இயர்பட்ஸ் அறிமுகம்\nசெய்திகள்அதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்...கடிதப் போக்குவரத்து: எம்.பி.யாகும் சுதீஷ்\nமதுரைமதுரை மரகத லிங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் திருட்டு: சிறப்பு அமர்வு விசாரணை\nபாலிவுட்நாங்களும் செய்வோம்ல: நடிகைகளை அதிர வைத்த ஹேன்ட்சம் ஹீரோ\nவணிகச் செய்திகள்வீடு கட்ட ஆசையா\nஉலகம்விண்வெளியில் ஹோட்டல் வரப்போகுது.. இதுல என்ன ஸ்பெஷல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2015/03/1832015.html", "date_download": "2021-03-03T15:27:49Z", "digest": "sha1:DWPXIEWCGKT24CI5UDUCRCTRKPCV43UE", "length": 15401, "nlines": 201, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: ராசிபலன் 18..3.2015", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவருமானமே இல்லையே என கலங்கி கொண்டிருப்பவர்கள் ரிசபம்,கன்னி,துலாம்,ராசியினர் தான்..காரணம் சுக்கிரன் மேசம் ராசிக்கு வந்துவிட்டார் ரிசபம்,கன்னி ராசியினருக்கு மறைந்து இருக்கிறார்...எனவே இந்த மாசம் கையை பிசைந்துதான் ஆகவேண்டும்.\nவாயை திறந்தாலே பிரச்சினை மேல பிரச்சினை வருதே என திகிலில் இருப்போர் மீனம் ,மேசம்,விருச்சிகம் ராசியினர்.காரணம் மீனம் ராசிடில் செவ்வாய்,சூரியன் இணைவு..கோபம் கொப்பளிக்கும்..உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையில் சிக்கிக்கொள்வர்...\nசிம்மம்,கும��பம்,தனுசு ராசிக்கு குருப்பெயர்ச்சி வரை பணமுடக்கம்,அலைச்சல் இருக்கவே செய்யும் உடல்நலனில் கவனம் தேவை...எதிர்பார்க்காத செலவுகள் வந்து வந்து நிலை தடுமாறச்செய்யும்.\nமருத்துவ செலவு ,தொழில் குழப்பம் இருக்கும் ராசியினர் கடகம்,மிதுனம்..கொஞ்சம் மருத்துவ செலவு இருக்கு..குடும்பத்தில் மன இறுக்கம் அதிகமாகிட்டே போகுது...சொந்தக்காரங்களை அப்பப்போ பார்த்துட்டு வாங்க..வீடே கதின்னு இருக்காதீங்க..குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை...எல்லோரையும் ஒதுக்கிட்டு என்ன பண்ண ப்போறிங்க.., மிதுன ராசியினரே...\nமகரம் ராசியை பொறுத்தவரை 10 ல் சனி இருக்கிறார் 7ல் குருபலத்துடன் இருக்கிறார்..என்றெல்லாம் நினைத்தாலும் இவர்கள் வக்கிர பலனில் இருக்கும்போது அதன் சுபத்துவம் குறைகிறது...திசாபுத்தி சரியில்லாமல் இருப்பின் இவர்களும் போராட்டத்தில்தான் இருப்பார்கள்..லாபாதிபதி செவ்வாய் மறைந்திருப்பதால் லாபம், இக்காலத்தில் குறைவுதான்..\nமூளையின் செயல் திறனை அதிகரிக்கும்\n-இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும்.வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்கமூளை செயல்திறன் அதிகரிக்கும்.\nஉடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,யோகா செய்யும் பொழுது வலதின் ஆற்றலும் அதிகரிக்கும்.இடது மூளையின் செயல்பாடு தர்க்கஅறிவு, வலதுமூளையின் செயல்பாடு ஆழ்மன,ஞானஅறிவு இந்த இரண்டு பக்க மூளையும் சமபலத்துடன் செயல்படவேண்டுமானால் இரண்டு கைகளையும் சமமாக செயல்படுத்த வேண்டும்,அல்லது தினமும் 50 தோப்புக்கரணங்கள் போடவேண்டும்.\nஏனெனில் கைகளை மாற்றி,காதைப்பிடித்து தோப்புக்கரணம் போடும்போது இரண்டு பக்க மூளையும் சிறப்பாக வேலை செய்வதை ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nதற்போது மேற்கு நாடுகளில் பிரெய்ன் யோகா என்று நமது தோப்புக்கரணம்பிரபலமாக இருக்கிறதாம், ஆனால் …நம்மவர்கள்\nபலருக்கு காலை மடக்கி அமர்ந்து எழவே முடியவில்லை. நம்முன்னோர் பழக்கங்கள், ஆற்றலின் கவசங்கள் என்பதை உணர்ந்து, அவர்களின்\nபழகங்களை, காரணம் அறிந்து பின்பற்றி... நலமோடும்... வளமோடும் வாழ்வோம்...‪#‎brainyoga‬\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nஜாதகத்தில் சுக்கிரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nதிருமண பொருத்தம் -இதை முதலில் கவனிங்க..\nஜாதகத்தில் சனி தரும் பலன்கள்\nஜாதகத்தில் குரு தரும் பலன்கள்\nஜாதகத்தில் ராகு -கேது தரும் பலன்கள்\nஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சந்திரன் தரும் பலன்கள்\nஜாதகத்தில் சூரியன் தரும் பலன்கள்\nசகலரையும் வசியமாக்கும் வசிய மந்திரம்\nதெய்வங்களை நேரில் காண வழி காட்டும் சித்தர்\nராகு கேது தோசம் மறைந்திருக்கும் உண்மைகள்\nகடன் தொல்லை தீர 2015 ஆண்டில் கடன் கட்ட வேண்டிய நாட...\nசனி வக்ரம் 17.3.2015 ரிசபம்,மிதுனம்,கடகம்,மீனம் பல...\nகடன் எப்போது கேட்டால் உடனே கிடைக்கும்\nஇதய நோய் குணமளிக்கும் மந்திரம்\nசெல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17137-thodarkathai-kandathoru-katchi-kanava-nanava-endrariyen-sasirekha-17?start=1", "date_download": "2021-03-03T15:02:15Z", "digest": "sha1:4ICFQEK7SXN5FONTKISWASHVKPUGRJUK", "length": 10019, "nlines": 239, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\n”நீங்க தான் முதல்ல கத்தனீங்க”\n”சரி நான் கத்தல பொறுமையாவே பேசறேன் வா அப்படி கட்டில்ல உட்காரு” என அவன் கூற அவளும் கோபத்துடன் கட்டிலுக்கு சென்று அமர்ந்தாள்.\n”நீங்க என்ன மைக்லயா பேசறீங்க செக் பண்றதுக்கு பக்கத்திலதானே பேசறீங்க எல்லாம் எனக்கு கேட்குது சொல்லுங்க”\n”நான் பேசும் போது மட்டும் தப்பை கண\nீ அவர் நல்லவர்தான் நல்லா பேசறாரு உண்மையா இருக்காரு வெளிப்படையா தான் நினைக்கறத ஷேர் பண்றாரு”\n”அப்ப உனக்கு ராம் தப்பானவனா தெரியல”\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணின் மணி - 15 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — Sabariraj 2020-12-03 22:21\nநான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — madhumathi9 2020-12-03 18:16\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்��ுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=6370%3A2020-12-18-16-40-26&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2021-03-03T14:34:29Z", "digest": "sha1:BPGMVUHIMTL42FPOG4NOAQOEEO7BUIUS", "length": 23715, "nlines": 50, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nஅற்பாயுளில் உதிர்ந்த மலர்: வருண்ராஜ் ஞானேஸ்வரனுக்கு இதய அஞ்சலி \nநான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன்.\nஅந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத்தலைநகரம் கன்பராவுக்கு சென்றிருந்தபோது இருந்த மனநிலையில் நேற்றைய தினம் மேற்கொண்ட இந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை.\nஇந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல் எனக்குத் தெரிந்த சில கலை, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும் விதிப்பயனா அல்லது உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும் மனித குலத்தின் சோகக்குரலின் எதிரொலியா..\nஇலங்கையில் நீடித்த போரின் முடிவுடன், அங்கிருந்து இந்தியாவுக்கும் பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கும் படகேறி வந்து குவிந்த மக்கள் திரளின் ஒரு பிரதிநிதியான செல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரன் இம்மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் ஒரு உயரமான கட்டிடத்திலிலிருந்து குதித்து தற்கொலைசெய்துகொண்டார்.\nஅவருடைய இறுதி நிகழ்வுக்குத்தான் அவருடையதும் அவரது தாயார் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அவரது தங்கையினதும் புகலிடக்கோரிக்கை விண்ணப்பத்தில் கவனம் செலுத்தும் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் மற்றும் அவருடை துணைவியார் ஜெஸி ரவீந்திரன், புதல்வன் அரூரண் ரவீந்திரன் ஆகியோருடன் அவர்களின் காரில��� சென்றுகொண்டிருக்கின்றேன்.\nதற்கொலை செய்துகொண்ட செல்வன் வருணின் இறுதி நிகழ்வுகள் நடக்கும் சேல் என்ற புறநகர், நான் வதியும் மோர்வல் நகரிலிருந்து 65 கிலோ மீற்றல் தொலைவு. ஆனால், சட்டத்தரணி ரவீந்திரன் குடும்பத்தினருக்கு அதில் மும்மடங்கு தொலைவு. அவர்கள் குடும்ப சமேதராக இந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் அவனை வழியனுப்ப வருகிறார்கள் என்றால், அவனதும் அவனது தாய் மற்றும் தங்கையுடனும் அவர்களுக்கிருந்த நேசம் புரிந்துகொள்ளத்தக்கது.\nஇதுவரையில் அவுஸ்திரேலியாவிற்கு படகுகளில் வந்த புகலிடக்கோரிக்கையாளர்களின் தற்கொலை வீதம் கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை.\nஇங்குவந்து தற்கொலை செய்வதற்கு அகதியாக மாத்திரம் இருக்கவேண்டுமென்பதில்லை. அகதியாக வராமல் தொழில் நிமித்தமும், குடும்ப உறவுமுறையில் அழைக்கப்பட்டு குடியேற வந்தவர்களின் மத்தியிலும் தற்கொலைகள் நடந்திருக்கின்றன.\nஇந்தப்பதிவை எழுதும்போதும் உலகில் எங்காவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைசெய்துகொள்கிறார்.\nஅவற்றை தடுப்பதற்கான முயற்சிகளும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.\nதற்கொலைகளை தடுப்பது எவ்வாறு என்ற விளக்கம் தரும் நூல்களும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், தற்கொலைகளையோ, தற்கொலை முயற்சிகளையோ தடுக்கமுடியாதிருக்கிறது.\nசெல்வன் வருண், தமது தாயருடனும் தங்கையுடனும் Safe Haven Enterprise Visa ( SHEV) என்ற விசா அனுமதியுடன் சேல் என்ற புறநகரில் வசித்தவர். இவரது தந்தையாரும் மற்றும் ஒரு சகோதரியும் தமிழ்நாட்டில் தொடர்ந்தும் அகதியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். வருண், சேல் நகரத்திற்கு வருமுன்னர், தாய் தங்கையுடன் Dandenong என்ற மாநகரில் இருந்து பாடசாலையில் கற்றவர் என்றும் மொடலிங் துறையில் ஆர்வம் மிக்கவர் என்றும் அதற்காக தன்னை அழகாக வடிவமைத்து பல கோணங்களில் படம் எடுத்து அதற்கென பிரத்தியேக அல்பமும் தயாரித்தவர் எனவும், எதிர்காலத்தில் ஒரு சிறந்த மொடலாகவேண்டும் என்ற கனவுடனும் வாழ்ந்திருப்பவர் என்பதும் தெரியவருகிறது.\nநேற்று 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் சேலில் நடந்த வருணின் இறுதி நிகழ்வில் காண்பிக்கப்பட்ட காணொளிகளில் வருணின் அழகிய பலகோணங்களைப்பார்க்க முடிந்திருந்தாலும், பிரேதப்பெட்டகத்தில் அவரது உயிரற்ற உடலைப்பார்த்தபோது மனம் நிலைகுலைந்துவிட்டது.\n“ எத்தனை கனவுகளை சுமந்துகொண்டு பெற்றதாயுடனும் உடன் பிறந்த அருமைத்தங்கையுடனும் ஆழ்கடல் கடந்து வந்திருப்பாய் மகனே… அந்தக்கனவுகளையெல்லாம் சிதைத்துகொண்டு, உனது உடலை சிதைத்து இன்னுயிரைப்போக்குவதற்காகவா சேலிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட கிலோமீற்றர் தொலைவிலிருக்கும் அதியுயர்ந்த கட்டிடத்தை நேக்கிச்சென்றாய்..\nஉனக்கு உயிரும் உருவமும் கொடுத்துச்சுமந்து பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவதற்காகவும் உன்னுயிரை ஆயுத அரக்கர்களிடமிருந்து காப்பதற்காகவும் முன்பின் தெரியாத கடல் சூழ்ந்த கண்டத்திற்கு உன்னையும் அழைத்துவந்து சேர்த்து அரவணைத்து, நீ கேட்டதெல்லாம் பெற்றுக்கொடுக்க இரவு பகல் என்று பாராமல் உழைத்துழைத்து தனது வாழ்நாளை செலவிட்ட அருமைத்தாயின் கதறல் உனக்கு கேட்குமோ தெரியாது. ஆனால், அங்கிருந்து உனக்கு மலரஞ்சலி செலுத்திய ஏனையவர்களுக்கு கேட்டது. தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஅந்த அழுகுரலையும் நாம் கடந்து சென்றுவிடலாம். ஆனால், உனது திடீர் மறைவு அந்த பெற்றமனதை என்றைக்கும் ஆற்றுப்படுத்தாது. எந்தப்பக்கம் திரும்பினாலும் உனது முகம்தான் முன்னால் தோன்றும். அவள் காணும் கனவுகளிலும் நீதான் நிறைந்திருப்பாய்.\nஉன்னைப்போன்று படகுகளில் வந்த ஆயிரக்கணக்கான இளம் தலைமுறையினரில் குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு கிடைக்கும் சொற்பமான வாய்ப்பு வசதிகளை பயன்படுதி கற்கின்றனர். பல்கலைக்கழகத்திற்கும் பிரவேசிக்கின்றனர். பகுதி நேர வேலை செய்து, தொடர்ந்தும் படிக்கின்றனர்.\nதமிழ் ஈழம்கோரி போராடியதனால், அழிக்கப்பட்டும் அகதிகளாக அலைந்துழலவும் நேர்ந்தபின்னரும், புகலிடம் பெற்ற அந்நிய நாட்டிற்கு வந்து தாய்மொழி தமிழையும் தொடர்ந்து கற்றுத்தேர்ந்து பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சையிலும் தமிழை ஒரு பாடமாகக்கற்றுத்தேறிய பிள்ளைகளும் உன்னைப்போன்று ஆழ்கடலில் உயிரைப்பணயம் வைத்து வந்தவர்களில் அடக்கம். இந்தசெய்திகளை நீ அறியவில்லையா..\nகண்ணுக்குத் தெரியாத எதிரியாக இந்த கொரோனோ வைரஸ் தொற்று நீ புகலிடம் பெற்ற நாட்டிற்குமாத்திரம் உரித்தானதா, நீ பகுதிநேரமாக வேலை செய்த இடத்தில் வேலையை இழக்கநேரிட்டால், மாற்றுவழியைக��காணுவதை விடுத்து, தற்கொலைதான் அதற்கு மாற்றுத்தீர்வு என்ற முடிவுக்கு எப்படி வந்தாய்..\nஉனக்கும் கீழே வாழ்பவர் கோடி நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு என்ற வரிகளை ஒவ்வொருவரும் மனதில் தேக்கவேண்டிய காலகட்டத்தைத்தான் கடந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்துவிட்டாயா..\nநேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி சேலில் நடந்த செல்வன் வருணின் இறுதிநிகழ்விற்கு என்னை அழைத்துச்சென்ற சட்டத்தரணி ரவீந்திரன் குடும்பத்தினரையும், விக்ரோரியா தமிழ்ச்சங்கத்தைச்சேர்ந்த அன்பர் திரு. முருகேசு பரமநாதனையும் தவிர அங்கிருந்த எவரையும் எனக்குத் தெரியாது.\nசெல்வன் வருணும் அவனது தாயும் தங்கையும் இந்த நாட்டிற்குள் வந்த சில வருடங்களிலேயே பலரை நண்பர்களாகவும் தேடிக்கொண்டு குடும்ப சிநேகிதர்களாக்கியுமிருப்பதையும் அவர்கள் வழங்கிய தார்மீக ஆதரவிலும் அரவணைப்பிலும் தேறுதல்களிலும் தெரிந்துகொள்ளமுடிந்தது.\nவருணின் இறுதிநிகழ்விற்குச்சென்று அவனது நல்லடக்கம் வரையில் நின்று பின்னர் அவன் இல்லத்திற்கும் சென்று திரும்பினோம்.\nபல இளைஞர்கள் வந்தவர்களை வரவேற்பதிலும் வருண் நினைவாக வழங்கிய உபசரிப்பிலும் அக்கறை காண்பித்தார்கள்.\nஆயிரம் சொந்தம் நம்மைத்தேடிவரும். ஆனால், தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம் நல்ல நண்பர்கள்தான்.\nநண்பர்கள் பலரை சம்பாதித்த வருண், தற்கொலைக்காக அந்த உயர்ந்த கட்டிடத்தில் ஏறும்போது ஒரு கணம் அந்த நண்பர்களையும் தனக்கு பாலூட்டி உணவூட்டி சீராட்டி வளர்த்த தாயையும் நினைக்கத்தவறியது கொடுமைதான்.\nகடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலும் அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த மனிதர்களின் கதைதான்.\nஅதில் வரும் காந்தன் என்ற இளைஞனின் தற்கொலை முயற்சியுடன் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணியில் சுற்றிச்சுழல்கிறது, வன்னிபெருநிலப்பரப்பும் ஆழ்கடல் பயணமும். அகதிகளை ஆற்றுப்படுத்தக்கூடிய சீர்மிய படைப்பு உயிர்வாசம்.\nஇந்த நாவலை இங்கிருக்கும் படகில்வந்துள்ள இளைஞர்கள் அவசியம் படிக்கவேண்டும் என்றும் பரிந்துரைசெய்கின்றேன்.\nஅகதியாக வந்து பல துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களின் பட்டியல் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் மெல்பனில் ஒரு தன்னார்வத்தொண்டு நிறுவன��், நடத்திய அரங்கில் காண்பிக்கப்பட்ட ஆவணப்படத்தையும் பார்த்திருக்கின்றேன். அதனைத்தயாரிப்பதற்கு முன்னர் அந்த அமைப்பினைச்சேர்ந்த சிலர் என்னையும் வந்து சந்தித்து பேட்டி கண்டனர்.\nஅத்துடன் நான் இந்த நாட்டுக்கு 1987 இல் அகதியாக வந்திபின்னர் தொடங்கிய ஈழப்போர்க்காலத்தில் பெற்றவர்களை இழந்த தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தைப்பற்றியும் கேட்டறிந்துவிட்டு தங்கள் பங்களிப்பையும் வழங்கினர்.\nஇலங்கை மாணவர் கல்வி நிதியம் கடந்த 32 வருடங்களுக்கும் மேலாக தங்கு தடையின்றி இயங்கிவருகிறது.\nஅது தொடங்கப்பட்ட காலத்திற்குப்பின்னர் இந்த நாட்டில் பிறந்த தமிழ் குழந்தைகள் வளர்ந்து, தற்போது அதன் நிருவாகப்பணிகளில் முக்கிய பங்கேற்றுள்ளனர்.\nஅவர்களின் பெற்றோரும் அகதியாக வந்தவர்கள்தான்.\nஇந்த நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்புகளும் , படகுகளில் வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களும் பரஸ்பரம் தொடர்பாடல்களையும் மேற்கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடல்வேண்டும்.\nசெல்வன் வருண்ராஜ் ஞானேஸ்வரனின் தற்கொலைபோன்று கடந்த காலத்திலும் புகலிடக்கோரிக்கையாளர்களின் தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ள எனச்சொல்லிக்கொண்டு அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சும், ஊடகங்களும் சமூகமும் கடந்து சென்றுவிடலாம்.\nஆனால், தற்கொலைகளும் ஒரு வகையில் சமூகத்தொற்று நோய்தான். அதனை மேலும் பரவவிடாமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஆக்கபூர்வமாகத் தொடரவேண்டும்.\nகொரோனாவால் சமூக இடைவெளி தோன்றலாம். ஆனால் மனித உணர்வுகளுக்கு இடைவெளி இல்லை.\nசெல்வன் வருணுக்கு எமது இதய அஞ்சலி.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89/", "date_download": "2021-03-03T14:49:52Z", "digest": "sha1:JNCTHTXYSP3T6RQLW535HSVQYSKKCO2T", "length": 23647, "nlines": 542, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nசிதம்பரம் தொகுதி – கட்சி உறவுகளாக மகளிர் இணையும் விழா\n01-11-2020 அன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 100 க்கும் மேற்பட்ட உறவுகள் தம்மை நாம் தமிழராக, மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இசை சி.ச மதிவாணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயலாளர் இர.செல்வம் அவர்கள் தலைமையில் ஏராளமான மகளிர் இணைத்து கொண்டனர்.\nமுந்தைய செய்திஒட்டன்சத்திரம் தொகுதி – தேசிய தலைவர் பிறந்தநாளுக்கான சுவர் விளம்பரம்\nஅடுத்த செய்திஇராமநாதபுரம் – ஒன்றிய அலுவலக திறப்பு விழா\nதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை\nநத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்\nநன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nதிருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதலைமை அறிவிப்பு: திருநெல்வேலி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/finance-minister-arun-jaitley-and-his-experiments-with-untruth/", "date_download": "2021-03-03T14:19:34Z", "digest": "sha1:SG564DY74WC5J34AEJ2S3NHO65GDHFKN", "length": 17776, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "அருண் ஜெட்லி வாயை திறந்தாலே பொய் தான்: காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா கடும் தாக்கு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅருண் ஜெட்லி வாயை திறந்தாலே பொய் தான்: காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா கடும் தாக்கு\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொய்களை கட்டவிழ்த்துவிடுவதாக காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பி ராஜீவ் கவுடா விமர்சித்திருக்கிறார்.\nஇது குறித்து ‘தி பிரிண்ட்’ இணையத்தில் அவர் எழுதியிருப்பதாவது:\nஏராளமானோர் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பத்திரிகையாளர் நேர்காணல் செய்யும் வீடியோ ஒன்றை பார்த்தேன்.\nரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினர் பதவிக்கு குருமூர்த்தி போன்றவர்களை நியமித்ததன் மூலம் ரிசர்வ் வங்கி அரசியலாக்கப்பட்டதா\nஅதற்குப் பதில் அளித்த அருண் ஜெட்லி, “காங்கிரஸ் ராஜ்யசபா எம்பியாக இருக்கும் ஒருவரை, ரிசர்வ் வங்கியின் உறுப்பினராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நியமித்தது என பதில் அளித்தார்.\nஎவ்வளவு பெரிய பொய் இது. ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினராக இருந்தபோதுதான் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன்.\nஎம்பியாக தேர்வு செய்யப்பட்டதும், ரிசர்வ் வங்கியின் போர்டு உறுப்பினராக தொடர முடியாது என அதிகாரிகள் அறிவித்தனர்.\nஇரு பதவிகளில் தொடர முடியாது என்பதால், ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன். பாஜக ஆட்சி அமைந்த ஒரு சில மாதங்களில் நான் எம்பியாகிவிட்டேன்.\nஆனால், நான் எம்பியாக இருக்கும்போது ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினராக இருந்தது போன்று ஒரு பொய்யை சொல்கிறார்.\nஇதேபோல் ரஃபேல் விவகாரத்திலும் நிதி அமைச்ர் அருண் ஜெட்லி நீதிமன்றத்தில் பொய் சொன்னார்.\n36 ரஃபேல் போர் விமானங்களை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட 3 மடங்கு அதிகம் கொடுத்து வாங்கி மோடி முடிவு செய்தார்.\nஆனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மத்திய தணிக்கைக்குழு கொள்முதல் கொள்கை குறித்து ஆராய்ந்து, எல்லாம் சரியாக இருப்பதாக கூறியுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதன்காரணமாக அந்த வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.\nஆனால், இந்த விமானங்களை வாங்க அனில் அம்பானியின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை சொல்லவில்லை. இந்திய பேச்சுவார்த்தைக்குழு பேரம் பேசிக் கொண்டிருந்தபோது,பிரதமர் அலுவலகம் ரஃபேல் பேர ஒப்பந்தம் செய்து கொண்டதையும் அவர் நீதிமன்றத்துக்கு தெரிவக்கவில்லை.\nமத்திய தணிக்கைக் குழு அதுபோன்ற ஒரு ஆய்வை செய்யவில்லை. இதற்கு நாடாளுமன்றக் குழு ஒப்புதலும் அளிக்கவில்லை. நானும் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக இருப்தால் சொல்கிறேன்.\nநீதிமன்றத்திலேயே பொய் சொல்லியிருக்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. ரஃபேல் பேர ஊழலை மறைக்க அருண் ஜெட்லி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.\nமோடி அரசு ரிசர்வ் வங்கியின் மாண்பை சீர்குலைத்துவிட்டது என்பதுதான் உண்மை.\nமோடியும், அருண்ஜெட்லியும் சேர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்ததால், பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nஒன்று பொய், அடுத்தது கெட்ட பொய். இறுதியாக புள்ளிவிவர பொய் என்று பொய்யை 3 வகையாக பிரிக்கிறார் 19-ம் நூற்றாண்டு எழுத்தாளரான பெஞ்சமின் டிஸ்ரேலி.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் உலக வெப்பமயமாதல் குறைந்துள்ளதாககூட அருண் ஜெட்லி பொய் சொல்வார்.\nரகுராம் ராஜனின் முடிவு இந்தியாவிற்கு இழப்பு; ப.சிதம்பரம் கருத்து இன்று 32வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் மாற்றி அமைக்கப்படுமா ராகுலுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து காங்கிரசில் இணைந்தார் பாஜக எம்.பி. கீர்த்தி ஆசாத்\nTags: அருண்ஜெட்லி, காங்கிரஸ் எம்பி ராஜீவ் கவுடா.Modi for wasting India’s money, பொய்\nPrevious பிரியங்கா முன்னிலையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்\nNext புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nராமர் கோயில் கட்ட ரூ.1 கோடிக்கு கூடுதல் நிலம் வாங்கிய அறக்கட்டளை..\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nஇந்தியாவில் நேற்று 14,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.52 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,52,79,412ஆகி இதுவரை 25,59,180 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால்…\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nடி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்\nஅஜய் தேவ்கனின் காரை வழிமறித்த இளைஞர்….\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nராணாவின் ‘காடன்’ திரைப்பட ட்ரைலர் வெளியீடு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clc4bvb9b.com/kanavu/691/", "date_download": "2021-03-03T14:24:12Z", "digest": "sha1:GGB3GZS3GKKOLTZYVZ5KZCB2FCQZCNE2", "length": 3316, "nlines": 26, "source_domain": "xn--clc4bvb9b.com", "title": "கொலை | கனவு.com", "raw_content": "\nகனவுகளின் விளக்கங்கள் மற்றும் கனவுகளின் அர்த்தங்கள்\nநீங்கள் ஒரு கொலை செய்ய வேண்டும் என்று கனவு, நீங்கள் ஒரு பழைய பழக்கம் மற்றும் உங்கள் பழைய சிந்தனை ஒரு முற்றுப்புள்ளி வைக்க ிறீர்கள் என்று குறிக்கிறது. இது ஒரு போதை யின் முடிவையும் அர்த்தப்படுத்தலாம். மாறாக, உங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்காகவோ சில அடக்குமுறைகள் அல்லது கோபம் இருக்கலாம். நீங்கள் ஒரு கொலை பார்த்தீர்கள் என்று கனவு, நீங்கள் யாரோ மீது ஆழமான கோபம் குறிக்கிறது. நீங்கள் அழிக்க அல்லது அழிக்க வேண்டும் என்று உங்களை அம்சங்களை பாதிக்கப்பட்டவர் எப்படி பிரதிபலிக்கிறது என்பதை கவனியுங்கள். நீங்கள் கொலை என்று கனவு, சில முக்கியமான மற்றும் அர்த்தமுள்ள உறவு துண்டிக்கப்பட்டது மற்றும் நீங்கள் உங்கள் உணர்வுகளை இருந்து உங்களை துண்டித்து முயற்சி என்று அறிவுறுத்துகிறது. அவர் தனது பயன்படுத்தப்படாத திறமைகளை பிரதிபலிக்கிறார். மேலும், மன அழுத்தம் ஏற்படும் போது கொலை க் கனவுகள் அடிக்கடி ஏற்படும் என்பதை நினைவில் கொள்க. கொலை பற்றிய அர்த்தங்களின் விளக்கங்களைப் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/karppamm/", "date_download": "2021-03-03T14:59:28Z", "digest": "sha1:YLXSAB2Z5EZSXATN7TZSKT3DIRMCPAE7", "length": 12286, "nlines": 86, "source_domain": "puradsi.com", "title": "பார்வை குறைபாடு, கர்ப்ப பை புற்றுநோய், மன அழுத்தம் போன்றவற்றிக்கு இவற்றை சாப்பிடுங்கள்..அதிகம் பகிருங்கள்..!! | Puradsi \" \"\" \"", "raw_content": "\nபார்வை குறைபாடு, கர்ப்ப பை புற்றுநோய், மன அழுத்தம் போன்றவற்றிக்கு இவற்றை சாப்பிடுங்கள்..அதிகம் பகிருங்கள்..\nபார்வை குறைபாடு, கர்ப்ப பை புற்றுநோய், மன அழுத்தம் போன்றவற்றிக்கு இவற்றை சாப்பிடுங்கள்..அதிகம் பகிருங்கள்..\nசாப்பிட்டவுடன் ஏற்படும் செரிமான பிரச்சனைகளால் தான் பல பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. உணவுகள் செரிமானமாகாமல் இருப்பதால், உடல் எடை கூடும். சோர்வாக இருக்கும். இதனை சரிப்படுத்தி விட வேண்டும். இதுவே பல நோய்களை கொண்டுவரும். விட்டமின் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை சரியாகும். டயட் இருப்பவர்களும் செரிமான உணவுகளை சாப்பிட வேண்டும்.\nஎனர்ஜியாக இருப்பதற்கு விட்மின் பி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். விட்டமின் பி சாப்பிடுவதால் செரிமான திசுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் உண்டாக்கும். பசியின்மை பிரச்சனை நீங்க, உடல் சுறுசுறுப்பாக இருக்க, அரிசி, தானியங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் அதிகம் உள்ளது. அதிலும் விட்டமின் பி உள்ளது.\nகார்போஹைதரட் உணவுகளை செரிமானப்படுத்த விட்டமி2 உணவுகளையும் சாப்பிட வேண்டும். இது நகம், கூந்தல், சரும வளர்ச்சிக்கு உதவுகிறது. பச்சைக் காய்கறிகள், சோயா போன்ஸ், காளான், பாதாம், முட்டை மற்றும் நட்ஸ் ஆகியவற்றைல் விட்டமின் பி2 அதிகமாக இருக்கிறது.\nநல்ல கொழுப்புகளையும், கார்போஹைதரட், புரதம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். இதில் விட்டமின் பி3 உள்ளது. இது செரிமானத்தை உருவாக்க விடாமல் தடுக்கிறது.ஹார்மோன் அளவை சமப்படுத்த விட்டமின் 3 உதவும். இதற்கு கடலை, பீட்ருட் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின்3 உள்ளது.\nமுட்டையில் வெள���ளைக் கரு மட்டும் போதும், நீங்கள் இயற்கையாகவே…\n அதிக நேரம் தரையில் அமர்ந்து…\nஉடம்பில் அசிங்கமாக இருக்கும் தழும்புகளை உடனடியாக நீக்க வேண்டுமா.\nவினிகர் (வினாகிரி) சிறிதளவு எடுத்து உங்கள் உடலில்…\nஇதனை தொடர்ந்து எடுத்து வர, இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். கெட்ட கொழுப்பு நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். சர்க்கரை நோய், காட்ராக்ட், அல்சைமர் ஆகிய பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவிடும்.\nவிட்டமின் பி5 பற்றாகுறையிருந்தால் செரிமானக்கோளாறு ஏற்படுவதுடன் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது, ஆஸ்துமா பிரச்சனை, அதிகமாக முடி கொட்டுவது, யூஸ்ட் இன்ஃபெக்‌ஷன் ஏற்படுவதுஇ காரணமேயின்றி மன அழுத்தம்இ ரத்த சோகை ஆகியவை ஏற்படும்.\nவிட்டமி பி12 இதுவும் செரிமானத்திற்கு அவசியம். எல்லா விட்டமின்களையும் விட விட்டமின் பி12 அதிகம் நோய்களிருந்து பாதுகாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி, எனர்ஜி, நினைவுத்திறன்களுக்கு உதவுகிறது.\nமன அழுத்தம், டிப்ரஷன், சர்க்கரைநோய், குழந்தையின்மைபிரச்சனை, ஆஸ்துமா , மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு விட்டமின் பி12 சாப்பிட்டால் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது சால்ம் மீன் வகை, பால், காய்கறியில் இந்த சத்த உள்ளது.\nநம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க, விட்டமின்2 உணவுகள் சாப்பிட வேண்டும்.. இது தலைவலி, கர்ப்பப்பை புற்றுநோய், பார்வை குறைபாடு, கண்புரை, க்ளூக்கோமா ஆகியன வராமல் பாதுகாக்கும்.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா. ரம்யா பாண்டியன் மற்றும் கேப்ரியலாவிற்கு அதிர்ஷ்டம் தான்.. ரம்யா பாண்டியன் மற்றும் கேப்ரியலாவிற்கு அதிர்ஷ்டம் தான்..\nஇன்றைய ராசி பலன் – 12.01.2021\nமுட்டையில் வெள்ளைக் கரு மட்டும் போதும், நீங்கள் இயற்கையாகவே…\n அதிக நேரம் தரையில் அமர்ந்து…\nஉடம்பில் அசிங்கமாக இருக்கும் தழும்புகளை உடனடியாக நீக்க…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nமுதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில்…\nமிரட்டல் விடுத்த சித்ராவின் வருங்கால கணவர், வெளிவந்த முக்கிய…\n“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில்…\nநாமினேஷனில் வந்து சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான வாக்குகளை…\nஆரி ர���ிகர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்.\nஇலங்கையில் ஒரே நாளில் 19 பேர் மரணம்.\nஇரண்டாது கணவருடன் பிறந்த நாள் கொண்டாடிய தொகுப்பாளினி டிடி.\n10 வருடங்களாக தனக்கு திருமணமானதை மறைத்த தொகுப்பாளர்…\nஇன்றைய ராசி பலன் – 18.02.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/178832", "date_download": "2021-03-03T15:02:01Z", "digest": "sha1:G2TDBBX2XTU7GRPTGUZ3PHT7AGOPAHOW", "length": 6862, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "ஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது\nஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது\nகோலாலம்பூர்: இணையம் வழி கட்டணங்களுக்கு திரைப்படங்களை வினியோகிக்கும் (Video Streaming) பிரபல தளமான ஐபிலிக்ஸ் (iflix), அதன் முதல் அசல் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன் முதல் முயற்சியிலேயே, மலேசியாவில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலில் (GE14) கவனம் செலுத்தியிருப்பது வியப்புக்குரியதாக உள்ளது.\n‘பங்கிட்: 11 டேய்ஸ் தாட் சேஞ்ட் எ நேஷன் (Bangkit: 11 Days That Changed A Nation)’ என்ற தலைப்பில், கடந்த மே மாதம் 14-வது பொதுத் தேர்தலைமையமாகக் கொண்டு இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nவாக்கெடுப்பு தினத்தில் நிகழ்ந்த வியத்தகு சம்பவங்கள், சுவரொட்டிகளை அகற்றச் செய்தது போன்ற காட்சிகள் வேகமாகவும், அரசியல் பரபரப்பாகவும் இந்த ஆவணப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக, ஐபிலிக்ஸ் நிறுவன நிகழ்ச்சிகள் இயக்குனர் மார்க் பிரான்சிஸ் கூறினார்.\nசெய்தி ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு, வெளியிடப்படாத காட்சிகள் மற்றும் சம்பவங்களை இந்த ஆவணப்படத்தில் இணைத்துள்ளதாக இதன் இயக்குனர், ஜஸ்தின் ஓங் கூறினார்.\nமலேசியர்கள் இந்த 50 நிமிட ஆவணப்படத்தினை இலவசமாக www.iflix.com எனும் பக்கத்தில் கண்டு களிக்கலாம்.\nPrevious articleபயனரின் முழு விபரங்களையும் அனுமதியின்றி முகநூல் நிறுவனம் பெறுகிறது\nNext article“புரோட்டோன் 1” காரில் சுல்தான் இப்ராகிமும், பிரதமரும் பயணம்\nதேர்தல் ஆணையம் : முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைக் குழு\nகேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது\nரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்\nஆஸ்ட்ரோ & ராகா : 7 மார்ச் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnaduflashnews.com/tamil-flash-news/rasi-kanna-latest-photos/12845/", "date_download": "2021-03-03T14:16:04Z", "digest": "sha1:JMGHAY5YPEMN5IB4ZZVJ33ABWM35UYYG", "length": 5973, "nlines": 129, "source_domain": "tamilnaduflashnews.com", "title": "ராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள் | ராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள்Tamilnadu Flash News", "raw_content": "\nHome Entertainment ராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nராசி கண்ணா லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநடிகை ராசிகண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபாருங்க: டாஸ்மாக் கடைகளில் பல இடங்களில் திருட்டு – அதிரடி முடிவு எடுத்த நிர்வாகம்\nPrevious articleகுடும்பத்துடன் மகனுக்கு பிறந்த நாள் கொண்டாடிய விஷ்ணு விஷால்\nNext articleபாஜக பிரமுகர் கல்யாணராமன் சிறையில் அடைப்பு\nஆர்யா சுந்தர் கூட்டணியில் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனம் விலகல் – காரணம் என்னாவது இருக்கும்\nஇசை என்பது தண்ணீரை போன்றது- ஏ.ஆர் ரஹ்மான்\nரசிகர்களை ஏமாற்றிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ – தயாரிப்பாளர் வருத்தம்\nகொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா\nவாட்ஸ் அப்பின் புதிய ம்யூட் அப்டேட்\nகிராமத்து இயக்குனரிடம் மறுபடியும் கைகோர்க்கும் லக்‌ஷ்மி நடிகை – புதிய அப்டேட்\nபிபி ஸ்ரீனிவாஸ் எழுதிய இந்தி பாடலுக்கு இசையமைத்த இளையராஜா\nஇந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலை தவறானது- பேரன் ராகுல்\nதி ப்ரீஸ்ட் பட வெளியீடு தள்ளிவைப்பு\nத்ரிஷ்யம் 3 கதை எதுவும் அனுப்பாதீங்க- ஜீத்து ஜோசப் வேண்டுகோள்\n70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பு\n8000 காவலர்களும் உடனே பணியில் சேரவேண்டும் தமிழக அரசு அதிரடி உத்தரவு\nமீண்டும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு\nபிரேம்ஜி அமரன் குரலில் ப்ளான் பண்ணி பண்ணனும் பாடல்\nகுழந்தை ரேஞ்சுக்கு போன சிம்பு\nகடமையை செய் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2013/10/blog-post_29.html", "date_download": "2021-03-03T14:54:39Z", "digest": "sha1:KI62L2V7GJKGDBTSMLMW2CAF5KGG7VNU", "length": 16076, "nlines": 187, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: சிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகசியங்களும்!!", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nசிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகசியங்களும்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.\"\nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.\"\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் \" திருமூலர்\"\nஎன்று கூறுகிறார், அதாவது \" மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்\". என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) \"பொன்னம்பலம்\" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை \"பஞ்சாட்சர படி\" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது \"சி,வா,ய,ந,ம\" என்ற ஐந்து எழுத்தே அது. \"கனகசபை\" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் \"cosmic dance\" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது\nஅருமையான,நாம் அறிந்திடாத பல தகவல்கள்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் ராசி ரகசியம் : ஜோதிடம்\nமேசம்,கடகம்,துலாம்,மகரம் இவை எல்லாம் சர ராசிகள்.வேகம் அதிகம்.,எதுவா இருந்தாலும் இப்பவே நடக்கனும் என்பார்கள்...ராசி,லக்னம் இரண்டுமே மேலே இர...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிற��ர்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசிதம்பரம் நடராஜர் கோயில் மர்மங்களும் ,உண்மையான ரகச...\nகுருப்பெயர்ச்சி 2014ல் எப்போது வரும்..\nதமிழர்களும் கடல் பயணமும் சிலிர்ப்பான வரலாற்று உண்மை\nகைலாய மலைக்கு நிகரான பொதிகை மலை அகத்தியர் அதிசய அன...\nநண்பர்களுக்கு நன்றி..மகாளயபட்ச அமாவாசை அன்னதானம்\n2,4,6,8,9 இது ரொம்ப முக்கியம்..திருமண முகூர்த்த வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17137-thodarkathai-kandathoru-katchi-kanava-nanava-endrariyen-sasirekha-17?start=2", "date_download": "2021-03-03T15:30:56Z", "digest": "sha1:PDK7TC7C7Q3VNEMTBKUWLG3NQ75PMSLT", "length": 10182, "nlines": 232, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\nதொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா\n”ஏன்னா அவன் பேசறது பண்ணறது பழகறது எனக்கு சந்தேகமா இருக்கு”\n”வசீ எப்பதிலிருந்து என்னை மாதிரி மாறிட்டீங்க நான் தான் எப்பவும் தப்பு கண்டுபிடிப்பேன் சரியில்லை மாறுன்னு சொல்வீங்க இப்ப என்னடான்னா வீட்ல இருக்கறவங்களுக்கே பிடிச்சிப் போன ஒருத்தர் மேல இப்படி அநியாயத்துக்கு தப்பு கண்டுபிடிக்கிறீங்களே, இல்லை வசீ நீங்க ரொம்ப மாறிட்டீங்க எப்பவும் போல எல்லா விசயத்தையும் நல்லதா நி\nகேட்ட கேள்விக்கு என்ன அர்த்தம்”\nபக்த்தில் நின்றிருந்த மானஸாவை பார்த்தவன் வெறுப்புடன்\n”நான் கேட்டதுல என்ன தப்பு அந்த ராம் யாரோ எவனோ அவன் கூட சிரிச்சி சிரிச்சி பேசறா புத்தியில்லை\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 19 - ஜெபமலர்\nதொடர்கதை - கண்ணின் மணி - 15 - ஸ்ரீலேகா D\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — Sabariraj 2020-12-03 22:21\nநான் வாசித்த சில்சி கதைகளில் மிகப்பெரியய அப்டேட்களுடன் வந்த ஓரே கதை இதுதான். முடிவு அடுத்த வாரம் என்பதுதான் நம்ப முடியலை\n# RE: தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 17 - சசிரேகா — madhumathi9 2020-12-03 18:16\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.fordinosaur.com/ta/miniature-sculpture.html", "date_download": "2021-03-03T14:24:48Z", "digest": "sha1:TR32YMBMPGDLX35NVR4B5JHGHXOHQP5V", "length": 6921, "nlines": 184, "source_domain": "www.fordinosaur.com", "title": "சீனா மினியேச்சர் சிற்பம் தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | பெருங்கடல் கலை", "raw_content": "\nபெருங்கடல் கலை உங்களை வரவேற்கிறோம்\nMin.Order அளவு: 1 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: மாதம் ஒன்றுக்கு 1000Piece / துண்டுகளும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nஉலகம் முழுவதும் பல நம்பமுடியாத அடையாளங்கள் உடன், மக்கள் வாய்ப்புகளை நபர் அவர்கள் அனைவரையும் பார்த்து யாரும் குறைவாகவே உள்ளது. ஆனால் ஒரு மினியேச்சர் உலக பூங்கா உங்கள் கனவு நனவாகும் செய்கிறது. நாம் இனப்பெருக்கம் மற்றும் சிறிய பதிப்பு உலகின் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை உற்பத்தி - அசல் அளவு இருந்து கீழே அளவிட. நாம் வாடிக்கையாளர் தேவைகள் ஒன்றுக்கு எந்த மினியேச்சர் கட்டிடம் உருவாக்க முடியும்.\nபராமரிப்பு மற்றும் பழுது பொருட்கள்\nஇங்கே உங்கள் செய்தியை எழுதவும் மற்றும் எங்களுக்கு அனுப்பும்போது\nமுகவரி: No.93, yejiagou, தெரு lianggaoshan, டா 'ஒரு மாவட்டத்தில், Zigong நகரம்\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/05/blog-post_8154.html", "date_download": "2021-03-03T14:32:53Z", "digest": "sha1:VZRI4GET24XGBC4E2HISUL2HTJYA5QBV", "length": 18050, "nlines": 45, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை? - விஜயகுமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\nமலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\nவிகிதாசார தேர்தல் முறை அறிமுகம் செய்ததில் இருந்து தேர்தல் கூட்டுகள் என்பது இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாதவைகளாக மாறியுள்ளன. இந்த தேர்தல் கூட்டுகள் பார்ப்பதற்கு பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள் இணைந்து செயற்படுவதாக தோற்றமளிக்கின்ற போதும் அவர்களுக்கிடையில் உள்ளூர ஐக்கியம் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் ஏறக்குறைய மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிப்பதோடு அதற்கு ஆதரவு வழங்குபவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐ.ம.சு.மு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவை வழங்கி அதன் கொள்கை நடைமுறைகளை ஏற்று அங்கீகரித்து வருகின்றனர். எனினும் மறுபுறம் மலையக மக்களிடம் தங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருப்பதான தோற்றப்பட்டடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனினும் இவர்களுக்கிடையில் அரசியல் கொள்கை அடிப்படையில் உள்ள வேறுபாடு என்ன என்பது பற்றிய கருத்தாடல் இடம்பெறாமையானது துரதிஸ்டமே.\nதொழிலாளர் தேசிய சங்கமும் பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரசும் இன்று அரசியல் புரிந்துணர்வடன் செயற்பட்டு வருகிறது. ஊவா மாகாண சபைக்கான தேர்தலே இந்த கூட்டணியின் இலக்கு என்பது வெளிப்படை. இந்த இரு கட்சிகள் கூட்டணியாக செயற்படுவதில் ‘கொள்கை’ ரீதியான தடைகள் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகள், தொழிற்சங்களும் கூட்டாக இணைந்து செயற்படுவதிலும் எந்தவித பிழையும் இல்லாத நிலையில் அந்த இரு அமைப்புகளின் கூட்டமைப்பு ஒன்று வியக்கத்தக்கதல்ல.\nகூட்டு ஒப்பந்தம் மலையக மக்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் பொறிமுறையாக வந்த பின்னர் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் தவிர்ந்த ஏனைய சங்கங்கள் கூட்டணிகளை அமைத்து அறிக்கைகளையும் ஊடக சந்திப்புகளையும் நாடாத்தி வந்த போதும் அது நிரந்தர கூட்டணியாக இருந்ததில்லை. இக்கூட்டணி தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை உறுதிபடுத்துவதற்கு தொடர்ச்சியாக செயற்படாமையில் இருந்து அது பருவகால கூட்டணி என்பது வெளிப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளில் நாங்கள் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து குரல் கொடுக்க மாட்டோம் என்ற வெளிப்பாட்டையும் அது மக்களுக்கு வழங்கியுள்ளது.\nஇன்றைய ஐ.ம.சு.மு அரசாங்கம் சிறுபான்மை கட்சிகளை திட்டமிட்டு சிதைத்து அவற்றை பலமிலக்கச் செய்துள்ளதாக கருத்துக்கள் உண்டு. இந்த கருத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிளவுகளில் இருந்து காணலாம். எனினும் மலையகத்தில் தொழிற் சங்க அரசியல் என்பது பல்வேறு பிளவுண்ட அரசியல் அமைப்புகளை வரலாற்று ரீதியாகவே ஏற்படுத்தி இருக்கின்றன. இடதுசாரி தொழிற் சங்கங்களுக்கிடையே பிளவுகள் ஏற்பட்ட போதும் அவை பொதுவில் கொள்கை அடிப்படையில் அமைந்ததோடு தனித்து மலையக அரசியல் என்ற வரையறைக்குள் உட்படுத்தி பார்ப்ப முடியாதவைகளாகும். மலையகத்துக்கு மட்டும் மலையக தேசியவாத அரசியல்ஃ தொழிற்சங்க அமைப்புகளுக்கிடைய கொள்கையளவில் இருந்த சிற்சில வேறுபாடுகளும் இன்று அருகி ஒன்று கலக்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. எனவே, நிலையில் ஐ.ம.சு.மு அரசாங்கத்திற்கு மைய நீரோட்ட மலையக அரசியல் தொழிற்சங்க சக்திகளை பிளவுபடுத்த வேண்டிய தேவை இல்லை மாறாக அவை அனைத்தையும் ���மது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் இணைத்து விட வேண்டிய தேவை மட்டமே உள்ளது.\nமுன்பு இ.தொ.கா மட்டும் கொண்டிருந்த எது ஆளும் கட்சியோ அதில் அங்கம் வகிப்பது என்ற எழுதப்படாத விதியானது இன்று மைய நீரோட்டத்தில் உள்ள அனைத்து மலையக கட்சிகளினதும் கொள்கையாகி விட்டது. இப்பின்னணியில் மலையக அரசியலை தனது அரசியல் நிகழ்சி நிரலுக்குள் இணைத்துக் கொள்வதற்கான விசேட பிரயத்தனங்கான தேவை இருப்பதில்லை.\nஇன்று ஐ.ம.சு.மு அரசாங்கம் மலையக அரசியல் கட்சிகள் இன்றியே தமது ஆட்சியை கொண்டு செல்ல கூடிய வலிமையை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கிறது. அத்தோடு மலையக அரசியல் எந்த வித குறிப்பான அரசியல் புரிந்துணர்வு வேலைத்தின் அடிப்படையில் அரசாங்கத்துடன் சேர்ந்தவைகள் அல்ல என்பது கவனிக்கத்தக்கது. எனவே அரசாங்கத்துக்கு மலையக மக்கள் சார்பாக நின்று அழுத்தங்களை வழங்கும் நிலையில் இல்லை. 2005 மஹிந்த சிந்தனையில் மலையக மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரும் சக்தியைக் கூட மலையக தலைமைகள் கொண்டிருக்கவில்லை.\nஐ.ம.சு.மு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதியிடமும் நாமே மலையக மக்களிடத்தில் அதிக செல்வாக்கை கொண்டவர்கள் என்பதை தேர்தல் காலத்தில் வெளிக்காட்ட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவதே அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிஃதொழிற்சங்கங்களுக்குமான பிரதான பணியாக உள்ளது. எனவே தமக்கிடையிலான உள்ளக போட்டியில் கட்சிகள் பெறும் வாக்குகள் பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும் அரசாங்கத் தரப்புடன் இருப்பதனை உறுதி செயவதுடன் அமைச்சுக்களையும் பெற்றுத்தரும். எனினும் அவைகள் அனைத்தும் அரசாங்கத்தின் தனிச்சையான முடிவை அடிப்படையாக கொண்டே இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுற்றவுடன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கான சமிக்ஞைகள் இருக்கும் நிலையில் தற்போதைய ஜனாதிபதிக்கு மலையக மக்களின் வாக்கினை வழங்கி வைக்கும் பணியே அவர்களின் அடுத்தக்கட்ட மிக பிரதான பணியாக இருக்கப் போகிறது.\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி என்பன ஐ.ம.சு.மு. அரசாங்கத்தில் இருந்து தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட போதும் அவர்களின் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். அதனூடாக அவர்களின் கொள்கையை அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளில் தமது செல்வாக்கை செலுத்தி வருகின்றனர். எனினும் மலையக அரசியல் தலைமைகளிடத்தில் முழுமையான சரணடைவை மீண்ட அரசியல் என்பது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாயிற்று.\nமக்கள் சார்பாக நின்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவோம் என்று கூறி மக்கள் சார்பாக இருப்பதனை புறக்கணித்து வருகின்றனர். மலையக மக்களோ வாக்களிக்கும் அந்த கணப் பொழுது ஜனநாயகத்தை அனுபவிக்க உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர். எனவே வாக்களிக்கும் கணப் பொழுக்கு மட்டுமான ஜனநாயகத்தை தாண்டி மலையக மக்களின் அரசியல் பயணம் என்பது தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தங்களுக்கிடையிலான போட்டி அரசியலிலோ அல்லது அவற்றுக்கிடையிலான கூட்டணிகளிலோ அல்ல என்பது தெளிவு.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nசிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=2377", "date_download": "2021-03-03T15:04:21Z", "digest": "sha1:LZ7SSLMG7HKWUT3VD5OTUCXUTVR4LUJ2", "length": 11415, "nlines": 121, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirumana Guide - காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) » Buy tamil book Thirumana Guide online", "raw_content": "\nகாதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு) - Thirumana Guide\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல்\n செய்யும் எதிலும் இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு\nகனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன���று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா நிச்சயிக்கப்பட்ட திருமணமா என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.\nகாரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே.\nஇந்த நூல் காதலில் இருந்து திருமணம் வரை (திருமண கைடு), சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nபுதுசும் கொஞ்சம் பழசுமாக - Pudhusum konjam pazhasumaaga\nகண்ணாடி மல்லிகை - Kannaadi Malligai\nமுற்றிலும் காதல் - Mutrilum Kathal\nஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅப்பா மகன் நெருக்கமும் நெருடல்களும் - Appa - Mahan Nerukkamum Nerudalgalum\nபணம் பண்ணலாம். பணம் பணம்\nமுன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnettram Indha Pakkam\nஉஷார் உள்ளே பார் - Ushaar\nஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ் - Share Market Secrets\nமற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :\nஇன்பக் கலைக்கு அவசியமான யோசனைகள் திருமண பரிசு நூல் - Inbakalaikku Avasiamana Yosanaigal\nஉணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3\nசெக்ஸ் சில உண்மைகள் சில நம்பிக்கைகள்\nவாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu\nஅதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வர��ாறு\nஇன்றே இங்கே இப்பொழுதே - Indre Inghe\nஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்\nகாமராஜர் வாழ்வும் அரசியலும் - Kamarajar Vazhvum Arasiyalum\nகோபுரம் தாங்கி - Gopuram Thaangi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=29163", "date_download": "2021-03-03T14:58:11Z", "digest": "sha1:33NVF33Y5AYOQNJZCCLWVR6V5RNA5IQZ", "length": 7134, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "பயன்மிகு பலா » Buy tamil book பயன்மிகு பலா online", "raw_content": "\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சண்முகம்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nசின்ன மருமகள் பெண் வழக்காறுகள்\nபலா பற்றிய முழுநூல் (Monograph) இதுவரை தமிழில் வரவில்லை . இந்தக் குறையைத் தீர்க்கும் வகையில், இந்த நூல் முழுமையாக எழுதப்பட்டுள்ளது. இதில் பலாவின் பெருமைகள், பலா தரும் பயன்கள், பலாவின் தாயகம், பலாவின் தாவரவியல் தரவுகள் மற்றும் பலா உணவுகள் போன்ற தகவல்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பலா சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் மதிப்பு கூட்டுதல் தொழில்கள் பற்றிய அரிய தகவல்கள் என இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நூல் பயன்மிகு பலா, கே.எஸ். சண்முகம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :\nசெல்வம் தரும் வேளாண்மை செயல் முறைகள்\nமண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum\nஎண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவங்கக் கவி மைக்கேல் மதுசூதன் தத்தா\nசித்திரக் கதைகள் - Chithira Kathaigal\nஉலகமயமாதலும் அமெரிக்கப் பொருளாதாரச் சீர்குலைவும்\nஇலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள் - Ilakkiya Aaraaichchi Nerimuraigal\nஅரிஸ்டாடிலின் கவிதை இயல் - Aristadalin Kavithai Iyal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/137153", "date_download": "2021-03-03T14:08:45Z", "digest": "sha1:BQLFKIS3KHDD3VOCMXLMA3H2J7B5OTST", "length": 7510, "nlines": 85, "source_domain": "www.polimernews.com", "title": "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு குவியும் நன்கொடை: ரூ.100 கோடியைத் ��ொட்டதாக தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு குவியும் நன்கொடை: ரூ.100 கோடியைத் தொட்டதாக தகவல்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நன்கொடை வசூல் 100 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.\nராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து கோயில் கட்டுவதற்கு பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக பணம் வசூலிக்கப்படும் என கோயில் நிர்வாகம் கூறியிருந்தது.\nஇந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக நன்கொடை கொடுத்து வருகின்றனர். இந்த நன்கொடை தற்போது 100 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக ராம் பவன் அமைப்பின் தலைவர் சக்திசிங் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் வழக்கமான கப் தேநீர் அல்ல; கொல்கத்தாவில் ஒரு கப் டீ விலை ரூ.1000..\nதீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய BSF அதிகாரியை கைது செய்தது NIA..\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nடெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி\nகங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக\nபட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்த இடத்தில் கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி\nபுதுச்சேரி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிப்பு\nஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு\nமோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன் சிங்\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜ���்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/138044", "date_download": "2021-03-03T14:33:13Z", "digest": "sha1:FIZVOJ7JXWO66ZFLX4EBRECTRZOXLOZX", "length": 12230, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதனியார் பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்தத் திட்டம்\nவிஜயவாடாவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த ரயிலில்...\nபுதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்க...\nதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் குறை...\nஅதிமுக கூட்டணி.. தொகுதி பங்கீடு நிலவரம்..\nபுதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nபுதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்\nபுதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி விலக முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தி காரணமாக எம்எல்ஏக்கள் 3 பேர் ஏற்கனவே ராஜினாமா செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார்.\nபுதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்எல்ஏக்கள் இருந்தனர். கூட்டணி கட்சியான திமுகவுக்கு 3 எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவரும் ஆதரளித்து வருகிறார். பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் கடந்த ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியானதை அடுத்து மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 29 ஆக குறைந்தது.\nஏற்கனவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது ஜான்குமாரும் பதவி விலகி இருப்பதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், தற்போது கூட்டணி கட்சி எம்எல்ஏக்களையும் சேர்த்து ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது.\nஎதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர் கட்சியின் பலம் 14 ஆக உள்ளது. தற்போதைய சூழலில் பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சம பலத்துடன் உள்ளன.\nவிரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளதால் அவரது தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nஇதற்கிடையே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன் வலியுறுத்தினார்.\nஇதனிடையே, பெரும்பான்மையை இழந்து விட்ட நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று உடனடியாக தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக, என்ஐஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளளன.இல்லை என்றால் துணை நிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉங்கள் வழக்கமான கப் தேநீர் அல்ல; கொல்கத்தாவில் ஒரு கப் டீ விலை ரூ.1000..\nதீவிரவாத போதை கும்பலுக்கு உதவிய BSF அதிகாரியை கைது செய்தது NIA..\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nடெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி\nகங்குலி விரும்பினால் கொல்கத்தாவில் நடக்கும் பிரதமரின் கூட்டத்தில் பங்கேற்கலாம்-மேற்கு வங்க பாஜக\nபட��ஜெட்டில் சுகாதாரத்திற்கு அடுத்த இடத்தில் கல்விக்கு முன்னுரிமை - பிரதமர் மோடி\nபுதுச்சேரி தேர்தல் கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை: என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவிப்பு\nஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு\nமோடி அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - மன்மோகன் சிங்\nவேலை முடிந்ததும் வேலை கேட்டு வந்த பெண் புறக்கணிப்பு ரமேஷ் ஜர்கிஹோலியின் 'ஜாலி' வீடியோ வெளியான பின்னணி\nஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம்... குண்டனை கும்மிய ...\nபெண் எஸ்.பியை சூப்பர் சிங்கராக்கி பாலியல் தொல்லை ..\nபழைமையான சாம்பல் மேடு... கற்கால மனிதர்களின் ஆயுதங்கள்... ...\nபாட்டுப்பாட சொல்லி பாலியல் தொல்லை.. ராஜேஷ் தாஸ் மீது பகீர...\nகுடும்ப நண்பர்களாகப் பழகி கூடிக் கெடுத்த கும்பல்… நம்பி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/146647?_reff=fb", "date_download": "2021-03-03T14:12:55Z", "digest": "sha1:6RXBZT45YA3I2MVCVNRBSQ2A6TPGKCGU", "length": 9185, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "மேலும் ஒரு அமைச்சுப்பதவி வேண்டுமா? கல்வி அமைச்சரின் பதில் இதுதான் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமேலும் ஒரு அமைச்சுப்பதவி வேண்டுமா கல்வி அமைச்சரின் பதில் இதுதான்\nஎதிர்காலத்திலும் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் அந்த மாற்றம் நிச்சயம் ஏற்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nகொழும்பில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nகுற்றச்சாட்டு என்பது யாரும், யார் மீதும் முன்வைக்கலாம். ஆனால் அவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.\nஇந்த அமைச்சரவை மாற்றம் என்பது மற்றவர்கள் கூறுவதைப் போன்று குற்றச்சாட்டுக்களால் மாற்றப்பட்டது அல்ல. காலத்தின் தேவை என குறிப்பிட்டுள்ளார்.\nமங்கள சமரவீர மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் சிரேஸ்ட, அரசியல் அனுபவமுள்ளவர்கள். இருவரும் தமது கடமைகளை சரிவர செய்வார்கள்.\nஅமைச்சரவை மாற்றம் என்பது ஒவ்வொரு ஆண்டும் மாற்றப்பட்டு வருகின்றது. இதில் பெரிதாக ஒன்றும் இல்லை. என குறிப்பிட்டார்.\nஇதில், “உங்களுக்கு மேலும் ஒரு அமைச்சுப்பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா” என அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த அமைச்சர், “எனக்கு நல்ல அமைச்சுப்பதவி ஒன்றே உண்டு. வேறு பதவி வேண்டாம். இது போதும்” என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-03-03T15:09:37Z", "digest": "sha1:GEUQ4DFKJXGLQDFW4TBZZCAEPBZ6HTSP", "length": 10079, "nlines": 95, "source_domain": "www.toptamilnews.com", "title": "ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு ஜூன் முதல் அமலாகிறது! - ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு - TopTamilNews", "raw_content": "\nHome இந்தியா ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு ஜூன் முதல் அமலாகிறது - ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு\nஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு ஜூன் முதல் அமலாகிறது – ராம் விலாஸ் பஸ்வான் அறிவிப்பு\nநாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் வருகிற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் செல்லுபடியாகும் வகையில் ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் வருகிற ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் தொழிலாளர்கள் தங்கள் பகுதியைவிட்டு வேலைக்காக வேறு பகுதிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரில்தான் ரேஷன் கார்டு இருக்கும். இதனால், வேலைக்கு சென்ற இடத்தில் இவர்களால் ரேஷன் பொருட்களை வாங்கி பயனைடைய முடியாத நிலை உள்ளது.\nஇந்த குறையைப் போக்க ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி தங்கள் பகுதியில் பெற்ற கார்டைக் கொண்டு இந்தியாவில் எந்த ஒரு பகுதியில் ரேஷன் பொருட்களை அவர்கள் வாங்க முடியும். ரேஷன் கார்டுகளை ஆதாருடன் இணைத்த பிறகு இந்த திட்டம் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பேசிய மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், “ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டத்துக்காக பயோ மெட்ரிக் தகவல்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்துக்குள்ளேயும் வெளியேயும் ரேஷனில் பொருட்களை வாங்க முடியும். இதற்காக ரேஷன் விநியோகம் முழுவதையும் ஆன்லைன் ஆக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்த பிறகு அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதியிலிருந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்.\nஇதன் மூலம் உழைக்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள், ப்ளுகாலர் தொழிலாளர்கள் அதிகம் பயன்பெறுவார்கள்” என்றார்\nஅதிமுக சார்பில் 8240 பேர் விருப்பமனு தாக்கல் இன்று ஒரே நாளில் 8,174 பேர் மனுதாக்கல்\nஅதிமுகவில் கடந்த மாதம் 24ஆம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி...\nஸ்டாலின் தான் வராரு போர்டு கடைகளில் வைத்து கொள்ள அனுமதி முக ஸ்டாலின்\nஸ்டாலின் தான் வராரு போர்டுகளை வைத்துக் கொள்ள தேர்தல் கமி‌ஷனரிடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் கமி‌ஷன் அனுமதி அளித்துள்ளது. தி.மு.க. எவ்வாறு தேர்தல் பணிகள்,...\nமதுரை அருகே பாம்பு கடித்து, 10 வயது சிறுவன் பலி\nமதுரை மதுரை அருகே தோட்டத்தில் விஷப்பாம்பு தீண்டியதில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந��தான். மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அடுத்த பணமூப்பன்பட்டி...\nகோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்\nகொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/page/3/", "date_download": "2021-03-03T15:15:11Z", "digest": "sha1:33XL3ZOCKIOH54YNLB3AO252NIL2AU7O", "length": 15052, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலாளர் Archives - Page 3 of 6 - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஊடகவியலாளர் ஒருவருக்கு கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஎழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்\nகர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் நடேசனின் நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயார் கடத்தல் – அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலைக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகீத் நொயாரின் உயிரை நானே காப்பாற்றினேன் – கரு ஜயசூரிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – பி.பி.சீ ஊடகவியலாளருக்கு எதிரான விசாரணை கைவிடப்பட்டுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலசந்த படுகொலை வழக்கில் கோத்தா ஏன் கைது செய்யப்படவில்லை \nஇலங்கை • பிரதான செய்திகள்\nஸ்பெய்னிலிருந்து ஊடகவியலாளர் ஒருவருக்கென அனுப்பப்பட்ட போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது\nகண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….\nகடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – ஸ்லோவாக்கியாவில் ஊடகவியலாளர் கொலையைத் தொடர்ந்து பிரதமர் பதவிவிலகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில். ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைதாகி பிணையில் செல்ல அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலிப் பிரச்சாரம் மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிணை முறி மோசடிகளுடன் ஐ.தே.க முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என குற்றச்சாட்டு…\nமத்திய வங்கி பிணை முறி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் அமரர் எஸ்.எம்.கோபாலரட்ணம் அவர்களின் நினைவஞ்சலி கூட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை – நாமல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ரொய்டர்ஸ் ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டமையை எதிர்த்து ஊடகவியலாளர்கள் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவன்னிவிளான்குளப் பகுதியில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்…\nமாங்குளம் – மல்லாவி வீதியூடாக சென்று கொண்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி\nஎதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமால்டா ஊடகவியலாளர் கொலையுடன் தொடர்புடைய 10 பேர் கைது\nமுச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்து கொள்ளை – பெண் தலைமையிலான கும்பல் கைவரிசை March 3, 2021\nஅல்ஜீரிய சுதந்திரப் போராளியை பிரெஞ்சுப் படைகளே கொன்றனஒப்புக்கொண்டது எலிஸே மாளிகை March 3, 2021\nகோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இரண்டு வாரங்களில் சுகாதார சேவை போராட்டம் March 3, 2021\nபேலியகொட காவல் அதிகாரிகளை கைது செய்ய உத்தரவு\nவவுனியா ஓமந்தையில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2018/09/", "date_download": "2021-03-03T15:25:47Z", "digest": "sha1:NTZSFXR3XI5ZONS25M2ZUJWHCKGV2XCZ", "length": 60351, "nlines": 323, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: September 2018", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 01.10.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-10-2018, புரட்டாசி 15, திங்கட்கிழமை, சப்தமி திதி பின்இரவு 04.09 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் இரவு 12.51 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 01.10.2018\nஇன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உடல் நலம் சீராக இருக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். வேலையில் சக ஊழியர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். உடன்பிறந்தவர்கள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். தெய்வீக காரியங்கள் செய்து ஆனந்தம் அடைவீர்கள்.\nஇன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வேலையில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் க��ட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பெரியவர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அனுபவமுள்ள பெரியவர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு மதியம் 01.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எந்த விஷயத்திலும் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு மதியம் 01.18 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை உருவாகும். மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டு���். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.\nஇன்று குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கூட்டாளிகளுடன் பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.09.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-09-2018, புரட்டாசி 14 , ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.03 வரை பின்பு சஷ்டி திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 01.41 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்றைய ராசிப்பலன் - 30.09.2018\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்���ள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளி பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.\nஇன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் வி��ும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 23 முதல் 29 வரை\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மீனம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - கும்பம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 மகரம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - தனுசு\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - துலாம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - கன்னி\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 சிம்மம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - கடகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மிதுனம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மேஷம்\nவார ராசிப்பலன் -- செப்டம்பர் 16 முதல் 22 வரை\nவார ராசிப்பலன்- - செப்டம்பர் 9 முதல் 15 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://islamintamil.blogspot.com/2015/07/", "date_download": "2021-03-03T14:43:20Z", "digest": "sha1:NXPGCM6UDZ2DJPKNXLA4UK6X75JI7UVR", "length": 28409, "nlines": 256, "source_domain": "islamintamil.blogspot.com", "title": "இஸ்லாம் தமிழில்: July 2015", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10 இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3\nகிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு : தீர்வு தான் என்ன\nகிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு\nதிருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்துவிட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்.\nஎன்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்து விட்டார்.மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டி���ார். அவரது தொந்தரவு அதிகமானதால் எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.\nஇந்த பாதிரியார் ஒழுங்கா கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கேடுகெட்ட நிலக்கு தள்ளப்பட்டு இருக்க வேண்டியதில்லை ,\nஒருமுறை சிக்கிய பெண் , அவளை மிரட்டி பலமுறை சீர்அழித்து இருக்கும் மனோநிலை துறவறம் என்ற விடயத்திற்கு சம்பந்தம் இல்லாத விடயம்.\nஇந்த பெண் வெளியே சொல்லிவிட்டாள் , அதனால் வெளியே வந்து விட்டடது , இன்னும் சொல்லாத ஏராளமான அப்பாவிகள் பாதிக்கபட்டுகொண்டு தான் இருப்பார்கள், வெளியில் சொல்லாத வரை.\nதுறவறம் என்று சொல்லிக்கொண்டு , அடுத்தவர்களின் (அப்பாவி பெண்களின் ) வாழ்க்கை சீரழித்துக்கொண்டு இருப்பது தடுக்கப்படவேண்டும் ,\nநிதர்சனமாக பார்த்தால் உயிர்கள் ஜோடியாக தான் படைக்க பட்டிருகின்றார்கள் , அவர்கள் ஜோடி இல்லாமல் வாழ்வது (துறவறம்) நிதர்சனத்தில் செயல்படுத்த கடினமான விடயம்.\nதுறவறம் இருக்கின்றேன் என்று சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரின் பின்புலத்தை ஆராய்ந்தால் , பல விடயங்கள் துறவறத்துக்கு சம்பந்தமில்லாத (திரைமறைவில்) இருபது புலப்படும் .\nஉயிரினம் இயற்கையாகவே தன் எதிர் பாலினத்தை ஈர்க்கும் விதமாக படைக்கப்பட்டு இருகின்றது , என்பதனை மறந்து இயற்கைக்கு எதிராக துறவறம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் இப்படிதான் ஒரு நாள் இல்லை மறுநாள் ,குட்டு வெளிப்பட்டு கேவலப்பட்டு நிற்க வேண்டும்.\nஇது மட்டும் தான பிரச்சனை , இல்லை , இது பிரச்சனையின் ஒரு காரணி மட்டுமே \nஆணும் பெண்ணு தனித்து இருப்பது அல்லது தனித்து இருக்கும் சூழலில் சிக்கிகொல்வது,( இந்த செய்தியில் அப்படிப்பட்ட சூழல் திட்டமிட்டு உருவாக்கபட்டுள்ளது )\nகவனத்தை ஈர்க்கும் வகையில் உடை ( அரைகுறை ஆடை /உடலமைப்பு தெரியும் வண்ணம் இறுக்கமாக) அணிவது\nபெண்கள் சக ஆண்களிடம் குழைந்து பேசுவது\nஒரு ஐ.ஏ.ஸ் பெண் அதிகாரிக்கு நடந்த மற்றுமொரு சம்பவத்தை பார்த்தால் புரியவரும்,\nஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது.\nஅது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்���ொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம். ( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )\n மதத்தின் பெயரால் குருட்டு நம்பிக்கை கொண்டு தனி பூஜை பிரார்த்தனை என்று அதீத நம்பிக்கை வைக்காமல் ,பெண்கள் தங்களை சமயோசிதமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.\nஅத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.\nஇதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.\nமேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா\nஇதற்கு தீர்வு தான் என்ன :\nகடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன் துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.\nமனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.\nஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக��கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை\nஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.\nஇப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.\nபல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செஇதிகலாகா தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .\nஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.\nபெண்கள் மற்ற ஆண்களுன் எந்த தருணத்திலும் ,தனித்து இருக்க கூடாது\nபெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.\nபெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று\nதினமனி கதிரில் (4-2009-ல்) பெருமூச்சு விட்டிருந்தார்\n-ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.\nஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது\nபெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக ,கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.\nஇப்பொழுது இருக்கும் சட்டதினால் இன்றைய நிலை ,\nநாளையும் தொடர்ந்துகொன்ன்டு தான் இருக்க போகின்றது ,\nஇஸ்லாம் சொல்லும் தீர்வை செயல்படுத்தினால், நாளைய சமுதாயமாவது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடும்.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 3:51 AM No comments:\nLabels: இளம் பெண், இஸ்லாம், கல்வி, கற்பழிப்பு, தீர்வு என்ன\nஎனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஎனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள் :----\nமக்களை நன்மையின் பக்கம் அழைபதர்காக எதை செய்தாலும் சரிதான் என்ற நோக்கில் தான் அந்த பெரியார் அப்படி செய்தார் இந்த பெரியார் இப்படி செய்தார் என கதைகளை எழுதி வைத்தனர்... அனால் அவை மனிதன் வார்த்தைகள் என்பதால் முன்னுக்குபின் முரணாகி அல்லாஹ்வை மட்டும் தான் வணங்கவேண்டும் என்பது உடைந்து பெரியார்களை வணங்கலாம் என்றுமாரி தர்ஹாக்களுமாக அவுளியாக்களுமாக சுற்றித்திரிகிறது...\nமக்கள் தொழவேண்டும் என்பதற்காக அந்த பெரியார் அவ்வளவு நேரம் தொழுதார் இப்படியெல்லாம் தொழுதார் என கதைகள் சொல்ல ஆரம்பம் செய்ததுதான் ...\nஅந்த பெரியார்களை அவுளியாக்களுமாக ஆக்கி பின் கடவுளாகவும் சித்தரிக்க செய்து பெரும் பாவத்தை மக்களை செய்ய வைத்தது... எனவே ஒருவர் நன்மைசெய்யவேண்டும் என நீங்கள் யாரேனும் நினைத்தால் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் கூறி இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள்...தேவையற்ற கட்டுகதைகளை அல்லாஹ்வின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயராலும் இட்டுகட்டாதீர்கள்...\nநீங்கள் உண்மையாகவே முஹம்மது (ஸல் ) அவர்களை நேசிப்பதாக இருந்தால் அவர்களின் தெளிவான போதனைகளை மட்டும் மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்...ஏனென்றால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி தூதர் ,அவர்களுக்கு பின் வந்த இமாம்களோ பெரியார்களோ அல்ல (சஹாபாக்கள் கூட இல்லை), எனவே நாம் பின்பற்ற வேண்டியது நமது இறுதி தூதர் நபிகள் நாயகம் சல்லாஹு வலைவசல்லாம் அவர்கனின் அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் தான்.\nபதிந்தவர் JAFF பதிந்த நேரம் 12:17 AM No comments:\nLabels: இஸ்லாமிய, ஓர் வேண்டுகோள், சொந்தங்களுக்கு, முஹம்மது (ஸல்), ஹதீஸ்\nகிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி ...\nஎனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்\nஇஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்\nஇஸ்லாம் தமிழில் ... WIDGET உங்கள தலத்தில் பதிய\nநபிகள் நாயகம் ஸல் (2)\nஇப்னு அல் கைய்யிம்(ரஹ்) (1)\nஇஸ்மாயீல் அப்துல் பத்தாஹ் (1)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள் (1)\nடாக்டர் ராதா கிருஷ்ணன் (1)\nAbout Me - என்னை பற்றி\nஇஸ்லாமிய குழந்தைகளின் பெயர்கள் தேடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyricsintamil.com/ennai-vilai-azhagae-song-lyrics-in-tamil-from-kadhalar-dhinam-%E2%99%AC/", "date_download": "2021-03-03T15:28:18Z", "digest": "sha1:3QAEGLOLJ7SOKWE3K3XDUVHO6OMOVSZ4", "length": 7471, "nlines": 163, "source_domain": "songlyricsintamil.com", "title": "Ennai Vilai Azhagae Song Lyrics in Tamil | Song Lyrics in தமிழ்", "raw_content": "\nஎன்ன விலை அழகே சொன்ன\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஎன்ன விலை அழகே சொன்ன\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது\nஉடன் வந்து நீயும் உயிர் கொடு\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nபெண்ணென வந்தது இன்று சிலையே\nஎன்ன விலை அழகே சொன்ன\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்\nகண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு\nநிலவு எரிக்க நினைவு கொதிக்க\nஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு\nதினம் தினம் உனை நினைக்கிறேன்\nஉயிர் கொண்டு வரும் பதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்ல\nசித்திரம் வெட்குது மெல்ல உயிரே\nஉன் புகழ் வையமும் சொல்ல\nநல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்\nஎன்ன விலை அழகே சொன்ன\nஇந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-03-03T14:57:03Z", "digest": "sha1:B6RGFPL2P3XIKZZWYVY5QGNWKKVFBEKH", "length": 15530, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேரி காதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேரி காதை என்பது பாலி மொழியிலமைந்த, பௌத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய பனுவலாகும். திரிபிடகங்களாகத் தொகுக்கப்பட்ட பௌத்த நூல்களுள் தேரி காதை சூத்தபிடகத்தில் இடம்பெறுகிறது. இதற்குள்ளும், பலவகை நூல்களின் தொகுப்பு எனப் பொருள்படும் குத்தக நிகாயம் என்ற வகைப்பாட்டிற்குள் அடங்கிய பதினான்கு நூல்களில் ஒன்றாக தேரி காதை உள்ளது.[1]\n5 'தேரி காதை' இணையத்தில் (ஆங்கிலத்தில்)\nபெண் வெளிப்பாட்டு வரலாற்றை அறிவதில் தேரி காதை முன்வைக்கும் அரசியல் பெண்ணியவாதத்தின் அடிப்படை அம்சங்களைக் காட்டுவதாக உள்ளதாகவும், இந்தியச் சூழலில் பெண்ணியவாதம் என்பது ஒரு இறக்குமதிச் சரக்கு என்ற கருத்தைத் தகர்ப்பதாகவும் உள்ளதாக அ. மங்கை மதிப்பிடுகிறார். தேரி காதை காட்டும் குடும்பப் பெண்கள், கணிகையர், பிக்குணிகள் என்ற மூன்று வகைப்பட்ட பெண்களின் உலகமானது வீட்டு உழைப்பின் செக்குமாட்டுத் தன்���ை, பெண்களின் மாற்றுவகைப் பட்ட அறியும் திறன், வழக்கமான உடல் மறுப்பிலிருந்து வேறுபட்ட உடல் உணர் புரிதல் ஆகிய தளங்களில் இன்றளவும் பொருத்தப்பாடு உடையதாகக் குறிப்பிடுகிறார். [2]கிறித்துவின் காலத்திற்கு முன்பே இயற்றப்பட்ட தேரி காதையில் பெண்கள் தமக்கே உரிய மொழியில் தம்மை வெளிப்படுத்தியிருக்கின்றனர் என்றும், இப்பாடல்கள் காட்டும் அனுபவங்களின் பரப்பு விரிவானது என்றும் இப்பனுவலை ஆய்வு செய்த உமா சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.[1]\nதேரி காதையில் உள்ள பாடல்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முத்தா என்ற பிக்குணியின் பாடலின் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது:\nகூன் பிராமணனுக்கு மணம் செய்விக்கப்பட்ட முத்தா என்ற பிக்குணி துறவேற்று தூய பதவி அடைந்ததும் பாடிய பாடலின் மொழிபெயர்ப்பு:\nகோணலான மூன்றிலிருந்து தளைநீக்கம் -\nஉரல் உலக்கை கூன்கணவனிடமிருந்து விடுதலை.\nஎன்னைப் பின்னிழுத்தவற்றை வீசி எறிந்தாயிற்று.\nPsalms of the Sisters, (மொ-பு) சி. ஏ. எஃப். ரைஸ் டேவிட்ஸ் (C. A. F. Rhys Davids), 1909; Psalms of the Early Buddhists இல் மறுஅச்சு செய்யப்பட்டது, பாலி பனுவல் மன்றம்[1], பிரிஸ்டல்; செய்யுள் வடிவிலான மொழிபெயர்ப்பு\nElders' Verses, (மொ-பு) கே. ஆர். நார்மன் (K. R. Norman), 1971, பாலி பனுவல் மன்றம், பிரிஸ்டல்\nஇவ்விரு மொழிபெயர்ப்புகளும் ஒரே காகித அட்டைத் தொகுதியாக Poems of Early Buddhist Nuns என்ற தலைப்பின்கீழ் மறு அச்சு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. அதில் நார்மனின் குறிப்புகள் இடம்பெறவில்லை என்றாலும் ரைஸ் டேவிட்ஸ் மொழிபெயர்த்த விளக்கவுரையின் தெரிந்தெடுத்த பகுதிகள் தரப்பட்டுள்ளன.\nSongs of the Elder Sisters, பிரான்சிஸ் பூத் (Francis Booth) தேர்ந்தெடுத்து செய்யுள் வடிவில் மொழிபெயர்த்த 14 பாடல்கள், 2009, மின் நூல் (கிண்டில்).\nTherigatha: Poems of the First Buddhist Women, (மொ-பு) சார்லஸ் ஹால்லிசி (Charles Hallisey), மூர்த்தி இந்திய செவ்வியல் நூலகம் & ஹார்வர்டு பல்கலைக்கழக அச்சகம் (ஜனவரி 2015), கெட்டி அட்டை, 336 பக்கங்கள், ISBN 9780674427730\nஅ. மங்கையின் மொழிபெயர்ப்பில் சந்தியா பதிப்பக வெளியீடாக தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல் 2007இல் வெளிவந்துள்ளது. செய்யுள்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 'ஒற்றைச் செய்யுள் பாடல்கள்' முதலாக 'பெருங்காண்டம்' ஈறாக பதினாறு சருக்கங்கள் இம்மொழிபெயர்ப்பில் இடம்பெற்று உள்ளன. பாடல்களின் தொடக்கத்தில் அப்பாடலைப் பாடிய பிக்குணியைப் பற்றிய உரை இடம்பெற்றுள்ளது. முன் இணைப்பாக தில்லிப் பல்கலைக்கழக மேனாள் வரலாற்றுப் பேராசிரியர் உமா சக்கரவர்த்தியின் தேரி காதை பற்றிய ஆங்கிலப் பேச்சின் தமிழ் வடிவமும், பின்னிணைப்பாக பௌத்தக் கலைச்சொற்கள் விளக்கமும் தரப்பட்டுள்ளன.\nரைஸ் டேவிட்சின் ஆங்கில மொழிபெயர்ப்பை முதல் நூலாகவும், நார்மன் மொழிபெயர்ப்பைத் துணை நூலாகவும் கொண்டு பௌத்தம் சார்ந்த தமிழ் நூல்களான மணிமேகலை, நீலகேசி ஆகியவற்றை வாசித்துப்பார்த்துவிட்டு கவிதை வடிவில் மொழிபெயர்த்திருப்பதாக மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுகிறார்.[2]\n↑ 1.0 1.1 அ.மங்கை (தமிழில்) (2007). \"தேரி காதை - இன்று என்ற தலைப்பில் உமா சக்கரவர்த்தியின் பேச்சின் உரைவடிவம்\". தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள். சென்னை: சந்தியா பதிப்பகம். பக். 19-41.\n↑ 2.0 2.1 அ.மங்கை (தமிழில்) (2007). \"'தேரிக்களின் உலகம்' என்னும் தலைப்பிலான முன்னுரைப் பகுதி\". தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள். சென்னை: சந்தியா பதிப்பகம். பக். 9-18.\n'தேரி காதை' இணையத்தில் (ஆங்கிலத்தில்)[தொகு]\nதேர காதை - முன்னைப் பிக்குகளின் பாடல்கள்\nதேரி காதை - முன்னைப் பிக்குணிகளின் பாடல்கள்\nPsalms of the Early Buddhists: I. Psalms of the Sisters, இலண்டன்: பாலி பனுவல் மன்றம், 1909. தேரி காதை முழுமையும் - கரோலின் ஏ. எஃப். ரைஸ் டேவிட்ஸ் 1909 மொழிபெயர்ப்பு\n\"மூர்த்தி இந்திய செவ்வியல் நூலகம்\" சார்பில் வெளியாகியிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பற்றி தி இந்து (தமிழ்) நாளிதழில் ஆசை எழுதியுள்ள கட்டுரை. (தெரிகாதா என்று இந்நூல் ஒலிபெயர்க்கப்பட்டுள்ளது)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2021-03-03T16:07:51Z", "digest": "sha1:GJGDI7RX4F76KRO3SDAB7DM6JZBPN4XN", "length": 7086, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "வடமா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுத்துசுவாமி தீட்சிதர் · சே. ப. இராமசுவாமி ஐயர் · வ. வே. சுப்பிரமணியம்\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nதமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம்\nஐயர், தேசஸ்த் பிராமணர்கள், தமிழ் மக்கள், வடகலை ஐயங்கார்\nவடமா (Vadama) அல்லது வடமர் என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைபிடித்து வந்தவர்கள். இவர்களில் பலர் வைணவத்துக்கு மாறிவிட்டு ஐயங்கார் சமூகத்தின் வடகலை ஐயங்கார் பிரிவை துவங்கினார்கள். பிரபல வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் ஒரு வடமா குடும்பத்தில் பிறந்ததாக சிலர் நம்புகிறார்கள்.[1] பாரம்பரியத்துக்கு மாறாக இவர்களுக்கு ஒரு தனி வீர வரலாற்று உள்ளது.[2][3][4]\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2020, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2019/09/30/", "date_download": "2021-03-03T14:47:07Z", "digest": "sha1:SSBA3ZSF5OC5AKVPCLOXPH6TXDBWI4WF", "length": 20670, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 09ONTH 30, 2019: Daily and Latest News archives sitemap of 09ONTH 30, 2019 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2019 09 30\nஇந்தியாவின் உழைப்பை கண்டு உலகத் தலைவர்கள் வியப்பு- பிரதமர் மோடி பெருமிதம்\nஅமெரிக்காவில் நான் தமிழில் பேசியதால் ஊடகங்களில் தமிழ் குறித்த செய்திகள் அதிகம்.. பிரதமர் மோடி\nபணம் வாங்கினோம்தான்.. அதுக்காக இப்படியா பகிரங்கமாக சொல்வது.. திமுக மீது கம்யூனிஸ்டுகள் கோபம்\nதேமுதிகவில் எல்.கே.சுதீஷ் இடத்தில் விஜயபிரபாகரன்... மாற்றத்துக்கு என்ன காரணம்\nதேர்தல் நேரத்தில் ஆங்கிலம்.. ஆட்சிக்கு வந்தால் இந்தி.. இது மோடி ஸ்டைல்\nஇடைத்தேர்தல் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆழம் பார்க்கிறதா அதிமுக\nபாஜக பிளான்.. ரஜினிக்கு ஆப்பு.. தினகரனுக்கு டெல்லி.. வருகிறார் சசிகலா.. கை கோர்க்கும் அமமுக, அதிமுக\nதமிழர்களின் இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு பிடிக்கும்- மோடி\nஆட்சி வேறு; பழக்கவழக்கம் வேறு; -விஜயபாஸ்கருக்கு முதல்வர் கைவிரிப்பு\nBigg boss 3 tamil: மாறிய பிக் பாஸ்.. மாற்றியது யாரோ...\nவாங்க மோடி.. போங்க மோடி.. எதிர்ப்பாளர்களும் ���ாஜகவினரும் மாறி மாறி சண்டை.. டிவிட்டரில்\nகளை கட்டும் நாங்குநேரி, விக்கிரவாண்டி.. திமுக, அதிமுக, காங். வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு\nகோடீஸ்வரர் ரூபி மனோகரன்... சோனியாவையே வியக்க வைத்த உறுதி...\nஇட்லி, வடை, சாம்பார் ஓகே.. ஆனால் தமிழர் மனங்களை வெல்ல இது போதுமா.. மோடி பேச்சில் மயங்குமா தமிழகம்\nஎன்ன பேசுறதன்னே தெரியலை.. கூட்டிக் கொண்டு வந்த கூட்டத்தில்.. எதை எதையோ.. திமுக பாய்ச்சல்\nவிஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா என்பது ஒரு புறம்.. அடுத்த ரஜினி ஆகாமல் இருக்க இதெல்லாம் செய்யணும்\nபாக்.பிரதமர் இம்ரான் கானுக்கு வேல்முருகன் கண்டனம்...\nஆல்வேஸ் வெல்கம்.. செம சாப்பாடு.. செமத்தியான சமையல்.. செம ருசி பாஸ்\nபரவாயில்லை.. நல்லா டிரெண்ட் பண்ணீங்க.. நன்றி நன்றி.. மோடி எதிர்ப்பாளர்களை கலாய்த்த எச். ராஜா\nமோடி பேச்சுக்கு இதுவா மரியாதை.. ஐஐடி நிர்வாகத்தின் செயலால் அதிர்ச்சியில் பாஜகவினர்\nசர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி.. அதிமுகவுக்கு ஆதரவு தாங்க.. மோடியிடமே நேரடியாக கேட்ட எடப்பாடி\nசுகாதாரம் இல்லாத மீஞ்சூர் ஊராட்சி தொடக்க பள்ளி.. மாவட்ட கல்வி அலுவலகம் பதிலளிக்க உத்தரவு\nஅமராவதி கால்வாய் விரிவாக்கம்.. விவசாய நிலங்களுக்கு இழப்பீடு.. கலெக்டர் ஆஜராக உத்தரவு\nகவனிச்சீங்களா.. ஊரே சொல்லுது கோ பேக் மோடி.. ஆனா திமுக கப்சிப்னு இருக்கே.. என்னவாம்\nஅமைச்சர் விஜயபாஸ்கரை தட்டிக்கொடுத்த மோடி... வட்டமடிக்கும் வதந்தி\nஎங்க வேணாலும் போய் மீன் பிடிங்க.. ஆனா இந்த பக்கம் மட்டும் போய்ராதீங்க.. இத நாங்க சொல்லலைங்க\n\"தெறி\" பட கதைக்கு காரணமான.. உமா மகேஸ்வரி பலாத்கார கொலை.. 3 காமுகர்களுக்கும் ஆயுள் உறுதி\nடெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன.. அறிக்கை கேட்டும் உயர்நீதிமன்றம்\nநாங்குநேரியில் 36, விக்கிரவாண்டியில் 23 பேர் வேட்புமனு.. மும்முனை போட்டியால் இடைத் தேர்தல் விறுவிறு\nகாஞ்சி பீடம் யானைகள் துன்புறுத்தல் இன்றி திருச்சி அனுப்பப்பட்டன.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nதொண்டர்களுக்கு மட்டுமே நான் பயப்படுவேன்... நம்பிக்கை தளராத டிடிவி தினகரன்\n.. கண்டுபிடிக்கக் கோரிய வைகோவின் மனு தள்ளுபடி.. சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகுஜராத் கூட்டு பலாத்காரம்.. பில்கிஸ் பானோவிற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு.. 2 வாரம் கெடு: உச்சநீதிமன்றம்\nடேய்... என்னடா இதெல்லாம்.. ஏன்டா இப்படி... இப்படில்லாமாடா பிராடுத்தனம் பண்ணுவீங்க\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் மறுப்பு.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி\nமுடிஞ்சா இந்த படத்துல சிறுத்தை எங்க இருக்குனு கண்டுபிடிங்க பார்க்கலாம்.. டக்குனு சொன்னா பிஸ்தா தான்\nகுஜராத்தில் கோர விபத்து.. மழையால் வழுக்கி சென்ற பஸ்.. பள்ளத்தில் பாய்ந்ததில் 21 பேர் பலி\nபாகிஸ்தான் என்ன, சீனாவைவிடவும் டாப்புக்கு போகப்போகிறோம்.. இந்திய விமானப்படை புதிய தளபதி அதிரடி\nசென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தஹில் ரமாணி மீது முறைகேடு புகார்.. சிபிஐ விசாரிக்க உத்தரவு\nதஹில்ரமணிக்கு எதிராக சிபிஐ விசாரணை.. பிரசாந்த் பூஷன் அதிருப்தி.. கடுப்பான கட்ஜு\n\"சிங்கங்கள்\" கூட குதிக்காத தேர்தல் களம்.. முதல் முறையாக களம் காணும் \"குட்டி\" தாக்கரே\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்து போட்டி\nஆஹா தமிழ்.. மோடி பேசிய பிறகுதான் உண்மை தெரிந்தது.. வெட்கப்படுகிறேன்.. ஆனந்த் மஹிந்திரா அதிரடி\nநவராத்திரி, தீபாவளி - அக்டோபர் மாத முக்கிய விரத நாட்கள் பண்டிகை நாட்கள்\nஅக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்\nநாடு முழுவதும் களைகட்டிய நவராத்திரி: கோவில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாட்டம்\nதிருமலையில பிரம்மோற்சவம்: பூலோக வைகுண்டமாக மின்னும் ஏழுமலையான் கோவில்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபுதுச்சேரியில் பரபரப்பு.. கோவில் புளிசாதம், சுண்டல் சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு\nசிறுமி பாலியல் வழக்கு.. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத எஸ்பி மீது பாய்ந்தது வழக்கு\nவேட்பாளருக்காக அலைந்த ரங்கசாமி... கடைசி நேரத்தில் சிக்கிய புவனா.. என். ஆர்.காங். ஒரு கேள்விக்குறி\nநான்தான்டா ஆத்தா.. 8 வருடமாக பூட்டி கிடந்த கோவில்.. திறக்க வந்த தாசில்தார்.. சாமியாடியதால் பரபரப்பு\nநீட் ஆள்மாறாட்டம்.. மொரீஷியஸ் தப்பியதாக கூறப்பட்ட இர்பான்.. சேலத்தில் கைது செய்தது சிபிசிஐடி\nஓரின சேர்க்கையா.. என் புருஷன் அழைத்தாரா.. சான்ஸே இல்லை.. அடித்து கூறும் சேலம் மோகன்ராஜ் மனைவி\nசுடுகாட்டில் நிர்வாண பூஜை.. கூடவே ஒரு படுகொலை.. கள்ளக்காதலியுடன் சிக்கிய ராமேஸ்வர���் சாமியார்\nசாமியாரை விட்டுட்டு இருக்க முடியலை.. அதான் கணவரை கொன்னுடலாம்னு ஐடியா கொடுத்தேன்.. பதற வைத்த மனைவி\nKatrin Mozhi Serial: சொன்னபடி கேளுன்னு ப்ரோமோவை சுருக்கி மாத்திட்டாங்கப்பா\nLakshmi stores serial: கொல்கத்தாவில் அல்லல் படும் குஷ்பூ\nArundhathi serial: அருந்ததியில் கொலுவுக்கு ஏற்ப பிள்ளை அம்மன்.. கலசம்\nTamilselvi serial: கன்னிப் பெண்ணை முதலிரவு அறை அலங்காரம் செய்ய சொல்வதா\nஅப்ப நாங்குநேரி அதிமுகவுக்குதானா.. ரூபிக்கு கடும் எதிர்ப்பு.. உச்சகட்டத்தில் காங். கோஷ்டி பூசல்\nயாரை டிக்கெட் எடுக்க சொல்றே.. கண்டக்டர் முகத்திலேயே குத்தி தாக்கிய 2 போலீஸார்.. பகீர் வீடியோ\nஇங்க பாருங்க எவ்ளோ ரத்தம்.. போலீஸ்காரங்க அடிச்சிட்டாங்க.. வைரலாகும் கண்டக்டர் வீடியோ\nடீச்சர் மீது லவ்.. ஒரு பக்க காதலால் மோதல்.. கடத்தல் வரை துணிந்த வணக்கம் சோமு.. திகிலில் திருச்சி\nஎனக்கு 9 மாத பேறு கால லீவு தேவை.. முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.. அங்கன்வாடி ஊழியர் கோரிக்கை\nநீ இருப்பா.. நீ லெப்ட்ல போ.. ரைட்ல திரும்பு.. போப்பா.. போங்க போங்க.. அது யாரு.. அட நம்ம கதிரு\nஎன்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்.. டிரம்ப் ஆவேசம்\nஈரானுக்கு எதிராக நடவடிக்கை.. தவறும்பட்சத்தில் உலக பொருளாதாரம் ஸ்தம்பிக்கும்.. சவுதி இளவரசர் வார்னிங்\nபெட்ரோல் பங்கில் இப்படி ஒரு சம்பவமா.. சான்ஸே இல்லை.. அதிர்ச்சியில் இருந்து மீளாத லிண்டா\nஜம்மு காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.. ஐ.நா.வில் மலேசிய பிரதமர் ஷாக் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/17413-thodarkathai-thaayumanavan-sasirekha-14", "date_download": "2021-03-03T15:33:38Z", "digest": "sha1:HJHYINTTO5ZSEIR5NMD3C5YVGDNOSUZG", "length": 10111, "nlines": 230, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - தாயுமானவன் - 14 - சசிரேகா - www.Chillzee.in | Read Novels for free | Romance - Family | Daily Updated Novels", "raw_content": "\nதொடர்கதை - தாயுமானவன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - தாயுமானவன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - தாயுமானவன் - 14 - சசிரேகா\nமற்றவர்களின் செயலைக் கண்டு விஜய் குழம்பினாலும் பின்பு தெளிந்தான், அவர்கள் ஊரடங்கு வரை தங்க ஒரு இடம் தேடி வந்திருக்கிறார்கள், அவர்களால் தனக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என நம்பினான்\nஆனால், இனியவனையும் அவனின் செயலையும் கண்டு சற்று கலக்கம் கொண்டான், மற்றவர்களை விட இனியவன் மீது தனிக்கவனம் செலுத்தினான் விஜய், இனியவனும் மற்றவர்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் விஜய் மீதே கவனம் செலுத்தினான்.\nஹனிகாவை இனியவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அவளை பார்க்கும் போதெல்லாம் முறைத்தான் அதனால் பாப்பாவிற்கும் இனியவனை சுத்\nதைத்து உண்மையை வாங்க நினைத்து அதற்கான திட்டத்தை தீட்டினான். முதலில் குழந்தை எங்குள்ளது என்று பார்த்தான். குழந்தையும் விஜயும் ஒன்றாக விஜயின் அறையில் இருப்பதைக் கண்டான்.\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 20 - பிந்து வினோத்\nதொடர்கதை - என் உயிரானவள்... – 13 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - காதல் தெய்வீக ராணி - 10 - சசிரேகா\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 02 - சசிரேகா\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 13 - சசிரேகா\nமொத வேலையா இந்த பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்புறம் விஜய் ஜனனியை டைவர்ஸ் பண்ணனும். எல்லா பிரச்சனைக்கும் காரணமான கௌதமை கைது பண்ணி சிறையில் தண்டிக்கணும்.\nதொடர்கதை - நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே - 03 - சசிரேகா\nதொடர்கதை - காதலடி நீயெனக்கு – 04 - பத்மினி செல்வராஜ்\nChillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\nதொடர்கதை - கனவே கலையாதே.... - 09 - தனுசஜ்ஜீ\nதொடர்கதை - நீயாக நான்...நானாக நீ - 06 - முகில் தினகரன்\nசிறுகதை - நீங்களே சொல்லுங்க\nதொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே... – 09 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் - 14 - சசிரேகா\nதொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 23 - பிந்து வினோத்\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 18 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nFlexi Classics தொடர்கதை - வளர்ப்பு மகள் - 04 - சு. சமுத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2021/feb/23/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3568227.html", "date_download": "2021-03-03T14:54:46Z", "digest": "sha1:UILPNEKHHM25N6NLCAK6EYGDALLBEBAJ", "length": 10443, "nlines": 143, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாக்குப்பெட்டி பாதுகாப்புக் கிடங்குக் கட்டடம் திறப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n27 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 02:09:58 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nவாக்குப்பெட்டி பாதுகாப்புக் கிடங்குக் கட்டடம் திறப்பு\nதிருவாரூா் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில், ரூ.2.97 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோ்தல் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புக் கிடங்குக் கட்டடத்தை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா, திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.\nதமிழக அரசின் அரசாணையின்படி இக்கட்டடம் ரூ.2.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் தரைத்தளம் 557 சதுர மீட்டா், முதல் தளம் 222 சதுர மீட்டா். அத்துடன், வாகனங்களில் தோ்தல் இயந்திரங்களை ஏற்றி இறக்க 17 சதுர மீட்டா் அளவில் கட்டப்பட்டுள்ளது.\nமேலும், கட்டுப்பாட்டு அலகு இயந்திரம் - 1,760, வாக்குப்பதிவு இயந்திரம் - 3,360, வாக்குகள் சரிபாா்க்கும் தணிக்கை இயந்திரம் - 1,930 ஆகியவை வைக்க ஏதுவாக இந்தக் கட்டடம் கட்டடப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில், தோ்தல் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் காவலா் அறைகள், குடிநீா் மற்றும் கழிப்பறை வசதிகள், மும்முனை மின்வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அழகா்சாமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடம்) மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளா் சிங்காரவேல், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா, வட்டாட்சியா் (தோ்தல்) திருமால், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.\nஇளசுகளை தெறிக்கவிடும் ஸ்ரீ திவ்யா - புகைப்படங்கள்\n44-வது சென்னை புத்தகக் காட்சி - புகைப்படங்கள்\nஆக்‌ஷனில் மாஸ் காட்டும் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - புகைப்படங்கள்\nஸ்லீவ்லெஸ்ஸில் தெறிக்கவிடும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் - புகைப்படங்கள்\nஇயக்கப்படாத பேருந்துகள் இன்னலுக்கு ஆள��கி வரும் பயணிகள் - புகைப்படங்கள்\nதேக்கடி ஏரியில் 3 படகுகளுக்கு இடையே நீந்திச் சென்ற காட்டு யானை\nமாஸ்டர் படத்தில் 'குயிட் பண்ணுடா' பாடல் வெளியானது\nகர்ணன் படத்தின் 'பண்டாரத்திப் புரணம்' பாடல் வெளியானது\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - தினமணி அரங்கில் கண்டிப்பாக வாங்க வேண்டிய புத்தகங்கள்\nதீ பற்றி எரியும் காரில் சிக்கிக் கொண்டவரை சாமர்த்தியமாக மீட்ட ஜார்ஜியா காவல்துறையினர்\nஅன்பிற்கினியாள் படத்தின் டிரெய்லர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/10/28112757/2017485/Gold-Smuggling-Case-Kerala-High-Court-denies-anticipatory.vpf", "date_download": "2021-03-03T15:45:52Z", "digest": "sha1:V5QDYH5CBWQ5GJXJCARU4VSKQPHOFI2Y", "length": 16691, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேரள தங்கக் கடத்தல் வழக்கு- சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு || Gold Smuggling Case, Kerala High Court denies anticipatory bail to M Sivasankar", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 03-03-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகேரள தங்கக் கடத்தல் வழக்கு- சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு\nபதிவு: அக்டோபர் 28, 2020 11:27 IST\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\nகேரள தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.\nகேரள தங்க கடத்தல் தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய ஐகோர்ட், இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது சிவசங்கருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇதனையடுத்து சிவசங்கடிரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். திருவனந்தபுரம் ஆயுர்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை அங்கிருந்து அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகேரள தங்க கடத்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேரள தங்கக் கடத்தல்- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிவசங்கரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி\nகேரள தங்க கடத்தல் வழக்கு - முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் ஐசியூவில் அனுமதி\nகேரள தங்கக் கடத்தல்- தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தொடர்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கு- தனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா\nதங்க கடத்தல் வழக்கு- ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ. 3வது முறையாக விசாரணை\nசெப்டம்பர் 25, 2020 11:09\nமேலும் கேரள தங்க கடத்தல் பற்றிய செய்திகள்\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nபிரான்சுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅரசியல் சாசன பெஞ்சுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கை மாற்ற முடியாது- சுப்ரீம் கோர்ட்டு\nடாலர்கள் கடத்தல் வழக்கில் கேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன்\nகேரள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க சுங்க இலாகா எதிர்ப்பு\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nகேரள தங்க கடத்தலில் கைதானவர்கள் குமரியில் முதலீடு- காற்றாலைகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/12/14150803/2158824/Tamil-news-Uttar-Pradesh-government-fined-Rs-15000.vpf", "date_download": "2021-03-03T15:57:17Z", "digest": "sha1:GWGAOFPQWYUQ7IP3KNTBFQQIEGTJV2NK", "length": 17210, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு || Tamil news Uttar Pradesh government fined Rs 15,000 Supreme Court order", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 03-03-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஉத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.\nகோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியராக இருக்கும் பிரேம்சந்திரா என்பவர் கடந்த 1985-ல் பணிக்கு சேர்ந்தார்.\nஆனால் அவர் பணிக்கு சேர்ந்ததில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக கூறி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. அவர் பணியில் தொடரலாம் என்று கடந்த 2009-ம் ஆண்டு தொழிலாளர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nஇதனை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தொழிலாளர் கோர்ட்டின் தீர்ப்பை 2018-ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் உறுதி செய்தது.\nஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தபின்பும், உ.பி. அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மேல் முறையீடும் செய்யவில்லை.\nஇந்த நில���யில் 500 நாட்கள் தாமதத்திற்கு பிறகு இந்த வழக்கில் உத்தரபிரதேச அரசு மேல் முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.\nஇந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிசன்கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.\nஇந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உ.பி. அரசை கடுமையாக சாடியது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nசிறப்பு அனுமதி மனுவை 576 நாட்கள் தாமதத்திற்கு பின் தாக்கல் செய்துள்ளீர்கள். தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.\nஇந்த அபராதத்தை சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் நல நிதிக்கு செலுத்தவேண்டும். தாமதமாக பதில் மனுவும், அப்பீல் மனுவும் தாக்கல் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nகேரளாவில் இன்று மேலும் 2,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nபிரான்சுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஅரசியல் சாசன பெஞ்சுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கை மாற்ற முடியாது- சுப்ரீம் கோர்ட்டு\nவிராட் போர்க்கப்பல் : தற்போதைய நிலை தொடர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு\nமிருகவதை தடுப்பு விதிகளில் திருத்தம் : மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ��றிவுறுத்தல்\nஆன்லைன் வகுப்புகளுக்கான புத்தகம் உள்ளிட்டவற்றை குழந்தைகள் காப்பகங்களுக்கு வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nகொரோனா சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு உரிய ஓய்வு அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/1824-1893-04.html", "date_download": "2021-03-03T13:49:20Z", "digest": "sha1:MZUPAHSFMZWKACTJRY6GA46OPRF7SD3D", "length": 24660, "nlines": 60, "source_domain": "www.namathumalayagam.com", "title": "கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 04 - இரா சடகோபன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » வரலாறு » கோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 04 - இரா சடகோபன்\nகோப்பிக்கால வரலாறு - 1824- 1893 (கண்டிச் சீமையிலே) - அத்தியாயம் 04 - இரா சடகோபன்\nஅடிமை, அரையடிமை, கொத்தடிமை, கூலி என்ன வேறுபாடு\nபெருந்தோட்டங்களில் தொழில் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட இந்திய கூலித் தொழிலாளர்களின் சமூக நிலைப்பாடு தொடர்பில் பல்வேறு சமூக, பொருளாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கருத்துத் தெரிவித்தனர். \"கூலி' என்ற பதத்துக்கும் \"அடிமை' என்ற பதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் காணப்பட்டது என்பதை ஆராய்ந்து அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\n\"கூலி' என்ற பதப் பிரயோகம் இந்திய வம்சாவளித் தொழிலாளர்களை மாத்திரம் குறிக்கும் ஒரு சொல்லாகவே இனங்காணப்பட்டுள்ளது. மொறீசியஸ், மேற்கிந்தியத் ��ீவுகள், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளிலும் இவர்களை \"கூலி'கள் என்றே இனங்கண்டுள்ளனர்.\nபண்டைய ரோம அடிமைகள், 17ஆம் நூற்றாண்டின் கறுப்பின அடிமைகள் ஆகியோர் எந்தவித உரிமைகளும் வழங்கப்படாத, சந்தையில் விலைக்கு விற்கப்படும் அடிமை நிலையிலேயே இருந்தனர்.\nரோம அரசில் அதிக அடிமைகளை வைத்திருப்பவன் செல்வந்தனாகக் கருதப்பட்டான். இவர்கள் அடிமைகளையும் பண்டங்களாகவே கருதினர். இத்தகைய அடிமை நிலையில் இருந்து 19ஆம் நூற்றாண்டில் இந்தியத் தமிழ் \"கூலி'கள் சிறிதளவிலேயே வேறுபடுகின்றனர். 1872 ஆம் ஆண்டில் கூலித்தொழிலா ளர் தொடர்பில் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதி வந்த தோட்டத் துரை ஒருவர் அடிமைகளில் இருந்து கூலித் தொழிலாளர்களின் நிலை மிகச் சிறியளவிலேயே வேறுபடுகின்றது என்று தெரிவித்துள்ளார். இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து சுதந்திரமாக வருவதற்கும் போவதற்கும் அனுமதிக்கப்பட்டபோதும்,அவர்களின் சுதந்திரம் கங்காணிகளாலும் கடனாலும் கட்டுப்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய வம்சாவளி பெருந்தோட்டத் தொழிலாளரை அரையடிமைகள் அல்லது கொத்தடிமைகள் என்று அழைப்பது என்பது, இலங்கையில் அவர்களின் வரலாற்றுக் காலம் முழுவதும் இடம்பெற்றுள்ளது. எனினும், ஐரோப்பிய நாடுகளில் இருந்த முறை போல் இவர்கள் அடிமை எஜமான் ஒப்பந்தங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை.\n1833ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய அடிமைத்தன ஒழிப்புச் சட்டத்தால் பிரித்தானிய காலனித்துவ நாடுகளில் இருந்த 770,000 அடிமைகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்தச் சட்டம் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு எட்டவில்லை. எனினும், 1844 ஆம் ஆண்டின் கிழக்கிந்திய கம்பனிச் சட்டத்தின் ஒரு பிரிவின் மூலம் இந்நாடுகளில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.\nஎது எப்படி இருந்தபோதும் கங்காணி, கன்டாக்கு, ஏனைய தோட்டத்து அதிகாரிகள், துண்டு முறை, பத்துச் சீட்டு, பிரஜாவுரிமை ஒழிப்புச் சட்டம் போன்றவற்றால் 1980கள் வரையில் ஏதோ ஒரு வகையில் இவர்கள் மத்தியில் அடிமைத்தனம் இருந்து கொண்டுதான் இருந்தது. அதன் எச்ச சொச்சங்களே இன்றும் இவர்களை சமூக உயர்வு நோக்கிய அசைவியக்கத்தில் இருந்து தடுத்து வருகின்றது.\nமுதுகில் அடித்தால் பரவாயில்லை வயிற்றில் அடிக்க வேண்டாம்\nஇலங்கையின் பெருந்தோட்ட வரலாற்��ில் கங்காணிமாரின் காலடிச் சுவடுகள் மிகக் கொடூரமாக பதிந்து கிடக்கின்றன. இவர்கள் இதயமே இல்லாத படுபாதகர்களாக இருந்திருக்கின்றனர். சபிக்கப்பட்ட மனிதர்கள் என்று கூட கூறலாம். இச் சமூகத்தை இறுக்கமாக ஒட்டிக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் இவர்கள். இச்சமூகத்தினர் மீது மிகுந்த கட்டுப்பாட்டை இவர்கள் கொண்டிருந்தனர். தொழிலாளர் எல்லா வகையிலும் கங்காணிமாரில் தங்கியிருந்ததால் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலம் தொழிலாளர்கள் இவர்களின் கிடுக்கிப் பிடியில் சிக்கித் தவித்தனர்.\nதென்னிந்திய மாவட்டங்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை தொகையாக அழைத்து வந்து தோட்டங்களில் விடுவது, தோட்டங்களில் அவர்களை மேற்பார்வை செய்வது, தோட்டத் துரைமாருக்கும் தொழிலாளருக்கும் இடையில் தரகராகப் பணிபுரிவது, தொழிலாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவது, அவர்களின் சுக துக்க நிகழ்வுகளில் ஈடுபடுவது முதலான பல்வேறு பணிகளை கங்காணிகள் மேற்கொண்டனர். எனினும், இத்தகைய பணிகளின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிலாளர்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பையும் சேமிப்பையும் சுரண்டினர்.\nநெருக்கடியான சந்தர்ப்பங்களில் கங்காணிமார் தொழிலாளர்களுக்கு கடன் கொடுத்தனர். அதனைத் திருப்பிக் கொடுக்க முடியாத தொழிலாளி வாழ்நாளெல்லாம் கங்காணிக்கு உழைக்கும் கொத்தடிமையாக மாறி விடுவான்.\nதோட்டத்தில் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு தொழிலாளியின் சார்பிலும் தலைக்கு இவ்வளவென கங்காணிக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டது. வேறு பல விசேட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன. ஆரம்ப காலங்களில் தோட்டத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதத்துக்கு கங்காணிக்கு ஒரு \"பென்ஸ்' வீதம் வழங்கப்பட்டது. இதனை \"பென்ஸ் மனி' என்றார்கள். அவர்கள் அன்றாடம் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவருக்கிருந்தது.\nபல சந்தர்ப்பங்களில் தொழிலாளி வேலை செய்திருப்பதாகக் கணக்குக் காட்டி அதற்கான கொடுப்பனவை கங்காணி துரையிடமிருந்து திருட்டுக் கணக்குக்காட்டி பெற்றுக் கொள்வார். மறுபுறத்தில் அவ்விதம் வேலை செய்வதாகக் காட்டியதால் பொய்ப் பெயர் போட்டதற்காக தொழிலாளியின் சம்பளத்தில் இருந்து ஒரு தொகையைக் கழித்து அதனையும் பிடுங்கிக் கொள்வார். தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்வதாகக் காட்டி தனது வேலைகளை செய்ய வைப்பார்.\nதொழிலாளி வேலை செய்யாமல் வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கங்காணி \"\"அவன் கம்பளி வாங்கப் போயிருக்கிறான்'', \"\"திடீர் சுகவீனம் வந்து விட்டது'' என்று கூறி அவர்களைத் தப்புவிப்பார். அதற்காகவும் கங்காணி பின்னர் காசு பறித்துக் கொள்வார். தொழிலாளிகள் செய்யும் தவறுகளுக்கு பல்வேறு தண்டனை முறைகள் அமுல்படுத்தப்பட்டன. அவர்களிடம் தண்டப் பணமும் அறவிடப்பட்டது. அத்தகைய சந்தர்ப்பங்களில் தமக்கு முதுகில் அடித்தால் பரவாயில்லை என்றும் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்றும் தொழிலாளர்கள் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர்.\nவேலை செய்ய முடியாதென்றால் முப்பது கசையடிகள்\nகோப்பிப் பெருந்தோட்டங்கள் பரவலாக ஆரம்பிக்கப்பட்டபோது தொழிலாளர் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் இருந்தது. என்ன முயற்சி செய்த போதும் உள்நாட்டு சிங்களவர்களை பெருந்தோட்டங்களில் வேலை செய்ய ஈடுபடுத்த முடியாமல் இருந்தது. இதற்கு என்ன காரணம் என பல விவாதங்கள் எழுந்தன. இலங்கையை அவ்வப்போது நிர்வாகம் செய்த பிரிட்டிஷ் ஆளுநர்கள், இராஜாங்க செயலாளர்கள், தோட்டத் துரைமார்கள் இங்கிலாந்தில் இருந்து அதிகாரிகளுடன் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றங்களில் இது பற்றி தெரிவித்துள்ளனர்.\nஇதற்கு பொதுவான காரணமாக சிங்களவர்கள் வேலை செய்ய மிகச்சோம்பேறிகள் என்றே அநேகர் தெரிவித்தனர். ஆனால், அதற்கும் மேலாக இதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று பலர் ஆராய்ந்து பார்க்காமல் இல்லை. ஏனெனில், கோப்பித் தோட்டங்களில் ஒரு நாள் வேலை செய்வதற்கு ஒன்பது பென்ஸ் அல்லது ஒரு சிலிங் வரை கூலி வழங்கப்பட்டது. இது அக்காலத்தில் ஒரு நாளில் உழைக்கக் கூடிய உயர் வருமானமாக கருதப்பட்டது. அப்படி இருந்தும் சிங்களவர்கள் தோட்டங்களில் வேலைக்கு வர மறுத்தனர்.\nஆரம்ப காலங்களில் இலங்கையின் வருவாய்த்துறை ஆணையாளராக இருந்த வில்லியம் பொய்ட் (ஙிடிடூடூடிச்ட் ஆணிதூழூஞீ) என்பவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் வாழ்க்கையில் பண ரீதியில் முன்னேற வேண்டுமென்ற அக்கறை அவர்களுக்கு இருக்கவில்லை. தமது விளை நிலங்களில் ஒரு தடவை விதைத்து, அறுவடை செய்து அடுத்த அறுவடை வரை உண்ணுகிறார்கள். இடையில் அவர்களுக்கு பணத் தேவைகள் ���ருக்க வில்லை என்று கூறியுள்ளார்.\nரால்ப் பீரிஸ் (கீச்டூணீட கடிழூணூடிண்) என்பவர் சிங்களவர்களுக்கு பணம் உழைக்க வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. சொத்து சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் கருதவில்லை. அவர்களின் வாழ்க்கை எதிர்பார்ப்பு மிகக் குறைவானதாக இருந்தது. இதற்கு அவர் 1660 முதல் 1679 ஆம்ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தில் சிறைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த ரொபர்ட் நொக்ஷின் வார்த்தைகளை உதாரணமாகக் காட்டுகிறார். ரொபர்ட் நொக்ஷின் கூற்றுப்படி அவர்களுக்கு வாழ்க்கையில் உணவும் அன்றாடத் தேவைகளையும் தவிர வேறு தேவைகள் இருக்கவில்லை. சொத்துகள் அதிகரித்தால் அதற்கு கப்பம் கட்ட வேண்டிய வரிகளும் அதிகரித்தன என அவர்கள் கருதினர்.\nஇக்காலத்தில் வேலை செய்ய மறுப்பவர்களுக்கு தண்டனையாக கசையடிகள் வழங்கப்பட்டன. பிரித்தானியர் இத்தண்டனையை அடிக்கடி வழங்கினர். 1828, ஏப்ரல் 28, ஆம் திகதி அப்போதிருந்த பிரதம செயலாளர் ரொ÷பர்ட் அர்புத்நொட் (கீணிஞழூணூவ அணூஞதவடணணிவ) என்பவரால் அழைத்தபோது வேலைக்கு வர மறுப்பவர்கள் பாதி வேலையில் விட்டுச் செல்பவர்களுக்கு 30 கசையடிகள் வரை வழங்கப்படவேண்டுமென்று சட்டம் ஒன்று கொண்டு வந்தார். ஒரு சமயம் மத்திய மாகாணத்தின் வலப்பனை என்ற இடத்தில் 100 பேர் வேலை செய்வதற்கு ஒப்பந்தப்படி அமர்த்தப்பட்டிருந்தபோதும் வேலைக்கு வரவில்லை. அவர்கள் வேலைக்கு வராததால் கசையடி வழங்க உத்தரவிடபட்டது. முதலில் அவர்களின் தலைவனுக்கு கசையடி வழங்கப்பட்டது. வழங்கப்படவிருந்த 30 கசையடிகளில் 16 கசையடிகள் நிறைவேற்றப்பட்ட போது அவர்கள் அனைவரும் தாம் ஒழுங்காக வேலை செய்வதாக ஒத்துக்கொண்டதை அடுத்து விடுவிக்கப்பட்டனர்.\nபொது வேலைகள் செய்வதற்கு உள்நாட்டுத் தொழிலாளர் கிடைக்காமையால் முதன் முறையாக தென்னிந்தியாவில் இருந்து கூலித் தொழிலாளர்களை தருவித்தவர் ஆள்பதி பிரட்டரிக் நோர்த் (ஊணூழூஞீழூணூடிடு Nணிணூவட ) (இலங்கையின் முதல் பிரித்தானிய ஆள்பதி) 17981805 இவர் மேற்கொண்ட கண்டிப் படையெடுப்பின்போது இராணுவத்துக்கு உதவுவதற்காக 5,000 தென்னிந்திய கூலித் தொழிலாளர்கள் கொண்ட உப படையொன்றை இவர் அமைத்தார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பா���ப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nசிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/969.html", "date_download": "2021-03-03T14:53:46Z", "digest": "sha1:FKLAIDU66UROJOOS72GBD4C325IHKND7", "length": 34371, "nlines": 88, "source_domain": "www.namathumalayagam.com", "title": "969 : இது முடிவல்ல... முடிவின் தொடக்கம்! - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » 969 : இது முடிவல்ல... முடிவின் தொடக்கம்\n969 : இது முடிவல்ல... முடிவின் தொடக்கம்\nமியான்மார் : திகதி – 20 மார்ச் 2012.\nமுஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான ஒரு நகைக்கடையில் பௌத்த மதத்தை சேர்ந்த ஒருவருடன் வாய்த் தகராறு நடக்கிறது. வாய்த்தகராறில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக பௌத்த மதத்தை சேர்த்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள். சில மணித்தியாலங்களில் அந்த கடை அடித்து சேதமாக்கி அழிக்கப்படுகிறது. இதன் விளைவாக ஒரு பௌத்த பிக்கு எரிக்கப்பட்டுவிடுகிறார்.\nஇதை சாட்டாக வைத்து முஸ்லிம்கள் மீது மோசமான இன அழித்தொழிப்பு நடந்தேறியது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தேடித்தேடி கொல்லப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் உடைமைகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல்லாயிரகணக்கானோர் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்தார்கள்.\nஇராணுவம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. அந்த ஊரடங்கு சட்டம் தம்மை பாதுகாக்கும் என்று நம்பினார்கள் முஸ்லிம்கள். ஆனால் அவர்களை தமது பகுதிக்குள் முடங்கச் செய்து முஸ்லிம்களை வேட்டையாட காடையர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இனப்படுகொலையும், சொத்துக்கள் அழித்தொழிப்பும் சுலபமாக நடந்தேறின. இராணுவமும், போலிசும் தமது மறைமுக ஆதரவை வழங்கின. இதனை நிகழ்த்த மியன்மார் அரசு பூரண அனுசரணையை வழங்கியது.\nஇதனை தலைமையேற்று நடத்தியது யார் என்று நினைக்கிறீர்க���். “969 இயக்கம்”. மேற்படி சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் மியன்மார் அரசு முஸ்லிம்களை திட்டமிட்டு இனச்சுத்திகரிப்பு செய்வதற்காக ஒரு நடவடிக்கை எடுத்தது. அங்கிருக்கும் வங்காள முஸ்லிம்களை (பங்களாதேஷ் பிரச்சினையின் போது இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் இவர்கள்) நாடுகடத்துவது அந்த திட்டங்களில் ஒன்று. இதனை ஆதரித்து ஆயிரகணக்கான பௌத்த பிக்க்குளைத் திரட்டி “969 இயக்கம்” பாரிய பேரணியொன்றை நடத்தியது. அந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nபௌத்தர்களின் நிலம் பறிபோகிறது, முஸ்லிம்களுடன் கலப்புமணம் புரிவதால் பௌத்தர்களின் தூய்மை கெடுகிறது. முஸ்லிம்கள் பல்கிப் பெறுகிறார்கள். இஸ்லாமிய கடைகளில் பொருட்கள் வாங்குவதை புறக்கணியுங்கள். தேசத்தின் உடனடி பிரச்சினை மதத்தையும், இனத்தையும் காப்பதே என பிரச்சாரம் செய்தார்கள். துண்டுபிரசுரம் கொடுத்தார்கள்.\n\"..உங்கள் இனத்தையும் மதத்தையும் காத்துக்கொள்ளுங்கள். 786 என்று பதித்தவற்றை வாங்காதீர்கள். அவை \"ஹலால்\". முஸ்லிம்களுடன் திருமண, வியாபார, நட்பு எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளாதீர். மியன்மார் ஒரு முஸ்லிம் நாடாவதை தடுப்பது எல்லோரதும் பொறுப்பு,..\"\n“969 இயக்கம்” ஒரு பௌத்த தலிபான் இயக்கம் என்றும், நவ நாஜி இயக்கம் என்றும் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறது. அந்த இயக்கத்தின் தலைவர் “அஸின் விராத்து”ஒரு பௌத்த பின்லாடன் என்றும் பௌத்த பயங்கரவாதி என்றும் விமர்சிக்கப்படுகிறார். அந்த இயக்கம் துணிச்சலாக முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை மதத்தின் பேரால் தொடர்ந்தும் நிறைவேற்றி வருகிறது. அங்குள்ள பௌத்தர்கள் பலர் அவர்கள் செய்வது சரி என்று நம்புகிறார்கள். அரச அனுசரணையுடன் அந்த இயக்கம் இன்று நாட்டுக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் பௌத்த வலைப்பின்னலை இன்று பலமாக ஏற்படுத்தி வருகிறது.\nஇப்போது மேற்படி நிகழ்வுகளை அப்படியே இலங்கைக்கு பொருத்தி கண்முன் கொணருங்கள் அப்படியே அச்சில் வார்த்தாற்போல மியான்மார் சம்பவமும் சமீப கால இலங்கை நிகழ்வுகளும் அதன் தொடர்ச்சியான அளுத்கம சம்பவமும் அப்படியே பொருந்தும்.\n“969” என்பது பௌத்த அடிப்படை மூலங்களைக் குறிக்கும் எண்கள் அவை பௌத்தம், தர்மம், சங்கம். எனவே இந்த “969” என்கிற நாமத்தை முத���்மைபடுத்த பௌத்தர்களுக்கு அறைகூவல் விடுக்கின்ற சுலோகங்களை உலக பௌத்தர்களுக்கு விரிவாக்குகிறது இந்த இயக்கம்.\nஇதன் நீட்சி தான் இன்றைய பொதுபல சேனாவின் துணிச்சல்மிக்க நிகழ்ச்சிநிரல்.\n“969 இயக்கம்” பொதுபல சேனா சந்திப்பு\nஇந்த வருடம் மார்ச் மாதம் 4ஆம் திகதி பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர் மியன்மார் சென்று “969 இயக்கம்” இயக்கத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. 969 இயக்கத்தின் தலைவர் அஸின் விராத்து ஞானசாரவுக்கு பிறந்த நாள் பரிசொன்றையும் வழங்கினார். ஞானசாரவை அங்கு அழைத்துச் சென்றவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் நடத்தப்பட்ட BIMSTEC மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரின் குழுவில் ஞானசாரவையும் உள்ளடக்கியிருந்ததாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பம் குறித்த மாநாடொன்றில் ஞானசார உட்பட பொதுபல சேனா தலைவர்களையும் அழைத்துச் சென்றது எதற்கு என்கிற கேள்வி எழுகிறது.\nஅளுத்கம கூட்டத்தில் ஞானசாரவின் ஆவேசம் பொங்கிய உரை\nஇந்த சந்திப்பின் பின் நாடு திரும்பிய ஞானசார தனது வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்துகின்றார். 969 இயக்கத்தின் செயற்பாடுகளின் வெற்றி பொதுபல சேனாவுக்கு முன்னுதாரணமாக ஆகிறது. முன்னைய நிகழ்ச்சிநிரல் புதிய பரிமாணம் பெறுகிறது. (அது குறித்து விரிவாக அடுத்தடுத்த கட்டுரைகளில் வெளியிடுகிறேன்)\nஹலால் பொருட்களை வாங்குவதை தவிருங்கள், முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிருங்கள், முஸ்லிம்களுக்கு நிலம் விற்பதை தவிருங்கள், முஸ்லிம்களுக்கு கடைகள் வாடகைக்கு கொடாதீர்கள்.\n(பொதுபல சேனா வின் சுவரொட்டி)\n1933இல் ஜெர்மனில் நாசிகள் யூதர்களுக்கு எதிராக பாவித்த சுலோகங்கள்.\n\"உன்னை தற்காத்துக்கொள். யூதர்களின் கடைகளில் எதையும் வாங்காதீர்\"\nபொதுபல சேனா இயக்கம் (தமிழில் இதனை பௌத்த அதிகாரப் படை/சேனை எனலாம்) தனித்த ஒன்றல்ல மிக தெளிவான, திட்டமிடப்பட்ட இயக்கம். அதன் கீழ் வேறு பெயர்களில் பல முன்னணி அமைப்புகளை (front organisations) வலைப்பின்னலாகக் கொண்ட இயக்கம் அது. அப்படிப்பட்ட முன்னணிகளில் “ராவண பலகாய” (ராவண படை), “மகாசென் 969” போன்றவை அவற்றில் சில. “மகாசென் 969” (*) (மகாசேனன்) அமைப்பு வன்முறைக்காகவே தயார் செய்யப்பட்ட அமைப்பாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு சிவசேனா போல பொதுபல சேனாவுக்கு “மகாசென் 969”. ஆனால் பொதுபல சேனா இப்படியான பெயர்களை நிரந்தரமாக வைத்திருப்பதில்லை என்று அதன் வளர்ச்சியை அவதானிக்கும் போது தெரிகிறது. இந்த பெயர் மியன்மாரின் “969 இயக்கத்தை” ஆதர்சமாக கொண்டது.\nஇந்த 969 இயக்கமே 15ஆம் திகதி அழுத்கமவில் கட்டவிழ்த்த காடைத்தனத்தை ஒழுங்கமைத்தது என்று தெரியவருகிறது. 18ஆம் திகதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு அமைதி திரும்பியபோது மீண்டும் மிச்ச நடவடிக்கைக்கு தயாராகும் வகையில் அது ஒரு துண்டுபிரசுரத்தை வெளியிட்டிருந்தது. அதில்\n15ஆம் திகதி யூன் 2014 பிற்பகல் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான பிக்குகள் உள்ளிட்ட பௌத்தர்கள் இன்னமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பௌத்த விகாரைகளுக்கும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.\nதேசப்பற்றுள்ளவர்களே பௌத்த சீருடைகளுக்கு கை வைக்குமளவுக்கு எதிரிகள் விளைந்துள்ளார்கள். கௌரவம், பயம், வெட்கம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது சிறு விடயமல்ல நாளை நம்மெல்லோரையும் பாதிக்கப்போகும் விடயம்.\nஇது நம் சிங்கள நாடு\nநாம் பிறந்து... இறக்கும் நாடு...\nஇதற்கு எதிராக மாவனல்லை நகரத்தில் நடத்தப்படும் விசேட சத்தியாகிரகம் நடக்கவிருக்கிறது.\nதேசத்தின் இக்கட்டான காலப்பகுதியில் உங்களனைவரையும் அழைக்கிறோம்.\nஇந்த “மகாசென் 969” என்கிற பெயரில் வெளியிடப்படுபவை வன்முறைக்கான ரகசிய அழைப்பாக கருதப்படுகிறது. இந்த வகை அழைப்பே 15ஆம் திகதியும் அழுத்கமவில் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇலங்கையில் இப்போது இடம்பெற்று வருபவை எதுவும் தற்செயல் அல்ல அனைத்துமே முன்கூட்டிய, முறையாக திட்டமிடப்பட்ட நிகழ்வுகள். அரசின் அனுசரணை முழுமையாக கிடைப்பதால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த உத்தரவாதமுமில்லை. பாதகர்களுக்கு எந்தத் தடையுமில்லை.\n15 ஆம் திகதி அலுத்கமவில் பொதுபல சேனாவால் நடத்தப்பட்ட கூட்டத்தின் தலைப்பு “விழித்தெழு”. இது பல ஆண்டுகளுக்கு முந்திய அநகாரிக்க தர்மபாலாவின் பிரசித்திபெற்ற இனவெறியூட்டும் உரையின் தலைப்பு. சிங்கள பௌத்தர்களை இனவெறியூட்டும் அந்த உரையின் தலைப்பை சமீப காலமாக பொதுபல சேனா சகல கூட்டங்களிலும் பாவித்துவ��ுகிறது.\nஇந்த கூட்டத்தின் முழு விடியோவையும் அவதானிக்கும் போது அங்கு உள்ள மாபெரும் கூட்டத்தையும் ஞானசாரவின் இனவெறி பேச்சுக்கு கிடைத்த பலத்த கரவொலியையும், கோஷத்தையும் அவதானித்திருப்பீர்கள்.\nகூட்டத்தில் இனவெறியேற்றப்பட்ட மக்களும், பிக்குகளும், வெளியிடங்களில் பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய காடையர்களும் திட்டமிடப்பட்டபடி களத்தில் இறக்கப்பட்டார்கள். போலீசார் இவற்றை கண்டும் காணாததுபோலிருக்க பணிக்கப்பட்டிருந்தார்கள் என்றே அங்கிருந்த சாட்சியங்கள் கூறுகின்றன. கண்துடைப்புக்காக தாம் தமது கடமையை செய்வதைப்போல காட்டிக்கொண்டார்கள் என்றும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வன்முறையில் ஈடுபட்ட காடையர்கள் கட்டுமீறி இருந்தார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அசாத் சாலி குறிப்பிடுகையில்...\n“பொதுபல சேனா இன்று கூட்டம் முடிந்து ஊர்வலமாக தர்கா நகருக்கு செல்லவிருக்கின்றனர் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கலாம் உடனேயே தடுத்து நிறுத்துங்கள் மீறி நடக்கும் அத்தனை அசம்பாவிதங்களுக்கு நீங்களும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்று பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தோம். அப்படி இருந்தும் இதனை அனுமதித்தார்கள். இன்று இந்த படுகொலைகளுக்கும், சேதங்களுக்கும், இழப்புகளுக்கும் இப்போது யார் பொறுப்பேற்கப்போகிறார்கள்....\nபல்கலைக்கழக மாணவர்கள் தமது கோரிக்கைகளுக்காகவும், சாதாரண அரசியல் கட்சிகள் தமது சிறிய கூட்டங்களுக்காகவும் அனுமதி கேட்டால் மறுப்பு தெரிவிக்கும் பொலிசாரும் அரசும் எப்படி இது போன்ற ஒரு இனவாத நடவடிக்கைக்கு அனுமதித்தார்கள். இப்படி நடக்கும் என்று புலனாய்வு தகவல்கள் கூட உறுதிசெய்திருந்தும். நாங்கள் எச்சரித்திருந்தும் பொலிசார் எப்படி அனுமதித்தார்கள்...\"\nஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொணரப்பட்டு மக்களுக்கு உணவு கூட உள்ளே நுழையவிடாது தடுத்த போலீசார் காடையர்களை அனுமதித்தது எப்படி. வீடுகளும், கடைகளும் சூறையாடப்பட்டு, அழிக்கப்படும் வரை எங்கிருந்தார்கள். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் படையினர் ஈடுபடுத்தப்படாதது ஏன். வடக்கிள் யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்தபோது மக்களை தேவாலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்குள் சென்று இருக்குமாறு கூறிவிட்டு அவற்றை குறிவைத்து தாக்கி மக்களைக் கொன்றொழித்த அரச படையினர் இம்முறை அந்த வேலையை இனவெறியூட்டப்பட்ட சிவிலியன்கள் கைகளுக்கு மாற்றியிருக்கிறார்கள்.\n“பொலிஸ் அதிகாரியொருவர் இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசிமூலம் சொல்கிறார் ‘அவன்களுக்கு சொல், நாங்கள் குறித்த நேரத்துக்குள் வேலையை முடிக்கும்படி கூறியிருந்தோமே. இன்னமும் முகத்தை காட்டிக்கொண்டு அங்கு என்ன செய்கிறார்கள்’ என்று கதைத்திருக்கிறார். அந்த ஆதாரங்களை நாங்கள் விரைவில் வெளியிடுகிறோம்” என்கிறார் அசாத் அலி.\nசிலவேளை பாதிக்கப்பட்ட முஸ்லிம் தரப்பில் இருந்து சில எதிர்வினைகள் நிகழ்ந்தால்; நடந்தவற்றிற்கு அவற்றை சமப்படுத்தி அடியோடு சம்பவத்தை மூடிப்போடவும் கூடும். கண்துடைப்புக்காக விசாரணைக் குழு அமைத்து காலத்தை இழுத்து திசைதிருப்பவும் கூடும். ஆனால் இந்த சம்பவம் இத்தோடு முடிவடையப்போவதில்லை.\nஇந்த நிகழ்ச்சிக்குப் பின் பொதுபல சேனா மேலும் பலமடைந்துள்ளது. இனி வரும் நாட்களில் பொதுபல சேனா அரசியல் நிர்பந்தம் காரணமாக சில வேளை தண்டிக்கப்படலாம், ஞானசார கைதுசெய்யப்படலாம், அல்லது கொலையும் செய்யப்படலாம். பொதுபல சேனா தடை கூட செய்யப்படலாம்.\nஆனால் அதற்காக இவை எதுவும் நின்றுவிடப்போவதில்லை. இது வெறும் விதை அல்ல ஏற்கெனவே நின்று நிதானமாக பலமாக வளர்ந்த விஷ விருட்சம். ஒரு கிளையை வெட்டினால் இன்னொன்று காரியம் சாதித்து விட்டுப்போகிறது.\nநாளை ஞானசாரவோ அல்லது மகிந்தவோ அல்லது வேறெவரேனும் 'இனி போதும் நிறுத்துங்கள்' என்றால் நிற்கவா போகிறது. இல்லாமல் போகவா போகிறது. அது மக்கள்மயப்படுத்தப்பட்டதன் பின். தலைமையால் கூட கட்டுப்படுத்தமுடியாது. தன்னியல்பாக அனைத்தும் நடேந்தேறும். அப்போது தனக்கும் அத்தகைய அட்டூழியங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பார்கள். தனி நபர்களிடமும், சிறிய அமைப்புகளிடமும் பழியை போட்டு தப்பி விடுவார்கள்.\n\"நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதம்\" தனித்து இயங்கவில்லை. அதற்கு அரச தயவு இருக்கிறது. அரச தலைமை இருக்கிறது. அது பேரினவாதமயப்பட்ட அரசின் அனுசரணையில் இயங்கி வருகிறது. இன்று ஒரு பெயரிலும், நாளை இன்னொரு பினாமி பெயரிலும் இயங்கும். காலத்துக்கு காலம் அதற்கு தலைமை தாங்க தலைவர்களும் வந்து போவார்கள். அவையெல்���ாம் நிரந்தரமல்ல. ஆனால் இனவாத அமைப்புமுறை நிலையானது. அதனை பாதுகாக்கும் சித்தாந்தம் நிறுவனமயப்பட்டது. அதற்கு அரசின் பக்கபலம் என்றென்றும் நிலைத்திருக்கிறது.\nஅதன் வடிவம் மாறும், அதன் எள்ளலின் அளவு மாறும், பண்பு ரீதியில் கூட வேறுபடலாம். ஆனால் அந்த சித்தாந்தம் உறுதியாகவே இருக்கிறது.\nஞானசாரவை கைது செய். பொதுபல சேனாவை தடை செய். என்கிற கோஷம் நிலையான தீர்வை தரப்போவதில்லை என்பதை தூரநோக்குடன் விளங்கிக்கொள்வோம்.\nஏனென்றால் இது ஒரு ஒத்திகை மட்டும்தான். இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். முடிவல்ல. முடிவின் தொடக்கம் நண்பர்களே.\n*மகாசேனன் (கி.பி. 334 - 362) : பௌத்த அந்தஸ்தை நிலைநிறுத்த தமிழர்களுக்கு எதிராக போராடியதாக துட்டகைமுனுவுக்கு நிகராக மகாவம்சத்தில் போற்றப்படும் மன்னன் மகாசேனன். அக்காலத்தில் இருந்த சைவ கோயில்கள் பலவற்றை இடித்து விகாரைகளைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது. அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்று திருக்கோணேஸ்வரம். திருக்கோணேஸ்வரம் மகாசென் மன்னனால் அழிக்கப்பட்டு பின்னர் மீளகட்டப்பட்டது வரலாறு. மகாசேனனை சிலர் கடவுளாகவே வணங்குகின்றனர்.\nமிக அருமையான வரலாற்றுப் பதிவு..........நன்றி சரவணா..\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழில் தேசிய கீதம்: 2 நிமிட 31 செகண்ட் சாபம்\nஇலங்கையின் தேசிய கீதம் முதலாவதாக பாடப்பட்டது தமிழ் மொழியில் தான் என்பதை பலர் அறியமாட்டார்கள். 1949ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது சுதந...\nவியக்கவைக்கும் சிங்களப் பண்பாட்டுக் கூறுகள் - நூல் விமர்சனம் | மா.பவித்திரா\nஎன்.சரவணனின் சிங்களப் பண்பாட்டிலிருந்து... ஒரு சமூகத்தின் பாரம்பரிய பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையுமே இன்னொரு தலைமுறைக்கு கடத்தி செல்வது இலகு...\nசிங்கள பௌத்த ராஜ்ய உருவாக்கத்துக்கான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் முனைப்பின் முக்கிய அங்கங்களாக தேசத்தின் தேசிய அடையாளங்கள் மற்றும் சின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.noolulagam.com/product/?pid=3269", "date_download": "2021-03-03T14:24:40Z", "digest": "sha1:QO2AHUOCNKGMS27NLR22BHQZQHMUSG6J", "length": 10459, "nlines": 120, "source_domain": "www.noolulagam.com", "title": "Bill Gates - பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) » Buy tamil book Bill Gates online", "raw_content": "\nபில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்) - Bill Gates\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : என். சொக்கன் (N. Chokan)\nபதிப்பகம் : ��ிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)\nக சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) விடுதலைப் புலிகள்\nபில் கேட்ஸ் தன் முதல் புரோகிராமை தன் மூளைக்குள் அழுத்தந்திருத்தமாக எழுதினார். உலகமே வியக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவேன். கம்ப்யூட்டர் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்னும் நிலையை ஏற்படுத்துவேன். குழந்தைகள் கூட ஆசையுடன் நெருங்கி வந்து பழகுவதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் பயன்பாட்டை எளிமையாக்குவேன். அசாதாரணமான கனவு அது. உலகின் தலைசிறந்த மென்பொருள் நிறுவனமாக மைக்ரோசாஃப்ட் ஜொலிக்கும் வரை ஒரு நொடிகூட ஓயவில்லை அவர். கடந்த இரு தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவுக்கு உலக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இன்னொரு பிரபலம் இல்லை.\nஇந்த நூல் பில் கேட்ஸ் - (ஒலிப் புத்தகம்), என். சொக்கன் அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஜெயகாந்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Jayakanthan Sirukkathaigal\nஹார்ட் அட்டாக் - Heart Attack\nஅன்னை தெரசா - (ஒலிப் புத்தகம்) - Annai Teresa\nதிருப்பிப் போடு - (ஒலி புத்தகம்) - Thiruppi Podu\nஹூ ஜிண்டாவ் - Hu Jintao\nசெங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan\nஆதவன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Aadhavan Sirukkathaigal\nஇரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal\nஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமுகேஷ் அம்பானி - Mukesh Ambani\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே\nலக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal\nஅடுத்த கட்டம் தமிழில் ஒரு பிஸினஸ் நாவல் - Adutha Kattam\nமாவீரன் நெப்போலியன் - Maveeran Napoleon\nஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum\nபெரியோர் போற்றும் பெரியார் - Periyor Pottrum Periyar\nJK75 ஜெயகாந்தன் 75 பவளவிழா மலர் - Obama\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு - Super Star Rajinikanth Valkkai Varalaru\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி\nதனிப் பெருந்தலைவர் காமராஜ் - Thani Perunthalaivar Kamaraj\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani\n செய்யும் எதிலும் உன்னதம் - (ஒலிப் புத்தகம்) - Excellent\nகாலம் உங்கள் காலடியில் - (ஒலிப் புத்தகம்) - Kaalam Ungal Kaaladiyil\nஎன்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet \nசுப்ரமணிய ராஜூ சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Subramanya Raju Sirukkathaigal\nதேவன் சிற��கதைகள் - (ஒலிப் புத்தகம்) - Devan Sirukkathaigal\n5'S - (ஒலிப் புத்தகம்) - 5S\nக சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/links/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2021-03-03T15:06:14Z", "digest": "sha1:IWUYYHHJI5RMEZ4TZ6EKIONSRJ3AFS7G", "length": 8539, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந���துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 62813 Views\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 62813 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 62813 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nஅவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilaiguru.com/minister-senkottayan/", "date_download": "2021-03-03T14:04:45Z", "digest": "sha1:DG2YZWLK2OGR5LQXDO7WX4H2LXCHES2A", "length": 7434, "nlines": 102, "source_domain": "mayilaiguru.com", "title": "அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - Mayilai Guru", "raw_content": "\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்\nகொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 16 முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையிலும் நாடு முழுவதும் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றும் மாணவர் சேர்க்கை போன்ற வினா பெற்றோர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.\nஇந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போதைக்கு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளில் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..\nமார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு\nPrevious பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது\nNext நாகையில் சூறைக்காற்றுடன் கன மழை கலெக்டர் அலுவலகத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\nமயிலாடுதுறை மாவட்டத்தின் முன்னணி ஆன்லைன் செய்தி தளமான மயிலைகுரு, இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், செய்திகள், தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.\nஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை\nவேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி\nசீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-02-22-06-56-27/", "date_download": "2021-03-03T15:35:19Z", "digest": "sha1:UZRQ4RSDQWODXCIEYRU635MPQWMVNQJP", "length": 7189, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "ஐதராபாத்தில் நிஜாம் மன்னர்கால புதையல் |", "raw_content": "\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை மறைத்ததில்லை\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந்திர மோடியின் பெயரை” வைக்க இதுவே காரணம்\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை\nஐதராபாத்தில் நிஜாம் மன்னர்கால புதையல்\nஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் சைபராபாத் பகுதியில் வித்யாரன்யா_பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் சமீபத்தில் கட்டிடம்_கட்ட குழி தோண்டிய போது நிஜாம் மன்னர்கால பாதாளஅறை ஒன்று கண்டுபிடி��்க பட்டது.\nஇதையறிந்ததும் தொல் பொருள் துறையினர் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர் .\nஅதன்படி தற்போது பொக்லை னின் மூலம் பாதாள அறைகளை தோண்டி ஆய்வு செய்து வருகின்றனர் . பொதுவாக நிஜாம் மன்னர்கள் பாதாள அறைகளில் தான் தங்க நகைகளை வைத்திருபார்கள் . எனவே இதில் அதிகளவில் புதையல் இருக்கலாம் என்று நம்பபடுகிறது .\nபுதையல் பற்றிய தகவல் வெளியானதும் ஏராளமான பொது மக்கள் அங்கு_திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு அங்கு போலீசார் வரவழைக்கபட்டடுள்ளனர் .\nநாடு சரியானபாதையில் செல்வதாக ஆய்வு\nதெலுங்குதேச கட்சி குண்டர்களின் அராஜகம்\nபாஜக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு\nகிண்டர்கார்டன் பள்ளி விவாதம் செய்யும் ராகுல்\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nநரேந்திரமோடி என்றைக்குமே தனது சுயத்தை ...\nஉலகின் மிகப்பெரிய மைதானத்திற்கு “நரேந ...\nஅயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்காக ...\nபிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக� ...\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஊழல் நிறைந்தத� ...\nதமிழ்மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தம� ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2021/01/blog-post_5754.html", "date_download": "2021-03-03T14:06:25Z", "digest": "sha1:TPYM7UU7TRWK6GV5QW3YFHIG5NVPKN6X", "length": 25519, "nlines": 72, "source_domain": "www.newsview.lk", "title": "ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை : புராதன இடமாக இருந்தாலும் வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதை எதிர்த்து வாதிட்டார் சுமந்திரன் - News View", "raw_content": "\nHome உள்நாடு ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை : புராதன இடமாக இருந்தாலும் வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதை எதிர்த்து வாதிட்டார் சுமந்திரன்\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் உட்பட மூவருக்கும் பிணை : புராதன இடமாக இருந்தாலும் வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதை எதிர்த்து வாதிட்டார் சுமந்திரன்\nஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆலய பூசகர் உட்பட மூவரும் இன்று (27.01.2021) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\nதொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக தொல்பொருள் திணைக்களத்தினால் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகவில்லை என தெரிவித்து கடந்த 22 ஆம் திகதிய வழக்கில் ஆஜராகியிருந்த பூசகர் உட்பட்ட மூவரையும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் குறித்த வழங்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.\nகுறித்த வழக்கின் பின்னர் சுமந்திரன் ஊடகங்களுக்கு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் சம்மந்தமாக ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இன்றையதினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கானது ஆரம்பத்திலே குற்றவியல் சட்ட கோவையின் 106 ஆவது பிரிவின் கீழே பொதுமக்களுக்கு இடையூறு செய்வதான வழக்காகவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொல்லியல் பணிப்பாளர் நாயகம் ஒரு சான்றிதழ் கொடுத்திருந்தார்.\nஇவ்விடயமானது ஒரு தொல்லியல் பெறுமதி வாய்ந்த இடம் என்று தொல்லியல் கட்டளை சட்டத்தின் 15 டி பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டதன் காரணமாக ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் சென்ற தடவை நீதிமன்றத்துக்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பிடியானை இருந்தது என தெரிவித்து இன்றுவரை மூவரும் விளக்கமறியலிலே இருந்தார்கள். அதற்கு முன்னர் குறித்த மூவரும் பிணையிலே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள்.\nஇன்றைய வழக்கில் பொலிசார் சார்பில் குற்றப்பத்திரிகை ஒன்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டது. இதன்போது தொல்லியல் பொருட்களை சேதமாக்கினார்கள் என்ற ரீதியிலும், தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழே ஒருவர் குற்றம் சாட்டப்பட்டால் அவருக்கு பிணை வழங்க முடியாது என்பது அனைவருக்கு தெரிந்த விடயம். குற்றப்பத்திரிகை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அல்லது சந்தேகநபர்களுக்கு கையளிக்கப்படுவதை நாங்கள் எதிர்த்து வாதிட்டோம்.\nஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வழக்கு தொடுனர் அல்ல. வழக்கு தொடுனர் அதனை வரைந்து நீதிமன்றத்துக்கு கொடுத்தால் கூட அதன் முழுப்பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும். நீதவான் அவ்வாறு ஒருவரை குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரம் இருந்தால் மாத்திரமே அந்த குற்றப்பத்திரத்தை கையொப்பம் இட்டு அவருக்கு வழங்குவார்.\nஆனால் இந்த வழக்கிலே ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை வரையப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டதாக நாங்கள் மன்றுக்கு தெரிவித்திருந்தோம். அதுமட்டுமன்றி சேதம் விளைவிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற மரத்தினாலான ஏணியை அகற்றி இரும்பினாலான ஏணியை வைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.\nஇங்கே தொல்பொருள்மிக்கதான மலையை சேதப்படுத்தியது அன்றி மரத்தாலான ஏணியை அப்புறப்படுத்தி விட்டு இரும்பிலான ஏணியை உருவாக்கினார்கள் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது.\nஆனால் மரத்தாலான ஏணிக்கு பதிலாக இரும்பாலான ஏணியை செய்வதற்கு 2018ஆம் ஆண்டில் இருந்து வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு அந்த நிதியை பிரயோகிக்குமாறு கடிதம் வழங்கப்பட்டது மட்டுமல்லாது அவ்விடயத்தை விரைவாக செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலே இது சம்மந்தமான அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nரணில் விக்கிரமசிங்க காலத்தில் பிரதம அலுவலகத்தில் இருந்து இந்த ஆலயத்தின் வழிபாட்டுக்கு தொல்லியல் திணைக்களமும், பொலிஸாரும் அறிவுறுத்தல் வழங்கிய ���டிதமும் உள்ளது. ஆகவே இந்த ஆவணங்களை எல்லாம் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த போது நீதிமன்றம் அவற்றை பார்வையிட்டு வழக்கு எப்படியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் இந்த குறிப்பிடப்பட்ட மரத்திலான ஏணிக்கு யார் சேதத்தை விளைவித்தார்கள் என்பதில் தெளிவில்லை என்றும், கொடுக்கப்பட்ட ஆவணங்களின் பிரகாரம் அரசாங்கமே இதனை திருத்தி அமைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளது என்பதில் புலனாகுவதன் காரணமாகவும், யார் எவ்வாறான சேதங்களை விளைவித்தார்கள் என்ற ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலே, ஆலய நிர்வாக சபையினர் என்ற காரணத்தினால் மாத்திரம் அவர்களுக்கு எதிராக இவ்வாறான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் சமர்ப்பிக்க முடியாது என்றும், ஆகவே தொடர்ச்சியாக புலன் விசாரணை மேற்கொள்ளுமாறும் இது அரச அதிகாரிகள் செய்திருந்தாலும் கூட யார் செய்திருந்தார்கள் என்பதனை நீதிமன்றத்திற்கு சரியாக அறிக்கையிடுமாறும். தொல்லியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த விபரங்கள் கொடுக்கப்படாத காரணத்தினால் குற்றவியல் சட்டக் கோவை 102 இன் கீழ் நீதவானுக்கு குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்வதற்கு போதுமான அதிகாரம் இல்லை என்று தீர்மானித்து குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவழக்கினை தொடர்ந்து புலன்விசாரணை செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட அந்த மூவரும் தொடர்ந்தும் அதே நிபந்தனையில் நிற்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.\nஇதேவேளை வழக்கு நீண்ட திகதி இடப்பட்டு மே மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இது ஒரு வழிபாடு சுதந்திரம் தொடர்புடைய விடயம். நீதிமன்றத்திலே நான் சமர்ப்பணங்களை செய்கின்ற போது அரசியல் அமைப்பு 14ஆம் 01 இ கீழ் பூரண சுதந்திரம் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டினேன்.\nதொல்லியல் பெறுமதிமிக்க இடமாக இருந்தாலும் அது ஒரு வழிபாட்டு ஸ்தலமாக இருந்தால் அங்கே வழிபடுவர்கள் செல்வதற்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. இல்லை என்றால் எவரும் ருவண்வெலிசாயாவுக்கு போக முடியாது. ஸ்ரீமாபோதிக்கு போக முடியாது, பொலனறுவையில் இருக்கின்ற எந்த புராதான இடங்களிற்கும் போக முடியாது. வழிபடவும் போக முடியாது. ஆகையினால் புராதன இடமாக இருந்தாலும் கூட அது வழிபாட்டு சுதந்திரத்தை தடுக்க முடியாது என்ற சமர்ப்பணத்தை செய்திருந்தேன்.\nஅடிப்படை உரிமையை தடுக்கிறதான இந்த செயற்பாட்டிற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இந்த கிழமை தயாரான நிலையில் குறித்த வழக்கு குறுக்கிட்டதன் காரணமாக இந்த வழக்கு விடயங்களையும் அதிலே சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது தாமதமாகியிருப்பதாக நீதிமன்றத்திலே நான் சொல்லியிருக்கிறேன்.\nஅந்த ஆவணங்கள் தயாராக இருக்கின்றன. இந்த நீதிமன்றத்தின் கட்டளையையும், வழக்கு நடவடிக்கை கோவை முழுவதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதி கிடைத்த பின்னர் அதையும் இணைத்து ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கின்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கை உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டு இங்கே வழிபடுவதற்கு தடையேற்படுத்தக் கூடாது என்ற நிவாரணத்தை பெற்றுக் கொடுப்போம்.\nஇன்றைய நீதிவானுடைய முடிவு எங்களுக்கு பெரும் ஆறுதலைக் கொடுக்கின்றது. ஏனென்றால் தொல்லியல் கட்டளைச் சட்டத்தை தவறாக பிரயோகித்து அதன் கீழே பிணை கொடுக்க முடியாது என்கின்ற ஏற்பாட்டை காரணமாக வைத்து எங்களது பாராம்பரிய வழிபாட்டு தலங்களை முடக்குவதும் அதற்கு பாதகம் விளைவிக்கின்ற இந்த அரசின் செயற்பாட்டிற்கு அதற்கு எதிரான முதற்படியான வெற்றி கிடைத்திருக்கிறது.\nஆகவே ஆலய நிர்வாகத்தினர் சுதந்திரமாக நடமாட முடியும். அதுதான் எங்களது பிரதான நோக்கமாக இருந்தது. அதிலே நாங்கள் வெற்றி கண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஆதிலிங்கேஸ்வரர் விடயத்திலே வழிபட விரும்புபவர்கள் எவரும் வழிபடக்கூடிய வகையிலே சட்டத்தின் துணையோடு அதனை உறுதி செய்வோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.\nகுறித்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுடன் சிரேஸ்ட சட்டத்தரணி க. தயாபரன், அன்டன் புனிதநாயகம், குரூஸ் உட்பட சட்டத்தரணிகளான கேசவன் சயந்தன் உட்பட்ட சட்டத்தரணிகள் குழுவும் ஆஜராகியிருந்தனர்.\nதவ்ஹீத், ஜமா­அதே இஸ்­லாமி உட்­பட பல முஸ்லிம் அமைப்­பு­க­ளுக்கு தடை - உலமா சபையில் சூபி முஸ்­லிம்­க­ளுக்கு இட­ம­ளிக்­குக - மத்­ர­ஸாக்­களை கண்­கா­ணிக்­குக - உஸ்தாத் மன்­சூரின் நூலை ��ட்­டா­ய­மாக்­குக - ரிஷாத் பதி­யுதீன், அப்துர் ராஸிக், ஹஜ்ஜுல் அக்பர் குறித்து விசாரிக்­குக\nஉயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை தடுத்து­ நி­றுத்தத் தவ­றி­யமை தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பொலிஸ்மா அ­திபர் ப...\nசவுதி அரேபியா மீது கடும் நடவடிக்கை நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்\nஜமால் கசோகி கொலை தொடர்பாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில், சவுதி இளவரசரின் ஒப்புதலோடு கொலை நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்...\n“பேரினவாத பூமராங்\" வளையம், அதை எறிந்த பேரினவாதிகளை நோக்கியே திரும்பி வருகிறது - மனோ கணேசன்\nஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதி சஹரான் இந்நாட்டு முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ஆனால், சஹரான் கும்பலின் இன, மத அடையாளத்தை பயன்படுத்...\n\"அடிக்காதீங்க ஆன்டி... அடிக்காதீங்க...\" என கதறிய சிறுமி - பிரம்படி வழங்கி சிறுமி கொலை - தாய் உள்ளிட்ட இரு பெண்களுக்கும் விளக்கமறியல்\nதிருஷ்டியை போக்குவதாக தெரிவித்து, ஒன்பது வயது சிறுமி பிரம்பினால் அடிக்கப்பட்டு, துன்புறுத்தி மரணமடைந்தமை தொடர்பில் கைதான சிறுமியின் தாய்க்கு...\nபாகிஸ்தான் பிரதமரை தனியாக சந்தித்த இலங்கை முஸ்லிம் எம்.பி.க்கள் - நடந்தது என்ன \nஇலங்கைக்கு இரண்டு நாட்கள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இலங்கையின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B3-%E0%AE%95/71-173254", "date_download": "2021-03-03T15:32:29Z", "digest": "sha1:GZ2LBPCRRT6CD7T3ZRLZJCCPF5D6M6UM", "length": 8588, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திருடு போன இயந்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்க TamilMirror.lk", "raw_content": "2021 மார்ச் 03, புதன்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் திருடு போன இயந்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்க\nதிருடு போன இயந்திரங்களை மீண்டும் பெற்றுக்கொள்க\nமயிலங்காடு, குப்பிளான், சுன்னாகம் மற்றும் சபாபதிபிள்ளை போன்ற முகாம்களில், கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மீட்கப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்களை, உரிய அடையாளங்களை காண்பித்து உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நடவடிக்கையின் போது, இந்த நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுமார் 7 நீர் இறைக்கும் இயந்திரங்கள் மல்லாகம் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅவற்றின் உரிமையாளர்கள், அல்லது நீர் இறைக்கும் இயந்திரம் திருட்டுபோனதாக அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தவர்கள் உரிய அடையாளம் காட்டி, இயந்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார மேம்பாட்டுப் பணியகத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் பங்காண்மை கைச்சாத்து\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகட்டுநாயக்கவில் இன்றும் பலருக்குக் கொரோனா\nஇலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது\nமேலும் 205 பேருக்குக் கொரோனா\nதவறி விழுந்த பிரியா வாரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaimurasu.com/", "date_download": "2021-03-03T14:54:47Z", "digest": "sha1:TIFEQ2KGLJYNWYM5GK253MEXZNYN47H7", "length": 4535, "nlines": 41, "source_domain": "www.velaimurasu.com", "title": "VELAI MURASU | வேலை முரசு - தமிழக வேலை வாய்ப்பு தகவல் தளம்", "raw_content": "\nஇராணிப்பேட்டை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகள் | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.03.2021\nBHEL இராணிப்பேட்டை வேலைவாய்ப்பு 2021 | தொழில் பழகுநர் பயிற்சி | 60 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.03.2021\nTNPSC வேலைவாய்ப்பு 2021 | வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் சில பதவிகள் | 991 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.03.2021\nஆவின் வேலைவாய்ப்பு 2021 | புதிய காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.03.2021\nஆவின் மதுரை வேலைவாய்ப்பு 2021 | இளநிலை செயலர் மற்றும் விரிவாக்க அலுவலர் பதவிகள் | 02 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.03.2021\nஆவின் கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2021 | ஓட்டுனர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிகள் | 11 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 03.03.2021\nசென்னை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு 2021 | புறத்தொடர்பு பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பதவிகள் | விண்ணப்பிக்க கடைசி நாள் - 02.03.2021\nஇந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2021 | மருத்துவ ஆலோசகர் பதவி | விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2021\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலைவாய்ப்பு 2021 | அலுவலக உதவியாளர் & ஓட்டுநர் பதவிகள் | 15 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.02.2021\nசென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 | மேலாளர் பதவிகள் | 04 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.02.2021\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://apkdive.com/2021/01/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-03-03T14:31:34Z", "digest": "sha1:ACC7GKEPLVYOWRL6KNKVGCJWQW22D556", "length": 4164, "nlines": 69, "source_domain": "apkdive.com", "title": "நாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு! – Vision Tamil", "raw_content": "\nநாட்டில் இன்று சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு\nநாட்டில் இன்று (25.01.2021) தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, டிக்வெல்ல – யோனகபுர மேற்கு, கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள�� தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்\nPrevious சங்கிலி அறுத்து கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்த நபர் புலனாய்வு பொலிஸாரால் கைது\nNext குருந்தூர்மலை ஆக்கிரமிப்பும் இன அழிப்பின் தொடர்ச்சியே\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n‘நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு.. யாரும் வாய்ப்பு தருவதில்லை’: கண்கலங்கிய வடிவேலு\nயாழ்ப்பாணத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த சிங்கள அமைப்பு\nகாடழிப்பு குறித்து முறைப்பாட்டை பதிவுசெய்ய அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம்\nகடலில் அடித்துச்செல்லப்பட்டு சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு\n10 பேர் கொரோனாவால் பலி – இலங்கையில் அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/news/tamilnadu/h-raja-gives-explanation-for-petrol-price-hike/39877/", "date_download": "2021-03-03T14:44:43Z", "digest": "sha1:ZOM6IPHBRL2PUKPZFEN6NBXVJ7DQEIOS", "length": 23734, "nlines": 182, "source_domain": "seithichurul.com", "title": "பெட்ரோல் விலை ஏன் இப்டி ‘கம்மியா’ ஏறுது தெரியுமா..?- எச்.ராஜா கொடுத்த பலே விளக்கம் | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (02/03/2021)\nபெட்ரோல் விலை ஏன் இப்டி ‘கம்மியா’ ஏறுது தெரியுமா..- எச்.ராஜா கொடுத்த பலே விளக்கம்\nபெட்ரோல் விலை ஏன் இப்டி ‘கம்மியா’ ஏறுது தெரியுமா..- எச்.ராஜா கொடுத்த பலே விளக்கம்\nதமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.\nஅவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காலத்தில் 39 ரூபாய் பெட்ரோல் விலை உயர்ந்தது. அப்படிப் பார்த்தால் ஓராண்டுக்கு 4 ரூபாய் அளவுக்குப் பெட்ரோல் விலை அதிகரித்தது.\nமோடிஜியிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் போது, பெட்ரோல் விலை 74 ரூபாய். இன்றைக்கு பெட்ரோல் விலை 93 ரூபாய். அதை வைத்துப் பார்த்தால் 7 ஆண்டுகளில் 19 ரூபாய் அளவுக்குப் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. 7 ஆண்டுகளில் 19 ரூபாய் என்பது 2 ரூபாய் 60 பைசா வரும்.\nஇத��� சாதாரண பணவீக்கம் மூலம் உயரும் விலை. இதற்கு மோடி அரசை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.\nநாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது. இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.\nவாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்கிறாரா முதல்வர் நாராயணசாமி\nடிராக்டரில் வந்து காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தொடங்கிய பழனிசாமி\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க கட்டாயப்படுத்தப்படுகிறதா\nஐந்தில் ஒரு வெற்றி கூட இல்லை: டெல்லி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு\nபாஜக அலுவலகத்தில் சுந்தர் சி: குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைகிறரா\nஎன் உடலில் ஓடுவது அதிமுக ரத்தம்: பாஜக பிரபலம் பேச்சு\nகன்னியாகுமரியால் முடிவுக்கு வந்த இழுபறி: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்\nகடலில் குதிக்கும் ராகுல் காந்தி, ஏன் தரையில் போராடவில்லை\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\nநாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா இடம்பெறாதா என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எல்.கே.சுதீஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியி���் நாம் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது என்றும் கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்ல வில்லை என்றும் அவர்கள் தான் நம் பின்னாடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேர்தல் விதிமுறைகளை ஐந்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளன. அதுமட்டுமின்றி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில் தேர்தல் அதிகாரிகளின் பறக்கும் படை சோதனையிட்டு வருகின்றனர்\nஇந்த நிலையில் இந்த பறக்கும் படையினர் 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்ததாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 25 கோழி குஞ்சுகளை இலவசமாக அதிமுகவினர் வழங்கி வருவதாகவும் இதனை வாங்கிக் கொண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டதாகவும் ஒரு தகவல் மிக வேகமாக பரவியது.\nஇந்த தகவல் தேர்தல் பறக்கும் படையினர்களுக்கும் வந்ததை அடுத்து உடனடியாக அந்த பகுதிக்கு சென்ற பறக்கும் படையினர் அதிமுகவினர் வைத்திருந்த 4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர்.\nதேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள்கள் கொடுப்பதுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தற்போது கோழிக்குஞ்சுகளை கொடுத்து வாக்கு கேட்கும் நிலைக்கு வந்து விட்டதே என்ற வருத்தம் தான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nசட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாமக மட்டுமே இதுவரை 23 தொகுதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் திமுக கூட்டணியில் முஸ்லிம்லீக் மற்றும் மனிதநேய கட்சிகளுடன் மட்டும��� கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என்றும் அதிலும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.\nஅதே போல் அதிமுக கொடுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தேமுதிக தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இந்த இரு கட்சிகளுமே அந்த கூட்டணியில் தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே கூட்டணி, இல்லை என்றால் வெளியேறலாம் என்று கூறி விட்டதாகவும் தெரிகிறது.\nஇதனால் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.\nசினிமா செய்திகள்15 mins ago\n’யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலை’: சுல்தான் பட நிறுவனத்தின் புதிய அறிவிப்பு\nசினிமா செய்திகள்21 mins ago\nரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’: ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு\n4500 கோழிக்குஞ்சுகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்: என்ன காரணம்\nதேமுதிக, விசிக நிலைமை என்ன\nIPL தொடரை கேவலப்படுத்திய டேல் ஸ்டெய்ன்; சர்ச்சையானதால் பல்டி\nஇன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறி: காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன\nசசிகலாவை அதிமுகவில் இணைக்க பாஜக அழுத்தமா – ஷாக் ஆன அமைச்சர் ஜெயக்குமார்\nதிடீரென 30% உயர்ந்த லாரி வாடகை: அதிர்ச்சியில் பொதுமக்கள்\nசினிமா செய்திகள்3 hours ago\nமின்னல் வேகத்தில் உருவாகி வரும் சூர்யா – பாண்டிராஜ் படம்; எப்போ ரிலீஸ் தெரியுமா\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பத��ியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்2 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nபெண்களுக்கு வட்டியில்லாக் கடன்.. தொடக்கி வைத்த அமைச்சர்\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்2 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\nதினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ரூ.1 லட்சம் சம்பளம்\nஎம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட நடிகர் விமல் மனைவி விருப்ப மனு… எந்தக் கட்சியில் தெரியுமா\nகள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை: எந்த மாநில முதல்வரின் உத்தரவு தெரியுமா\nவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடுப்பூசி போட மறுக்கும் முதியவர்கள்\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/zodiac-signs-compatibility/who-will-get-ornament-yogam-in-tamil-this-planet-position-will-get-gold-diamond-ornaments/articleshow/80303993.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-03-03T15:05:00Z", "digest": "sha1:SSOXZJVT7H4GKBNWS47B53BCCVAHZH65", "length": 14795, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "யாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nயாருக்கு தங்க நகை, வைர ஆபரண யோகம் உண்டாகும்\nஆபரண யோகம் யாருக்கு உள்ளது என்பதை அவரின் ஜாதகத்தில் எப்படிப்பட்ட கிரக அமைப்பு உள்ளது என்பதைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஆபரண யோகம் உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்...\nதற்போதுள்ள வேகமான காலத்தில் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையை நடத்த பல்வேறு கஷ்டங்களை அன���பவித்து பணம் தேடும் முயற்சியில் மிக கவனமாக இருக்கின்றனர். அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை எதிலாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.\nநம் முன்னோர்கள் அதிகம் முதலீடு செய்த ஒரே விஷயம் தங்கம் எனலாம். அதிலும் குறிப்பாக தாய்மார்கள் தான் சேமித்த ஒவ்வொரு காசையும் சிறிதளவாவது தங்கத்தை நகை ஆபரணங்களை வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கினர்.\nஅந்த எண்ணம் இப்போதும் தொடர்கிறது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.\nதங்கம் எந்த கிழமையில் வாங்கினால் நல்லது- எந்த ராசியினருக்கு தங்கம் பெருகும்\nஒருவரின் ஜாதகத்தைப் பொருத்து, எப்படிப்பட்ட கிரக அமைப்பு ஆபரணங்கள், அணிகலங்கள், தங்கம், வைரம், வெள்ளி நகைகள் வாங்க வாய்ப்பு உள்ளது. ஆபரண யோகம் யாருக்கு உள்ளது நெபதை இங்கு விரிவாகப் பார்ப்போம்.\nஆபரண யோகம் கிரக அமைப்பு:\nஒருவரின் ஜாதகத்தில் தன்காரகன் எனப்படும் குரு மற்றும் வெள்ளி கோளான சுக்கிர பகவான் பலமாக அமர்ந்திருக்கிறதோ, அவருக்கு ஆபரண யோகம் அதிகமாக இருக்கும்.\nபலரும் தன் சேமிப்பால் வரக்கூடிய செல்வத்தால் வீடு, மனை போன்ற சொத்துக்கள் வாங்க ஆசைப்படும் அதே சமயம், ஆபரணங்களை வாங்கி சேர்ப்பதையும் நல்ல சேமிப்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.\nதங்க நகை இந்த நாட்களில் வாங்கினால் யோகம் பெருகும் - ஜோதிட பார்வை\nஒருவரின் ஜாதகத்தில் 4ம் இடமான சுக, தாயார் ஸ்தானம் பலம் பெற்று இருப்பது மட்டுமின்றி, 4ம் இடத்தில் குரு, சுக்கிரன் அமையப் பெற்றிருந்தாலும், உங்கள் ராசிக்கு 4ம் வீட்டு அதிபதிக்கும் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் போன்ற சுப கிரகங்களின் தொடர்பு இருந்தாலும், அந்த ஜாதகதாரருக்கு பொன், பொருள், தங்க, வைர நகை போன்ற ஆபரண சேர்க்கை ஏற்படும். அதோடு அவர் சுக போகங்களுடன் சொகுசு வாழ்வை வாழ்வார்.\nஇதை மட்டும் செய்யுங்கள் சொந்த வீடே வாங்கிறலாம்... ஜோதிட ஆலோசனைகள்\nஒருவரின் ஜாதகத்தில் 3ம் அதிபதி குருவின் வீட்டிலோ அல்லது சுக்கிரனின் வீட்டிலோ அமையப் பெற்றிருந்தாலும், 3ல் குரு, சுக்கிரன் அமையப்பெற்று பலம் பெற்றிருந்தாலும், சுபர் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், ஜென்ம லக்கினத்திற்கு 3ம் அதிபதி 8ம் வீட்டு அதிபதியுடன் இணைந்து பலம் பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தாலும், 3, 8ம் வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், ஆபரணங்களின் மீது ஆசை கொண்டவராக இருப்பதோடு, ஆபரணங்களை வாங்கி அனுபவிக்கும் யோகம் கொண்டவராக இருப்பர்.\nஜாதகத்தில் 3ம் அதிபதி பலம் பெற்றிருந்து, அதற்கு சுபர் பார்வையுடன் இருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கை உண்டாகும். 3ம் இடத்தில் சந்திரன் இருப்பதும், 5ல் குரு அமையப் பெற்றிருப்பதும், 8ம் இடத்தில் அதிபதி ராகு சேர்க்கை பெற்றிருந்து, 9ல் அமைந்திருத்தல் போன்ற கிரக அமைப்பு பெற்றிருப்பின் அவருக்கு ஆபரண சேர்க்கைகளும், நவரத்தினங்களை அணிவதற்கான யோக பலன்களை கொடுப்பார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n2021 ஆம் ஆண்டு இந்த 6 ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் மிக கவனமாக இருக்க வேண்டும் அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nடெக் நியூஸ்ரூ.750-க்கு இவ்ளோ டேட்டா, OTT-ஆ\nடெக் நியூஸ்புதிய Samsung Galaxy M12 #MonsterReloaded உடன் 12 பிரபலங்கள் மோதும் போது என்ன நடக்கும் இறுதி சாகசத்திற்கான நேரம் இது\nஆரோக்கியம்ஆணின் அந்ததங்கப் பகுதியில் ஏற்படும் நோய்த் தொற்றுக்கள் என்னென்ன\nமத்திய அரசு பணிகள்FCI இந்திய உணவு கழக வேலைவாய்ப்பு 2021\nபோட்டோஸ்ஒருமுறையல்ல, பலமுறை பார்த்தாலும் குண்டக்க, மண்டக்க குழப்பும் புகைப்படங்கள்\nஆரோக்கியம்இந்த 5 மசாலாவை வெறும் வயித்துல சாப்பிட்டா குடல் புண் வர வாய்ப்பிருக்காம்...\nமாத ராசி பலன்March 2021 Horoscope: மார்ச் மாத ராசி பலன் 2021 அதிர்ஷ்ட பலன் பெறும் ராசிகள்\nபரிகாரம்மோசமான அணுகுமுறையைக் கொண்ட 4 இராசி - இவர்களிடம் ஜாக்கிரதை\nடெக் நியூஸ்பட்ஜெட் விலைக்கு Ambrane Dots 11 & Dots 20 TWS இயர்பட்ஸ் அறிமுகம்\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nசினிமா செய்திகள்வினோத் குருவாயூர் இயக்கத்தில் அப்பானி சரத்; தமிழர்கள் புகழ்பாடும் ஜல்லிக்கட்டு திரைப்படம்\nஉலகம்விழுந்து நொறுங்கிய விமானம்.. 24 பேர் பலி\nசெய்திகள்அதிமுக - தேமுதிக கூட்டணி நிலவரம்...கடிதப் போக்குவரத்து: எம்.பி.யாகும் சுதீஷ்\nசினிமா செய்திகள்பிரபல ஹீரோவுக்கு 4வது மனைவியாக ரெடி: அதிர வைத்த ஜூனியர் சமந்தா\nமுக்கிய செய��திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302522", "date_download": "2021-03-03T14:21:14Z", "digest": "sha1:MSODNDZJFPFSMNZST4MSHDGOK5EJCLBP", "length": 6121, "nlines": 25, "source_domain": "viduppu.com", "title": "பிறந்தநாள் பார்ட்டி புகைப்படத்தால் வதந்தி! கீர்த்தி சுரேஷ் அனிருத் காதல் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தந்தை - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nபிறந்தநாள் பார்ட்டி புகைப்படத்தால் வதந்தி கீர்த்தி சுரேஷ் அனிருத் காதல் வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த தந்தை\nதென்னிந்திய சினிமாவின் கனவுக்கன்னி நடிகையாக குறுகிய காலகட்டத்தில் களம் கண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அதேபோல் தென்னிந்திய சினிமாவின் ராக்ஸ்டார் என்று அழைக்கபடுபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.\nகடந்த சில மாதங்களாக இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப நடிகை கீர்த்தி சுரேஷ் அனிருத் பிறந்த நாளுக்கு இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.\nஅதேபோல் அனிருத்தும் கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளுக்கு புகைப்படத்தோடு வாழ்த்தும் தெரிவித்தார். இதனால் இருவரும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள் என்று வதந்தி செய்தியாக இணையத்தில் பரவி வருகிறது.\nஇந்நிலையில் இது பற்றி நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது, இதுபற்றி வெளியாகும் தகவல் பொய்யானது அது முற்றிலும் உண்மை இல்லை என்றும், 3வது முறையாக இப்படியான காதல் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-18-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE/", "date_download": "2021-03-03T14:41:42Z", "digest": "sha1:JEGTQCEMAUAZCHHGQGP6ZVSCFE2AF5FP", "length": 8143, "nlines": 89, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு", "raw_content": "\nHome செய்திகள் வணிகம் ஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு\nஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு\nஇந்திய இருசக்கர வாகன சந்தையில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இரு சக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தையும், ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தையுதம் பெற்று விளங்குகின்றது. இந்நிலையில் 2018-2019 ஆம் நிதி ஆண்டில் ரூ.800 கோடி முதலீடு வாயிலாக பிஎஸ்-6 மற்றும் புதிய மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை இந்திய மோட்டார் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.\nஜப்பான் நாட்டைச் சார்ந்த ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்த களமிறங்கி மாபெரும் வெற்றியை பதிவு செய்த நிலையில் ஹீரோ மற்றும் ஹோண்டா பிரிவுக்குப் பின்னர் உத்வேத்ததுடன் ஹோண்டா தனது பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.\nஸ்கூட்டர் சந்தையில் 50 சதவீதத்துக்கு கூடுதலான பங்களிப்பினை கொண்டிருக்கும் இந்நிறுவனம் 2018 ஆம் நிதி வருடத்தில் சுமார் 61,23,886 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டை விட 22 சதவீத கூடுதல் வளர்ச்சி அடைந்துள்ளது.\nஹோண்டா பைக் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், விற்பனையில் உள்ள மாடல்களின் மேம்படுத்தப்பட்ட கூடுதல் வசதிகளை பெற்ற புதிய மாடல்கள் மற்றும் புதிதாக ஒரு மோட்டார்சைக்கிள் என மொத்தமாக 18 பைக் மற்றும் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் ஸ்டேஜ் 6 விதிகளுக்கு உட்பட்ட இன்ஜினை வடிவமைக்க தங்களது பணியை துரிதப்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉள்நாட்டில் உதிரிபாகங்கள் உற்பத்தியை அதிகரிப்பதுடன், பிஎஸ் 6 இன்ஜினை வடிவமைத்து இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் சந்தையில் அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஹோண்டா புதிதாக அறிமுகம் செய்ய உள்ள பைக் மாடல் 125சிசி எஞ்சினை அடிப்படையாக கொண்ட பிரிமியம் மாடலாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. அறிமுக தேதி குறித்தான விபரங்களை வெளியிடவில்லை.\nஹோண்டா இந்தியா முழுவதும் சுமார் 6000 டீலர்களை கொண்டுள்ள நிலையில், வரும் காலத்தில் ஊரக பகுதிகளில் டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பயன்படுத்திய பைக் விற்பனை பிரிவாக செயல்படும் ஹோண்டா பெஸ்ட் டீல் எண்ணிக்கை தற்போது 250 ஆக உள்ளது. ஹோண்டா நிறுவனம் , இந்தியளவில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது.\nஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா\nPrevious articleவோக்ஸ்வாகன் ஏமியோ பேஸ் எடிசன் விற்பனைக்கு வந்தது\nNext articleஇந்திய சாலைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆக உயர்வு\nஆல்டோ முதலிடம்.., விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021\nமுதலிடத்தில் ஆக்டிவா.., டாப் 10 ஸ்கூட்டர்கள் – டிசம்பர் 2020\nடாப் 10 இரு சக்கர வாகனங்கள் – டிசம்பர் 2020\nஹூண்டாய் பையான் எஸ்யூவி அறிமுகமானது\n2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது\nபுத்தம் புதிய பஜாஜ் பல்சர் 250 பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது\nஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2020/12/04123944/2126221/tamil-news-narayanasamy-temple.vpf", "date_download": "2021-03-03T14:46:57Z", "digest": "sha1:K2B3TPQNT44LOGX624IPA5Y57E7CWN4O", "length": 15675, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது || tamil news narayanasamy temple", "raw_content": "\nசென்னை 02-03-2021 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது\nநாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது.\nநாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது.\nநாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை மற்றும் திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு இனிமம் வழங்குதல் நடைபெறும்.\nதொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு பணிவிடை மற்றும் உச்சிபடிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு இனிமம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.\nவருகிற 18-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடுவாசிப்பும், இரவு 9 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும் நடைபெறும். திருவிழாவின் நிறைவு நாளான 20-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வாகன பவனியும், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பும், நள்ளிரவு 1 மணிக்கு திருஏடு வாசிப்பு நிறைவும் நடைபெறும். தொடர்ந்து இனிமம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.\nகாற்றாடிதட்டை சேர்ந்த ராஜா, மேலஉடையப்பன்குடியிருப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன், உடையப்பன்குடியிருப்பை சேர்ந்த நாராயண மணி ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். புதூரை சேர்ந்த அசோகன் அகிலத்திரட்டு மற்றும் பாராயணம் பேருரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nவியாழக்கிழமை வரும் பிரதோஷ விரதமும்... கிடைக்கும் பலன்களும்...\nமுருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்\nமீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அன்னதான பார்சல்\nவீரமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா\nதிருமலையில் ஸ்ரீவாரி தெப்ப���ற்சவம் ஏற்பாடுகள் தீவிரம்\nதிருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை மறுநாள் நடக்கிறது\nவரதய்யங்கார்பாளையத்தில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா நாளை தொடங்குகிறது\nமாக்கினாம்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி கோவிலில் வைகுண்டர் அவதார விழா 3-ந்தேதி நடக்கிறது\nகடலூர் அய்யா வைகுண்ட சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் கல்நிலை நடும் விழா\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக்கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2021/01/13011751/2255879/Tamil-News--Russia-to-send-Nepal-up-to-25-million.vpf", "date_download": "2021-03-03T15:16:00Z", "digest": "sha1:QH6UY3YU4O4WVFAGISGNUEUF62GEKXLT", "length": 14621, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி - ரஷியா வழங்குகிறது || Tamil News - Russia to send Nepal up to 25 million Sputnik V vaccine doses", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 03-03-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nநேபாளத்துக்கு 2.5 கோடி டோஸ் தடுப்பூசி - ரஷியா வழங்குகிறது\nரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.\nரஷியாவும், நேபாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.\nரஷியா ஸ்புட்னிக்-வி என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. நமது அண்டை நாடான நேபாளம் ரஷியாவின் தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ரஷியாவும், நே��ாளத்துக்கு 25 மில்லியன் அதாவது 2.5 கோடி டோஸ் தடுப்பூசியை வினியோகிக்க சம்மதித்து உள்ளது.\nரஷிய வெளியுறவுத்துறையின் இரண்டாவது ஆசிய துறை இயக்குனர் ஜாமிர் கபுலோவ் இந்த தகவலை நேர்காணல் ஒன்றில் உறுதிப்படுத்தினார். “நேபாளத்தைப் போல ஆசிய பிராந்தியத்தில் பல நாடுகள் ரஷிய தடுப்பூசியை பயன்படுத்த விரும்புவதை நான் கவனிக்கிறேன். நேபாள மருந்து நிறுவனம் எங்களிடம் 25 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை கேட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது” என்று அவர் கூறி உள்ளார்.\nநேபாளம் | ஸ்புட்னிக்-வி தடுப்பூசி | ரஷியா | Russia | Nepal | Sputnik V vaccine\nகூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது... பரபரப்பை பற்றவைத்த சுதீஷ்\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோமுக்கு கிடைத்த உயர் பதவி\nமக்கள் நீதி மய்யம் கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெறும்- பொன்ராஜ்\nஅதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்\nசசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி\nபாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு\nமியான்மரில் தொடரும் ராணுவ அடக்குமுறை... 7 பேர் உயிரிழப்பு\nகொழும்பு துறைமுக முனையத்தில் இந்தியாவுக்கு மீண்டும் ஒப்பந்தத்தை இலங்கை வழங்கியது\nஓமனில் புதிதாக 361 பேருக்கு கொரோனா- 3 பேர் பலி\nஅமீரகத்தில் ஒரே நாளில் 2¼ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டிப்பு\n81 சதவீத செயல்திறன் கொண்டது கோவாக்சின்- திருப்தி அளிக்கும் மூன்றாம் கட்ட பரிசோதனை\nதேர்தல் பணியில் ஈடுபடும் 4,167 பேருக்கு கொரோனா தடுப்பூசி- அதிகாரிகள் தகவல்\nதடுப்பூசி போட தயங்க வேண்டாம்... நம்பிக்கை அளித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் -தலைவர்கள்\nமராட்டியத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் உயிரிழப்பு\nஅரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்- வட்டார மருத்துவ அலுவலர் தகவல்\nதேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் 3-வது அணி கரை சேருமா...\nநான் இல்லாத நிலையில் பாஜக எப்படி வெற்றி பெறும் -சவால் விடும் அசாம் கிங்மேக்கர்\nவிவாகரத்துக���கு பின் சந்தித்த பிரச்சினைகள் என்ன - மனம் திறந்த அமலாபால்\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஆக்‌ஷன் காட்சியில் மாஸ் காட்டும் லெஜெண்ட் சரவணன்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதேமுதிக போட்டியிட விரும்பும் தொகுதிகள்\nஅகமதாபாத்தில் அதே மாதிரி ஆடுகளம் தயார் செய்யப்பட்டால், இந்தியாவுக்கு புள்ளிகள் வழங்கக்கூடாது: பனேசர்\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2021/02/15_17.html", "date_download": "2021-03-03T15:32:13Z", "digest": "sha1:X4ACAQ6IRKTQRBYAUE6IWYREPO2CEBWJ", "length": 7428, "nlines": 66, "source_domain": "www.thamizhkadal.com", "title": "கள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம் - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome விண்ணப்பிக்க கள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்\nகள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nமின்வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களுக்கு, பிப்.15-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் 2900 கள உதவியாளா் (பயிற்சி) பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, மாா்ச் 24-ஆம் தேதி இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஎனினும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு விண்ணப்பம் பெறப்படும் தேதியானது மறுதேதி அறிவிக்காமல் தள்ளிவைக்கப்பட்டது.\nதற்போது அரசால் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், கள உதவியாளா் (பயிற்சி) பணி நியமனத்துக்கான விண்ணப்பங்கள், இணைய வழியாக பிப்.15 முதல் மாா்ச் 16-ஆம் தேதி வரை பெறப்படும்.\nமேலும் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=260", "date_download": "2021-03-03T15:47:06Z", "digest": "sha1:BZNZQ5G7WUN5CK3ID45EML73INVZQO5I", "length": 5653, "nlines": 137, "source_domain": "acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்ட நிறைவேற்றுக்குழு ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் வலுவூட்டல் இரண்டு நாள் பயிற்ச்சி நெறியில் கலந்துகொண்ட உலமாக்கலுடனான விஷேட கலந்துரையாடல்\nகுருநாகல் மாவட்ட மக்தப் முஆவின்கள் உடனான விஷேட கலந்துரையாடல்\nகண்டி மாவட்டத்தில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2021 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/world/an-8-month-old-tiger-sings-at-a-zoo-in-bernal-russia.html", "date_download": "2021-03-03T15:16:22Z", "digest": "sha1:XRKT7QTBQZQJTKHBZCDIPULLFNLYR3Q6", "length": 9956, "nlines": 56, "source_domain": "m.behindwoods.com", "title": "An 8-month-old tiger sings at a zoo in Bernal, Russia | World News", "raw_content": "\nVIDEO: மனுசங்க மட்டும் தான் பாடுவீங்களா... 'நாங்களும் பாடுவோம்ல...' - பாடும் புலியை காண அலைமோதும் மக்கள் கூட்டம்...' - வைரல் வீடியோ...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nரஷ்யாவில் பர்னால் எனும் ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 மாதமே ஆன புலி ஒன்று பாடும் வகையில் குரல் எழுப்புவதால், அதனை ஆர்வத்துடன் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.\nபுலி என்றால் கம்பீரமான குரலிலும் பிறரை அச்ச படுத்தக்கூடிய புலிகளை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ரஷ்யாவில் உள்ள பர்னால் எனும் ஒரு ஊரில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் எனும் பெயர் கொண்ட எட்டு மாதமே ஆன புலி ஒன்று வழக்கமாக உறுமும் புலிகளைப் போல் இல்லாமல் பாடுவது போல குரல் எழுப்பி வருகிறதாம்.\nபிறந்தது முதல் இவ்வாறு தான் இந்த புலி பாடுவதாக அந்த விலங்கியல் பூங்காவின் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த நிலையில் வித்தியாசமான குரலில் பாடுவது போன்று ஒலி எழுப்பக் கூடிய இந்தப் எட்டு மாதமே ஆன ஷெர்��ான் எனும் புலியை காண்பதற்கு அதிகளவில் மக்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.\n\"எங்களோட குட்டி தேவதை நீ...\" உணர்ச்சி பொங்க... மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'நடராஜன்'... லைக்குகளை அள்ளி வழங்கிய 'நெட்டிசன்கள்'\n\"'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க...\" 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'\n\"நம்ம ஆட்டம் 'ஆரம்பம்' ஆயிடுச்சு...\" சொன்னபடியே செய்து காட்டி... 'செகண்ட்' ரவுண்டுக்கு தயாராகும் 'ஸ்ரீசாந்த்'... \"வேற 'லெவல்' பாஸ் நீங்க\"\n ‘4 நாள் லேட்டா அடிச்சிட்டீங்களே’.. ஐபிஎல் ஏலத்தில் யாருமே கண்டுக்கல.. ஆனா இப்போ..\n'வாழ்க்கையில அடுத்தது என்ன செய்யப்போறோம்னு...' 'நம்பிக்கை இழந்து போய் நிற்க செய்த உத்தரக்காண்ட் வெள்ளப்பெருக்கு...' - நிலைகுலைந்து போன குடும்பத்திற்கு சோனு சூட் அளித்த நம்பிக்கை...\n'சதம் அடித்த பெட்ரோல் விலை'... 'இந்த 4 மாநிலங்களில் மட்டும் பெட்ரோல் மீதான வரி குறைப்பு'... நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்\n'ஃபேஸ்புக்கில் ஷேர் ஆன ஒரு ஆமை போட்டோ...' 'அத பார்த்து பயங்கர ஷாக் ஆன ஆராய்ச்சியாளர்...' 'அதற்கு காரணம் ஆமையோட காது...' - அதற்கு பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் தகவல்கள்...\n\"படம் வேற லெவல்... 'லாலேட்டன்' மாஸ்...\" 'திரிஷ்யம் 2' பார்த்து மிரண்டு போன கிரிக்கெட் 'வீரர்'\n'முதலில் பேஃஸ்புக்கில் பிரண்ட் ரிக்வெஸ்ட் வரும்'... 'அப்புறமா வாட்ஸ்அப்பில் வீடியோ கால்'... சபலத்தை வைத்து விளையாடிய பகீர் கும்பல்\n\"என்ன ஆளாளுக்கு குத்தம் சொல்றீங்க... மத்தவங்களுக்கு ஒரு 'நியாயம்'.. எங்களுக்கு ஒரு நியாயமா... மத்தவங்களுக்கு ஒரு 'நியாயம்'.. எங்களுக்கு ஒரு நியாயமா... கடுப்பான 'ரோஹித்'... 'பரபரப்பு' சம்பவம்\n\"கோவிட் தடுப்பு மருந்தை எடுக்கும்போது என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை கையாள வேண்டும்\" - பிரபல மருத்துவர் அ. முகமது ஹக்கீம் விளக்குகிறார்\nVIDEO: 'ரோட்டுல பெரிய பெரிய வண்டிகள் போய் பார்த்துருப்போம்...' 'ஒரு வீடே நகர்ந்து போய் பார்த்துருக்கீங்களா... - மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ...\n'அரசு நிகழ்ச்சிக்கு போன இடத்தில்'... 'கட கடவென 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிய 'அமைச்சர்'... காரணத்தை கேட்டு ஆடிப்போன அதிகாரிகள்\nஇதுமட்டும் நடக்காம இருந்திருந்தா.. ‘தோனி’ கண்டிப்பா டி20 உலகக்கோப்பை விளையாடி இருப்பாரு.. ‘எல்லாத்தையும் தலைகீழா மாத்திருச்சு’.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்..\nVideo : \"எனக்கு 'விசில்' எல்லாம் போட தெரியாது, ஆனா...\" 'உத்தப்பா' தமிழிலேயே சொன்ன அந்த 'விஷயம்'... கொண்டாடித் தள்ளிய 'சிஎஸ்கே' ரசிகர்கள்\n'இந்த பையனை மறக்க முடியுமா'... 'தம்பி நீயா பா இது'... 'ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சிறுவன்'... வைரலாகும் புகைப்படங்கள்\nVIDEO: ‘மேடம் கொஞ்சம் நில்லுங்க’.. ‘ரெண்டு பேரும் உங்க ஐடி கார்டை காட்டுங்க’.. போலீசாருக்கு ‘ஷாக்’ கொடுத்த 2 பெண்கள்..\n'இளம்' வீரருக்கு 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'... \"ஏதோ 'கனவு' மாதிரி இருந்துச்சு...\" கேப்டன் செயலால் 'ஃபீல்' செய்த 'வீரர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/10862/", "date_download": "2021-03-03T14:53:45Z", "digest": "sha1:LK6B2PNRQOSGG2RLDZVGDLC435PBR7JN", "length": 2579, "nlines": 56, "source_domain": "newcinemaexpress.com", "title": "From the Desk of Director Sarkunam", "raw_content": "\nதிரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியானது\nதிரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியானது\nMarch 2, 2021 0 திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\nMarch 2, 2021 0 திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “அமலா “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/220701", "date_download": "2021-03-03T14:27:12Z", "digest": "sha1:XFYKGCXDROA4O4RV2HJ3D6X7UD6FLGUQ", "length": 7233, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P1 கவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்\nகவிஞர் “வெள்ளி நிலவு” வீரமான் இறுதிச் சடங்குகள்\nகோலாலம்பூர் : மலேசியாவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரும், தனது அற்புதமான பல கவிதைகளால் மலேசியத் தமிழ் கவிதை உலகைச் செழுமைப்படுத்தியவருமான கவிஞர் வீரமான் நேற்று திங்கட்கிழமை (26 அக்டோபர் 2020) காலை 8.00 மணியளவில் உடல் நலக் குறைவால் செலாயாங் மருத்துவமனையில் காலமானார்.\nஅவருக்கு வயது 78. தரமான அவரது கவிதைப் படைப்புகள் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. “வெள்ளி நிலவு” என மலேசியத் தமிழ் இலக்கியவாதிகளால் அவர் போற்றப்பட்டார்.\nஅன்னாரின் நல்லுடல், கீழ்க்காணும் முகவரியில் உள்ள Pusat Jagaan Orang Tua Cahaya Maju என்ற முதியோர் இல்லத்த��ல் நண்பர்கள், பொது மக்கள் அஞ்சலி செய்வதற்காக இன்று காலை முதல் வைக்கப்பட்டிருக்கும் :\nஅதன் பின்னர் காலை மணி 11.00 முதல் 12.00 மணிக்குள் செராஸ் இந்து மின்சுடலையில் அன்னாரின் நல்லுடன் தகனம் செய்யப்படும்.\nமேல் விவரங்கள் வேண்டுவோர் கவிஞர் பாதாசனை 019-2401943 கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nPrevious article“தேசியக் கூட்டணிக்கே எங்களின் ஆதரவு” அம்னோ முடிவு\nNext articleமொகிதின் யாசின், தேசிய கூட்டணிக்கு பாஸ் தொடர்ந்து ஆதரவு\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\nகவிஞர் ப.இராமுவின் மறைவுக்கு சரவணனின் கண்ணீர் கவிதாஞ்சலி\nசெல்லியல் காணொலி : “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 4) – செய்யுள் விளக்கம்\nசெல்லியல் காணொலி : “சிலாங்கூரை பக்காத்தான் கூட்டணி மீண்டும் கைப்பற்றுமா” கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 2)\nசெல்லியல் காணொலி : சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் நேர்காணல் (பகுதி 1)\nசினோவாக் தடுப்பூசி மலேசியா வந்தடைந்தது\nகொவிட்-19: 11 பேர் மரணம்- 2,253 சம்பவங்கள் பதிவு\nசெல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்\n‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி\nஎட்மண்ட் சந்தாரா : விடுமுறையில் இருந்தாலும் சேவைகள் தொடர்கின்றன\nகொவிட்-19: 7 பேர் மரணம்- 1,745 சம்பவங்கள் பதிவு\nஎதிரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-03-03T14:01:02Z", "digest": "sha1:XM7C4MO6ODKOO2EDHBM7SR3SABX4Z3GA", "length": 7535, "nlines": 112, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nபுதன், மார்ச் 3, 2021\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீர்குலைக்கப்பட்ட திருப்பூர்... 1ம் பக்கத் தொடர்ச்சி....\nதிருப்பூர் அருகே ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து\nதிருப்பூர் அருகே ஸ்பின்னிங் மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 டன் பஞ்சு எரிந்து நாசமானது.\nதிருப்பூர் கரட்டாங்காடு பகுதியை ஒரே வார்டில் ஒருங்கிணைக்க கோரிக்கை\nதிருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தனிமனித இடைவெளியின்றி மருத்துவ முகாம்\nதிருப்ப��ர் பழைய பேருந்து நிலையத்தில் இடிக்கப்பட்ட கட்டிடக் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு உடனே அகற்ற மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nதிருப்பூர் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்து தருக வாலிபர் சங்கம் கோரிக்கை\nதிருப்பூர் : கட்டாயம் முகக்கவசம் அணிய ஆட்சியர் உத்தரவு\nதிருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒரே நாளில் 13 பேர் அதிகரிப்பு\nகொரோனா தொற்று ஒரே நாளில் 13\nகொரோனா: திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களை தொடர்ந்து இயக்க தொழில் அமைப்புகள் முடிவு\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதரைக் கடைகளை அகற்றிய மாநகராட்சி சிஐடியு முற்றுகை, கண்டன போராட்டம்...\nடெல்டா மாவட்டங்களைப் பாதிக்கும் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிடுக... தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபாலியல் குற்றவாளியையே திருமணம் செய்து கொள்ளச் சொல்வீர்களா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கு மாதர் சங்கம் கடும் எதிர்ப்பு...\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கூற்றா..இது. - தலைமை நீதிபதியே பதவி விலகு...\nவானிலை ஆய்வு மையத்தில் வேலை வேண்டுமா\nதமிழகத்தில் 6,7 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு\nடெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduppu.com/gossip/04/302127", "date_download": "2021-03-03T14:48:29Z", "digest": "sha1:3HFVRRWXGE7XW4RDEDZYC7WIKOFLLQMW", "length": 7657, "nlines": 28, "source_domain": "viduppu.com", "title": "பிரபல நடிகருடன் லிவிங் டுகெதரில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்! ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்.. - Viduppu.com", "raw_content": "\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n கையில் மதுபாட்டிலுடன் பிக்பாஸ் நடிகை டூபீஸில் நீச்சல்குளத்தில் கும்மாளம் போடும் ரைசாவின் வீடியோ..\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறள��ம் நடிகை சினேகா\nஇறுக்கமான ஆடையில் க்ளாசப் போஸ் சூர்யா-ஜோதிகாவின் ரீல்மகள் வெளியிட்ட புகைப்படம்..\nபொதுஇடத்தில் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட சலசலப்பு தோளோடு நெஞ்சில் சாய்த்த பிக்பாஸ் பாலாஜி.. வீடியோ...\nநம்ம விஜே அஞ்சனாவா இது ரம்யா பாண்டியனுக்கு டஃப் கொடுக்க வைத்த போட்டோஹுட்.\nகேவளமாக மெசேஜ் செய்த ரசிகர் பதிலடி கொடுத்து அசிங்கப்படுத்திய விஜே பார்வதி..\nஇரண்டாம் காதலனுடன் சுற்றி திரியும் கமல் மகள் ஸ்ருதி\nஒரு கோடி சம்பளம் வாங்கிய காமெடி நடிகர் 1000 படத்தில் ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளமா\nபிரபல நடிகருடன் லிவிங் டுகெதரில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் ரகசியத்தை உடைத்த பிரபல பத்திரிக்கையாளர்..\nதமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக கொடிகட்டி பறப்பவர்களில் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 7ஆம் அறிவு, 3 போன்ற படங்கள் மூலம் பிரபலமாகினார் ஸ்ருதி.\nஇதையடுத்து தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். க்ளாமருக்கு எந்தவொரு தடையும் போடாமல் ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு ஆடைகளை அணிந்து நடித்து வருகிறார்.\nஇது ஒரு பக்கம் இருக்க சில கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார். அந்தவகையில் வெளிநாட்டு நபரை காதலித்து பின் காதல் தோல்வியை சந்தித்து பாடலில் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சமீபத்தில் மீண்டும் பிரபல டூடுல் கலைஞருடன் காதலில் விழுந்து அறிமுகப்படுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகுவதற்கு முன்பே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ருதி ஹாசன். அப்போது சித்தார்த்துடன் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்தாராம். காதல் மோகத்தில் இருவரும் நீண்ட நாட்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார்களாம்.\nமுன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக ஏற்கனவே சில வதந்திகள் கோலிவுட் வட்டாரங்களில் உலா வந்தது.\nஇந்நிலையில், சித்தார்த் ஸ்ருதிஹாசனுடன் இருந்ததை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியுப் வீடியோவில் ஓப்பனாக கூறியுள்ளார். ஆனால் இது எந்தளவிற்கு அவர் உண்மையாக கூறியிருப்பார் என்று உறுதியாகவில்லை.\nஇதுபோல் பல நட்சத்திரங்களு��்கு இடையில் இருக்கும் உறவு அவர்களின் குணத்தை பற்றி பயில்வான் அவர்கள் வெளிப்படையாக கூறி வருவது குறிப்பிடத்தக்கது.\nலட்சக்கணக்கில் ஆர்யாவும் தாயுடன் சேர்ந்து இளம்பெண்ணை ஏமாற்றினார்களா\n ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் புறளும் நடிகை சினேகா\n உண்மையை உடைத்த நடிகை அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6369%3A-6-&catid=28%3A2011-03-07-22-20-27&Itemid=54", "date_download": "2021-03-03T14:31:45Z", "digest": "sha1:C3VOYS2S253JAUAHLPXLFWMEJYGA3VLI", "length": 37665, "nlines": 176, "source_domain": "www.geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதொடர் நாவல்: மனப்பெண் (6) - கடிதம் காட்டிய வழி\nமறுநாள் அதிகாலையில் நேரத்துடனேயே விழித்து விட்டான் மணிவண்ணன். சந்திரமதி என்ன பதிலைத்தரப்போகின்றாளோ என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அவள் மட்டும் எதிர்மறையானப் பதிலைத்தந்தால் என்ன செய்வது என்றும் சிந்தித்துப்பார்த்தான். பதில் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதே சரியானது என்றும் முடிவு செய்தான். அவள் மட்டும் சம்மதிக்காவிட்டால் நிச்சயம் ஏற்றுக்கொள்வதற்குச் சிரமமாகத்தானிருக்கும். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்திக்கொண்டே செல்ல வேண்டியதுதான். இவ்விதமாகத் தன் மனத்தைத் திடமாக்கிகொண்டான் மணிவண்ணன். மகாகவி பாரதியாருக்கே காதல் கை கூடவில்லை. அதற்காக அவர் துவண்டா போய்விட்டார் என்று எண்ணினான். இவ்விதமாக மனோதிடத்தை வளர்த்துக்கொண்டு டியூசன் வகுப்புக்குச் சென்றான். அவன் சென்றபோது யாருமே வந்திருக்கவில்லை. வாசலில் காத்திருந்தான். வழக்கமாகச் சந்திரமதி முதலாவதாக வருவாள். வந்ததும் வீட்டின் பிரதான வாசலினூடு உள்ளே சென்று டியூசன் வகுப்பு மாணவர்கள் செல்வதற்கான வாசற் கதவைத் திறந்துவிடுவாள். இன்று இன்னும் அவளையும் காணவில்லை. இவ்விதமாகக் காத்துநிற்கையில் தூரத்தில் சந்திரமதி ஆடி, அசைந்து வருவது தெரிந்தது. மணிவண்ணனுக்கு நெஞ்சு படக்படக்கென்று அடிப்பதும் தெளிவாகக் கேட்டது. அதுவரையிருந்த மனோதிடம் அவனை விட்டுப் பறக்கச் சிறகடிக்கத்தொடங்கியது. இதற்கிடையில் சந்திரமதி அருகில் வந்துவிட்டாள். அவனை ஓரக்கண்களால் நோக்கியபடியே மெலிதாகப்புன்னகையினைத் தவளவிட்டாள். எதுவுமே நடக்காததுமாதிரி உள்ளே சென்றாள். அவள் அவனுக்கு முதுகைக்காட்டியபடி உள்ளே சென்றபோது அவன் அவளது கூந்தலை ஆவலுடன் நோக்கினான். அது மல்லிகையற்று வெறுமையாகக்கிடந்தது. அவனது மனத்தில் ஒருவித ஏமாற்ற உணர்வு மேலெழுந்தது. இதற்கென்ன அர்த்தமென்று ஒருவித நப்பாசையுடன் மனம் கேட்டது. இன்னுமா உனக்கு நப்பாசை. அவள்தான் தெளிவாக உனக்குப் பதிலைக் கூறிவிட்டாளேயென்றும் கூடவே அதே மனம் கேட்டது.\nமணிவண்ணனுக்கு இனியும் டியூசன் வகுப்புக்குச் செல்வதா என்றோர் உணர்வு எழுந்தது. அவளே மிகவும் இயல்பாக அவனது செயலை உள்வாங்கி, புன்னகைத்தபடி செல்கையில் தான் ஏன் எதற்குக் கலங்க வேண்டுமென்று எண்ணினான். நடந்ததைக் கனவாக எண்ணி மறந்துவிட வேண்டியதுதான் என்று திடமாக முடிவு செய்தா. இச்சமயத்தில் உள்ளிருந்து சந்திரமதி வந்து கதவைத்திறந்து விட்டாள். அவளுக்கு நன்றி கூறியவாறே அவளைத்தொடர்ந்தான். வகுப்பில் அவனும் , அவளும் மட்டுமே இருந்தார்கள். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. கடைசி நேரத்தில்தான் மற்றவர்கள் அரக்கப் பரக்க வருவார்கள். சேவற்கொடியோன் மாஸ்ட்டரும் சரியான நேரத்துக்குத்தான் வருவார்.\nமணிவண்ணனின் மனத்தில் பல்வகை எண்ணங்களும் தலைவிரித்தாடின. அவள் தனியாகவிருக்கின்றாள். வேறு மாணவர்களும் இன்னும் வந்திருக்கவில்லை. அவளிடமே கேட்டுப்பார்க்கலாமா என்று எண்ணினான். மனத்தில் திடத்தை வரவழைத்துக்கொண்டு மெல்லிய குரலில் அவளை நோக்கிக் கூறினான்:\n\"மணிவண்ணன், இந்த வயசிலை மனத்தைப்போட்டிக் குழப்பிக்கொள்ளாதீங்க. எங்களுக்குச் செய்ய வேண்டியவை நிறைய இருக்கு. படிப்பிலை கவனத்தைச் செலுத்துங்கோ. கெட்ட கனவாக நினைச்சு மறந்திடுங்கோ. நான் அதைத் தவறாக நினைக்கேலை.\"\nஇவ்விதம் அவள் கூறி முடித்தாள். மணிவண்ணன் ஒருகணம் திகைத்தே போனான். அவன் நிச்சயமாக இவ்விதமாகச் சந்திரமதி கூறுவாளென்று நினைத்தே பார்த்திருக்கவில்லை. எப்பொழுதும் அமைதியாக வந்து போகும் சந்திரமதியா இவ்விதம் தெளிவாக, நிதானமாகக் கதைக்கின்றாள் என்று வியந்து போனான். வேறொரு பெண்ணென்றால் இவ்விடயத்தைப் பெரிதாக்கி அவனைத் தலைகுனியச் செய்திருக்கக் கூடும். ஆனால் சந்திரமதி அவ்விதம் செயற்படவில்லை. அதுவே ஒருவித நிம்மதியைத்தந்தது.\n\"சந்திரமதி, உங்��ளுக்கு நல்ல மனசு. தாங்ஸ்\" என்றான். இச்சமயம் அவள் அவனிடம் அவன் எழுதிக்கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுத்தாள். கூடவே கூறினாள்: \"உங்களுக்கு நன்றாக எழுத வருகுது. நிறைய எழுதலாமே\"\nஅவன் அக்கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டான். இச்சமயத்தில் ஏனைய மாணவர்களும் வந்து சேர்ந்தார்கள்.\nஅன்று முழுவதும் அவனது சிந்தனையில் சந்திரமதியே வலம் வந்துகொண்டிருந்தாள். அவள் இறுதியாக கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக்கொண்டிருந்தன. \"உங்களுக்கு நன்றாக எழுத வருகுது, நிறைய எழுதலாமே\". அதுவரையில் அவன் கதைகள் என்று ஒன்றும் எழுதியதில்லை. ஆனால் அவன் தீவிர வாசிப்பாளன். அவனுக்குள் ஒரு சிந்தனை எழுந்தது. ஏன் அவள் கூறுவதுபோல் எழுதக்கூடாது என்று எண்ணமொன்றும் எழுந்தது. அன்றிரவே அச்சம்பவத்தை மையமாக வைத்துச் சிறுகதையொன்றினை எழுதினான். 'முதற்காதல்'என்றும் தலைப்பும் வைத்தான். அதனை யாழ்ப்பாணத்தில் அப்போது வெளியாகிகொண்டிருந்த 'வாரச்சுடர்' என்னும் வாரப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். அக்கதையில் அவன் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி வைத்தான். அக்கதையின் நாயகனான பதின்ம வயதுச் சிறுவனின் காதல் கடிதத்தைப் பதின்ம வயதுப்பெண்ணொருத்தி எவ்விதம் கையாளுகின்றாள் என்பதையொட்டியே அச்சிறுகதை அமைந்திருந்தது. அச்சிறுகதையை எழுதி முடித்தபோது அவனது நெஞ்சிலோர் இன்பகரமான உணர்வு மேலெழுந்தது. அவனுக்கு நிஜத்திலேற்பட்ட ஏமாற்ற உணர்வுகள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. சந்திரமதி அவனுள்ளத்தை வியாபித்திருந்தாள். ஆனால் அவள் மீதான அவனது காதல் அழிந்துவிடுமென்று அவன் நினைக்கவில்லை. அது தன்பாட்டில் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டுமென்று எண்ணினான். ஆனால் அந்தக் காதல் அனுபவம் அவனுக்குத்தந்த உணர்வுகள் முக்கியமாக அவனுக்குப் பட்டது. மனித வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்களும், உணர்வுகளும் தேவை என்றெண்ணினான். இவையுமில்லையென்றால் வாழ்க்கை வெறுமையாகவிருந்து விடுமென்றும் எண்ணினான். மீண்டுமொருமுறை தன்னை எண்ணிப்பார்த்தான். இந்த அனுபவத்தால் உண்மையில் நன்மையே விளைந்திருந்தது என்றே அவனுக்குத் தோன்றியது. அவனிடமிருந்த எழுத்துத்திறமையினை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. எழுதுகையில் ஏற்படும் இன்பத்தை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. அவற்றை உணர்த்தி வைத்தது அந்தக் கடிதமும், அவள் அதை எதிர்கொண்டு செயற்பட்ட விதமும்தான். அந்தச்சிறிய பெண் எவ்வளவு பெருந்தன்மையுடன் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு , மிகவும் இயல்பாக அதனைக் கையாண்டிருக்கின்றாள் என்று எண்ணமொன்றும் எழுந்தது. அன்றிரவே அச்சம்பவத்தை மையமாக வைத்துச் சிறுகதையொன்றினை எழுதினான். 'முதற்காதல்'என்றும் தலைப்பும் வைத்தான். அதனை யாழ்ப்பாணத்தில் அப்போது வெளியாகிகொண்டிருந்த 'வாரச்சுடர்' என்னும் வாரப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தான். அக்கதையில் அவன் தன் உணர்வுகளையெல்லாம் கொட்டி வைத்தான். அக்கதையின் நாயகனான பதின்ம வயதுச் சிறுவனின் காதல் கடிதத்தைப் பதின்ம வயதுப்பெண்ணொருத்தி எவ்விதம் கையாளுகின்றாள் என்பதையொட்டியே அச்சிறுகதை அமைந்திருந்தது. அச்சிறுகதையை எழுதி முடித்தபோது அவனது நெஞ்சிலோர் இன்பகரமான உணர்வு மேலெழுந்தது. அவனுக்கு நிஜத்திலேற்பட்ட ஏமாற்ற உணர்வுகள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. சந்திரமதி அவனுள்ளத்தை வியாபித்திருந்தாள். ஆனால் அவள் மீதான அவனது காதல் அழிந்துவிடுமென்று அவன் நினைக்கவில்லை. அது தன்பாட்டில் ஒரு மூலையில் இருந்துவிட்டுப் போகட்டுமென்று எண்ணினான். ஆனால் அந்தக் காதல் அனுபவம் அவனுக்குத்தந்த உணர்வுகள் முக்கியமாக அவனுக்குப் பட்டது. மனித வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்களும், உணர்வுகளும் தேவை என்றெண்ணினான். இவையுமில்லையென்றால் வாழ்க்கை வெறுமையாகவிருந்து விடுமென்றும் எண்ணினான். மீண்டுமொருமுறை தன்னை எண்ணிப்பார்த்தான். இந்த அனுபவத்தால் உண்மையில் நன்மையே விளைந்திருந்தது என்றே அவனுக்குத் தோன்றியது. அவனிடமிருந்த எழுத்துத்திறமையினை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. எழுதுகையில் ஏற்படும் இன்பத்தை அவன் அதுவரையில் உணர்ந்திருக்கவில்லை. அவற்றை உணர்த்தி வைத்தது அந்தக் கடிதமும், அவள் அதை எதிர்கொண்டு செயற்பட்ட விதமும்தான். அந்தச்சிறிய பெண் எவ்வளவு பெருந்தன்மையுடன் அச்சந்தர்ப்பத்தை எதிர்கொண்டு , மிகவும் இயல்பாக அதனைக் கையாண்டிருக்கின்றாள் கூடவே அவனுக்குமொரு வழியினைக் காட்டியிருக்கின்றாள். ஆக்கபூர்வமான வழியது. அவனிடமிருந்த திறமையினை அறிந்து அவனுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். அவனுக்கு உண்மையில் மகிழ��ச்சியாகவிருந்தது.\nமறுநாள் இதுபற்றிக் கேசவனிடமும் கூறினான். அதற்கு அவனும் அவளது ஆரோக்கியமான எதிர்வினையை எண்ணி வியந்தான்.\n\"மணி, உண்மையில் நான் பயந்துகொண்டிருந்தன் ஒருவேளை அவள் உனது கடித்தத்தை ஏற்காவிட்டால் நீ என்ன செய்யப்போகின்றாயோ என்று. ஆனால் அவளும் தெளிவாக இதைக் கையாண்டிருக்கிறாள். நீயும் அதை இயல்பாக ஏற்றிருக்கின்றாய். உனது எழுத்துத்திறமையையும் அவள் உனக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றாள். மொத்தத்திலை இதாலை நல்லதுதான் கிடைச்சிருக்கு\"\n\"உண்மைதான் கேசவன். இந்தக்கடிதத்தை நான் எழுதியிருக்காவிட்டால் எனக்கே என் எழுத்துத்திறமையிலை நம்பிக்கை வந்திருக்குமோ தெரியாது. நேற்று ராத்திரியே இச்சந்தர்ப்பத்தை வைத்துச் சிறுகதையொன்றும் எழுதி வாரச்சுடருக்கு அனுப்பியிருக்கிறன். அது மட்டும் பிரசுரமானால் தொடர்ந்தும் எழுதுவதாகப் பிளான் இருக்கு.\"\n\"மணி இந்த விடயத்தை நீ ஏற்றுக்கொண்ட விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. பொசிட்டிவாக நடந்துகொண்டிருக்கிறாய். இன்னுமொன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்று இருந்தனான். இப்பத்தான் நினைவுக்கு வந்தது.\"\n\"வன்னியிலை , நெடுங்கேணிப்பக்கம் , எல்லையிலை எங்களுக்கு காணியொன்று இருக்கு. நாங்களும் இதுவரையில் அதை முறையாகப் பாவித்ததில்லை. ஏ.லெவல் டெஸ்ட் எடுத்தபிறகு , ரிசல்ட் வந்து ஒரு வேளை யுனிவெர்சிட்டி கிடைச்சாலும் அதற்கு ஒன்றரை வருசம் இருக்கு, அதுவரையில் என்ன செய்யுறது. சும்மாத்தானே இருக்கப்போறம். அப்பா சொன்னவர் ஏன் அந்தக்காணியைத் துப்புரவு செய்து வயலுக்கு அல்லது ஏதாவது விசயத்துக்குப் பாவிக்கக் கூடாது என்று. மற்றது அப்பா சொன்னவர் எல்லையிலை இருக்கிற எங்கட மண்ணைப்பாவிக்காமல் விட்டால் , அதையெல்லாம் காலப்போக்கில் இழந்துவிடலாம். சும்மா இருக்கிற உங்கட பொழுதையும் பிரயோசனமாக்கலாம்தானே என்று. எனக்கும் அது சரியென்றுதான் பட்டது. நீ என்ன சொல்லுறாய் மணி\"\nஇயற்கை வளம் கொழிக்கும் சூழல் எப்போதுமே மணிவண்ணனுக்குப் பிடித்தமானது. அவனுக்கும் கேசவன் கூறியது சரியாகவே பட்டது.\n\"எனக்கும் நீ சொல்லுவது சரியாகவே படுகிறதடாம் கேசவா. உங்கள் அப்பா சொல்லுறதுதான் சரி\"\nஇவ்விதம் மணிவண்ணன் கூறவும் கேசவனுக்கும் அது மகிழ்ச்சியைத்தந்தது.\n\"நீயும் சும்மாத்தான் இருக்கப்போகிறாய். வி���ுப்பமென்றால் நீயும் என்னோடை அங்கு வரலாமே. இரண்டும் பெருமாகச் சேர்ந்து காணியைப்பாவித்து ஏதாவது உழைக்கப்பார்க்கலாமே.\"\nமணிவண்ணன் கேசவன் இவ்விதம் கூறவும் அதுபற்றிச் சிறிது நேரம் சிந்தித்துப்பார்த்தான். அவன் கூறுவதுபோல் ஏன் அவனும் கேசவனுடன் அவனது வன்னிக் காணிக்குச் செல்லக்கூடாது என்றும் எண்ணினான்.\n\"கேசவா, எனக்கும் உன்னுடன் வர விருப்பம்தான். எதுக்கும் அம்மாவிடம் கேட்டுப்பார்க்கிறன். இங்கை அம்மாவும் தங்கச்சியும் தனிய இருக்கினம். அப்பாவும் வவுனியாவிலை வேலை. நானும் அங்கு வந்தாலும், அவ்வப்போது இங்கை வந்து வந்து போகலாம்தானே.. \"\n\"நீ விரும்பின நேரத்திலை வந்து வந்து போகலாம். பெரிய தூரமில்லைதானே. எதுக்கும் அம்மாவிட்ட கேட்டுச் சொல்லு\"\nமேலும் சில நாட்கள் ஓடி மறைந்தன. அடுத்த வார வாரச்சுடரில் அவனது சிறுகதை 'காதற் கடிதம்' வெளியாகியிருந்தது. அவனுக்கு மகிழ்ச்சியைத் தாள முடியவில்லை. துள்ளிக்குதிக்கவேண்டும் என்பது போலோர் உணர்வு. முதன் முதலாக அவனது உணர்வுகளை வடித்தெழுதிய சிறுகதையை ஓவியத்துடன் அச்சில் காண்கையிலுள்ள இன்பமே தனி என்று தோன்றியது. 'காதற்கடிதம் இப்படியுமொரு வழியைக் காட்டுமா' என்று திகைப்பும் ,களிப்புமடைந்தான். அக்கதையில் காதற்கடிதம் எழுதித்தோல்வியுற்ற ஒருவன் எழுத்தாளனாக உருவாகின்றான் என்பது விபரிக்கப்பட்டிருந்தது. காதல் கடிதத்தை நிராகரித்த அப்பெண், அக்கடிதத்தின் எழுத்து வளமையைச் சுட்டிக்காட்டி, எழுதுபவனை எழுத்தாளனாக்கியதாகக் கதை பின்னப்பட்டிருந்தது. அவனது கதையில் மட்டுமல்ல , நிஜ வாழ்க்கையிலும் அவனது காதற்கடிதம் அவனை எழுத்தாளனாக்கவும் உருவாக்கியுள்ளது. அந்தக் கதையே அந்த நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புத்தானே. எழுத்தாளர்கள் பலரின் நாவல்களில் அவர்களின் சொந்தக் வாழ்க்கைக்கூறுகளிருப்பதை அவன் அவை பற்றிய திறனாய்வுகள் மூலம் அறிந்திருக்கின்றான். சொந்த வாழ்க்கை அனுபவங்களையொட்டிப் புனைகதையைப் பின்னுகையில் எழுதுபவனால் நிஜ வாழ்வின் ஏமாற்றங்களையெல்லாம் எழுத்தின்பமாக மாற்றிவிட முடிகின்றது என்றோர் எண்ணமும் கூடவே எழுந்தது.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்��மைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n'ரொறன்ரோ' தமிழ்ச் சங்க இணைய வெளிக்கலந்துரையாடல்: நூல்களைப் பேசுவோம் - நயினை மான்மியம்\nநூல் அறிமுகம்: யானிஸ் வருஃபாகிஸ் (Yanis Varoufakis)‘பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்’ (Talking to My Daughter: A Brief History of Capitalism ) - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nசிறுவர் கதை: அரசாளும் தகுதி யாருக்கு\nகல்வியியலாளர் பேராசிரியர் ப. சந்திரசேகரம் பற்றிய அறிமுகக் குறிப்பொன்று\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\nசுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியீடு & கவிதைப்பட்டறை 2021 - சுப்ரபாரதிமணியன் -\nஅஞ்சலிக்குறிப்பு: விடைபெற்ற தோழர் தா. பாண்டியன் ( 1932 – 2021 ) ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும் - அடக்குமுறைக்கு எதிராகவும் ஒலித்த குரல் ஓய்ந்தது \nஅவுஸ்திரேலியாவில் மறைந்த கலை – இலக்கிய ஆளுமைகள் நினைவரங்கு - முருகபூபதி -\nசிறுகதை : அவரும் நானும் ஒரு படகுப் பயணிகள்\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jayalalitha-fly-singapore-treatment/", "date_download": "2021-03-03T14:36:29Z", "digest": "sha1:STR6WNDGB4RLYLC5AIBHUXZ77EMZIXZJ", "length": 12029, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் ஜெயலலிதா | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறார் ஜெயலலிதா\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நல குறைவு காரணமா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “அவருக்கு சிறு உடல் உபாதைதான். அதே நேரம் மருத்துவர்களின் கண்காணிப்பு அவசியம்” என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த நிலையில் நீரிழிவு மற்றும் கிட்னி பிரச்சினைகளுக்காக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெறப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநேற்று தனது ட்விட்டர் பதிவில் சுப்பிரமணய சுவாமி, சிங்கப்பூர் சென்று ஜெயலலிதா சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது குறிப்படத்தக்கது.\nஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் சிங்கப்பூர் டாக்டர்கள் இவர்கள்தான் முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார் முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார் அப்பல்லோ பிரதாப்ரெட்டி (ஆடியோ) முதல்வரை நலம் விசா ரிக்க, அப்பல்லோ வந்தார் ரஜினி\nPrevious முதல்வர் நலமோடு இருக்கிறார்: அப்பல்லோ மருத்துவமனை தகவல்\nNext தமிழக கர்நாடக எல்லையில் லாரி ஓட்டுனர்கள் சாலை மறியல்\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகூட்டணி வேண்டும் என்று அதிமுக தான் கெஞ்சுகிறது: தேமுதிக சுதிஷ் பேச்சால் கூட்டணிக்குள் பரபரப்பு\nடி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nசென்னை தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,52,967 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 3,990…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 155, கர்நாடகாவில் 528,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 155, கர்நாடகாவில் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 528…\nமூன்றாவது கட்ட சோதனையில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக நிரூபணம்\nடில்லி இந்தியாவில் தற்போது போடப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் 81% திறனுள்ளதாகத் தெரிய…\nஏழை நாடுகளுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கும் உதவும் வகையில், இலவசமாக கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க, உலக சுகாதார…\nஅரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்\nசென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சிகள்நடத்தும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களில் சரியான முறையில் பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படாததால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும்…\nஇந்தியாவில் நேற்று 14,997 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,39,323 ஆக உயர்ந்து 1,57,385 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால்…\n”வலிமை ஆக்ஷன் வேற லெவல்” என பதிவிட்டுள்ள ஆர்.கே.சுரேஷ்….\nதமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகூட்டணி வேண்டும் என்று அதிமுக தான் கெஞ்சுகிறது: தேமுதிக சுதிஷ் பேச்சால் கூட்டணிக்குள் பரபரப்பு\nடில்லி மாநகராட்சி 5 வார்டுகள் இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வி\nடி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர், பெரம்பூரில் போட்டியிட வேண்டும்: வெற்றிவேல் மகன் பாரத் விருப்ப மனு தாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-avadi-police-arrested-youth-in-atm-attempt-theft", "date_download": "2021-03-03T15:39:43Z", "digest": "sha1:QQFKY7KBHFUKRPFP2PRHR66H2Z6L7AM7", "length": 16006, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: 2 ஏடிஎம் இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிய கொத்தனார் - லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய பணம்! | chennai avadi police arrested youth in atm attempt theft", "raw_content": "\nசென்னை: 2 ஏடிஎம் இயந்திரங்களுடன் மல்லுக்கட்டிய கொத்தனார் - லாக்கரை உடைக்க முடியாததால் தப்பிய பணம்\nபோதை தலைக்கேறியதும், ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்க கொத்தனார் ஒருவர் மணிக்கணக்கில் போராடியிருக்கிறார். ஆனால் பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான ரூபாய் தப்பியது.\nசென்னை ஆவடி, பழைய திருவள்ளூர் சாலை ரயிவ்வே கேட் அருகில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் இருக்கிறது. இங்கு இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 10-ம் தேதி லுங்கி அணிந்தபடி இளைஞர் ஒருவர் ஏடிஎம் மையத்துக்குள் சென்றார். கையில் வைத்திருந்த கத்தி மூலம் முதலில் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க அவர் முயன்ரிருக்கிறார். ஆனால், அவரால் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. அதனால், அடுத்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தார். அதிலும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்க முடியவில்லை. அதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார்.\nமறுநாள் காலை பணம் எடுக்க ஏடிஎம் மையத்துக்குச் சென்றவர்கள், இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வங்கியின் கிளைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பணம் கொள்ளை போகவில்லை எனத் தெரிந்ததும் நிம்மதியடைந்தனர். பின்னர் ஏடிஎம் கொள்ளை முயற்சி தொடர்பாக வங்கிக் கிளை மேலாளர் காயத்ரி, ஆவடி ரயில்வே போலீஸாரிடம் புகாரளித்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.\nஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஏடிஎம் இயந்திரங்களை இளைஞர் ஒருவர் உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். ரயில்வே போலீஸ் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்தானகிருஷ்ணன், காவலர் சுதாகர் ஆகியோர் சிசிடிவியில் பதிவான இளைஞரின் போட்டோவை காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்தனர். ஆனால், அவர் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து இளைஞரின் போட்டோவுடன் ஒவ்வோர் இடமாக போலீஸார் தேடிவந்தனர்.\nஇந்தச் சமயத்தில் சிசிடிவி காட்சிகளைப் பார்த்த போலீஸாருக்கு ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கும் இளைஞர் போதையிலிருப்பது தெரியவந்தது. உடனே, அந்தப் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் இளைஞரின் போட்டோவைக் காண்பித்து போலீஸார் விசாரித்தனர். அதிலும் குறிப்பிடும் வகையில் தகவல் கிடைக்கவில்லை. இருப்பினும் சோர்ந்து போகாத ஸ்பெஷல் டீம் போலீஸார், ஆவடி பஸ் நிலையப் பகுதியில் இரவு நேரத்தில் இளைஞரைத் தேடினர். அப்போது சிசிடிவி-யில் பதிவான இளைஞரின் முகமும் அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவரின் முகமும் ஒத்துப்போனது. உடனடியாக எஸ்.ஐ சந்தானகிருஷ்ணன், அந்த இளைஞரிடம் விசாரித்தார்.\n`3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்\nஏடிஎம் இயந்திரம் கொள்ளை முயற்சி தொடர்பாக விசாரித்ததும், அந்த இளைஞர் அங்கிருந்து ஒட்டம் பிடித்தார். நடுரோட்டில் அவரை போலீஸார் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை ஆவடி ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் விசாரித்தபோது அவர் ஆவடி வீராபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (27) என்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து ஆவடி ரயில்வே போலீஸார் கூறுகையில், ``ஹரிகிருஷ்ணன், கொத்தனார் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவியின் வீடு சென்னை பல்லவன்சாலை, காந்திநகரில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவரின் மனைவி இறந்துவிட்டார். அதனால், மனமுடைந்த அவர், மதுவுக்கு அடிமையானார். வேலைக்கும் சரிவரச் செல்வதில்லை.\n`3 ஆண்டுகளாக மாற்றப்படாத பாஸ்வேர்டு; இஎம்ஐ நெருக்கடி’- ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய வங்கி ஊழியர்\nமது குடிக்க பணம் இல்லை என்றதும், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டமிட்டு கத்தியோடு அங்கு சென்றிருக்கிறார். ஆனால், பணம் வைத்திருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்திருக்கிறார். ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக��கும்போது ஷட்டரை அவர் பூட்டியிருக்கிறார். மேலும் ஏடிஎம் மையத்திலிருந்த அலராமும் வேலை செய்யவில்லை. அதனால் இரண்டு இயந்திரங்களையும் பொறுமையாக ஹரிகிருஷ்ணன் உடைத்திருக்கிறார். பணம் வைத்திருந்த லாக்கரை ரகசிய நம்பர் மூலம்தான் திறக்க முடியும். டிஜிட்டல் வசதிகொண்ட லாக்கரை ஹரிகிருஷ்ணனால் உடைக்க முடியவில்லை. அதனால் அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படவில்லை. முதல் தடவையாக ஹரிகிருஷ்ணன் கொள்ளை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் மீது இதற்கு முன் காவல் நிலையங்களில் வழக்குகள் இல்லை என்பதால் அவரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் இருந்தன\" என்றனர்.\nசிசிடிவி பதிவுகள் ஸ்பெஷல் டீமின் போலீஸாரின் கையில் கிடைத்த இரண்டு மணி நேரத்துக்குள் ஹரிகிருஷ்ணன் சிக்கியிருக்கிறார். அதனால், ரயில்வே உயரதிகாரிகள் ஸ்பெஷல் டீம் போலீஸாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178366969.45/wet/CC-MAIN-20210303134756-20210303164756-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}